{"url": "http://dheivamurasu.org/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-22T09:09:24Z", "digest": "sha1:JRUV7JBXKKLSPCTFMAKEQYFZMF7APQH5", "length": 5114, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "பண்ணாராய்ச்சி | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nமதிப்புரை: திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்\nதிருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் நூலாசிரியருடைய பரந்துபட்ட அறிவு செந்தமிழ் இசையின் நீள அகலங்களைக் கண்டு இறுதியில் ஆழ்ந்து அதன் ஆழத்தை ஆழ்ந்து நோக்கி அதன் எல்லையை அளந்து காட்ட முனைவது அவருடைய பேராராய்ச்சித் திறனுக்கு இந்நூல் மற்றுமோர் சான்றாகும். பேரருட் திறனால் நமக்குக்...\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?cat=3&paged=8", "date_download": "2019-01-22T09:42:46Z", "digest": "sha1:ZVG7DPDJ2ZWL37B6HUNF7FXNF7IMODUJ", "length": 65795, "nlines": 357, "source_domain": "kalaiyadinet.com", "title": "செய்திகள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\njeeva on பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\njegatheeswaran on காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட\nAsirvathamstepan on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\nயாழ் இளைஞனின் 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை ஏமாற்றிய பாரதிராஜா\nகோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்; சிலர் நிலை கவலைக்கிடம்\nநிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்: ரெலோ சாடல்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்photos\n2019 ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம் \nசெவ்வாய்க்கிழமை 01 விளம்பி வருடம், மார்கழி 17-ம் தேதி\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை தெரியுமா \nமகிந்தவிற்கு ரணில் நேரடி சவால் எவராவது எதிர்க்க விரும்பினால் நாளை அவர்கள் அதனை செய்யலாம்\nபிரசுரித்த திகதி November 14, 2018\nமகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nபிரசுரித்த திகதி November 14, 2018\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளதுடன், இன்றைய தினம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை எதிர்பார்த்து ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கின்றது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇலங்கை வரலாற்றை மாற்றியமைத்த உயர் நீதிமன்ற தீர்ப்பு\nபிரசுரித்த திகதி November 14, 2018\nநாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஆற்றில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் மாணவர்களின் விபரம். புகைப்படங்கள்\nபிரசுரித்த திகதி November 11, 2018\nபலாங்கொடை – பெலிஉல்ஓய – பஹன்குடா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது\nபிரசுரித்த திகதி November 11, 2018\nசிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇலங்கையின் எந்தவொரு அரசாங்கத்தையும் ஏற்க முடியாது\nபிரசுரித்த திகதி November 11, 2018\nபிரித்தானியா, நாடுகளின் அரசினையே அங்கீகரிப்பதாகவும் அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என ஆசிய பசுபிக் பிராந்தியங்கள் தொடர்பான மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇலங்கை குறித்த அரசியல் நெருக்கடிகள் மோசமடையும்\nபிரசுரித்த திகதி November 10, 2018\nஇலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபோலித் தகவலை நம்பி பணத்தை இழந்த குடும்பஸ்தர். அவதானம் மக்களே உங்களுக்கும் இது நடக்கும்\nபிரசுரித்த திகதி November 10, 2018\nயாழ். வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் தனக்கு வந்த பொய்யான தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை இழந்த நிலையில் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகையடக்க தொலைபேசியில் பெண்ணின் புகைப்படம் மின் கம்பத்தில் தொங்கிய இளைஞன்\nபிரசுரித்த திகதி November 10, 2018\nபொலிஸ் அதிகாரிகள் தனது கைத்தொலைபேசியை உடைத்து எறிந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நபரொருவர் மின்கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதிடீரென கட்சி மாறிய நாமல்\nபிரசுரித்த திகதி November 10, 2018\nதான் பொது ஜன பெரமுன கட்சியில் இணைவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டை உடைத்து பணம், நகைகள் கொள்ளை\nபிரசுரித்த திகதி November 10, 2018\nவவுனியா – கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளன. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்\nபிரசுரித்த திகதி November 9, 2018\nநாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும் கூட, ரணில் விக்கிரமசிங்கவை தான் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று, மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமன்னார் காட்டுப் பகுதியில் ஆணின் சடலம்\nபிரசுரித்த திகதி November 9, 2018\nமன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇறுதி முடிவு காணும்வரை அமைதியாக இருக்க இந்தியா முடிவு\nபிரசுரித்த திகதி November 9, 2018\nஇலங்கை அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது: நாடு பதட்டத்தில்\nபிரசுரித்த திகதி November 9, 2018\nஇலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதொடரும் மழை: வடக்கில் வெள்ள அபாயம்\nபிரசுரித்த திகதி November 9, 2018\nமழையுடனான வானிலையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், வடக்கில் 436 குடும்பங்களைச் சேர்ந்த, 1,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவவுனியாவில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nபிரசுரித்த திகதி November 9, 2018\nவவுனியா மடுகந்த காவல்துறைப் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n200 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு – விசாரிக்காமலேயே நிராகரித்தது நீதிமன்றம்\nபிரசுரித்த திகதி November 9, 2018\nசிறிலங்கா மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர், மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகொட்டித் தீர்க்கும் மழை – 2 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பும் இரணைமடுக் குளம்\nபிரசுரித்த திகதி November 8, 2018\nஇரண்டு வருடங்களுக்குப் பின் கிளிநொச்சி -இரணைமடு குளத்தில் நீர் அதன் முழுக்கொள்ளளவை அடைந்து வருகிறது மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து ரணில்…\nபிரசுரித்த திகதி November 8, 2018\nவடக்கு – கிழக்கு இணைப்பை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇன்று காலை மயிரிழையில் உயிர் தப்பிய கோட்டபாய\nபிரசுரித்த திகதி November 7, 2018\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவரது மனைவியுடன் பயணம் செய்த ஜீப் வண்டி இன்று காலை விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமகிந்தவுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி\nபிரசுரித்த திகதி November 7, 2018\nநாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இன்றைய தினம் அடிக்கப்பட்டுள்ளதாக மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி November 7, 2018\nஜனநாயகம், உரிமைகள் சட்டம் என்பன இரண்டாவது, நாட்டு மக்களுக்கு மூன்று வேளை தேவையான உணவு, மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஉடைக்கப்படும் சுவர்… உள்ளே என்ன இருந்தது தெரியுமா… ஷாக் ஆகிடுவீங்க\nபிரசுரித்த திகதி November 7, 2018\nபாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nநோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின்…\nஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ 0 Comments\nமாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும்…\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி…\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் - உயர்மட்டக்குழு விசாரணையில் அம்பலம்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பெற்று கர்நாடக…\nஎம்.பி தேர்தலில் போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு 0 Comments\nசென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக…\nபாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை: கண்ணீரில் மூழ்கிய கணவன் 0 Comments\nஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும்…\nஅவுடி 2020ம் ஆண்டு காரை வெளியிட்டுள்ளது- சூப்பர் மாடல் கார் இதுதான் பாருங்கள் \nஉலகில் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும், அவுடி தற்போது 4ம் தலை முறை கார்களை தயாரித்து…\nஅமெரிக்க சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி\nசிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ…\n வெளிவந்த தகவல். 0 Comments\nபூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது…\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோphoto 0 Comments\nதமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தற்போதெல்லாம்…\n அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம், என்ன இது\nவிஷால் ஒரே நேரத்தில் தயாரிப்பாளார் சங்க தலைவர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருப்பவர்.…\nரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம் 0 Comments\nபேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா Posted on: Jan 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை…\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன் Posted on: Dec 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும்…\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich…\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு Posted on: Dec 1st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல். சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Nov 25th, 2018 By Kalaiyadinet\nதிருமதி.. பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள்(25.11.2018)ஞாயிறு அன்று இறைவனடி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. Posted on: Nov 7th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோனமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுந்தரம் சூரியகுமாரி Posted on: Sep 30th, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்…\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, Posted on: Sep 29th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,பணிப்புலம்…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு சாந்தை செல்லர் சோதிலிங்கம் Posted on: Aug 19th, 2018 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு சாந்தைய பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த செல்லர் சோதிலிங்கம் அவர்கள் இன்று…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=64&page=7", "date_download": "2019-01-22T08:23:57Z", "digest": "sha1:IMSDNHC3IF5PW3ULRBX73ZALPZY4CWX4", "length": 8237, "nlines": 189, "source_domain": "sandhyapublications.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nமனநிழல் - காட்சிகளும் சலனங்களும்\nஅறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான..\nடேவிட் கூப்பர் (தமிழாக்கம் : லதா ராமகிருஷ்ணன்)\nமூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும், மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை ச..\nமனித குலம் வளர்ந்த விதம்\nகுரங்கிலிருந்து மனிதன் தோன்றிதான் என்ற அறிவியல் கண்டுபிடிப்பில் தொடங்கி அணுகுண்டு யுகம் வரையிலான மனி..\nநாஞ்சில் நாட்டில் பெரும்பாலும் சுடுகாட்டின் காவல் தெய்வம் சுடலை மாடன். சுடலைக்கும் ஆதி சிவனுக்கும் த..\nமனித வாழ்க்கைக்கான இருப்பையும் நகர்வையும் பற்றிய நியதிகளை நதிக்கரை நாகரிகம் என்னும் செழிப்பிலிருந்து..\nமார்க்சியம் - ஓர் எளிய அறிமுகம்\nமுற்போக்குச் சிந்தனையோடு முருகனை அலசி ஆராய்ந்து தெளிவான சிந்தனைகளை இந்நூல் வழங்குகிறது. தமிழகத்தின்..\nமையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்\nஉரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்..\nராஜஸ்தானில் ஆட்சி மொழி ராஜஸ்தானி இல்லை. ஒரு பள்ளிக் கூடம் கிடையாது. கல்லூரி இல்லை. மார்வாடி கோயங்கா ..\nயுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nலாலா லஜபதிராய், தமிழில்: கல்கி\nபுதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினு..\nவெங்கட் சாமிநாதன் - சில பொழுதுகள் சில நினைவுகள்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19633", "date_download": "2019-01-22T09:45:46Z", "digest": "sha1:7SSSJ4KJUY7DSQ4U4H4JQMUHRFSRHASA", "length": 8715, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "திருமதி சரளா அத்துலத்மு", "raw_content": "\nதிருமதி சரளா அத்துலத்முதலி ஜனாதிபதியை சந்தித்தார்\nநாட்டிற்கு அளப்பெரும் சேவையாற்றிய முதிர்ச்சி மிக்க அரசியல்வாதியான லலித் அத்துலத்முதலியினதும், திருமதி ஸ்ரீமணி அத்துலத்முதலியினதும் மகளான திருமதி சரளா அத்துலத்முதலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nசுதந்திரமான ஜனநாயக சமூகமொன்றை எதிர்பார்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக பரந்தளவில் சேவையாற்றிய தனது தந்தையின் அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த திருமதி சரளா அத்துலத்முதலி, தற்காலத்தில் இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி உலகில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடாக இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி ஆற்றி வரும் சேவையை பாராட்டினார்.\nஜனாதிபதி நாட்டிற்காக மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கத் தயாரென அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையின் முன்னாள் வர்த்தக, தேசிய பாதுகாப்பு, விவசாய அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி 1977ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் ஒரு பிரபல அமைச்சராக இருந்துள்ளார்.\nபின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக செயற்பட்ட இவர், மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் ஸ்தாபகராக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார். 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களுக்கான தீர்வினை கூட்டமைப்பினரே பெற்றுத்தர வேண்டும்...\nமுன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு......\nஹாட்ரிக் ஹீரோ’ ‘கிங்’ கோலி: ஐசிசி., விருதுகளை அள்ளி அசத்தல்\nஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3,5000 வரை தள்ளுபடி\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்......\nஇனி உலகம் முழுக்க வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்தனை பேருக்கு மட்டுமே ஃபார்வேடு......\nமூதூர் கடல்பயண மரணத்தின் 26ம் ஆண்டு நினைவு தினம்....\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nபருத்தித்துறை மக்கள் ஒன்றியம் ; நடாத்தும் வருடாந்தப் பொதுக்கூட்டமும்......\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=46117", "date_download": "2019-01-22T09:59:59Z", "digest": "sha1:FSD7NPCEWVVK7WP2UV3C4DGE33UVXC3K", "length": 10481, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருமாவளவன் சந்திப்பு - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருமாவளவன் சந்திப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனை நேற்று சந்தித்து பேசினார். கூட்டணி ஆட்சிக்கு உரிமை கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.\nஇந்நிலையில், இன்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்தை திருமாவளவன் சந்தித்து பேசினார்.\nகாலை 11 மணிக்கு தொடங்கிய சந்திப்பு 12 மணி வரை நீடித்தது. இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:–\nவருகிற ஜூன் 9–ந்தேதி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. அந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அவர் நாளை தனது பதிலை தெரிவிப்பதாக கூறினார். இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறைதான் வரவேண்டும்.\nஒரு கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தால்கூட அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும். உத்தரபிரதேசம் இதற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.\nமத்திய அரசில் 40 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. ஜனதா கூட்டணி, தேசிய முன்னணி கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முறையே தொடர்ந்து வருகிறது.\nகடந்த மாதம் விஜயகாந்த் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தோம். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அவரிடம் அப்போது தெரிவித்தோம். அதுகுறித்து மத்திய அரசு ஏதும் தெரிவித்துள்ளதா என்று விஜய காந்திடம் கேட்டேன்.\nஐ.ஐ.டி. மாணவர் பிரச்சனை குறித்து விவாதித்தோம். வாக்கு வங்கிக்கு மட்டும் கூட்டணி சேராமல் கூட்டணி ஆட்சியிலே பங்கு வேண்டும் என்பது குறித்து அவரிடம் வலுசேர்த்து பேசினேன். இதுபற்றி 2 கம்யூனிஸ்டு தலைவர்களிடமும் பேசியுள்ளேன். அவர்கள் கருத்தரங்குக்கு வருவதாக கூறியுள்ளார்கள்.\nஇன்று இரவு 7 மணிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சந்திக்க இருக்கிறேன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்கும் எண்ணம் இல்லை.\nஇந்த கருத்தரங்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வுக்கு எதிரானது அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்காகத்தான் இந்த கருத்தரங்கை நடத்துகிறோம்.\nகூட்டணி ஆட்சி திருமாவளவன் தேமுதிக விஜயகாந்த் 2015-05-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை – திருமாவளவன்\nஇலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன்\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்;கூட்டணி ஆட்சி – ம.ஜ.த.வுக்கு முதல்வர், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி\nதஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்; தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசு\nதமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்\nஆளுநர் உரை பயனற்றதாகவே அமைந்துள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:35:15Z", "digest": "sha1:JD6RZMMEEMW2TSOPJ6ELGIPV2PK4JUE7", "length": 5507, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் | INAYAM", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1,000 பரிசும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் வசதி படைத்தவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்க தடை விதித்தனர்.\nஅதாவது சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதையடுத்து தடை உத்தரவை மாற்றியமைக்கக்கோரி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை ஐகோர்ட், சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் வழங்க அனுமதி அளித்துள்ளது. மேலும், இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுங்கள் எனவும் சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது.\nஇந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று பிற்பகல் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், மாநில அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.\n2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு\nசென்னை 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்\nவிரைவில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் - நிதின் கட்காரி\nமத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்\nடெல்லியில் கடும் பனிமூட்டத்தால்: 15 ரயில்கள் தாமதம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2012/06/unbelievable-news-in-tamil-literature.html", "date_download": "2019-01-22T08:13:43Z", "digest": "sha1:VOJX2HESQ6DOA7JX7CM6TGH3YFLFIIJH", "length": 27055, "nlines": 303, "source_domain": "www.muththumani.com", "title": "தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்\nதமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்\nபுறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் \"கார்ன் ப்ளேக்ஸ்\" (மக்காச் சோளம்), \"ரைஸ் கிரிஸ்பிஸ்\" (அரிசிப் பொரி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி\nசங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மரம் வாடி விடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டு பிடிக்கும் கருவியைப் (Lie detector) பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம், மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டு பிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்கு ஒரு படி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூடப் பொய்யைக் கண்டு பிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட \"மோப்பக் குழையும் அனிச்சம் என்று அனிச்சம் பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடி விடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தவன் தமிழன், இன்னொரு சங்கப் பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றி, பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்.\nவிண் வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போலக் காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே - விண் வெளியில் - வளி (காற்று) மண்டலம் இல்லை. இதைப் பழந் தமிழர் அறிந்திருந்தனர் போலும் வெள்ளக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) \"வளியிட வழங்கா வானம்\" என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் (புறம் 20) \"வறி நிலை இல் காயம்\" என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365) \"வளியிட வழங்கா வழக்கு அரு நீத்தம்\" என்றும் வள்ளுவன் (குறள் 245) \"வளி வழங்கு பூமி\" என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.\nஒலியும் ஒளியும் (Sound and light) மின் காந்தப் பட்டையின் (Electro Magnetic spectrum) ஒரே அங்கம் என்று தற்கால அறிவியல் கூறுகிறது. இதை அறிந்து தானோ என்னவோ தமிழ் மொழியில் மட்டும் ஒலி - ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்கப் பயன் படுத்தப் படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.\nதற்காலப் பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (Bird migration) பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சில வகை பறவைகள் 12,000 மைல் பறந்து வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக் கண்டு பிடிக்க நவீன உத்திகளைக் (Electronic Tagging or Ringing) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும், ஊர்ப் பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டி விடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும், அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டுப் பறவையியல் அறிஞர்கள் உலக முழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக் கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப் பறவைகள் பறந்து செல்வதையும் இமய மலையிலிருந்து அவை தமிழ் நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வந்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும், மின்னணுக் கருவியைப் பயன் படுத்தாமலும் அன்னப் பறவையின் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.\n(புறம் 67 - பிசிராந்தையார் நற்றிணை - 70 வெள்ளி வீதியார், நற்றிணை 356 - பாணர், அகம் 120 - நக்கீரனார், அகம் 273 - ஒளவையார் ஆகிய பாடல்களைக் காண்க).\nபிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான \"நியூஸ் வீக்\"கில் அண்மைக் காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டான் தமிழன். குரங்குகள் முரசு அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும், குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன் படுத்தும் காட்சியை பிபிசி டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் விசில் அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியைக் கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்தில் கிளிகளின் மூலம் நெல் முதலிய தானியங்களைக் கொணர்ந்து பல மாதங்கள் உயிர் வாழ்ந்தனர் என்று (Survival techniques using animals at war times) ஒளவையாரும் (அகம் 303) நக்கீரரும் (அகம் 78) குறிப்பிடுகின்றனர். கிளிகளை இவ்வாறு பயன் படுத்தியவர் கபிலர் என்றும் கூறுகின்றனர்.\nபருவக் காற்றின் பயனை ஹிப்பாலஸ் என்ற கிரேக்கர் தான் முதல் முதலில் கண்டு பிடித்தார் என்றும் இது கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் கரிகால் பெரு வளத்தானைப் பாடிய வெண்ணிக் குயத்தியார் (புறம் 66) கரிகால் வளவனின் முன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2019/01/08/news/35785", "date_download": "2019-01-22T09:32:00Z", "digest": "sha1:UZEK3CM22QNAXZ76GZFS5GVKCR63ISZV", "length": 11407, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை\nJan 08, 2019 | 2:08 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nதிருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.\nசீனா, சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த ஐந்து முதலீட்டாளர்கள் கடந்த 3ஆம் நாள் தனி ஜெட் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர்.\nஇவர்கள், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் றோகித போகொல்லாகமவின் உதவியுடன், கட்டுநாயக்கவில் இருந்து தாம் வந்த விமானத்திலேயே சீனக்குடா விமானப்படைத் தளத்தில் சென்று தரையிறங்கினர்.\nகிழக்கு மாகாண ஆளுனராக இருந்த றோகித போகொல்லாகம உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி விட்டு நேற்று முன்தினம் சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்தே, சிங்கப்பூருக்கு அந்த ஜெட் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.\nஅங்கீகரிக்கப்பட்டாத விமான நிலையத்தில் இருந்து, சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறி, குறித்த விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு யார் அனுமதி அளித்தது என்றும், கிழக்கின் முன்னாள் ஆளுனருடன் இந்த முதலீட்டாளர்கள் நடத்திய பேச்சுக்கள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nறோகித போகொல்லாகம மற்றும் அவரது மகனுடன் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் பேச்சு நடத்தியமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள சிவில் சமூக செயற்பட்டாளர்கள், உரிய அனுமதியின்றி ஜெட் விமானம் சீனக்குடாவில் இருந்து புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅதேவேளை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் தரையிறங்குவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சே அனுமதி அளித்திருந்தது.\nஎனினும், சிவில் விமானப் போக்குவரத்து துறையின் அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை இதுகுறித்து விசாரணைகளை நடத்தும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2022551&Print=1", "date_download": "2019-01-22T09:29:21Z", "digest": "sha1:2EJNLWHTWVRFJXIGQH6ZZU4CDAJT42TP", "length": 5710, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇது குறித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.\nஅதே போல் ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜந்தலூரு கிராமத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய பல்கலைகழகம் அமைக்கப்பட உள்ளது.மேலும் உ.பி., மாநிலத்தில் காசியாபாத் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.1,967 கோடி மதிப்பில் நொய்டா வரை நீட்டிக்க ஒப்புதல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nRelated Tags ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய ...\nஇரு சுயேட்சைகளுக்கு இப்போது ராஜமரியாதை(8)\nகுதிரை பேரத்தை கவர்னர் ஊக்குவிக்கிறார்: குமாரசாமி புகார்(33)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_67.html", "date_download": "2019-01-22T09:00:22Z", "digest": "sha1:GYSZD75I4DYTAQYC7R2OLBDFOI5R3PKJ", "length": 7846, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பசு மாடு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பசு மாடு\nஅனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பசு மாடு\nஉத்தர பிரதேசத்தில் நாய்க் குட்டிகளுக்கு பசு பால் கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியதுள்ளது.\nஇந்நிலையில் குட்டிகளை ஈன்ற தாய் நாய் மரணமடைந்த நிலையில், குட்டி நாய்களுக்கு பசு தாயாக மாறி பால் கொடுத்துள்ளது.\nஇதனை கண்ட கண்ணால் கண்ட வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்து, அதை புகைப்படமாக பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.\nதற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகி பரவி வருகின்றது.\nமேலும் சில நாட்களுக்கு முன்பாக, குஜராத் கிர் வனப்பகுதியில், பெண் சிங்கம் தனது குட்டிகளுடன், சிறுத்தை குட்டியொன்றுக்கும் சேர்த்து, பால் கொடுத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பசு மாடு Reviewed by CineBM on 07:14 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?cat=3&paged=9", "date_download": "2019-01-22T09:52:11Z", "digest": "sha1:5CPFCMMRH5QELEZ6CZSVBOMPOVVW2DLJ", "length": 66375, "nlines": 357, "source_domain": "kalaiyadinet.com", "title": "செய்திகள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\njeeva on பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\njegatheeswaran on காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட\nAsirvathamstepan on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\nயாழ் இளைஞனின் 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை ஏமாற்றிய பாரதிராஜா\nகோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்; சிலர் நிலை கவலைக்கிடம்\nநிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்: ரெலோ சாடல்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்photos\n2019 ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம் \nசெவ்வாய்க்கிழமை 01 விளம்பி வருடம், மார்கழி 17-ம் தேதி\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை தெரியுமா \nஇலங்கைக்கு எதிராக களத்தில் குதிக்கும் அடுத்த பெண்\nபிரசுரித்த திகதி November 6, 2018\nஇலங்கையில் ஜனநாயக கலாசாரம் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்குமாறும், அவற்றை பின்பற்றுமாறும் பொதுநலவாயத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமக்களுக்கு ஆபத்தாக மாறிய மனிதர்கள்\nபிரசுரித்த திகதி November 6, 2018\nயாழ்ப்பாணத்தில் பாரிய ஹோட்டல்களின் உரிமையாளர்கள் 7 பேருக்கு நேற்றைய தினம் 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதற்போதைய நிலைமை குறித்து ஐ.நா. இராஜதந்திரி\nபிரசுரித்த திகதி November 6, 2018\nஇலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்டிருந்த யுத்த நிலைமைகள் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட தற்போதுள்ள மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும் – தமிழ், முஸ்லிம்களிடம் கேட்கிறார் மஹிந்த. படங்கள்,,\nபிரசுரித்த திகதி November 5, 2018\nஎன் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்டியெழுப்ப உதவி செய்யுங்கள், நான் உங்களை மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமகிந்தவை பிரதமராக அங்கீகரிக்க முடியாது – சபாநாயகர் திடீர் அறிவிப்பு\nபிரசுரித்த திகதி November 5, 2018\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படாது என்றும், மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட அதி முக்கிய செய்தி\nபிரசுரித்த திகதி November 5, 2018\nஸ்ரீலங்காவில் வன்முறைகள் வெடிக்கலாம் என்பதால் அந்த நாட்டிற்கு செல்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவெளிநாட்டில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய இலங்கையர்\nபிரசுரித்த திகதி November 4, 2018\nகுவைத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து இலங்கையர் தற்கொலை\nபிரசுரித்த திகதி November 4, 2018\nமத்திய கிழக்கு நாடொன்றில் இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇளம் பெண்ணை சீரழித்து ஏமாற்றிய பொலிஸ்காரன் பொலிஸ் நிலையம் முன் இளம் பெண் விபரீத முடிவு\nபிரசுரித்த திகதி November 4, 2018\nபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்ற மனவிரக்தியில் இளம்பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nரயிலில் இருந்து விழுந்து இளைஞன் பரிதாபமாக பலி\nபிரசுரித்த திகதி November 4, 2018\nகொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்திலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் குறித்து அதிர்ச்சி தகவல்கள்\nபிரசுரித்த திகதி November 4, 2018\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த\nபிரசுரித்த திகதி November 4, 2018\nஉங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச – தமிழர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது:\nபிரசுரித்த திகதி November 2, 2018\nஇலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் மற்றும் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை குறித்து மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமஹிந்த ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி\nபிரசுரித்த திகதி November 2, 2018\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமீண்டும் மரண பயத்தில் திகைத்து நிற்கும் மக்கள் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில்,\nபிரசுரித்த திகதி November 1, 2018\nநாட்டில் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய ஜனநாயக மீறல் இடம்பெற்று, நீதிக்கும் உண்மைக்கும், மானிட நேயத்துக்கும் எதிரான அவலமான சூழல் வலிந்து ஏற்படுத்தப்பட்டு, மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nரணில் தொடர்பில் மைத்திரியின் அதிரடி தீர்மானம் பெரும் கவலையில் மஹிந்த தரப்பினர்\nபிரசுரித்த திகதி November 1, 2018\nபதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதிலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலியை அகற்ற கட்டளை\nபிரசுரித்த திகதி November 1, 2018\nயாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதத்தெடுத்து வளர்த்த மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது\nபிரசுரித்த திகதி October 31, 2018\nஅனுராதபுரம் – ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅவசரப்பட்டு இலங்கைக்கு எதிராக முடிவுகளை எடுக்க வேண்டாம்\nபிரசுரித்த திகதி October 31, 2018\nஇலங்கைக்கு எதிராக அவசரப்பட்டு எந்த இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் என சபாநாயகர் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவடக்கில் தொடங்கியது மகிந்தவின் அதிகாரத்துவ ஆட்சி – ஊடகவியலாளர், இளைஞர்களுக்கு மிரட்டல்\nபிரசுரித்த திகதி October 31, 2018\nவல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎந்த விடயங்களுக்கு பெண்களை ஏமாற்றுகிறார்கள் ஆண்கள்\nபிரசுரித்த திகதி October 30, 2018\nகணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது சில காரணங்களால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படும். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார்\nபிரசுரித்த திகதி October 30, 2018\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயுத்த குற்றவாளியை ஆட்சியிலமர்த்தியுள்ளார் சிறிசேன- சமந்தா பவர்\nபிரசுரித்த திகதி October 30, 2018\nயுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன என அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமக்களின் ஆணைக்கு ஜனாதிபதி நம்பிக்கைத் துரோகம் பாரிய எதிர்ப்புப் பேரணியில். புகைப்படங்கள்\nபிரசுரித்த திகதி October 30, 2018\nமக்களின் ஆணைக்கும் நம்பிக்கைக்கும் துரோகமிழைப்பது வெறுக்கத்தக்க செயல் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nநோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின்…\nஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ 0 Comments\nமாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும்…\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி…\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் - உயர்மட்டக்குழு விசாரணையில் அம்பலம்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பெற்று கர்நாடக…\nஎம்.பி தேர்தலில் போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு 0 Comments\nசென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக…\nபாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை: கண்ணீரில் மூழ்கிய கணவன் 0 Comments\nஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும்…\nஅவுடி 2020ம் ஆண்டு காரை வெளியிட்டுள்ளது- சூப்பர் மாடல் கார் இதுதான் பாருங்கள் \nஉலகில் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும், அவுடி தற்போது 4ம் தலை முறை கார்களை தயாரித்து…\nஅமெரிக்க சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி\nசிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ…\n வெளிவந்த தகவல். 0 Comments\nபூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது…\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோphoto 0 Comments\nதமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தற்போதெல்லாம்…\n அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம், என்ன இது\nவிஷால் ஒரே நேரத்தில் தயாரிப்பாளார் சங்க தலைவர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருப்பவர்.…\nரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம் 0 Comments\nபேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா Posted on: Jan 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை…\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன் Posted on: Dec 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும்…\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich…\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு Posted on: Dec 1st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல். சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Nov 25th, 2018 By Kalaiyadinet\nதிருமதி.. பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள்(25.11.2018)ஞாயிறு அன்று இறைவனடி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. Posted on: Nov 7th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோனமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுந்தரம் சூரியகுமாரி Posted on: Sep 30th, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்…\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, Posted on: Sep 29th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,பணிப்புலம்…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு சாந்தை செல்லர் சோதிலிங்கம் Posted on: Aug 19th, 2018 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு சாந்தைய பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த செல்லர் சோதிலிங்கம் அவர்கள் இன்று…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=64&page=8", "date_download": "2019-01-22T08:34:55Z", "digest": "sha1:GEZEOYS7Y7HOKIQX3KKP56NXSSTYCS4K", "length": 4741, "nlines": 123, "source_domain": "sandhyapublications.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nபாரதம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு ஒரே விடை வேங்கடத்துக்கு இப்பாலும் வேங்கடத்துக்கு அப்பாலும் உ..\nபேராசிரியர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்\nவேங்கடம் முதல் குமரி வரை\nஇந்தப் புத்தகத்தைக் கோயில்களுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும்; போய் விட்டு வ..\nதொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்\n வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ 'பிராமணம்'..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2014/12/blog-post_17.html", "date_download": "2019-01-22T07:56:03Z", "digest": "sha1:IRKH2A6LR22MSG2KTYKEMWUQYX3FT33A", "length": 12048, "nlines": 87, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழ்ப் புத்தாண்டு பிறப்புநாள் அறிவிப்பு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதமிழ்ப் புத்தாண்டு பிறப்புநாள் அறிவிப்பு\nLabels: பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்\nபகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா\nநிகழ்ச்சி சிறப்பாக அமையட்டும் முனைவரே.\nசி எஸ் எஸ்ஸில் விளையாட்டு அருமை\nதமிழர்கள் தற்போது பயன்படுத்தும் சூரிய புத்தாண்டே சரி\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/09/3_8.html", "date_download": "2019-01-22T08:23:14Z", "digest": "sha1:KX4HOT6E2S2E6KTCSC5GIQ2AP6JXHYB5", "length": 6525, "nlines": 39, "source_domain": "www.newsalai.com", "title": "கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல் – தொடங்கியது வாக்களிப்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல் – தொடங்கியது வாக்களிப்பு\nஇலங்கையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.\nகிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகளின் 114 ஆசனங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும்.\nஇந்தத் தேர்தலில் பல்வேறு அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 3073 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nஇன்றைய தேர்தலின் மூலம் வடமத்திய மாகாணசபைக்கு 33 உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாணசபைக்கு 44 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபைக்கு 37 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nமூன்று மாகாணங்களிலும் 3247 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படடுள்ளன. தேர்தல் கடமைகளில் 35,000 அரச பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nபாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 21,000 இலங்கை காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமாலை 4 மணியளவில் வாக்களிப்பு முடிந்தவுடன், மாலை 5 மணியளவில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி மாவட்ட செயலகங்களில் ஆரம்பமாகும்.\nவாக்குப்பெட்டிகள் வந்தடைந்ததும், இரவு 8 மணிக்கு முன்னதாக, வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.\nகிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல் – தொடங்கியது வாக்களிப்பு Reviewed by கவாஸ்கர் on 10:03:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://educationtn.com/category/school-zone/", "date_download": "2019-01-22T08:18:23Z", "digest": "sha1:LN2ELQAULFA6SOLPCGOVI7C26JVFASOK", "length": 16786, "nlines": 448, "source_domain": "educationtn.com", "title": "School Zone Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n25.01.2019 – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( தஞ்சாவூர் மாவட்டம்)\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை பழனி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(ஜன.,21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை\nமூன்று மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்குநாளை(ஜன. 21) ஒருநாள்உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றுநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் தைப்பூசம், வள்ளலார் தினத்தை...\n’ ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்’ வந்தாச்சு\nஇனி, 'உள்ளேன் ஐயா' என்ற கோஷவொலி தேவையில்லை. மதியம் 'கட்' அடிக்கவும் வழியில்லை. மாணவர் முகம், விரல் ரேகை பதிவுடன், 'ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி. ஒரு நிமிடத்தில்,...\nஅரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயில கட்டணம் உண்டா\nஅரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயில கட்டணம் உண்டா அரசுப் பள்ளிகளில், தமிழ் வழி கல்விக்கு கட்டணம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பெரும்பாலும், தமிழ் வழி கல்வியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன....\nபெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல்\nசிவகங்கை மாவட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 196 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பயோமெட்ரிக்...\nபொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு\nபொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த, 12ம் தேதி முதல், பொங்கல் தொடர் விடுமுறை துவங்கியது; நேற்றுடன் முடிந்தது. ஆறு நாள்...\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி தொடங்கட்டும்… ஆனால்..’ – கல்வியாளரின் வேண்டுகோள்\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி தொடங்கட்டும்... ஆனால்..' - கல்வியாளரின் வேண்டுகோள் பிரபா கல்விமணி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இதைத் தடுக்கும் விதத்தில், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கவிருப்பதாக,...\nஅங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு இலவசமாக 4 செட் சீருடை\nஅங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு இலவசமாக 4 செட் சீருடை கோவை: அங்கன்வாடி மையங்களில் படிக்கும் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, செருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://neerisai.blogspot.com/2019/01/blog-post_2.html?m=0", "date_download": "2019-01-22T08:26:56Z", "digest": "sha1:5JU2SGQ4OKJIDRVXRXLRKIPZFXDRN6WN", "length": 10478, "nlines": 189, "source_domain": "neerisai.blogspot.com", "title": "நீரிசை ...: தீட்டென்பது வெறும் மயிற்", "raw_content": "\nசமூகம், சிறுகதை, கவிதை, நீரிசை, ஹைக்கூ\nஆதி பிறப்பென்பது அவ்வழியே தழைத்து\nமாசற்ற இதயம் எங்கே என வினவுகையில்\nஅதே அவ்விடத்தில் எங்கு நீ பிறந்தாயோ...\nஎவள் மடியில் வளர்ந்தாயோ அங்கு வழியும் ரத்தக் கசிவுகளில் மற்றுமோர்\nஎங்கே வந்தது இதில் தீட்டு\nஅடிமையென அவளை அனுமதிக்காத கோவில்\nஎந்த வழியில் நீ பிறந்தாயோ...\nஅதே யோனியில் வழியும் ரத்தக் கசிவுகள்\nவனிதா மதில் பேரணி குறித்து...\nBy செந்தழல் செ சேதுபதி - January 02, 2019\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு \nகருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சம...\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை குடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் , அங்கே அ...\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக உத்...\nஉரிமை மீட்பும் நிலமீட்பும் பெருங்கடலின் பசியும் உறைந்து போகாது ஒருபொழுதும்... உனது இருதயம் நின்றுவிட்ட நொடிகளிலிருந்து இன்னமும...\nகல்லெறிந்த நதியில் கானக்குயிலோசை காதல் நினைவுகளாக ___ செடி நட்டயிடம் தெரியவில்லை இங்கே வாருங்களேன் பறவைகளே\nபிளாஸ்டிக் தடை ஒரு ஏமாற்று வித்தை\nஇந்திய ஏகாதிபத்தியம் எப்பொழுதே மக்களுக்கு நலலது செய்வது போலவே பாவனை செய்து தன் இன்னொரு முகமான சுரண்டல் வேலையை மிகக் கச்சிதமாக செய்யும்...\nமனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த \"மலடி\" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:39:12Z", "digest": "sha1:MH2JQSUC4TYCUIOTUQYX6RIH3X3LB2H6", "length": 2842, "nlines": 25, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பிஎஸ்என்எஎல் News in Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nஇந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் என்ற திட்டத்தை அறிவித்து ரூ.187 முதல் ரூ.999 வரையிலான விலையில் திட்டங்களை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 3ஜி மற்றும் 2ஜி வாயிலாக தனது டெலிகாம் சேவையை வழங்கி வருகின்ற நிலையில் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் தொடர்ந்து மிக சவாலான […]\nTagged BSNL, BSNL Happy offer, பிஎஸ்என்எஎல், பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999969297/great-icy_online-game.html", "date_download": "2019-01-22T08:33:29Z", "digest": "sha1:JFQHYFLERCC7R4G5TH5V65BZLUEG3PNQ", "length": 10446, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பெரிய பனிக்கட்டி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பெரிய பனிக்கட்டி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பெரிய பனிக்கட்டி\nபனி மூடிய சரிவுகளில் இந்த நிர்வாண மனிதன் ஒரு சவாரி எடுத்து, இந்த விளையாட்டு உங்கள் ஆவிகள் உயர்த்திவிடும். . விளையாட்டு விளையாட பெரிய பனிக்கட்டி ஆன்லைன்.\nவிளையாட்டு பெரிய பனிக்கட்டி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பெரிய பனிக்கட்டி சேர்க்கப்பட்டது: 11.12.2011\nவிளையாட்டு அளவு: 1.77 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பெரிய பனிக்கட்டி போன்ற விளையாட்டுகள்\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nவிளையாட்டு பெரிய பனிக்கட்டி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெரிய பனிக்கட்டி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெரிய பனிக்கட்டி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பெரிய பனிக்கட்டி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பெரிய பனிக்கட்டி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-7/", "date_download": "2019-01-22T09:06:45Z", "digest": "sha1:EU7EGIG7BTGVAZZ2NJNHEZRFRF4BCRUH", "length": 29689, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\n(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5. தொடர்ச்சி)\nவள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது\n(வரிசை எண்கள் / எழுத்துகள்\nதிண்மை உண்டாகப் பெறின் (54)\nபெண்ணின்=மனைவியைவிட,பெருந்தக்க=பெருமை மிக்கவை, யாவுள=எவை உண்டு, கற்பு என்னும்=கற்பு என்று சொல்லப்படும், திண்மை=கலங்கா நிலைமை, உண்டாகப் பெறின்=இருக்கப்பெறுமானால்.\nநல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக் கூடியவள் மனைவியேயாவாள். அவள் தான் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமையே திண்மை நிலை, உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று. ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம் முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது.\nஇக் கற்பு ஆடவர்க்கு வேண்டியதின்றோ எனின் வேண்டியதுதான். ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புக்களில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானேயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும். செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்.\n“ஆணின் அருந்தக்க யாவுள’ எனத் திருவள்ளுவர் கூறவில்லையே எனின், வாழ்வியலில் காலப்போக்கில் ஆணுக்கே தலைமை ஏற்பட்டு விட்டமையின், ஆணைத் தலைமையாக வைத்து அறநெறி கூறுவது எல்லா நாட்டிலும் இயல்பாகிவிட்டது.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை (55)\nதெய்வம்=கடவுள், தொழாஅள்=வணங்காதவளாகி, கொழுநன்=கணவனை, தொழுது எழுவாள்=வணங்கிப் படுக்கையைவிட்டு எழுகின்றவள், பெய்யென=பெய் என்று சொல்ல, பெய்யும் மழை=மழை பெய்யும்.\nகணவனிடத்தில் ஆழ்ந்த பற்று கொண்டு அவன் நினைவாகவே இருக்கின்ற மனைவியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தவே அவள் மழையைக் கூட ஏவல் கொள்வாள் என்று கூறப்பட்டுள்ளது. அங்ஙனமாயின் ஆணின் உறுதிப்பாட்டை வலியுறுத்த வேண்டாவோ எனின், அஃதும் வேண்டற் பாலதே. ஆடவனுக்கு முதன்மை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் ஆடவனை முதன்மையாக வைத்துக் கூறுதல் இயல்பாகிவிட்டது. அது பெண்ணுக்கும் பொருந்தும். ‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமலை. ‘திருடியவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ் விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.\n“பெய்யெனப் பெய்யும் மழை” என்பதற்குப் “பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள்” என்றும் பொருள் கூறுவர்.\nதற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)\nதற்காத்து=பல்வகை இடர்ப்பாடுகளினின்றும் தன்னைக் காத்துக்கொண்டு, தற்கொண்டான் பேணி=தன்னைக் கொண்ட கணவனையும் நல்லுண்டி முதலியவற்றால் புரந்து, தகைசான்ற=பெருமை பொருந்திய சொல்=புகழுரைகளை, காத்து=தன்னைவிட்டு நீங்காமல் காப்பாற்றி, சோர்விலாள்=தன் கடமைகளில் அயர்வு இலாதவள், பெண்=மனைவியாவாள்.\nஇக் குறட்பாவால் இல்லறத்தில் மனைவியின் பொறுப்பு இதுவென நன்கு தெளிவாக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. தலைவியாவாள் தன்னையும் காத்துக் கொண்டு தலைவனையும் விரும்பிக் காத்தல் வேண்டும். உண்டியமைக்கும் பொறுப்பு தலைவியின்பாற்பட்டது. உண்டி ஒழுங்காக அமையாவிட்டால் தலைவனுடல் தளர்ச்சியடையும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.” ஆகவே, தலைவன் நெடிது நன்னலத்துடன் உயிர் வாழ்தல் தலைவியின் புரப்பைப் பொறுத்துள்ளது. தலைவனுக்குத் தன்னை உரிமையாக்கி இருந்தாலும் தலைவனுக்குத் தான் அழிய வேண்டா. தானும் நன்கு வாழ வேண்டும். அவள் இல்லையானால் அவன் இல்லையன்றோ\nஇல்லறம் நடத்தும் முறையாலும், கணவனை ஓம்பும் முறையாலும், பிறருடன் நடந்து கொள்ளும் முறையாலும் மனைவிக்குப் புகழ் சான்ற உரைகள் உண்டாகும். கண்ணும் கருத்துமாக இருந்து இப் புகழுரைகளுக்கு இலக்காக இல்லையானால் இல்லறப் பெருமை இல்லயாகிவிடும். ஆடவன் தீயவழியில் சென்றாலும் அதàல் வரும் பழி மனைவியையே சாரும். ஆதலின், மனைவியின் மாண்புறு பொறுப்பு மட்டற்றதாகி விடுகின்றது.\nகுறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nபிரிவுகள்: இலக்குவனார், கட்டுரை, திருக்குறள், பாடல் Tags: Prof.Dr.S.Ilakkuvanar, இல்லறம், கற்பு, களவியல், காதல் வாழ்க்கை, திருவள்ளுவர், நூல், மனைவி, வள்ளுவர் கண்ட இல்லறம்\nகைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\n பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்\nமுனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n – கவிக்கோ துரை வசந்தராசன் »\nமாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே ஈழமலர்ச்சிக்காகவே\nஉலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2019/01/08/news/35787", "date_download": "2019-01-22T09:36:14Z", "digest": "sha1:MOPWE4AI44QVH4PYL6Z4MYYD4ZWW6EMP", "length": 9080, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரா என்பது குறித்து, விசாரிக்க தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன கோரியிருந்தன.\nஇதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர் மகிந்த ராஜபக்சவா, இரா.சம்பந்தனா என்ற கேள்வி இருந்து வந்தது.\nஇந்த நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரா என்பதை கண்டறிவது சபாநாயகர் பணியகத்தில் பணியல்ல என்றும், இதுகுறித்து விசாரிக்க தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சபாநாயகர், தேவைப்பட்டால் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thepapare.com/abeysinghe-brothers-knocked-out-of-50m-freestyle-news-tamil/", "date_download": "2019-01-22T09:19:58Z", "digest": "sha1:X7QQ5XD3W7SOLZQTASQCQHDVTRSZXWBH", "length": 15097, "nlines": 274, "source_domain": "www.thepapare.com", "title": "ஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ - கைல் சகோதரர்களுக்கு தோல்வி", "raw_content": "\nHome Tamil ஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ – கைல் சகோதரர்களுக்கு தோல்வி\nஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ – கைல் சகோதரர்களுக்கு தோல்வி\nஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலில் கலந்துகொண்ட இலங்கை வீரர்களான மெத்யூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க சகோதரர்கள் முதல் சுற்றுடன் ஏமாற்றம் அளித்தனர்.\nஇந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா 3ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கை வீரர்கள் நீச்சல், குத்துச்சண்டை, கபடி, வூஷு, கூடைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.\nஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ அபேசிங்க புதிய தேசிய சாதனை\nஇன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதன் ஆறாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, 22.88 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து 5ஆவது இடத்தையே பிடித்தார்.\nமுன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, 22.65 செக்கன்களில் போட்டியை நீந்தி முடித்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், அந்தப் போட்டியிலும் மெத்யூ அபேசிங்கவுக்கு 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.\nஇதேநேரம், 50 மீற்றர் சாதாரண நீச்சலின் ஏழாவது தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட கைல் அபேசிங்க, போட்டியை 23.36 செக்கன்களில் நீந்தி 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதன்படி, 51 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 12ஆவது மற்றும் 20 ஆவது இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டனர்.\nஜப்பானிடம் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி\nஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் இலங்கை…\nஇம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.\nஇதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெத்யூ அபேசிங்க, போட்டிகளின் முதல் நாளான கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு (1:50:97 செக்.) 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதே போட்டிப் பிரிவின் 2ஆவது தகுதிச் சுற்றில் பங்குபற்றிய மற்றுமொரு இலங்கை வீரரான கவிந்திர நுகவெல, 1:56:01 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஎனினும், ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 6ஆவது மற்றும் 26ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டதால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர்.\nஇதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட சிரன்ந்த த டி சில்வா, போட்டியை 2:05:90 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு விழா அமர்க்களமாக ஆரம்பம்\nஉங்களை அன்புடன் வரவேற்கிறோம் (செலமாட் டாட்டூங்) என்ற அழகிய…\nஇதேவேளை, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டவரும், இந்தோனேஷியாவில் தற்போது உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்து வருகின்ற இளம் நீச்சல் வீரருமான அகலங்க பீரிஸ் நேற்று (20) நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில் பங்குபற்றியிருந்தார். குறித்த போட்டியை 26.57 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 4ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டார்.\nஇதுஇவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீரர்கள் பங்குபற்றவுள்ள கடைசிப் போட்டி நாளை (22) நடைபெறவுள்ளது. ஆண்களுக்கான 4X100 சாதாரண நீச்சல் அஞ்சலோட்டத்தில் 2ஆவது தகுதிகாண் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள மெத்யூ அபேசிங்க தலைமையிலான இலங்கை அணி, பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<\nஜப்பானிடம் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி\nஇலங்கை மகளிர் கபடி அணிக்கு அடுத்தடுத்த வெற்றிகள்\nதாய்லாந்து அணியிடம் போராடி தோல்வியை தழுவிய இலங்கை\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/arrest.html", "date_download": "2019-01-22T08:50:30Z", "digest": "sha1:7O6H2XATNGKFTC4NDMH2L6SXTI76BPAC", "length": 15482, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது\nஇலங்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக 10 ஆண்டுகள் கழித்து டி.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுளனர்.\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nசந்தேக நபர்களான இந்த இருவரையும் 90 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று காவல்துறையின் ஊடகப்பேச்சாளரான ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றிருந்தது.\nவிடுதலைப்புலிகளுடன் உறவைப்பேணி வந்தவர் என கூறப்படும் ஜோசப் பரராஜசிங்கம் அவ்வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருந்தார்.\nஅக்காலப் பகுதியில் கிழக்குப்பகுதியில் பலம்பெற்றிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் குழுவான கருணா அணியினர் மீது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அப்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த குற்றச்சாட்டை கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கடுமையாக நிராகரித்திருந்தார்.\nதற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களில் பிரதீப் மாஸ்டர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் தெரிவாகி 2013 ஆம் ஆண்டுவரை உறுப்பினராக இருந்தார்.\nஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிக்கொண்ட அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://neerisai.blogspot.com/2014/11/?m=0", "date_download": "2019-01-22T09:02:30Z", "digest": "sha1:AEX7WNJXHZ5AGBHWTTFS3NIDS6DPK6IC", "length": 62508, "nlines": 1084, "source_domain": "neerisai.blogspot.com", "title": "நீரிசை ...: November 2014", "raw_content": "\nசமூகம், சிறுகதை, கவிதை, நீரிசை, ஹைக்கூ\nபாவம் படுத்திருக்கிறாள் கடைசி காலத்தை எண்ணியபடியே\nகவனம் திரும்பாது கண்ணில் ஒளியேற்றி\nதடைச் செய்ய நீயாரென்று கேட்டுவிட்டு\nசிரிப்பு மீண்டும் தொடர்ந்தில் பச்சிகளே மிரண்டது\nசற்று சிரிப்பினை ஒதுக்கிவிட்டு ஓய்வுகூட தராமல் நான்யாரென்றா கேட்டாய்\nநானே இந்நிலவின் மூத்தப் புதல்வனாவேன்\nஎன் குரலில் அவனுக்கோர் எச்சரிக்கை\nபாலும் , தேனும் உனக்கூட்டி\nபக்குவம் அறிந்ததால் அக்கை நடுக்கத்தை நானறிவேன்\n பாதிசொல் விழுங்கி மீதமிருந்த சொல்லை என்\nபத்து மாதம் சுமந்த வயிறு பதைபதைக்கிறது\nவலிகளையும் வசைச்சொல்லையும் அவன் தாங்கமாட்டான்\nஅவனை பெற்ற இவ்வுடலுக்கும் அதைத்தாங்கும் சக்தியில்லை\nஅவன் நிழலையாவது நிம்மதியாக பார்க்கவிடு\nஅடுத்த பார்வை மருந்தின் மீது விழ அவைகளும் கானவில்லை\nகரி பூசியிருந்த அப்பிள்ளையின் கரங்களில் தான் அம்மருந்துள்ளது\nமுழு நிலவும் மரணத்தை எட்டிவிடவில்லை\nநானிருக்க பள்ளிச் சிறுமிகளை பாழாக்காதீர்கள்\nமறந்தும் , மடிந்தும் போனது\nஈழத்தின் இணையில்லாச் சொந்தம் மேதகு தலைவர் பிரபாகரனின் 26 Nov\nபிறந்தநாளை தமிழகம் இதுவரைக் கண்டிராத முறையில் கொண்டாடப்பட வேண்டும்.\nஅதன் மூலம் ஈழத்துரோகிகளை இணங்கான வேண்டும். இதோ\nமரபுவழிப் படைப்பிரிவுகளைத் தான் இங்கே நான் சுட்டிக்காட்ட\n* இம்ரான் பாண்டியன் படையணி.\n* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.\n* கிட்டு பிரங்கிப் படையணி.\n* குட்டிச்சிறி மோட்டார் படையணி.\n* இராதா வான்காப்பு படையணி.\n* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.\n* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.\n* சோதியா சிறப்புப் படையணி.\n* மாலதி சிறப்புப் படையணி.\n* குறி பார்த்துச் சுடும் படையணி.\n* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.\n* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.\n* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.\n* ஆழ ஊடுருவும் படையணி.\n* நீரடி நீச்சல் பிரிவு.\n* கடல் வேவு அணி.\n* சார்லஸ் சிறப்பு அணி.\n* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).\n* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).\n* கடற்சிறுத்தை சிறப்பு அணி.\n* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.\n* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.\n* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.\n* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)\n* களமுனை முறியடிப்புப் பிரிவு.\n* களமுனை மருத்துவப் பிரிவு.\n* விசேட வரைபடப் பிரிவு.\n* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.\n* தமிழீழ படைத்துறைப் பள்ளி.\n* ஆயுத உற்பத்திப் பிரிவு.\n* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.\nநெடுஞ்சாலைக் கழுவி நெடுந்தூரப் பயணம்\nகுழந்தை வயிற்றில் உதைக்கும் உணர்வினை போல் நானுனை\nகண்ணத்தில் முத்தமிடும் முகம் யாருடையது\nவானம்பாடி வாசலை நோக்கி வருவதைக் கண்டீரோ\nநம் மீனவச் சொந்தங்கள் மடியில்\nகாற்றும் அதனோடு கலந்தாடும் கடலுமா\nஇல்லை எனைக் குளிர்விக்க வந்தீர்களோ\nபானையை திறந்தால் நீருக்கு பதிலாக கண்ணீரே\n*வீசும் புயலுக்கு இரையான குடிசைகள் ஆங்காங்கே காத்திருக்கும்\nசமீப காலங்களில் இந்திய தேசியத்தில்\nகண்டுகொள்ளவே இல்லை ஆங்காங்கே ஆசிரியர்களின்\nஅழிவை நோக்கியே பயணிக்கிறது என்பதை இதன்\nஅம்மை அப்பனுக்கு அடுத்தப்படியாக ஆசானும்\nஅதன் பிறகே தெய்வம் என\nபோதிக்கப்படுகிறது அந்த அளவிற்கு ஆசான்கள்\nநம்கண் முன்னே நடக்கும் பல\nசீர்கேட்டு நடவடிக்கைகளை பார்க்கின்றபோது பெற்றோர்கள்\nசிறுமிகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சப்படுகிறார்கள்\nசீரழிந்து விடுவார்களோ அல்லது அர்த்தமற்ற\nஅறிவை பெற்று அழிந்து போவார்களோ என்று தினந்தினம்\nமுழுக்க முழுக்க இதில் சீரழிந்து போகும் சிறுமிகளின்\nவாழ்க்கை இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது அதற்கான\nபங்கு என்ன போன்ற எத்தீர்வுகளையும்\nஅடித்தட்டு நிலையைதான் நாம் பெறுகிறோம்\nகூச்சப்பட்டு நாவிழந்து மவுனித்து நிற்கிறோம்.\nமுடியாத நிலமையும் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட\nவிழிப்பிதுங்கி கண்ணீரோடு பல பெற்றோர்கள்\nஇங்கு வாழ்வினை தொலைத்து நிற்கிறார்கள்\nசில சம்பவங்கள் ஊடகபார்வைக்கு வந்தாலும்\nவாழ்வுகளுக்கு முக்கிய காரணம் இச்சமூகமும்\nஇச்சமூகம் சார்ந்த சூழலே காரணமாக\nகல்வி நிறுவனங்களே பணத்திற்கா இயங்கிகொண்டிருக்கிறது இங்கே அவ்வாறு அதிகாரத்தின்\nபேராலும் பணத்தின் பேராலும் உறுவாகிய\nஇந்திய தேசியத்தில் மாதத்திற்கு 1020\nமாணவிகள் 860 மாணவர்கள் பாலியல்\nஎன்ற ஆய்வறிக்கை நம்மை கதிகலங்கச்\nசெய்கிறது இது வெளிச்சத்திற்கு வரும்\nஇருக்கிறது . சமீபத்தில் சேலத்தில் நடந்த\nபள்ளிச்சிறுமி பாலியல் குற்றத்தில் பிடிபட்ட\nநெறைய பேரை இப்படி செஞ்சிருக்கேன்\"\nஎன்று வாக்குமூலம் அளிக்கிறான் அந்த\nகயவன் . ஏற்கனவே இங்கே கல்வியில்\nகுற்றங்கள் சமூகத்தை நரகத்தில் தள்ளும் வேலையில்\nஆசிரியர்களை நியமிப்பதை அரசும் தனியார்\nமீது இரு நிர்வாகமும் அவர்கள் மீது ஏதேனும்\nநடவடிக்கைகள் என்ன அவர்கள் ஏதேனும் குற்ற\nஈடுபடுகிறார்களா நன்னடத்தை குறித்து அவர்களின்\nகுடியிருப்பா முகவரின் தெளிவு என்ன\nபோன்ற விவரங்களை சேகரிப்பது நல்லது\nஒவ்வொரு பள்ளிச் சிறுவர் சிறுமிகளிடம்\nஅவ்வாசிரியர்களின் நன்னடத்தை குறித்து வினவ\nஆசிரியர்களை கண்கானித்து அதற்கான ஓர்\nஅறிக்கையினும் தயாரித்தல் நல்லது .\nஆசிரியர்களிடமும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட\nதவிர்கப்பட நடவடிக்கை எடுப்பது நல்லது\nதனக்கேயான உரிமையின் பால் நிர்வாகம்\nநேர்கானல் மூலம் ஆசிரியர்களை நியமித்தல்\nஇதை விட முக்கியமானது என்னவெனில்\nகல்வி நிறுவனத்தில் நடந்தேறிய பாலியல்\nநோக்கிலும் கல்வி நிறுவனத்தின் பெயர்\nமற்றும் மதிப்பு பாதிக்கப்படும் என்ற\nஅக்குற்றச்செயலை தொடக்கத்திலே மூடி மறைக்கவும்\nபெற்றோர்களை மிரட்டி அடிபணிய வைக்கவும்\nஅடியாட்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது இது முற்றிலுமாக\nநிர்வாகம் அதன் செயல்திறணை காட்ட\nகடமைபட்டுள்ளது . மாணவிகள் யார்\nமீதோ புகார் தெரிவித்தாலோ அல்லது குற்றம்\nவிசாரணைசெய்து தக்க நடவடிக்கை எடுத்தல்\nவேண்டும் (மாணவிகள் மீதான பாலியல்\nபள்ளி வகுப்பறையில் தான் நிகழ்கிறது )\nமற்றும் கல்வி போதிக்கும் முறையை நிர்வாகம்\nமீது பெற்றோர்கள் முழுநம்பிக்கை வைத்திட\nஅவர்களின் செயல்கள் இதற்கு முன்\nபருவமாற்றத்தினை அறிந்து அதற்கேற்றார் போல்\nஒரு பெண் பருவம் எய்திடுவதற்கான\nவயது அதிகப்படியாக இருந்தது அதன்\nஉட்கொள்ளும் முறை மற்றும் அதற்கேற்ற\nஇன்று ஒரு பெண் பருவம்\nவயது மிகக்குறைந்துள்ளது தற்போது 10,11,வயதியலேயே பெண்\nவிளைவுதான் இது ஆகவே பெற்றோர்கள்\nபிள்ளைகளின் வளர்ப்பு முறையில் கவனமாக\nதமது புகாரை பதிவு செய்திட வேண்டும் .\nஅரசு மற்றும் சமூகத்தின் கவனத்திற்கு :\nஅரசானது ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும்\nஅமைச்சகம் முதல் கல்வித்துறை அலுவலகம்\nவரையில் தன்பணியினை துரிதமாக முடுக்கிவிட\nஉதவிகளை செய்திட வேண்டும் அதே போல்\nஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளை துரிதமாக\nகடமையினை அரசானது செய்திடல் வேண்டும்.\nநடவடிக்கைகளை செய்திடல் வேண்டும் .\nஅரசானது வாரமொருமுறை ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்ட\nநடவடிக்கை எடுத்தல் வேண்டும் .\nகண்டறிந்து கடுமையான தண்டனைகளை பிறப்பிக்க\nசமூகமும் இதற்கான நடவடிக்கைகளில் அரசுடன்\nரீதியான குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின்\nபட்டங்கள் பறிக்கப்பட வேண்டும் மேலும் அவர்கள்\nஅனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசும்\nஇந்நாட்டின் அடுத்த தூண்களாக விளங்கும்\nசிறுமிகள் படும் கஷ்டநஷ்டங்களில் நமக்கும்\nபங்குண்டு எதன் அடிப்படையில் நாம் கல்வியில்\nஎன்பது போது இச்சமூகத்திற்காக நாம் விடும்\nவாழ்வியலை படைக்கத் தேவைப்படுகிறது. பாலியல்\nதேவையாக இருக்கிறது . இனியும்\nஇறைவனுக்கு நிகராக மதித்து போற்றப்படும்\nபாலியல் குற்றங்களில் ஈடுபட்டு உங்கள்\nஈடுபட்டு உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்க­­\nகையெடுத்து வேண்டுகோள் வைக்கிறது மணல்\nஅள்ளி ஏற்றாதீர்கள் அழகியச் சோலை\nகையெடுத்து வணங்க கரமில்லை எங்களுக்கு\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு \nகருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சம...\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை குடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் , அங்கே அ...\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக உத்...\nஉரிமை மீட்பும் நிலமீட்பும் பெருங்கடலின் பசியும் உறைந்து போகாது ஒருபொழுதும்... உனது இருதயம் நின்றுவிட்ட நொடிகளிலிருந்து இன்னமும...\nகல்லெறிந்த நதியில் கானக்குயிலோசை காதல் நினைவுகளாக ___ செடி நட்டயிடம் தெரியவில்லை இங்கே வாருங்களேன் பறவைகளே\nபிளாஸ்டிக் தடை ஒரு ஏமாற்று வித்தை\nஇந்திய ஏகாதிபத்தியம் எப்பொழுதே மக்களுக்கு நலலது செய்வது போலவே பாவனை செய்து தன் இன்னொரு முகமான சுரண்டல் வேலையை மிகக் கச்சிதமாக செய்யும்...\nமனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த \"மலடி\" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/naan-e-sudeep-imran-khan-soodhu-kavvum-hindi-remake-185825.html", "date_download": "2019-01-22T08:25:02Z", "digest": "sha1:HSI2RIONB5QU3B2GIFZYNEYQB3N2CHEC", "length": 13360, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சூது கவ்வும்' இந்தி ரீமேக் … 'நான் ஈ' சுதீப் நடிக்கிறார் | Naan E Sudeep, Imran Khan for 'Soodhu Kavvum' Hindi remake - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\n'சூது கவ்வும்' இந்தி ரீமேக் … 'நான் ஈ' சுதீப் நடிக்கிறார்\n'சூது கவ்வும்' படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நான் ஈ வில்லன் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகிறார் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் ரோஹித் ஷெட்டி.\nவிஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கிய படம் 'சூது கவ்வும்'. சி.வி.குமார் தயாரித்திருந்தார்.\nவித்தியாசமான கதைக்களம் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இப்படம். இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்கு யு.டிவி, ஃபாக்ஸ் ஸ்டார், இண்டிமால் இந்தியா உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டன.\nஆனால், நடிகர் அருண் பாண்டியன் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தன்வசமாக்கினார். இந்தி ரீமேக்கில் யார் நடிக்க, யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது.\nஇந்நிலையில் தற்போது இந்தி திரையுலகின் மிக முக்கியமான இயக்குநரான ரோஹித் ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் அருண் பாண்டியன் மூவரும் இணைந்து 'சூது கவ்வும்' படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்கவிருக்கிறார்கள்.\n100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியலில் அதிகமான படங்களை இயக்கியவர் ரோஹித் ஷெட்டி. தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சூது கவ்வும்' படத்தின் இந்தி ரீமேக் மூலம் தயாரிப்பாளராகிறார்.\nவிஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தில், கன்ன ட நடிகர் சுதீப் நடிக்கவிருக்கிறார். இம்ரான் கான், ஷரதா தாஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.\n'சூது கவ்வும்' படத்தின் இந்தி ரீமேக் இயக்கும் பொறுப்பை தற்போது ‘சக் தே இந்தியா' இயக்குநர் ஷமித் அமித் ஏற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nபடத்தின் இடைவேளைக்குப் பிறகுள்ள காட்சிகளை இந்திக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.\nஅஜய் தேவ்கான் நடிப்பில் 'சிங்கம் 2' படத்தினை இயக்கவிருக்கிறார் ரோஹித் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் படத்தினை இயக்குமாறு கேட்டிருக்கிறார்கள். இதனால் தான் 'சூது கவ்வும்' படத்தின் ரீமேக்கை இயக்காமல் தயாரிக்க மட்டும் திட்டமிட்டு இருக்கிறாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sudeep சூது கவ்வும் சுதீப் ரோஹித் ஷெட்டி\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\n'சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை'.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nமதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_49.html", "date_download": "2019-01-22T08:02:22Z", "digest": "sha1:DPA3OFA6MZCYSZT2GI433JNI43UXCYJ6", "length": 10879, "nlines": 52, "source_domain": "www.vannimedia.com", "title": "கட்டி முடிக்காத ஸ்டார் ஹோட்டலில்.. நடக்கும் லீலைகள்… - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News இலங்கை கட்டி முடிக்காத ஸ்டார் ஹோட்டலில்.. நடக்கும் லீலைகள்…\nகட்டி முடிக்காத ஸ்டார் ஹோட்டலில்.. நடக்கும் லீலைகள்…\nதமிழகத்தின் புதிய ஹீரோவான ‘அவர்’ கிண்டி டூ கோயம்பேடு சாலையில் கட்டிமுடிக்காத ஸ்டார் ஹோட்டலில் ஹீரோயின்களோடு கட்டிப்பிடி வைத்தியம் செய்த கதைகளை அந்த ஹோட்டலின் செக்கியூரிட்டிகள் இப்போதும் மலை மலையாய்ச் சொல்லி மாய்ந்து போகிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு… அது ஒரு மே மாதம்.\nசென்னையின் கோடை வெயில் கொளுத்திய நேரம். மதுரையில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய திடீர் நாயகனுக்கு வெயில் எரிச்சலை உண்டாக்கியது.\nஎன்னடா இது எங்க போகலாம் என்று குழம்பிய அவருக்கு எதிரில் இருந்த மீனம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்ததும் கிளம்பியது ஒரு ஐடியா. கண்ணில் பட்ட போலீஸ்காரரை அழைத்து ‘இன்ஸ் -ஐ’ கூட்டிவர சொல்லி உத்தரவிட்டார். அவரும் உடனே செல்லில் இன்ஸ்பெக்ட்ரை அழைத்தவர், குடிக்க கூலாக இளநீர் வாங்கிக்கொடுத்து பவ்யம் காட்டினார்.\nஓடோடி வந்த இன்ஸிடம் நேராக ஒலிம்பியா பக்கத்துல போங்க என்ற உத்தரவை விட்டபடி சொகுசு காரில் ஏறினார் திடீர் நாயகன். கார் 10 நிமிடத்தில் பறந்து வந்தது கட்டிமுடிக்காத ஸ்டார் ஹோட்டலுக்கு.\nவந்தவரை டாப் புளோருக்கு அழைத்துப்போனார்கள் ஹோட்டல் சிப்பந்திகள். என்ன பா இது..இன்னும் ஹோட்டல் முழுசா வேலை ஆகல போல என்று கேட்ட ஹீரோவுக்கு, சார்.. அதெல்லாம் வெளியே சார். உள்ள உங்களுக்கு தேவையான எல்லாம் இருக்கு என்று பணிந்து கண்சிமிட்டினார்கள்.. நம்ம திடீர் நாயகனின் மனம் அறிந்த ஜில் ஜில் சிப்பந்திகள்.\nஅறையின் உள்ளே போன ஹீரோவுக்கு இன்ப அதிர்ச்சி. காரணம் அவரை உள்ள இருந்து வரவேற்றது ‘சி’ நடிகை.\nகொஞ்சம்…. மெர்சலான திடீர் நாயகன் கண்களை அகல விரித்தார். அண்ணே நான்தான் அழைத்து வந்தேன் என்ற குரல் கேட்டு நார்மல் நிலைக்கு வந்தார். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் திடீர் நாயகனின் மனம் கவர்ந்த ‘ஜ’.\nஅறைக்கு வெளியே நீச்சல் குளம். உள்ளே ஹீரோயின். அப்புறம் என்ன .. உள்ளே அதகளம் ஆரம்பமாக…ஹோட்டலுக்கு வெளியே சுவர்களில் ‘தேமேவென’ பினிஷிங் ஒர்க் தொடங்கியது.\nகட்டி முடிக்காத ஸ்டார் ஹோட்டலில்.. நடக்கும் லீலைகள்… Reviewed by VANNIMEDIA on 15:41 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_43.html", "date_download": "2019-01-22T08:29:38Z", "digest": "sha1:PLUSF47DSBA7EG6VRPW5HSS6GO2OJ6UE", "length": 9917, "nlines": 48, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியாவில் சகோதரி கண்முன்னே ஓட ஓட மர்ம கும்பலால் வெட்டப்பட்ட நபர்! வெளியான அதிர்ச்சி வீடியோ - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பிரித்தானியா பிரித்தானியாவில் சகோதரி கண்முன்னே ஓட ஓட மர்ம கும்பலால் வெட்டப்பட்ட நபர்\nபிரித்தானியாவில் சகோதரி கண்முன்னே ஓட ஓட மர்ம கும்பலால் வெட்டப்பட்ட நபர்\nபிரித்தானியாவில் மர்ம கும்பல் ஒரு நபரை கத்தியால் தாக்கியதால், அந்த நபரின் தங்கை யாராவது காப்பாற்றுங்கள், பொலிசாரை கூப்பிடுங்கள் என்று கதறியுள்ளார்.\nபிரித்தானியாவின் Liverpool பகுதியின் Vauxhall-ல் இருக்கும் Everydayz shop-க்கு வெளியில் பெயர் தெரியாத நபர் ஒருவர் நின்றுள்ளார்.\nஅப்போது திடீரென்று வந்த மர்மகும்பல் அவரை கத்தியால் தாக்கியது. இதனால் அந்த நபர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக ஓடியுள்ளார்.\nஇருப்பினும் அந்த கும்பல், அவரை விரட்டி தொடர்ந்து வெட்டியது. இதைக் கண்ட அந்த நபரின் சகோதரி, அங்கிருந்தவர்களை நோக்கி உதவி செய்யுங்கள், பொலிசாரை கூப்பிடுங்கள் என்று கத்துகிறார்.\nஇந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.\nமேலும் பாதிப்புக்குள்ளான நபரின் பெயர் ஸ்டீபன் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்தும் எந்த ஒரு தகவலும் இல்லை.\nஆனால் அந்த நபரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்து இல்லை. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.\nஅதே போன்று அந்த நபரின் சகோதரிக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் சகோதரி கண்முன்னே ஓட ஓட மர்ம கும்பலால் வெட்டப்பட்ட நபர்\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:58:29Z", "digest": "sha1:GZSOZOTBURCKAHZ42PMQ7DJ3THPZNL5K", "length": 3171, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | நானா படேகர் Archives | Cinesnacks.net", "raw_content": "\n“காலா வில்லன் என் மீது கை வைத்தார்” ; கதறும் விஷால் பட நடிகை »\nகாலா படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர்மீது சமீபத்திய ஒரு பேட்டியில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா.\nகாலா ; விமர்சனம் »\nஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது பர்க்கலாம்.\nமும்பை தாராவி பகுதி மக்களின்\nகே.ஜி.எஃப் (சாப்டர் 1) - விமர்சனம்\nஅடங்க மறு – விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - விமர்சனம்\nபல வருட இழுவைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்\nபெரிய நடிகர்களை மறைமுகமாக குத்திக்காட்டும் சிம்பு..\nமீண்டும் ஒரு சங்கடத்தை விஜய்க்கு கொண்டுவராதீர்கள் அட்லீ\nதொடரும் சர்ச்சை ; ஒரு வார்த்தை சொல்வாரா தல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=62&product_id=83", "date_download": "2019-01-22T09:01:39Z", "digest": "sha1:43HBXTO2XSEFU54T6XCPXDDVUOU23GMQ", "length": 4914, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "காற்று வரும் பருவம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » நாவல் » காற்று வரும் பருவம்\nநூல்: காற்று வரும் பருவம்\nதமிழ் நவீனப் புனைவில், வாழ்வின் ஆதாரங்களை இழந்துவிடாமல், பண்பாட்டு இழை முறிந்துவிடாமல் மக்கள் மொழியிலே ஈரவாடையுடன் உயிர் பெறுகிறது பாரதிபாலன் கதை உலகம் ஒரு ஊரின் ஒரு பாதியும் மறுபாதியும்தான் இந்தப்புனைவு என்றாலும் வெளிகளைக் கடந்து நிற்கிறது ஒரு ஊரின் ஒரு பாதியும் மறுபாதியும்தான் இந்தப்புனைவு என்றாலும் வெளிகளைக் கடந்து நிற்கிறது சிற்றெரும்பாய் நகரும் அன்பும் வன்னமமும், இரவுகள் எழுப்பும் நடுங்கும் குரலும் அப்பட்டமான பகல் பொழுதுகளும்... மாறுபட்ட இருவேறு மனித இயல்புகளையும் இயக்கங்களையும்... அதனதன் இயல்பில் ஒரு கிராமத்தின் ஆன்மாவைத் தரிசிக்கமுடிகிறது\nTags: காற்று வரும் பருவம், பாரதிபாலன், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/06/04/73067.html", "date_download": "2019-01-22T09:36:41Z", "digest": "sha1:2Y6WVCTOJZIKLE6LDFURZKSOS3FYBXEW", "length": 22894, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 170 பயனாளிகளுக்கு 28 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 170 பயனாளிகளுக்கு 28 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017 ஈரோடு\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது.\nபள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லலா வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, விபத்து நிவாரணத் தொகை மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை 170 பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியில் நடைபெறும் இந்த அரசு பல்வேறு துறைகளின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற ரூ.5,482 கோடி சிறு, குறு விவசாய கடனை ரத்து செய்து ஆணையிட்டார்கள். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் வறட்சி காலங்களில் மானிய விலையில் வைக்கோல், நிவாரண உதவிகள் என பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். இந்த அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதுடன் வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றது. பள்ளிக்கல்வித்துறையை பொருத்த வரையில் அனைத்து விதமான பணி நியமனங்கள் வெளிப்படையாக நடத்தப்பட்டு எவ்வித பாகுபாடின்றி செயல்பட்டு வருகின்றது.\nபள்ளிக்கல்வித்துறையில் நாளை மறு தினம் 6.6.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெற்று 41 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதும் தமிழ்நாட்டை இந்திய அரசே வியந்து பார்கும் நிலை ஏற்பட போகின்றது.பள்ளிக்கல்விதுறைக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படாத முக்கியத்துவம் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டு வருகின்றது. மாணவ/மாணவியர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் இந்த அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் உருவாக்கப்பட உள்ளன. மாணவ/மாணவியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தேர்வு நேரம் 2.5 மணி நேரமாக குறைக்கப்படுகின்றது.\nஇது போன்ற என்னற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்த உள்ளது. இந்த அரசு எதையும் எடுத்தோம் கவிழ்தோம் என இல்லாமல் எடுத்தோம் முடித்தோம் என செயல்பட்டு வருகிறன்றது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நான் உங்களின் முதன்மை பணியாளனாக பணியாற்றி வருகிறேன் என தெரிவித்தார். இவ்விழாவில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் சு.ஈஸ்வரன், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், கோபி வட்டாட்சியர் (பொ) வெங்டேஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n1ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n2இதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\n3ஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\n4பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://prsamy.wordpress.com/2017/04/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-01-22T08:21:18Z", "digest": "sha1:MYBZ263ZBFNQVJUTKL3WKBYZYRVFIY7B", "length": 23069, "nlines": 184, "source_domain": "prsamy.wordpress.com", "title": "பாப் பெருமானாரின் திருவுடலைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் – பாகம் 1 | prsamy's blogbahai", "raw_content": "\nஹைஃபா போர்: பஹாய் சமயத்தை உலகிற்காக பாதுகாப்பது »\nபாப் பெருமானாரின் திருவுடலைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் – பாகம் 1\nபாப் பெருமானார் சுட்டுக்கொல்லப்பட்ட சதுக்கம்\n2019-ஆம் ஆண்டு, பாப் பெருமானரின் இருநூறாவது பிறந்தநாளைக் குறிக்கின்றது. அவ்வருடம் ஒரு புனித ஆண்டாக உலகம் முழுவதுமுள்ள பஹாய்களால் கொண்டாடப்பட விருக்கின்றது. ஆனால், அவரது காலத்தில் அவருக்கு நடந்த அவமரியாதையை வார்த்தைகளால் விவரிக்க\nஇயலாது. அவரது சமயம் பரவிய வேகத்தைக் கண்ட பாரசீக அதிகாரிகள், அவரை 9 ஜூலை 1850-இல் 750 துப்பாக்கிகளின் குண்டுகளுக்கு இறையாக்கினர்.\nஅப்துல் பஹா பாப் பெருமானார் நினைவாலயத்தை கட்ட ஆரம்பித்த போது\nபாப் பெருமானார் மரணமடைந்த நேரத்திலிருந்து அவரது உடல் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டு, இறுதியில் எவ்வாறு கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதன் வரலாற்றை இக்கட்டுரை வரையறுக்க முயல்கின்றது.\nஇன்று அவரது திருவுடல் கார்மல் மலைச் சரிவில் மிகவும் பொருத்தமான முறையில், ஓர் பிரமிக்க வைக்கும் அழகுடைய நினைவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், பஹாய்களும், வருகையாளர்களுமென அவ்விடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர், அல்லது அங்கு சுற்றுப் பயணிகளாக\nகோபுரம் கட்டப்படாத நிலையில் பாப் பெருமானார் நினைவாலயம்\nவருகையளிக்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் மாறாக ஆரம்பத்தில் அவரது புனித உடல், ஓர் இறை அவதாரத்தின் திருமேனி, எவ்விதமான அவமரியாதைக்கு ஆளாகி, பிறகு அவரது விசுவாசிகளால் எவ்வாறு காப்பாற்றப்பட்டு ஒவ்வொரு இடமாக கொண்டுசெல்லப்பட்டு, பிறகு இஸ்ரேல் நாட்டின், ஹைஃபா நகரில், கார்மல் மலைச் சரிவில், அப்துல்-பஹாவினால் நிர்மாணிக்கப்பட்ட புனிதக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது என்பதைப் பார்ப்போம்.\nபாப் பெருமானார் மற்றும் அவருக்கு துணையாகவிருந்த அனிஸ் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு பாப் பெருமானாரின் முகத்தைத் தவிர சிதைந்து போன அவர்களின் உடல்கள் நகருக்கு வெளியே இருந்த ஓர் அகழியின் ஓரத்தில் கிடத்தப்பட்டன. சில குறிப்புகளின்படி அவ்வுடல்கள் கொல்லப்பட்ட\nஷோகி எஃபெண்டி நினைவாலயத்தை புதுப்பித்த பிறகு\nஇடத்திலேயே இரண்டு நாள்கள் வைக்கப்பட்டிருந்து பிறகு நகருக்கு வெளியே இருந்த அகழிக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பாரசீக நாட்டில் குற்றவாளிகள் மரண தன்டனைக்கு ஆளாகும் போது, அவர்களின் உடல்கள் பொதுமக்களுக்கு ஒரு பாடமாக சில நாள்களுக்கு ஒரு பொதுவிடத்தில் பார்வைக்காக வைக்கப்படும். அவ்விதமாக பார்க்கையில் பாப் பெருமானாரின் உடல அவர் கொல்லப்பட்ட இடத்திலேயே பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையாகவே இருக்கலாம்.\nபாப் பெருமானாரின் உடல் அகழியில் கிடந்த போது, ரஷ்ய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் சித்திரக்காரர் ஒருவரை அழைத்துச் சென்று உடலை வரையச் செய்தார்.\nபாப் பெருமானாரின் உடல பல வருடங்களாக வைக்கப்பட்டிருந்த இமாம்-ஸாடே மா’ஸுைம். இதில் காணப்படும் மாடக்குழியில்தான் உடல் மறைக்கப்பட்டிருந்தது.\nபாப் பெருமானாரின் உடல பல வருடங்களாக வைக்கப்பட்டிருந்த இமாம்-ஸாடே மா’ஸுைம். இதில் காணப்படும் மாடக்குழியில்தான் உடல்\nபாப் பெருமானாரின் உடல பல வருடங்களாக வைக்கப்பட்டிருந்த இமாம்-ஸாடே மா’ஸுைம். இதில் காணப்படும் மாடக்குழியில்தான் உடல்\nஅச்சித்திரம் பாப் பெருமானாரின் முகத்தை அப்படியே படம்பிடித்து காட்டியது போன்றிருந்தது என்பர். இதே அதிகாரி உடல்கள் அவ்வாறு மரியாதையின்றி கிடப்பது பொறுக்காமல், அருகிலேயே அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.\nபாப் பெருமானாருக்கு பிரதம மந்திரி மரண தன்டனைக்கான ஆணையை பிறப்பித்திருந்தார் என்பது பற்றி கேள்விப்பட்ட அவரது விசுவாசிகளுள் ஒருவரான ஹாஜி சுலைமான் காஃன் தாப்ரிஸி, பாப் பெருமானாரைக் காப்பாற்றுவதற்காக தெஹரானிலிருந்து புறப்பட்டு தப்ரீஸ் வந்து சேர்ந்தார், ஆனால் வருவதற்கு ஒரு நாள் தாமதமாகிவிட்டது. அதற்குள் மரண தன்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. குறைந்த பட்சமாக\nபென் கூரியன் பிரதான சாலையிலிருந்து ஒரு காட்சி\nஉடலையாவது காப்பாற்ற முடிவெடுத்தார. ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என அவருடைய நண்பரான ஓர் அதிகாரி அறிவுறுத்தி,மக்களால் அச்சங்கொள்ளப்பட்ட ஹாஜி அல்லா யார் எனும் ஒரு குண்டர் கும்பல் தலைவனுக்காக காத்திருக்கும்படி கூறினார்.\nஅன்றிரவு, ஹாஜி அல்லா-யார் ஆயுதம் தாங்கிய ஒரு கும்பலுடன் பாப் பெருமானார் கிடத்தப்பட்டிருந்த அந்த அகழிக்குச் சென்றார். அங்கிருந்த படைவீரர்கள் ஹாஜி அல்லா-யாரைக் கண்டவுடன், பயந்து பின்வாங்கினர். ஹாஜி அல்லா-யாரிடம் பாப் பெருமானாரின் உடலைப் பறிகொடுத்த வீரர்கள், உடல் மிருகங்களால் தூக்கிச் செல்லப்பட்டதெனும் வதந்தியை தங்களைப் பாதுகாத்துகொள்வதற்காக பரப்பிவிட்டனர். பாப் பெருமானாரின் விசுவாசிகளும் அச்செய்தி உண்மைதான் என அவ்வதந்திக்கு அவர்களும் உடன்சென்றனர். அதன் மூலம் பாப் பெருமானாரின் கதை ஒரு முடிவுக்கு வந்து அரசாங்கம் உடல் காப்பாற்றப்பட்டது தெரியாமல் அவ்விவகாரத்தை அதோடு விட்டுவிடுவதற்காக அவ்வாறு செய்யப்பட்டது.\nபாப் பெருமானார் நினைவாலயம் எழுப்பப்படுவதற்கு முன் இந்த இல்லத்தில்தான் சுமார் பத்து வருடங்கள் பாப் பெருமானார் திருவுடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்து\nஹாஜி அல்லா-யார் பாப் பெருமானாரின் உடலை உடனடியாக எடுத்துக்கொண்டு அருகிலிருந்த ஒரு பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு சென்றார். அங்கு உடல் விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஹாஜி சுலைமான காஃனின் வழிகாட்டலோடு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. உடல் காப்பாற்றப்பட்ட விஷயம் பஹாவுல்லாவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. பஹாவுல்லா,உடலை தெஹரானுக்கு கொண்டுவரப்பட தப்ரீஸுக்கு ஆள் அனுப்ப ஏற்பாடு செய்தார்.\nபாப் பெருமானாரின் தியாகமரணத்திலிருந்த அவரது திருவுடல் ஹைஃபா நகரில் நல்லடக்கம் செய்யப்படும் வரையிலான அதன் பயணத்தைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:\nஜூலை 1850 தியாக மரணமும் உடல் காப்பாற்றப்படுவதும்\n1850–67 கோடை (இபுன் பாபுய்யி நினைவாலயம் எனவும் பெயர்கொண்டது, தெஹரான் நகருக்கு தெற்கே)\n1867 (சில நாள்கள் மட்டும் ) மாஷாவுல்லா பள்ளிவாசல் (தெஹரானுக்கு தெற்கே)\n1867–8 ஆஃகா மிர்ஸா சாய்யிட் ஹஸான் வஸீர் (தெஹரானில்)\n1868–90 இமாம்ஸாடே சைட் (தெஹரான் அருகே)\n1890–5 ஆஃகா ஹுஸேய்ன் அலி நூர் (தெஹரானில்)\n1895–9 முகம்மத் கரீம் அத்தர்-இன் இல்லம் (தெஹரானில்)\n1899 தெஹரான், இஸ்ஃபாஹான், கிர்மான்ஷா, பாக்தாத், டமாஸ்கஸ், பெய்ரூட், பிறகு கடல் வழியாக அக்கநகர் 31 ஜனவரி\n1899–மார்ச் 1909 அப்துல்லா பாஷா இல்லம் (அக்கா நகரில்)\n21 மார்ச் 1909 பாப் பெருமானார் நினைவாலயம் (ஹைஃபாவில்)\nதப்ரீஸ் நகரிலிருந்து காப்பாற்றப்பட்ட பாப் பெருமானாரின் உடல் கொண்டு செல்லப்பட்ட இடங்களும், நடந்த சம்பவங்களும் அடுத்த கட்டுரையில் விவரிக்கப்படும்.\nபொது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/s/crc_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-01-22T09:27:45Z", "digest": "sha1:L3GZ6HV2W2RXHXMWUH4AG5ET6HBKQMDH", "length": 9583, "nlines": 131, "source_domain": "ta.downloadastro.com", "title": "crc சதன - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\ncrc சதனதேடல் முடிவுகள்(25 programa)\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க CRC32 COM Component, பதிப்பு 1.04\nபதிவிறக்கம் செய்க CRC32 Static Library, பதிப்பு 1.00\nபதிவிறக்கம் செய்க SFV Checker, பதிப்பு 2.04\nபதிவிறக்கம் செய்க Process Blocker, பதிப்பு 1.0.9\nபதிவிறக்கம் செய்க FastCRC Library, பதிப்பு 1.51\nபதிவிறக்கம் செய்க AccuHash, பதிப்பு 2.0.18\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க QuickCRC Windows, பதிப்பு 3.2.1\nசேதமடைந்தக் கோப்புகளைக் கண்டறிந்து, சீரமைத்து மீட்கிறது.\nபதிவிறக்கம் செய்க MP3Test, பதிப்பு 1.7.0.175\nபதிவிறக்கம் செய்க Docklight Scripting, பதிப்பு 2.2.8\nபதிவிறக்கம் செய்க FastSum Standard Edition, பதிப்பு 1.6\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Hpmbcalc Hex Calculator, பதிப்பு 4.22\nபதிவிறக்கம் செய்க SFVManager, பதிப்பு 1.2.2\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க FastSum, பதிப்பு 1.9\nபதிவிறக்கம் செய்க FSUM, பதிப்பு 2.52\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க File Ace, பதிப்பு 2.05\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Advanced Archive Repair, பதிப்பு 2.3\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Directory Report, பதிப்பு 53\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > கோப்புச் சுருக்கம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > பாதுகாப்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மற்றும் பல்லூடகம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > மறைகுறியீட்டு மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2019 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/05/30/cricket.html", "date_download": "2019-01-22T09:24:47Z", "digest": "sha1:EJSNRKF2WQWYPJC5W6QZ2L4T6LT2PW3Z", "length": 14281, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி | India get easy win over West Indies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n“எனக்கு கட் அவுட் வைங்க”.. அந்தர்பல்டி அடித்த சிம்பு\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nமேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுனில் நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.\nடெஸ்ட் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து ஒருநாள்தொடரையாவது வென்று ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்றுமூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது.\nமுதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்லே மற்றும்ஹிண்ட்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.\nதொடர்ந்து வந்த அந்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான பிரையன் லாராவும் 5 ரன்களே எடுத்த நிலையில்பெவிலியன் திரும்பினார்.\nஇதையடுத்து கார்ல் கூப்பரும் சர்வானும் மட்டுமே நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். ஆனால்சர்வான் அவுட் ஆன பிறகு வேறு யாருமே நிலைத்து நிற்கவில்லை.\nகடைசியில் 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியினர் வெறும்186 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர்.\nஅதன் பிறகு ஆட வந்த இந்திய அணியினர் ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டம் நடத்தினர். கேப்டன் சவுரவ்கங்குலியும் வீரேந்திர சேவக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.\nஆனால் 21 ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் ஆட்டமிழந்தார். இதையடுத்து தினேஷ் மோங்கியாவும் கங்குலியும்சேர்ந்து கொண்டு இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினர்.\nஇந்திய அணியின் ஸ்கோர் 109ஆக இருந்த போது 41 ரன்கள் எடுத்திருந்த கங்குலி அவுட் ஆகி பெவிலியன்திரும்பவே, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்குள் நுழைந்தார்.\nஅவரும் மோங்கியாவும் ஆடிய அதிரடி ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகள் அணியினர் வீசிய பந்துகளை எல்லைக்கோட்டைத் தாண்டி விரட்டிக் கொண்டிருந்தது.\nஅப்போது 74 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென்று மோங்கியா அவுட் ஆனார். இதையடுத்து ராகுல் திராவிட்களத்தில் இறங்கி டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார்.\nஇறுதியில் டெண்டுல்கர் 34 ரன்களும் திராவிட் 9 ரன்களும் எடுத்திருந்த நிலையில் 43.5 ஓவர்களிலேயே இந்தியா187 ரன்களை எளிதாக நெருங்கி வெற்றி பெற்றது.\nதினேஷ் மோங்கியாவுக்கு \"மேன் ஆப் த மேட்ச்\" விருது கிடைத்தது. அடுத்த ஒருநாள் போட்டி வரும் ஜூன் 1ம்தேதி (சனிக்கிழமை) டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=42515&ncat=7", "date_download": "2019-01-22T09:31:46Z", "digest": "sha1:TL6YQEYJ7HCBNV4FG4XDNU7K5XMPVHO5", "length": 19358, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "கோடையில் மண் ஈரம் காப்பது அவசியம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nகோடையில் மண் ஈரம் காப்பது அவசியம்\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார் ஜனவரி 22,2019\n' பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம் ஜனவரி 22,2019\nதிருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்; பினராயி அதிர்ச்சி ஜனவரி 22,2019\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் ஜனவரி 22,2019\n'குற்றவாளிக்காக வாதாடுவது தவறா' ஜனவரி 22,2019\nதமிழகத்தில் 60 சதவிகிதம் பரப்பளவில் பயிர்கள் மானாவாரியாக மழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டுகிறது. பொதுவாக கோடை காலத்தில் மொத்த மழையளவில் 15 சதவிகிதம் அதாவது 140 மில்லி மீட்டர் மழை மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் பொழிகிறது.\nஇச்சமயத்தில் கிடைக்கின்ற மழையினை சேமித்து பயன்படுத்தி கொள்வதன் மூலமும், பாத்தி, பயிர் மேலாண்மை மூலமும் நிலத்தின் மண் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்து மானாவாரி பயிர்களில் அதிக லாபம் பெற முடியும். மண் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைப்பது அவசியமானது.\nஉழவுக்கு ஏற்றது எது: கோடை உழவு செய்ய கோடை மழைக்கு முன் அல்லது முதல் மழையினை பயன்படுத்தி மண்ணை புரட்டி விடும் சட்டி அல்லது மோல்டு கலப்பையை பயன்படுத்தி சரிவிற்கு குறுக்காக உழ வேண்டும். இதனால் மண் அரிமானம் தடுக்கப்படும் மற்றும் கோடை மழையினை பூமி உள்வாங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர தொடங்கும்.\nமேலும் பூச்சியின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள் மற்றும் களை விதைகள் மண்ணின் மேற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பறவைகள் மற்றும் வெயிலின் தாக்கத்தால் அழியும். கோடை உழவு செய்வதால் முந்தைய பயிரின் கழிவுகள் புதைக்கப்பட்டு மக்கி உரமாகும்.\nஅழசால் அகல பாத்தி: அழசால் அகல பாத்தியை உருவாக்குவதன் மூலம் பயிருக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். அழசால் அகல பாத்தி மானாவாரி கரிசல் நிலத்திற்கு ஏற்றது. இது நீர் தேங்குவதை தடுத்து எளிதில் நீர் வடிய உதவுகிறது. ஒரே வாய்க்காலின் மூலம் பயிர் முழுவதற்கும் நீர் பாய்ச்ச முடியும். அகல பாத்தி அமைப்பதால் எளிதாக எந்திர முறை விதைப்பு மற்றும் களை எடுப்பு மேற்கொள்ளலாம்.\nகழிவு மேலாண்மை: பயிர்களின் பயன் தரக்கூடிய பகுதிகள் தவிர மீதமுள்ள தட்டை மற்றும் வைக்கோல் போன்ற பயிர்க்கழிவுகளை அதே நிலத்தில் மறுசுழற்சி செய்வதன் மூலம் அதிக பயன்பெறலாம். இச்செயல்பாடு, நிலத்தில் இயற்கையான கரி பொருளினை அதிகப்படுத்துகிறது. மேலும் நிலத்தின் உயிர்த்தன்மையை அதிகரிக்கிறது. மண் துகள்களை ஒருங்கிணைத்து மண் அரிப்பினை தடுக்கிறது. நீர் மற்றும் உரச்சத்தின் பயன்பாட்டு திறனை உயர்த்துகிறது. வறட்சியில் இருந்து பயிர்களை காக்க உதவுகிறது.\nநீர் மேலாண்மை பயிற்சி நிலையம் மதுரை\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nகோடையில் ஆடுகளை பாதிக்கும் 'ஆட்டுக்கொல்லி நோய்'\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/honor-7s-launched-india/", "date_download": "2019-01-22T09:07:07Z", "digest": "sha1:IWXXM3JWSAQY4PS2DRMI66RRI4ENXIOQ", "length": 4508, "nlines": 31, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இன்று அறிமுகம் செய்யப்பட்டது ஹானர் 7s மொபைல்", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕இன்று அறிமுகம் செய்யப்பட்டது ஹானர் 7s மொபைல்\nஇன்று அறிமுகம் செய்யப்பட்டது ஹானர் 7s மொபைல்\nபுதிய ஹானர் 7S ஸ்மார்ட் போன்கள், 18:9 டிஸ்பிளே, 3,020mAh பேட்டரி மற்றும் ஸ்மார்ட் பேட்டரி மேலாண்மை திறன்களை கொண்டுள்ளது. மெல்லும் 13 மெகா பிக்சல் ரியர் காமிராவையும் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட் போன்களின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன்\nஹானர் 7S PKR ஸ்மார்ட் போன்கள் 14,499 ரூபாய் விலையில் கடந்த மே மாதம் பாகிஸ்தானில் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போனின் விலை 10,000 ரூபாயாக இருக்கும்.\nஹானர் 7A மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட் போன்களின் விலைகள் முறையே 8,999 ரூபாய் மற்றும் 9,999 ரூபாயாக இருக்கும். இவை பிரத்தியேகமாக ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த் இரண்டு ஹெட்செட்களும் ஹாய்ஹானர் ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.\nடுயல்-சிம் (நானோ) கொண்ட ஹானர் 7S ஸ்மார்ட் போன்கள், ஆண்டிராய்ட் 8.1 ஓரியோவுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்போர்ட்ஸ் 5.45 இன்ச் ஹெச்டி+ (720×1440 பிக்சல்) புல்வியூ டிஸ்பிளே உடனும், குவாட்-கோர், மீடியாடெக் MT6739 SoC, ஆகியவைக்ளுடனும் உள்ளது. மேலும் 2GB ரேம் மற்றும் 16GB இன்பில்ட் ஸ்டோரேஜ் (மைக்ரோSD மூலம்) கொண்டுள்ளது மேலும் இதில், ஸ்மார்ட் மேலாண்மை திறனுடன் கூடிய 3020mAH பேட்டரியும் உள்ளது.\nTagged Honor 7S, India, launched, அறிமுகம் செய்யப்பட்டது, இன்று, ஹானர் 7s மொபைல்\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஸ்கைப் அழைப்புகளை இனி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/13173854/1217881/seithunganallur-near-worker-murder-3-arrested-including.vpf", "date_download": "2019-01-22T09:22:06Z", "digest": "sha1:HSZJ2UQ27JI7LTIH4GUARCSGEAF26QBK", "length": 19369, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "செய்துங்கநல்லூர் அருகே தொழிலாளி கொலையில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது || seithunganallur near worker murder 3 arrested including brothers", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெய்துங்கநல்லூர் அருகே தொழிலாளி கொலையில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது\nபதிவு: டிசம்பர் 13, 2018 17:38\nசெய்துங்கநல்லூர் அருகே தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசெய்துங்கநல்லூர் அருகே தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழநட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குரு (வயது 35), கூலித்தொழிலாளி. இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வருவார்.\nஇந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு குரு வீட்டிற்கு வந்தார். இரவு 10 மணி அளவில் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்ல வீட்டின் வாசலில் வந்து நின்றார்.\nஅப்போது, மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென்று குருவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.\nஇதில் குருவின் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த குரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.\nஉடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nகுரு எதற்காக கொலை செய்யப்பட்டார் குருவை கொலை செய்த கும்பல் யார் குருவை கொலை செய்த கும்பல் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முத்தையாவின் மகன்கள் துரை, மாசிலாமணி மற்றும் உறவினர் செல்லத்துரை உள்ளிட்ட 4 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.\nகொலை செய்யப்பட்ட குருவுக்கும், துரை உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் செல்லத்துரையை குரு கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த செல்லத்துரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர்களுக்கிடையே தொடர்ந்து விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் குருவின் மனைவி துரை உள்ளிட்ட 3 பேர் மீதும் மீண்டும் போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அடுத்தடுத்து பிரச்சினை காரணமாக 3 பேரும் குரு மீது ஆத்திரத்தில் இருந்தனர். இதனால் குருவை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையறிந்த குரு தனது மாமனார் ஊரான நொச்சிகுளத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் ஊருக்கு வந்தபோது துரை உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அவரை கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஇதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி துரை, அவரது தம்பி மாசிலாமணி, செல்லத்துரை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் செல்லத்துரையை கத்தியால் குத்தியதோடு, தொடர்ந்து எங்கள்மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் வெட்டிகொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர்.\nஇந்த வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் செய்துங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொலை செய்யப்பட்ட குருவுக்கு, உஷா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்\nஅரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nகாட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி\nபுதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/16070233/1218307/Sonia-Gandhi-and-Rahul-Gandhi-to-attend-Karunanidhi.vpf", "date_download": "2019-01-22T09:10:56Z", "digest": "sha1:VP7AMZZAWKX5SCB5UOHWGN7MONPFKO4Z", "length": 26764, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார் || Sonia Gandhi and Rahul Gandhi to attend Karunanidhi opening ceremony", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nபதிவு: டிசம்பர் 16, 2018 07:02\nசென்னை அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார். #KarunanidhiStatue #SoniaGandhi #RahulGandhi #OpeningCeremony\nசென்னை அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார். #KarunanidhiStatue #SoniaGandhi #RahulGandhi #OpeningCeremony\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாகாந்தியுடன் ராகுல்காந்தியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். விழாவில், 3 மாநில முதல்-மந்திரிகள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்க தி.மு.க. தலைமை திட்டமிட்டது. இதற்காக மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் கருணாநிதியின் சிலையை சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வந்தார். 9 அடி உயரத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தயாரானதை தொடர்ந்து, அந்த சிலை அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டுள்ளது. கருணாநிதியின் சிலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட உள்ளது. கருணாநிதியின் சிலையுடன், அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையும் திறக்கப்பட உள்ளது.\nசிலை திறப்பு விழா மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இதனால் அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்குகளால் அண்ணா அறிவாலயம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. சிலை திறப்பு விழாவை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதற்காக அண்ணா அறிவாலயம் போன்று அங்கு விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே விழாவில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளனர். விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அவர்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி.சோழா ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கின்றனர்.\nபின்னர் மாலை 4.55 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு வரும் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்கின்றனர். அதனை தொடர்ந்து 5 மணிக்கு விழா தொடங்குகிறது. கருணாநிதியின் சிலையை சோனியாகாந்தி திறந்து வைக்கிறார். இந்த விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.\nசிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மெரீனா கடற்கரைக்கு சென்று, கருணாநிதியின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்படும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.\nதி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் நடக்கும் விழாவில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருவதை தவிர்த்து, ராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள் பார்ப்பதற்கு வசதியாக, பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்படுகிறது.\nசென்னை வரும் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை வரவேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் நுழைவு வாசல் முதல் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரை காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி ஆர்.மனோகரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையம் தொடங்கி, ராயப்பேட்டை வரை சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு வரவேற்பு அளிக்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.\nவிழா முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இரவு 8 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.\nசோனியாகாந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nவிழா நடைபெறும் சென்னை அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகிய இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்த இருப்பதால் அங்கும் போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது.\nஇதற்கான பாதுகாப்பு ஒத்திகையும் நேற்று நடைபெற்றது. கருணாநிதி உடலுக்கு ராகுல்காந்தி இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது, பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. ‘ஜிசட்’ பிரிவு பாதுகாப்புக்குரிய ராகுல்காந்தி மக்களோடு, மக்களாக அஞ்சலி செலுத்தினார். எனவே அதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகள் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தனி கவனம் செலுத்தி உள்ளார். எனவே அவருடைய நேரடி கண்காணிப்பில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.\nதிமுக | கருணாநிதி | கருணாநிதி சிலை அண்ணா அறிவாலயம் | காங்கிரஸ் | முக ஸ்டாலின் | சோனியா காந்தி | சந்திரபாபு நாயுடு | பினராயி விஜயன் | நாராயணசாமி | ராகுல் காந்தி\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nபாஜக கோட்டையான போபால் தொகுதியில் நடிகை கரீனா கபூர் போட்டியிடுகிறார்\nசோபியானில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்- ராணுவம் அதிரடி\nநானே தலைவர் என்று அதிரடி பேச்சு - திருநாவுக்கரசருக்கு எதிராக திரளும் அதிருப்தி கோஷ்டி\nமேகதாது விவகாரம்- தமிழக அரசு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/06/20102807/1171350/koothar-temple-therottam.vpf", "date_download": "2019-01-22T09:13:25Z", "digest": "sha1:RIUXG2MEM34ROF4FOTJSZKYKRBXZIHKM", "length": 4990, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: koothar temple therottam", "raw_content": "\nஅழகிய கூத்தர் கோவிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.\nநெல்லை ராஜவல்லிபுரம் அழகிய செப்பறை கூத்தர் கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.\nநெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை அழகிய கூத்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. கடந்த 14-ந்தேதி அழகியகூத்தருக்கு திருவாதிரை அபிஷேகம் நடந்தது.\nகடந்த 17-ந்தேதி காலையில் அழகியகூத்தர் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். இரவில் சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், மாலையில் பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நேற்று நடந்தது. காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\n10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், நடன தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தாமிரசபைக்கு எழுந்தருளுகிறார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/134991-the-story-of-story-tellers-tamil-writer-nmuthusamy-life-history.html", "date_download": "2019-01-22T09:01:42Z", "digest": "sha1:NK2CA345L2QWB2SYGULCCHQOKH4YDCZF", "length": 40726, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "The story of story tellers: Tamil writer N.Muthusamy life history | ந.முத்துசாமி - புஞ்சை கிராமத்து வாழ்க்கையை விமர்சனமின்றிப் படைத்தவர்! கதை சொல்லிகளின் கதை பாகம் - 34 | Tamil News | Vikatan", "raw_content": "\nந.முத்துசாமி - புஞ்சை கிராமத்து வாழ்க்கையை விமர்சனமின்றிப் படைத்தவர் கதை சொல்லிகளின் கதை பாகம் - 34\nசிறந்த நாடக ஆசிரியராக நன்கு அறிமுகமான பத்ம ஸ்ரீ ந.முத்துசாமி, நுட்பமான சிறுகதையாசிரியர் 30-க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளுக்காக, தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார். அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளை க்ரியா பதிப்பகம் 1984-ம் ஆண்டில் வெளியிட்டது.\n1936-ம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகில் உள்ள புஞ்சை கிராமத்தில் பிறந்தார். இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது, படிப்பைத் தொடராமல் சென்னைக்கு வந்துவிட்டார். வெங்கடரங்கம்பிள்ளை தெருவுக்கு அருகில் இருந்த மீனவர் குப்பத்தில் வசித்துவந்தார். பக்கத்தில் விக்டோரியா ஹாஸ்டலில் தங்கி பிரசிடென்சி கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த கவிஞர் சி.மணியுடன் நட்புகொண்டு, இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். சி.சு.செல்லப்பாவின் `எழுத்து’ இதழே அவருக்கு இலக்கிய ஆசான் என்று அவரே குறிப்பிடுவார்.\n```எழுத்து’ ஒரு லட்சியமாக இருந்தது. `எழுத்து’வின் புதுக்கவிதைகள் லட்சியமாக இருந்தன. புதுக்கவிதைக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு எதிராக ஆயுதம் பூண்டு யுத்தத்துக்குத் தயாராக இருப்பவனைப்போல, மனம் ஆயத்தநிலை கொண்டிருந்தது; சி.சு.செல்லப்பா என்கிற தளபதிக்குப் பின்னே அணிவகுத்து நிற்பதைப்போல இருந்தது. சி.சு.செல்லப்பாவிடம் கேட்ட கதை விமர்சனங்கள், அவர் எழுதியதைப் படித்ததைவிட நேரில் சொல்லக்கேட்ட விமர்சனங்கள் என்னை மெள்ள மெள்ளத் தயாரித்துக்கொண்டு வந்திருந்தன.”\nஅவருடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு க.நா.சுப்பிரமணியனிடம் முன்னுரை வாங்க ஆசைப்பட்டு, அவரிடம் எழுதி வாங்கியும், பதிப்பாளர் அதைப் போட மறுத்ததால் அந்தத் தொகுப்பையே போட வேண்டாம் என மறுத்தவர் ந.முத்துசாமி. ஆகவே, மேலும் இரண்டு ஆண்டுகள் தாமதமாகி முதல் தொகுப்பான `நீர்மை' வெளியானது. நண்பர்களோடு செய்த விவாதங்கள், இலக்கிய அரட்டைகள் இவையே தனக்குப் பயிற்சியாக அமைந்ததாகக் கூறுகிறார். சி.சு.செல்லப்பாவுடன் இவருக்கும் இவரது நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, இவருடைய குழுவினர் `நடை' என்கிற புதிய இதழைத் தொடங்கினார்கள். நடை, ஞானரதம், எழுத்து, கசடதபற, கணையாழி போன்ற சிற்றிதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார்.\nபுஞ்சை கிராமத்து வாழ்க்கையே அவருடைய எல்லாக் கதைகளிலும் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுவதைக் காண்கிறோம். சென்னை நகர வாழ்க்கை சார்ந்தும் ஓரிரு கதைகள் எழுதியுள்ளார். புஞ்சை வாழ்க்கை என்பது, பணக்கார விவசாயியாக இருக்கும் பிராமணக் குடும்பத்தின் பையனாகப் பிறந்த சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. ``இது புஞ்சைக்கும் எனக்கும் உள்ள உறவுமுறையில் உள்ள ஒரு சிக்கல். எப்போதும் அது வெளியீட்டுக்கு மனதில் காத்துக்கொண்டே இருக்கிறது. அதன் பெயர் சொல்லி அதற்கு அடையாளம் உண்டாக்க வேண்டும் என்ற வற்புறுத்தலோடு இருந்துகொண்டிருக்கிறது. `நை... நை' என்று அலுத்துக்கொண்டு சவலைக்குழந்தையைப்போல இருக்கிறது. அதற்கு உண்டான இடத்தில் அது இருக்க வேண்டும். அதற்கு பெரிய இடமாக வேண்டுமாம். எல்லாக் கதைகளிலும் வந்தாலும் ஆசை தீர்ந்துபோய்விடவில்லை. நாடகங்களிலும் வர வேண்டுமாம்.”\nபொதுவாக, பால்யகால வாழ்வும் நினைவுகளும் ஒரு படைப்பாளியின் மனதில் ஆழமான, அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவது இயல்பு. அந்த வாழ்வை அதே இளம்பிராயத்து மனநிலையோடு மட்டுமே சொல்பவர் உண்டு. வளர்ந்துவிட்ட இன்று அதை மீள்பார்வை செய்து சொல்பவரும் உண்டு. ந.முத்துசாமி சென்னைக்குக் குடிபெயர்ந்த பிறகு புஞ்சை கிராமத்துடனான தொடர்பு அறுந்துவிடுகிறது. ஆனாலும் நாடகத்திலும் கதைகளிலும் அது இன்னும் இடம் கேட்டு அழுகிறது என்கிறார்.\n``ஒரு காலகட்டத்தோடு வளர்ச்சி குன்றிப்போனதாக பழைய மனிதர்களால் நிரம்பியதான அது, நிகழ்காலத்தில் வந்து அழுகிறது. எனக்கு அதன் நிலை புரிகிறது. என்றாலும் அதன் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஒரே ஓலம். அதைவிட்டு நான் விலகி வந்துவிட்டேன். அது வேறு மனிதர்களால் நிரப்பப்பட்டுவிட்டது. அவர்களோடு நான் சேர்ந்து வளரவில்லை என்பதால், எல்லோரும் எனக்கு அந்நியமாகிவிட்டார்கள். பழைய மனிதர்கள் ஒவ்வொருவராக உதிர்ந்துபோய்விட்டார்கள். ஊர் எனக்கு சொந்தமாகத் தோன்றினால், அதன் இன்றைய குடிமக்களுக்கு நான் அந்நியமானவனாகவே தோன்றப்போகிறேன் என்ற அவலத்தை நினைத்து மனம் புழுங்குகிறேன்.”\nஇது ஒரு காலகட்டத்தின் சிக்கல்தான். பிழைப்புக்காக இடம்பெயரும் மனிதர்களுக்கு ஏற்படும் உளவியல் நெருக்கடி. தன் ஆதி அடையாளங்களைத் தேடும் மனித மனதின் துயரம். ந.முத்துசாமி என்கிற உயர் வகுப்பில் பிறந்த நடுத்தரவர்க்க மனிதர் தன் ஆதிநிலையைத் தேடும் உள்ளுணர்வைக் கதைகளாக எழுதிக் கரைத்துவிட முயல்கிறார். இளமைக்காலத்து மனப்பதிவுகளை எல்லாம் காட்சிகளாக விரித்துக்கொண்டே செல்கிறார் தன் கதைகளில். ஆனால், துயரத்தின் சாயல் ஏதுமின்றி. அப்புறம் எது கதை என்பது குறித்து சி.சு.செல்லப்பாவிடம் கற்ற பாடம் வேறு இருக்கிறது. அது கதையை எப்படிச் சொல்வது என்பதில் தீர்மான பங்குவகிக்கிறது. நிலவுடைமைச் சமூகமாக இருந்த புஞ்சை வாழ்வின் அரசியல், பொருளாதாரப் பின்புலத்தைச் சொல்லக் கூடாது. `உட்குரல்’ என்கிற பூடகத்தினூடாகப் பயணிப்பதே கதை என்கிற நம்பிக்கை அவரை வழிநடத்துகிறது. ஆகவே, 40-களின் தஞ்சை வட்டாரப் பொதுவாழ்வின் போராட்டங்களோ சாட்டையடியோ சாணிப்பாலோ அவர் எழுதிய ஒரு கதையிலும் வந்துபோகக்கூட இல்லை.\nந.முத்துசாமியின் கதைகளின் அடையாளம் எது `கதை சொல்வதில்' அவருக்கு ஆர்வமில்லை. தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிடுவதுபோல ``நீர்மையின் பாத்திரம் வெளிச்சலனங்கள் அற்றது. உட்சலனங்களாலேயே ஆட்பட்டு வெளி மௌனத்தை மேற்கொண்டது. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டிவிடப்பட்டிருக்கின்றன.” இதுவே அவரது சிறுகதை பாணியாகத் தனித்த முத்திரையுடன் ஒவ்வொரு கதையிலும் விளங்குகிறது.\n`40-களில் சிறுவனாகப் புஞ்சை கிராமத்தில் வாழ்ந்தபோது கொண்டிருந்த அதே பால்யகாலப் பார்வையுடனே தன் சிறுகதைகளை எழுதியுள்ளார். பால்யம் அழியாத, பால்யத்தை இழக்காத படைப்பாளி என்று இவரைச் சொல்லலாம்.\nஇப்போது `நீர்மை’ கதையைப் பார்ப்போம்.\nபுஞ்சை கிராமத்தில் நடக்கும் கதை இது. 10 வயதில் வீணாகப்போய்விட்ட ஒரு பெண், இப்போது கிழவியாகி 90 வயது தாண்டி செத்துப்போகிறாள். யாரோடும் பேசாமல் ஒதுங்கி வாழும் அவளைப் பற்றிய கதையா, அவளைப் பின்தொடரும் சிறுவனான, கதை சொல்லியின் நினைவலைகளா என மயக்கம்கொள்ளவைக்கும் ஒரு கதை. வெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்து இன்று வரை நீளும் இந்தக் கதையின் இடையில் 1947 வருகிறது. அக்ரஹாரத்து வாத்தியார் தாழ்த்தப்பட்ட மக்களையெல்லாம் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு அக்ரஹாரத்துக்குள் வருகிறார். ஆனால், அது அந்த வீணாப்போன பெண்ணின் எதிரே வருகிற ஊர்வலம் என்கிற அளவோடு கடந்துபோய்விடுகிறது. இந்த அரசியல் முக்கியத்துவம்மிக்க ஓர் உள்ளூர் நிகழ்வு, வெகு அலட்சியமாகக் கடந்து செல்லப்படுகிறது. ஆசிரியருக்கு அது முக்கியமில்லையே\nஆனாலும் கதைக்குள் நடுத்தர உயர்சாதிக் குடும்பத்துத் தாய் ஒருத்தியின் ஒருநாள் பாடு மிக நுட்பமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாம் கதை எனக் கருதாமல் அந்த வாழ்வுக்குள் வெகு இயல்பாக நுழைந்துவிடுகிறோம். வீணாப்போன பெண், தன் வீட்டுக்குத் தயிர் வாங்க வருவதோடு தொடங்கும் இந்தக் காட்சி, `நீர்மை’ கதையில் தனித்து ஒளிரும் பகுதி என்பேன்.\n``தினமும் ஒருமுறையாவது அவளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு எங்கள் வீட்டிலேயே இருந்தது. பால், தயிர் வாங்குவதற்கு அவள் வருவாள். ஒரு தேவையில் இது அவளுக்குப் பழக்கமாகியிருந்தது. தினமும் அம்மா தயிர் கடைந்துகொண்டிருக்கும்போதே வருவாள். நான் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து மோரில் மத்து துள்ளுவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். இடையிடையில் அம்மாவுக்கு அடுப்பில் வேலை இருக்கும். காலையில் கறந்த பால் பொறை ஊற்ற, வறட்டி வைத்து கணப்புபோல் எரியும் அடுப்பில் காய்ந்துகொண்டிருக்கும். தூசு தட்டிய வறட்டியாலேயே பாலை மூடியிருப்பாள். அதிகம் எரியும்போது பாலில் ஆடை கெடாமலிருக்க அடுப்பைத் தணிக்கவும், அணையும்போது வறட்டியைத் திணித்துத் தூண்டவும் மத்தைக் கட்சட்டியில் சாத்திவைத்துவிட்டு எழுந்து போவாள் அம்மா.\nகயிறு ஓடித் தேய்ந்த மத்தின் பள்ளங்களில் கயிற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும் எனக்கு. அம்மாவைப்போல், மத்து மோரின் மேலே மிதந்து சிலுப்பாமலும் அமிழ்ந்து கச்சட்டியின் அடியில் இடிக்காமலும் கயிற்றின் மேல் கயிறு ஏறிக்கொள்ளாமலும் கடையும் வித்தையைச் செய்து பார்க்க வேண்டும். என்னை அறைந்து விலக்க அம்மா திரும்பி வருவாள். அந்தத் தூண் அடியிலேயே நான் சண்டியாக உட்கார்ந்துகொண்டிருப்பேன். உடம்பை வளைத்து அம்மாவின் அடியை வாங்கிக்கொள்வேன்.\nஅம்மாவுக்கோ தயிர் கடைந்துவிட்டுக் குளிக்கப் போகவேண்டும். சமையல் ஆரம்பிக்க வேண்டும். நேரமானால் `ஒருவேளைப் பிண்டத்துக்குத் தவம் கிடக்கவேண்டியிருக்கு இந்த வீட்டிலே’ என்பாள் பாட்டி. அவசர அவசரமாகத் தயிர் கடையவேண்டியிருக்கும். அது அவசரத்துக்குக் கட்டுப்படாது. விட்டு விட்டுக் கடைந்தால் வெண்ணெய் சீக்கிரம் விடுபடும் என்று அம்மா இதர வேலைகளுக்கு ஓடுவாள். சுற்றுவட்டக்காரியங்கள் ஆகும்போது தயிர் கடைவது கவனத்திலிருந்து பரக்கடிக்கும்.\n``அம்மோவ்...” என்று மாட்டுக்காரப் பையன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போக வந்து கொல்லைப் படலுக்கு அப்பால் நின்று குரல் கொடுப்பான். படலைத் திறந்துவைத்துத் திரும்பி மாடுகளை அவிழ்த்துவிட வேண்டும் அவனுக்கு. அவனைக் காக்கவைக்க முடியாது. மாடுகள் ஒவ்வொன்றாக வயிற்றை எக்கிக் குனிந்து `அம்மா, அம்மா...’ என்று அழைக்க ஆரம்பித்துவிடும். கொட்டாய்த் தரை அதிரும்படி அவை கூப்பிடும். அந்நேரம் `யாராத்து மாடு... இப்படிக் கூப்பிடறது’ என்று தெருவில், குரல் கேட்ட ஒவ்வொருவரும் மனதிலாவது நினைத்துக்கொள்வார்கள்.\nகொட்டாயிலிருந்து அம்மா திரும்பும்போது என் தம்பி அடுப்படியில் இருப்பான். காய்ந்த அவரைச் சுள்ளிகளைக் கையில் அடுக்கிக்கொண்டு ஒவ்வொன்றாய் தணலில் திணித்து அவை பின்னால் புகைவிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். திரும்பிய வேகத்தில் அவன் முதுகில் ஒன்று வைப்பாள். கைச்சுள்ளிகளைப் பிடுங்கி அடுப்பங்கரைத் தொட்டி முற்றத்தில் எறிந்துவிடுவாள். பாலைத் திறந்து பார்த்துவிட்டு மூடுவாள். அவன் அழ மாட்டான். சுள்ளிகளைப் பொறுக்க ஓடுவான். அடுப்பங்கரையில் மூன்றில் ஒரு பங்கு தொட்டி முற்றம் எங்கள் வீட்டில்.\nஇதற்கும் `அம்பே’ என்று மாடுகளுடன் ஓடிவிடாமல் பிடித்துக் கட்டிய பசுங்கன்றுகள் கொட்டாயிலிருந்து குரல் கொடுக்கும். கொட்டாய் பெருக்குபவள் வர நேரமாயிற்று என்ற எச்சரிக்கை இது. தாய்கள் மேயப் போன தனிமையை வைக்கோல் போரில் அசை போட்டுத் தணிக்க அவற்றுக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. கொட்டாய் பெருக்குபவளை திட்டிக்கொண்டு அவற்றை அவிழ்த்து வைக்கோல் போர்க்கொல்லையில் விரட்டிவிட்டு உட்கொல்லை படலைச் சாத்திக்கொண்டு வருவாள் அம்மா. திரும்புகாலில் தம்பி கிணற்றுத் தலையீட்டில் குனிந்து தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காணவேண்டியிருக்கும். அவன் தண்ணீரில் பூச்சிகள் கோலமிட்டு ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். ஆர்வத்தில் அவன் பூச்சிகளோடு பேச ஆரம்பித்துவிடுவான். எந்த நிமிஷமும் அவன் குப்புறக் கவிழ்ந்து விழுந்துவிடலாம் என இருக்கும். ``சனியனே, என்ன அவப்பேரை வாங்கிவைக்கக் காத்திண்டிருக்கே” என்று அவனை இழுத்துக்கொண்டு வருவாள். அவன் நடக்காமல் அம்மாவின் இழுப்புக்குக் காத்து. கால்களைப் பதித்துக்கொள்வான். குளிப்பாட்ட தண்ணீரைத் துறையில் இழுபடும் கன்றுக்குட்டியைப்போல நிற்பான். அவன் இதை ரசித்து அனுபவிப்பான்.\nஇன்னும் தயிர் கடைந்தபாடில்லையே என்று அம்மா தினம் அலுத்துக்கொள்வாள். ``சனியன்களே பாட்டிண்டே போய்த் திண்ணையிலே ஒக்காந்திண்டிருங்களேன், சனியன்களே. ஒரு எடத்துல இருப்புக்கொள்ளாத சந்தம்” என்று வைவாள் அம்மா. இது பாட்டியின் காதுக்கு எட்டினால் ``ஏண்டி கொழந்தைகளே கரிக்கறே” என்பாள்.\nநான் இழுத்துச் சிலுப்பிய தயிர், கச்சட்டிக்குப் பக்கங்களில் சிந்தியிருக்கும். இப்போது அம்மாவைக் கண்டதும் ஓடத்தோன்றும். அம்மா இப்போது அடித்தால் அழுவேன். சிந்திய தயிரைத் துடைத்துவிட்டுக் கை கழுவப் போகும்போது தொட்டியில் தண்ணீர் இருக்காது. குளிக்கப் போகுமுன் கொல்லைக் கிணற்றிலிருந்து அடுப்பங்கரைத் தொட்டிக்குத் தண்ணீர் கொண்டுவந்து கொட்ட வேண்டும். எச்சில் கை கழுவும் இரண்டாம் கட்டுத் தொட்டிக்கும் நிரப்ப வேண்டும். முன்பே அவற்றைக் கழுவிக் கொட்டிவிட்டதை அம்மா மறந்துபோயிருப்பாள். அநேகமாக, தினம் எங்கள் இருப்பு இடம் மாறியிருப்பதைத் தவிர அவள் காரியங்கள் இந்த விதமாகவே சற்று முன்னும் பின்னுமாய் இருந்துகொண்டிருக்கும். இந்நேரத்தில் தினமும் ஒருமுறையேனும் அலுப்பின் உச்சத்தில் ``புஞ்சையான் குடும்பத்துக்கு ஒழைக்கிறத்துக்கின்னே பொறப்பெடுத்தாச்சு” என்று நொந்துகொள்வாள் அம்மா.\nபெண்நிலை அரசியல் என்று மெனக்கெட்டு அவர் எதுவும் பேசாவிட்டாலும், இந்தக் காட்சி ஒரு வாழ்வியலை முன்வைக்கிறது. அதன்வழி பெண்ணின் நிலை குறித்துப் பேசுகிறது. கலையாக அது வாசகர் மனதைத் தைக்கிறது.\n`நடப்பு’ என்கிற கதையில் ஒரு பண்ணையார் வீட்டுப்பையன் கொல்லையில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துவிடுகிறான். நமக்கு அந்தப் பையன்தான் இப்போ பெரியவனாகி கதை சொல்கிறான். கொஞ்ச நேரம் கழித்தே குடும்பத்தார் அதை அறிகிறார்கள். ஊரே கொல்லையில் கூடி நிற்கிறது. பண்ணையார் அப்போது வீட்டில் இல்லை. அவருக்குத் தகவல் சொல்ல ஒருவர் ஓடுகிறார். அவர் கிளம்பி வருவதற்குள் பண்ணையாருக்குப் பல வகையில் ஊழியம் செய்யும் கண்ணுச்சாமி பிறர் உதவியுடன் கயிறு கட்டிக் கிணற்றில் இறங்கித்தான் உடம்பு முழுக்கச் சிராய்ப்பும் ரத்தக்காயங்களும் பெற்றுக் காப்பாற்றிவிடுகிறார்.\n``நாங்கள் மேலே வந்துவிட்டோம். செம்பனார்கோயிலிலிருந்து அப்பாவும் வந்துவிட்டார். என்னை வாங்கிக்கொண்டார். என்மேல் வழிந்த ரத்தத்தைக் கண்டு அவர் பயந்துவிட்டாராம்.''\n``கண்ணுசாமி அண்ணன் கை ரத்தங்க'' என்று கூட்டத்தில் எவனோ சொன்னானாம்.\nரத்தம் வடியும் வெலவெலத்த கை நடுங்கிக்கொண்டிருந்த கண்ணுசாமியைப் பார்த்து அப்பா, ``கண்ணுசாமி என் பிள்ளையே காப்பாத்தினே. இனிமே நான் இருக்கும் வரைக்கும் ஒனக்கு ஒரு மாசம் ஒரு கலம் நெல்” என்றாராம்.\nகூடி நின்று இருந்தவர்கள் எல்லோரும் அப்பாவைப் பாராட்டி இருக்கிறார்கள். கண்ணுசாமி பலவீனமாகச் சிரித்திருக்கிறான். அவன் இறக்கும் வரைக்கும், தான் இறங்கிய அனுபவத்தை எனக்குக் கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நான் ஓடியிருக்கிறேன்” என்று `நடப்பு' கதை முடிகிறது.\nஉயிர் காத்த பெரியவர் கண்ணுசாமியை கதை சொல்லி `அவன் இவன்' என்று ஏகவசனத்தில் குறிப்பிடுவது இன்றைய வாசகர்களாகிய நமக்குக் கடுமையாக உறுத்தும் சாதி அரசியலாகிறது. மகனைக் காத்த கண்ணுசாமிக்குப் பண்ணையார் தன் சொத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட எழுதிவைக்கிறேன் என்று சொல்லவில்லை. மாசம் ஒரு கலம் நெல்தான் தருகிறேன் என்கிறார். ரொம்ப கணக்குப் பார்த்துத்தான் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் பண்ணை என்று நமக்குத் தோன்றுகிறது.\n`சூழ்நிலை' என்றொரு கதை. அது சென்னையில் வாழும் மத்திய தர வர்க்கத்து மனிதன் ஒருவன் எளிய குப்பத்துச் சிறுவர்களோடு சூழ்நிலை காரணமாகச் சிறுபகை கொள்ளும் நிகழ்வைச் சொல்கிறது. மெள்ள மெள்ளப் பகைமை உருவாவதை அற்புதமாகச் சித்திரித்திருக்கும் கதை. எந்தச் சார்பும் எடுக்காமல் கதை சொல்லி கதையைச் சொல்லியிருப்பது முக்கியம். தப்பி ஓடும் மத்திய தர வர்க்கத்து மனநிலை அபாரமாகச் சித்திரிக்கப்பட்ட கதை.\n`வண்டி' என்கிற கதை, விரிந்துகொண்டே செல்லும் காட்சிப் படிமங்களின் தொடர்போல அமைகிறது. தன்னுடைய குருநாதர் சி.சு.செல்லப்பாவின் கதைகளின் சாயல்கொண்ட கதை இது. அகம், புறம் என இருபக்கமும் மாறி மாறிப் பயணிக்கும் கதை இது.\nபோட்டோகிராஃபிக் யதார்த்தம் என்பதாக ந.முத்துசாமியின் கதைகள் 40-களின் புஞ்சை கிராமத்து வாழ்க்கையை விமர்சனமின்றிப் படைத்துக்காட்டுகின்றன என்று சொல்லலாம்.\nஆரம்பத்தில் `சிம்ஸன்' டிராக்டர் கம்பெனியில் சிறிதுகாலம் பணியாற்றிய பிறகு, அமெரிக்காவின் `போர்டு ஃபவுண்டேஷன்' உதவியுடன் `கூத்துப்பட்டறை' என்ற நவீன நாடகத்துக்கான அமைப்பை முத்துசாமி உருவாக்கினார். கூத்துப்பட்டறை, இதுவரை தமிழ் நாடகங்களுடன் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. தமிழின் தொன்மைக்கலையான கூத்தை நாடகத்துடன் இணைத்தது மற்றும் பரவலாக அறியச் செய்ததில் முத்துசாமிக்கு பெரும் பங்குண்டு.\n1958-ம் ஆண்டில் அவருக்கு அவயாம்பாள் (குஞ்சலி) அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நடேஷ் (புகழ்பெற்ற ஓவியர், அரங்க வடிவமைப்பாளர்), ரவி என்று இரு புதல்வர்கள். 2000-ம் ஆண்டின் சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது `கூத்துப்பட்டறை' என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. தற்போது சென்னையில் வசிக்கிறார்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/article.php?aid=140962", "date_download": "2019-01-22T08:10:09Z", "digest": "sha1:BB2OJUCMXASA2RADO3MGQPKO3YQ5AU6J", "length": 20261, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்! - சமந்தா | Interesting facts about actress Samantha - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஇவள் பேரழகி - காயத்ரி\nபுதிய பறவை - நினைவோவியம்\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\nசமத்துப்பொண்ணுதொகுப்பு : சுஜிதா சென்\nதமிழ்நாட்டின் தங்க மகளாகப் பிறந்த சமந்தா இன்று ஆந்திராவின் மருமகளாகி யிருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய ரோலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து இவர் நடித்த ‘மாஸ்கோவின் காவிரி’, ‘பானா காத்தாடி’ படங்கள் வெற்றிதேடித் தரவில்லை என்றாலும், ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் மூலம் டாப் நடிகைகளின் வரிசையில் வந்தவர். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவுக்கு ஹலோ சொல்கிற இவர், ‘நான் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னரும் நடிப்பேன்’ என்று டபுள் தம்ஸ்-அப் காட்டுகிறார். இப்போது ‘யூ-டர்ன்’ தமிழ் ரீமேக் மற்றும் ‘சீமராஜா’ படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தாவின் வாவ் ஃபேக்ட்ஸ் இதோ...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19637", "date_download": "2019-01-22T09:46:49Z", "digest": "sha1:2ETQAOFAHZDOOKSXDP2D6OIVMAGNYRVH", "length": 7263, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஆண்டுகளே உருண்டோடுகின்�", "raw_content": "\n நீதி இன்னும் கிடைக்கவே இல்லை\nலசந்தவின் நினைவேந்தல் நிகழ்வில் எடுத்துரைப்பு\nபடுகொலைசெய்யப்பட்ட ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று நினைவுகூரப்பட்டுள்ளது.\nபொரளை கனத்தையிலுள்ள அவரது நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்தப்பட்டது.அவரது குடும்ப உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும், மனித உரிமைகள் அமைப்பினரும் இதில் பங்கேற்றிருந்தனர்.\n“லசந்த விக்கிரமதுங்க படுகொலைசெய்யப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை” என்று மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.\nஇந்நிலையில், நேற்றைய தினமும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக குற்றவாளிகளுக்கு அரசு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nதமிழர்களுக்கான தீர்வினை கூட்டமைப்பினரே பெற்றுத்தர வேண்டும்...\nமுன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு......\nஹாட்ரிக் ஹீரோ’ ‘கிங்’ கோலி: ஐசிசி., விருதுகளை அள்ளி அசத்தல்\nஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3,5000 வரை தள்ளுபடி\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்......\nஇனி உலகம் முழுக்க வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்தனை பேருக்கு மட்டுமே ஃபார்வேடு......\nமூதூர் கடல்பயண மரணத்தின் 26ம் ஆண்டு நினைவு தினம்....\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nபருத்தித்துறை மக்கள் ஒன்றியம் ; நடாத்தும் வருடாந்தப் பொதுக்கூட்டமும்......\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7976:2011-08-25-06-50-03&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-01-22T07:52:55Z", "digest": "sha1:GKC77FTEOOHGU2IQYZL5UYXFDFU4B6LM", "length": 45520, "nlines": 107, "source_domain": "tamilcircle.net", "title": "அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததி ராய்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததி ராய்\nஅன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததி ராய்\nஅவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..\nதொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம் (ஆ) பாரத அன்னைக்கு ஜே (ஆ) பாரத அன்னைக்கு ஜே (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா\nமுற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)\n2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது \"சாகும் வரை உண்ணாவிரதத்தை\" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் \"அன்னா அணி\" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவைப் பார்லிமெண்டில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.\nபிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் \"சாகும்வரை போராட்ட\"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டம், ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள், அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய இடத்திலேயே, கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, அன்னா அணியின் உறுப்பினர்கள் திகாரில் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த விடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப் பட்டதில்லை.) இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லைலா மைதானத்தில் நாள் முழுக்க வேலைப் பார்த்து, அடுத்த வாரம் அரங்கேறப் போகும் தமாஷாவுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட \"சாகும் வரை உண்ணாவிரதம்\" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டார்கள்.\nஅவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அமத்தியத்துவப் படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு, அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாகக் கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகதானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. ,இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.\nஇந்த மசோதா பயன் தருமா இல்லை தராதா என்பது, நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள் ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள் பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி ஞாயமாக இருக்கும்\nஇதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்கா விட்டால், அவர்கள் உங்களை \"உண்மையான இந்தியன் இல்லை\" என்று அடையாளப் படுத்துவர்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லாத போல, மாயையை உருவாக்கி வருகின்றன.\nஇந்த உண்ணாவிரதம் ஐரம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தமும் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் அப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக AFSPA (Armed Forces [Special Power] ACT) பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப் பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே ஐரம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரம் கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.\nஅன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார் ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா போபால் வாயு கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா போபால் வாயு கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையா அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையா தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்த, நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்த, நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.\nபின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார் தான் கோரும் லோக்பால் மசோதா பார்லிமெண்டில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படா விட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கோரும், அன்னா என்ற 74 வயது மனிதனை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. \"ஒரு பிலியன் குரல்கள் ஒலித்து விட்டன,” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. \"இந்தியா என்றால் அன்னாதான்.”\nமக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார் உடனடி அவசர தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ, அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ, இவர் ஒரு வார்த்தை கூட உகுத்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார்க் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது விசேச பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைப் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅவர் மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர். 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களைத் நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் \"வளர்ச்சி மாதிரி\"யை மனமார புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)\nஇந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர் எஸ் எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது அம்பலத்துக்கு இப்பத்திகையாளர்கள் மூலமாக வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்வி படுகிறோம். அங்கோ கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்தோ அல்லது கூட்டுறவு சொசைட்டியோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “இந்த மகாத்தமா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சமார், ஒரு சுனார், ஒரு கும்ஹர் இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைதான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், \"சமத்துவத்திற்கான இளைஞர்கள்\" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது\nகோகோ கோலாவில் இருந்தும், லெக்மென் பிரதர்ஸில் இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று கையெடுத்து நடத்தியவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. \"ஊழலுக்கு எதிரான இந்தியா\" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில் அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல விசேச பொருளாதார பகுதிகளைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் பெளன்டேசன்களும் அடக்கம். பல கோடிக் கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்களே அந்த அவர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித பாதகக் கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்\nஎப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் 2G ஸ்பெட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமான போது, பல முக்கியமான கார்பரேசன்களும் மூத்த பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் மற்றும் நேச கட்சிகளின் மந்திரிகளும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும் ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்த கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இவ்வளவு நாட்களிலும் முதன் முறையாக பத்திரிகையாளர்களும் பரிந்துரையாளர்களும் பெரும் அவமானப் பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா\nஅரசு தனது வழக்கமான கடமைகளைக் கைக்கழுவி வரும் போது, கார்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.\nதற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும் அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்த இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டுச் செல்வதற்காகதான். இதன் மூலம் இன்னும் தனியார் மயமாக்குதலை ஊக்குவிப்பதுவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கையான வளங்கைள இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்குப் பரிந்துரைக்கும் கட்டணம் என்று பெயர் சூட்டப்படும்.\nஇந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராதிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்\nஇந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடிஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடியாற்றுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள் நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப் பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2012/05/20.html", "date_download": "2019-01-22T08:08:59Z", "digest": "sha1:WR4UKC6QEYYJD55EQ4CM5235JBV6Z6KD", "length": 18536, "nlines": 204, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )", "raw_content": "\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஇவ்வுலகில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கை வசதிகளைப் பெற்றவர்களோ ஒரேமாதிரி உடல் மன நலம் பெற்றவர்களோ ஒரேமாதிரி சூழ்நிலைமைகளில் வாழ்பவர்களோ அல்ல. அதேபோல எதிர்ப்படும் இன்பதுன்பங்களும் எல்லோர்க்கும் ஒரேமாதிரி இல்லை.\nஇந்த நிலையில் ஒருபகுதியினர் இன்புற்றிருத்தலும் மறுபகுதியினர் துன்பத்தில் சிக்கியிருத்தலும் ஒருவருக்கே இன்ப துன்பங்கள் கலந்து வருவதும் இயல்பேயாகும்.\nஇன்பதுன்பங்கள் அனைவருக்கும் பொதுவென்றாலும் பெரும்பாலும் பிறர் துன்பங்களைப் பொருட்படுத்தாது தன் சொந்த நலனை மட்டும் பெரிதென எண்ணி வாழும் போக்கு மிகுந்துள்ளது. அது தன் சொந்தக் குடும்பத்தாருக்கே வஞ்சகம் எண்ணுமளவு கூட முற்றியிருக்கிறது.\nஅதன் காரணமாகத் தீமைகள் மேலும் மேலும் அதிகமாகின்றன. வாழவேண்டிய நெறிமுறைக்கு மாறான நடைமுறைகள் தொடர்கின்றன. துன்பப்படுவோர்க்கு உதவும் கடமையில் இருந்து வசதி படைத்தோர் தவறுவதினால் அத்துன்பங்கள் அதிகமாகின்றன என்பது மட்டுமல்ல அது நலமுடனிருப்போரையும் பாதிக்கிறது.\nபொதுவாக உடலின் எந்தப்பாகம் துன்பப்பட்டாலும் மனம் துன்புறுகிறது. ஆதாவது முழுமனிதனும் வருந்துகிறோம். காலுக்குப் பட்டால் கண்ணில் நீர் வருகிறது. அந்தந்த அவயங்கள் மற்றவற்றுக்கும் சேர்த்து பொதுவாகத்தான் இயங்குகின்றன. உடலின் எந்த ஒரு பகுதியும் அதற்காக மட்டும் இயங்குவதில்லை. பொதுவாகவே இயங்குகிறது. இயற்கையின் நியதி அது.\nஅதனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்ற பகுதிகளின் துணையோடு குணமாக்கப்பட்டு மீண்டும் நலமுடன் இயஙகுகின்றன.\nஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் தனிமனிதன் தனக்காக அக்கரைப்படுமளவு தன்னைச் சார்ந்தவர்க்கு தான் வாழும் சமுதாயத்துக்கு ஒரு துன்பம் நேரும்போது கவலையும் அக்கரையம் படத் தவறுகிறோம் .\nஎன்றால் மனிதன் மட்டும் மற்ற உயிரினங்களிலிருந்து மேம்பட்ட நாகரிகம் படைத்தவன் என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும் சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சிலர் துன்பப்பட்டு வேறுசிலர் மட்டும் மகிழ்ந்திருப்பது எப்படி நியாயம் சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சிலர் துன்பப்பட்டு வேறுசிலர் மட்டும் மகிழ்ந்திருப்பது எப்படி நியாயம் அது எப்படி தொடர்ந்து சாத்தியம் அது எப்படி தொடர்ந்து சாத்தியம் அதனால்தான் முரண்பாடுகளும் சச்சரவுகளும் தவறான செயல்களும் வளர்கின்றன.\nபிற தனி மனிதன் துன்பப்டும்போது அடுத்த தனிமனிதன் அதற்கு உதவும் பண்பு குறைவாகவே உள்ளது.\nஒரு ஊரில் வசிப்பவர்க்குத் துன்பம் நேரும்போது அடுத்த ஊர்க்காரர்களின் அக்கரை போதுமானதாக இல்லை.\nஒருவட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு மொழி அல்லது இனம் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களின் போக்கும் அத்தகையதாகவே உள்ளது.\nஅந்நிய நாட்டுமக்களுக்கு இடர் நேரும்போதும் பெயரளவில் உதவி செய்யப்படுகிறதே தவிர சுயநலநோக்கமற்ற உதவிகள் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் போய்ச்சேர்வதில்லை.\nஇந்தப் பண்பின் காரணமாக உலகமக்கள் அனைவரும் ஒரே உலகில் வாழ்ந்தாலும் ஒத்த மனம் படைத்தவர்களாக இல்லை. மற்றவர்கள் எப்படிவாழ்கிறார்கள் என்பதைவிடத் தாங்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கே முன்னுரிமை வழிங்கப்படுகிறது.\nஅதனால் உதவிசெய்து வாழும் எண்ணத்தை விடப் பிறர்க்கு வஞ்சகம் செய்தாவது தாம் வாழவேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.\nஇந்த எண்ணம் தனிநபர் எண்ணமாக இல்லாமல் உலகளாவிய எண்ணங்களாக விரிவடைந்து நாடுகளிடையே கூட அத்தகைய தனிநபர் எண்ணங்கள்தான் மேலோங்கியுள்ளன.\nஅதனால் தனிநபர்களுக்கு இடையே நேர்கின்ற முரண்பாடுகளும் பூசல்களும் சச்சரவுகளும் சண்டைகளும் நாடுகளுக்கு இடையேயும் ஏற்படுகின்றன. பிற நாடுகளும் நாட்டு மக்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அடிமைப்படுத்தப் படுகிறர்கள்.\nஅமைதியாகச் செல்லவேண்டிய மனித வாழ்க்கை அமைதியற்ற வாழ்க்கையாக உணரப்படுகிளது.\nஇதற்குக் காரணம் தன்னனைவிடப் பலம் குறைந்தவர்க்கு உதவும் பண்புக்கு மாறாக அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தித் தான் நலம் பெறவேண்டும் என்னும் சுயநல எண்ணங்களே ஆகும்.\nஎப்படி இதயம் முழு உடம்புக்காகவும் துடிக்கிறதோ எப்படி மூளை முழு உடம்புக்காகவும் சிந்திக்கிறதோ முழு உடம்பிலிருந்தும் வருகின்ற ரத்தத்தையும் பிராணவாயுவைக் கொண்டு நுரையீரல் எப்படி சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றதோ எப்படி நமது செயல்கள் ஒவ்வொன்றும் முழுமனிதனையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறதோ அப்படித்தான் சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பொதுவான சமுதாயத்தின் பிரதிநிதியாக விளங்க வேண்டும்.\nஅதுதான் இயற்கையின் வளர்ச்சி விதிகளுக்கும் மனித சமுதாயத்தின் உயர் தரமான வாழ்க்கை முறைகளுக்கும் இணக்கமாகவும் உதவிகரமாகவும் இருக்கும்.\nஎனவே ஒவ்வொருவரும் பிற மனிதர்க்கும் உடன்பாடான பிற உயிர்களுக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலைமைகளைச் சிறப்பாகப் பராமரிப்பதற்கும் உதவும் மனப்பாங்குடன் விளங்க வேண்டும்.\nபிறர்க்கு உதவும் குணம் இல்லாதவர்களுக்கு பிறருடைய உதவியை எதிர்பார்க்கும் உரிமையும் இல்லை.\nஉடலியல், மனவியல், மற்றும் பொருளாதாரத் துன்பங்களுக்கு ஆளாவதும் நிறைந்த சுகபோகங்களைப் பெறுவதும் இயல்பு.\nஆனால் துன்புற்றோர் நலம் பெறுவதன் மூலமும் ஏழ்மையில் வீழ்ந்தோர் முன்னேறுவதன் மூலமும் வலிமை மிக்கோர் கை கொடுப்பதன் மூலமும் சராசரி மட்டத்துக்கு தார்மிக வாழ்வு தகுதி பெறுகிறது. அதுதான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறையும் கூடஆகும்.\nஎனவே சமுதாய நன்மைக்காக மட்டும் அல்ல தனது சொந்த வாழ்க்கையின் நலன்கருதிக்கூட ஒவ்வொருவரும் துன்பப்படும் பிறருக்கு உதவ வேண்டும்.\nஅது அவரவர் கொண்டிருக்கும் நெருக்கத்துக்கு ஏற்ப அளவில் வேறுபட்டாலும்கூட அது பொதுவான சமூகக் குணமாகும் போது யாரும் விடுபட வாய்ப்பு இல்லை. எனவே உதவி மனப்பான்மை அடிப்படை உயர்நெறிகளுள் ஒன்றாகும்.\nவாழும் மனிதர் ஒவ்வொருவரும் அனைவரையும் மற்ற அனைவரும் ஒவ்வொருவரையும் பற்றி அக்கரையின்றி வாழ்வதைவிட ஒவ்வொருவரும் அத்தனை மக்களைப் பற்றியும் அத்தனை மக்களும் ஒவ்வொருவர் பற்றியும் அக்கரையும் உதவும் பண்பும் கொண்டு வாழ்தலுக்கு இணை வேறு எதுவும் கிடையாது\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.emeraldpublishers.com/category/tamil/", "date_download": "2019-01-22T09:13:03Z", "digest": "sha1:3QMUYE6PEGLDFPJROR7OVPMBEBDRYJJB", "length": 5340, "nlines": 137, "source_domain": "www.emeraldpublishers.com", "title": "Tamil | Emerald", "raw_content": "\nஎன்னைத் தேடுகிறேன் ஒரு குறுநாவல் தொகுப்பு\nஆத்திரேலியா முதல் தமிழ்நாடு வரை\n‘என்ன வேண்டுமடி என் மல்லிகைக் கொடியே’ (புலனத்திற்கென பூத்த கவிதைகள்) என்னும் தொகுதி பாடுபொருளிலும், சொல்லாட்சியிலும், காட்சியுருத் தேர்விலும் கவிஞர் பெற்றுவரும் பெருவளர்ச்சியைச் சுட்டுகிறது. இயற்கைக் காட்சிகள், பாடும் பறவைகள், சமுதாயச் சிக்கல்கள், அன்றாட....\nநூலின் பெரும்பாலான கட்டுரைகள் சமூக நோக்கில், கல்வி, கல்வி வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் இவற்றுக்கு முன்னோடி வள்ளுவரின் கல்விச் சிந்தனைகள். அடுத்து வரும் கட்டுரைகள் சமச்சீர்க்கல்வி ஏன், என்ன, எப்படி என்பது பற்றி விளக்குகின்றன.....\nநந்தன் என்ற சிறுவன் விசித்திர கொடூரன் என்ற கொடிய மாயக்காரனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் நண்பனாகிய பைரவன் என்ற நாய்க்குட்டியை மீட்பதற்காக மேற்கொள்ளும் சாகசப் பயணத்தை விவரிப்பதே ` நந்தனும் நாய்க்குட்டியும் ` .....\nதந்தை பெரியார் 17.09.1897-ல் பிறந்துஇ 24.12.1973-ல் மறைந்தார். அவர் வாழ்ந்த காலம்இ இது குறித்து. பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்\n'நெருப்பினுள் துஞ்சல்' என்னும் இச்சிறுகதைகள் தொகுப்பு அறிவொளி பாய்ச்சும் வைரக்கல்.\nஇந்தக் காலத்திற்குள் முடிக்க வேண்டுமே.. இந்தத் தேதிக்குள் வெளியிட்டாக வேண்டுமே.. இந்தத் தேதிக்குள் வெளியிட்டாக வேண்டுமே.. இந்த விஷயத்தை விவாதிக்க வேண்டுமே.. இந்த விஷயத்தை விவாதிக்க வேண்டுமே.. என்று எந்த விதமான வரையறையும் இல்லாமல் எப்படி சுதந்திரமாய் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் இ மாலையில் வயிறு முட்ட....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26648-gun-exploding-near-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-22T08:48:56Z", "digest": "sha1:SQYC2F7AD2ULSXSUXTUDTEYTCZ54QLPQ", "length": 9991, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதிர்பாராதவிதமாக வெடித்த துப்பாக்கி: பாதுகாவலர் படுகாயம் | Gun Exploding near Chennai", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nஎதிர்பாராதவிதமாக வெடித்த துப்பாக்கி: பாதுகாவலர் படுகாயம்\nசென்னையில் வங்கி ஏடிஎம்மிற்கு பணத்தை கொண்டு சென்ற வேனிற்குள் துப்பாக்கி வெடித்ததில், தனியார் பாதுகாவலரின் கையில் குண்டு பாய்ந்தது.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்ற வேனில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்காக சென்ற துரைசாமி என்ற பாதுகாவலர், வேனிற்குள் அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து பாதுகாவலர் துரைசாமியின் கையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். படுகாயமடைந்த துரைசாமி ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் துப்பாக்கியையும் வேனையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.‌\nவாணியம்பாடி அருகே தோன்றிய திடீர் நீர் வீழ்ச்சி\nநடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nபேருந்து மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nநிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nதண்ணீர் விநியோகத்தை பாதியாக குறைக்கவுள்ள சென்னை குடிநீர் வாரியம் \nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்\nRelated Tags : சென்னை , துப்பாக்கி வெடித்தது , Gun , Chennai\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாணியம்பாடி அருகே தோன்றிய திடீர் நீர் வீழ்ச்சி\nநடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45043-whats-app-rumor-kills-old-women-in-thiruvanamalai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T09:13:54Z", "digest": "sha1:VD2222KSJ63O6TQTCP66MXNBETUVJS62", "length": 11327, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூதாட்டி அடித்து கொலை - வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது | Whats app Rumor Kills old women in Thiruvanamalai", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nமூதாட்டி அடித்து கொலை - வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது\nகுழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசெய்யாறு அருகே புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேகமாக பரவியது. அந்த வீடியோவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டாரத்தில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும்,பெற்றோர்கள் குழந்தைகளை பத்தி‌ரமாக பார்த்து கொள்ளும்படியும் அவர் பேசி இருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவால் உருவான வதந்தியின் காரணமாகவே மூதாட்டி ருக்மணி உட்ப‌ட 5 பேர் மீது பொதுமக்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூதாட்டி ருக்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தைதகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வாட்ஸ் அப் வதந்தியை பரப்பியவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்பியதாக வீரராகவனை அனக்காவூர் காவல்துறையின‌ர் கைது செய்துள்ளனர்.அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழில் பேசியதால் ஆராய்ச்சி மாணவரை தாக்கிய கன்டக்டர்: பெங்களூரில் அதிர்ச்சி\nகர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரபல இந்தி நடிகர் காதர் கான் பற்றி வதந்தி: மகன் மறுப்பு\nஅரசு நிலம் வழங்குவதாக வதந்தி : மலையடிவாரத்தை பங்குபோட்ட மக்கள்\nவேகமாக பரவிய வதந்தி.. பால், தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்களின் அவல நிலை..\n“ரஜினி நலமாக உள்ளார்” - செய்தி தொடர்பாளர் விளக்கம்\nநாய்க்கறி வதந்தியால் சரிந்தது ஆட்டிறைச்சி விற்பனை\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \nப்ளீஸ்... சோனாலியின் கணவர் திடீர் கோரிக்கை\nஅனைத்து பெண்களுக்கும் முத்ரா கடன் : வதந்தியால் குவிந்த பெண்கள்\n“சிங்கம்போல கேப்டன் வீட்ல இருக்கார்”- மகன் விஜய் பிரபாகரன்\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழில் பேசியதால் ஆராய்ச்சி மாணவரை தாக்கிய கன்டக்டர்: பெங்களூரில் அதிர்ச்சி\nகர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51109-mk-stalin-condemns-statement-to-sterlite-reopen.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-22T08:34:27Z", "digest": "sha1:RZIDIMT3TKW5LZK5N4LX52VSUGWUI4WQ", "length": 10887, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு முயற்சியா ? மு.க.ஸ்டாலின் கண்டனம் | MK Stalin condemns statement to Sterlite Reopen", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு முயற்சியா \nமத்திய பா.ஜ.க அரசும், மாநில அ.தி.மு.க அரசும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு கைகோர்த்து செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் இருக்கும்போது தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் “நீர் ஆய்வு” அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.\nமத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடி பகுதிகளில் நீரினை ஆய்வு செய்வது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஒரு தனியார் கார்ப்பரேட் ஆலைக்காக, ஏழரைக்கோடி மக்களின் நலனை, மத்திய பா.ஜ.க. அரசு தூக்கியெறிந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதனை மாநில அரசு வேடிக்கை பார்த்து விட்டு, இப்போது மத்திய அரசின் அறிக்கை வெளிவந்த பிறகு தலைமைச் செயலாளர் அறிக்கை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில், தமிழக அரசு ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி வருவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nப்ளீஸ்... சோனாலியின் கணவர் திடீர் கோரிக்கை\nராஜீவ் வழக்கு - மீண்டும் குழப்புகிறதா உச்சநீதிமன்ற தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்” - பிரதமரை புகழ்ந்த அதிமுகவினர்\n“யாகம் வளர்த்தால் முதலமைச்சராக முடியுமா” - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nமக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக முதல்வர் பழனிசாமி\n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப்ளீஸ்... சோனாலியின் கணவர் திடீர் கோரிக்கை\nராஜீவ் வழக்கு - மீண்டும் குழப்புகிறதா உச்சநீதிமன்ற தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48204-japan-rescuers-go-house-to-house-as-flood-toll-hits-141.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-22T07:56:37Z", "digest": "sha1:KRWIQIIVPCT32OKN2AU4DXF3VIW757WV", "length": 11089, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜப்பானில் மழைக்கு 141 பேர் பலி: வீடு வீடாக தேடும் மீட்புக்குழு! | Japan rescuers go house to house as flood toll hits 141", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nஜப்பானில் மழைக்கு 141 பேர் பலி: வீடு வீடாக தேடும் மீட்புக்குழு\nஜப்பான் நாட்டில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை வீடு வீடாக மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.\nஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் அந்தப் பகுதி கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. குராஷிகி பகுதியில் வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வெளியேற முடியாமல் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் சிலர் தஞ்சமடைந்துள்ளனர். பலரது வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலைகளும் மோசமாக பாதிப்படைந்துள்ளன.\nதொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 141 ஆன உயர்ந்துள்ளது. ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர்.\nதாழ்வான பகுதியில் வசித்து வரும் 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். நில சரிவு மற்றும் வெள்ளத்தால் சிக்கியவர்களை மீட்க, மீட்பு படையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள் ளனர்.\n‘ஒவ்வொரு வீடாக சென்று தேடுதல் நடத்தி வருகிறோம். யாரும் உள்ளே மாட்டியிருக்கிறார்களா என்று தேடி வருகிறோம். எங்களால் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக உதவிகளை செய்து வருகிறோம்’ என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவைரலாக மாறிய சர்கார் விஜய்யின் புகைப்படம்..\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரெண்டிஸ் பயிற்சி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nஇந்த மாதம் தொடங்குமா வண்ணாரப்பேட்டை டு டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை \nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை\nமேகாலயா சுரங்க விபத்து: ஏதாவது அதிசயம் நடக்காதா\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\n 100 நாள் கழித்து மீட்பு\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைரலாக மாறிய சர்கார் விஜய்யின் புகைப்படம்..\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T07:55:12Z", "digest": "sha1:7YENLNMIE4GZ3SDBAUENBXQ3FEUSSPRN", "length": 9590, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிவன்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\n“திருச்சியில் இஸ்ரோ மையம்” - கே.சிவன் அறிவிப்பு\nநயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபட்டேலுக்கு போட்டியாக ராஜஸ்தானில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n“தோனி நாடாளுவதை காண காத்திருக்கிறேன்” - விக்னேஷ் சிவனின் கனவு\nவிக்னேஷ் சிவனை தோற்கடித்து கொண்டாடிய நயன்தாரா\n'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்\n16 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள்\nநயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..\nபூஜையின் போது உயிர் துறந்த அர்ச்சகர்: சிவன் கோவிலில் அதிர்ச்சி\nதோனி ஒரு நாள் பிரதமரானால் \nவைரலாகும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா போட்டோ\nஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயற்சி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nநாளை விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோவின் 'நேவிக்' செயற்கைக்கோள்\n மனம் தளராமல் அடுத்ததுக்கு தயாராகிய இஸ்ரோ\n“திருச்சியில் இஸ்ரோ மையம்” - கே.சிவன் அறிவிப்பு\nநயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபட்டேலுக்கு போட்டியாக ராஜஸ்தானில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n“தோனி நாடாளுவதை காண காத்திருக்கிறேன்” - விக்னேஷ் சிவனின் கனவு\nவிக்னேஷ் சிவனை தோற்கடித்து கொண்டாடிய நயன்தாரா\n'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்\n16 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள்\nநயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..\nபூஜையின் போது உயிர் துறந்த அர்ச்சகர்: சிவன் கோவிலில் அதிர்ச்சி\nதோனி ஒரு நாள் பிரதமரானால் \nவைரலாகும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா போட்டோ\nஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயற்சி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nநாளை விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோவின் 'நேவிக்' செயற்கைக்கோள்\n மனம் தளராமல் அடுத்ததுக்கு தயாராகிய இஸ்ரோ\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://firma-kp.ru/woman-who-made-a-salmon/", "date_download": "2019-01-22T08:01:03Z", "digest": "sha1:IIOWQITEHHZOJD7XORTE2DVQQR6FGPDN", "length": 13228, "nlines": 40, "source_domain": "firma-kp.ru", "title": "சில்மிஷம் செய்த பெண் | Tamil Sex Stories | firma-kp.ru", "raw_content": "\nDecember 4, 2018இன்பமான இளம் பெண்கள்\n+2படித்து கோண்டிருந்தேன்.மே மாதம் எனக்கு விடுமுறை.. ஒரு நாள் குளிக்க சென்றேன் . எங்கள் மாமா தோப்பிற்கு அப்போது ஒரு பெண்ணின் ஷ்ஷ்அஅஅ சத்தம்.என்னா வேண்ரு பார்த்து விடனும் மேதுவா போனேன்.\nஅப்போது ஒரு பெண் தரையில் அமர்ந்து வாழைக்காயை எடுத்து அவளுடைய கொழுத்த தொடைகள் நடுவில் வைத்து வைத்து விட்டு எடுத்து கோண்டிருந்தால் . பின் விட்டு எடுப்பதை நிறுத்தினால்.பின் அவளின் இரு தோடையும் மற்றும் பூண்டையும் சேவந்து.இருந்தது பின் திடிரென்று அவள் விரல்களை 3 முரை விட்டு எடுத்து கோண்டிருந்தால் அவ புண்டையிலிருந்து வேகமாக மதனநீர் 5மீட்றக்கு பீச்சி அடிச்சது.டக்குனு எனக்கு சுன்னில தன் நீர் வந்து ச்சீ அவளையே பார்த்துக் கொண்டே இருந்தேன்.மணி 2 .\nஅப்படி யே அவகிட்ட கோஞ்ஜமாக கிட்ட போனேன் .அவதிரும்பவும் விரல்களை விட்டு, விட்டு எடுத்தால் கஞ்சி அதிகமாக பிச்சி அடித்தால் ;: பின் எனக்கு சேமிப்பு முடு.நானும் கையடிக்க ஆரம்பித்தேன். எனக்கு சுகமாக இருந்தது.கஞ்சி வரமாதிரி இரு ந்துச்சி அவ என்ன : பார்த்து விட்டு டா நான் அதை கன்டுக்கல.எனக்குகஞ்சி அதிகமாக வந்து ச்சீ எ சுன்னில . பின் சேவந்ததை அவள் கிட்ட வந்து பார்த்து கோன்டிருந்தால். நான் 10 நிமிடம் கை அடித்து விட்டு எதுவும் பாக்காதமாரி போனேன்.பின் அவள் குளிக்க மோட்டாரு கோட்டிற்கு போனால் நான் ஒரு 5 நிமிடம் கழித்து மோட்டரு தோட்டிக்கு வந்தேன்.அவ நான் குளிக்க வருவதை பார்த்தால் உடனே அவ மோட்டாரு ருமுக்குள்ள போய் ஒளிந்து கொண்டாள்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nநான் அதை கண்டுக்காம தோட்டில இரங்கி டிரஷ்ஷ கலட்டி விசிடே .அதே அவ என்ன அம்மனமாக பார்த்தால்.அவ மோட்டாரு ரூம்ம விட்டு வந்தா . நான் டக்குனு தோட்டிலுக்கு உள்ள வக்காந்துடேன்.தோட்டி பேருசு 7 பேரு அதனுள வக்காருலாம், அவ டக்குன்னு எரி குதிச்சு டா.அவ என்ன பார்த்து விட்டுடா, அவ டக்குன்னு எரி குதிச்சு டா.அவ என்ன பார்த்து விட்டுடா என்னுடைய சுன்னிய பாத்து சாக் அகிடா டக்குனு அவ புண்டைல ஒரு கையவச்சி இன்னோரு கையடுத்து மோலைல வச்சி நல்லா இருக்கி புடுச்சி இலுத்தேன்.அவ என்மேல் விழுந்தாள்.அப்படியே கட்டி புடுச்சே.இருக்கிகிஷ்சடிச்சே 2 நிமிஷம் அவ டக்குன்னு வேலகிடா ஆனா அவளுக்கு சேமமுடு. டேய் நீ கையடித்து நான் பார்த்தேன்.நீ சரியான கேட்டவ.டா னூ சோன்னா நான் நீ கையடித்ததையும் பார்தேன்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nடக்குனு அவ சன்னில கையவச்சி ரோம்ப இருக்கமா படிச்சா 2 பேரும் ஏந்திருச்சி நீன்னூ கிஸ் அடிதோம்.அவ சோன்னா எனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நான் மாசமானாலும் பறவால.2 பேரும் போட்டுக்கலாமனு கேட்டா.நான் ஒகேனு சோன்னே.அவ டாப்ஸ்ச கலட்டுனே,அப்ரோம், பேன்ட்டை, கலட்டுனே,1கிஸ் 2நிமிஷம் அப்படி யே பிர, ஜட்டியை கழட்டி எருஞ்சேன்.அவ மோலைய அமுக்கினே.அப்புரம் அவ புண்டைல என் சுண்ணிய வச்சி ஒரு இருக்கமா அலுத்துனேன்.\nமேலும் செய்திகள் ஆங்கில ப்ரபசர்\nஅவ ஷ்ஷ்அஅஅ சத்தம் போட்டா. அப்ரோம் புன்டைல நாக்கு போட்டேன் 25 நிமிஷம்.அவ ஷ்ஷ்அஅஅ ஷ்ஷ்அஅஅ ஷ்ஷ்அஅஅ கத்த போதும் குத்துடா குத்துடா குத்துடா குத்துடா குத்துனா அவள கிளை படுக்கவச்சி எங்க மேல மோட்டாரு தன்நீ மேல உத்திகிட்டே.இருந்துச்சி அவ பூன்டைல என் சுண்ணிய லைட்டா விட்டு விட்டு எடுத்தேன். அப்போது அவ என்ன புடிச்சி என்று உதடை கடித்தபடியே.முனகுனா.அவகடி தாங்கமுடியவில்லை.சுன்னி வேகமாக எடுத்து, எடுத்து எடுத்து விட்டேன் அவளின் அம்மா அம்மா அம்மானு கத்த.எங்கமேல தன்னீ உத்திகிட்டே இருக்க நான் அல்ல விடாம போட.\nஅவகத்த அப்புறம் என் சுண்ணில கஞ்சி வர ஆரம்பித்தது அப்படி யே எவற பூன்டைல சுடுதன்நீர கோதிக் கோதிக் உத்தினமாதிரி இரு ந்துச்சி டா னு சோன்னா.அப்புறோம் அவள் போதுடானு சோன்னா சுன்னிய உருவி விட்டு சப்புனா பின் அவ சுன்னிக்கு முத்தம் கொடுத்தா.2 பேரும் டிரஸ் போட்டு குளிக்க ஆரம்பித்தோம்.அப்சோன்னா ஓ னக்கு மனைவியா வரவ குடுத்து வைத்தவ.ஐ மிஷ்யூடா புருசானு சோல்லிவிட்டு போயிட்டா.இப்ப என் பெயர் சித்.அவ பேயர் ரோகிணி.நான் இப்ப டிவிஎஸ் ல் வேலே சேர்கின்றேன்.மாதம்18000 .\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shrijowritings.wordpress.com/2016/11/14/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2019-01-22T08:59:07Z", "digest": "sha1:4WOQDECN7FVCUC43MHY7FRFXY454GYTD", "length": 10201, "nlines": 108, "source_domain": "shrijowritings.wordpress.com", "title": "நெஞ்சிருக்கும் வரை!!! — ஸ்ரீஜோ ​​ | ShriJo Writings", "raw_content": "\nசுகமான காலைப் பொழுது. ஆதவன் மெல்ல எட்டி பார்க்க ஆரம்பித்து இருந்தான். சூரிய வெளிச்சம் அறையில் பரவ, மெல்ல கண்விழித்தாள் பவித்ரா. கண்களை கஷ்டப்பட்டு சுழற்றி அறையின் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த மணியைப் பார்க்கையில் மணி 6 தாண்டிக்கொண்டு இருந்தது.\nவேகமாக எழுந்தவள், அருகில் உறங்கிக்கொண்டு இருந்த மகளை போர்வை போர்த்தி பக்கத்தில் தலையணையை அணைப்பாக வைத்துவிட்டு காலை வேலைகளை முடிக்க கிளம்பினாள்.\nகதவைத் திறந்து, வெளியே இருந்த பாலை எடுத்தவள், பிரிட்ஜில் வைத்துவிட்டு குளிக்கப் போனாள்.\nஅவள் கிளம்பி, உணவு தயார் செய்து, குழந்தையை எழுப்ப. அது மெல்ல சிணுங்கியது.\n“அம்மாக்கு லேட் ஆச்சுல்ல பட்டு”\n“ம்ம்” என்று சிணுங்கிய குழந்தை எழுந்து கொண்டது.\nஅதை குளிக்கவைத்து, உணவூட்டி, அவளும் சாப்பிட்டு, குழந்தையை கிளப்பி, வெளியே வந்து ஸ்கூட்டியை எடுத்தாள்.\nஅவள் செல்லம் சமத்தாக ஏறிக்கொண்டது.\nஇருவரும் வெளியே இருந்த செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பினர்.\nபவித்ரா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறாள். மானு என்ற மானசா அவள் செல்ல மகள். பவித்ராவின் பெற்றோர் கோவிலுக்கு சென்று இருக்கின்றனர்.\nமானுவும் பவித்ராவின் பள்ளியில் தான் ப்ரீ.கே.ஜி. படிக்கிறாள்.\nமானுவை வகுப்பில் விட்டு, பவித்ரா ஸ்டாப்ஸ் ரூம்க்கு சென்றாள்.\nஅவளைப் பார்த்த நித்யா, “ஹாய் பவி”\n“ம்ம். அப்பாவும், அம்மாவும் இல்ல. சோ லேட்”\n“சரி வா. பிரேயர் ஹால் போகலாம்”\nநித்யா, பவித்ராவின் பள்ளி, கல்லூரி, பணித்தோழி. நெருங்கிய தோழிகள் கூட.\nபிரேயர் முடிந்து அனைவரும் கலைய, பவித்ரா அவள் வகுப்பிற்குள் நுழைந்தாள். பவித்ரா மேல்நிலை வகுப்புகளுக்கு கணித ஆசிரியை. அவள் இங்கு சேர்ந்து 1 வருடம் ஆகிறது. இதுவரை அவள் பாடத்தில் அனைவரும் 80% மதிப்பெண்களுக்கு கீழ் குறைந்ததில்லை. அனைவருக்கும் பிடித்த ஆசிரியை கூட.\nஅன்றைய நாள் முடிந்து இருவரும் வீடு திரும்ப, பெற்றோர் வந்து இருந்தனர்.\n“தாத்தா” என்று குழந்தை உள்ளே ஓடியது.\n“மானு. வா வா வா” என்று அவர் தூக்கிக் கொண்டார்.\n“மானுக்கு தாத்தா டிரெஸ் மாத்தி விடுவேனாம்”\n“ம்ம். சேரி தாத்தா” என்று அவள் அவருடன் ஓடினாள்.\nசுந்தரம் ஒரு ரிட்டையர்ட் பிரின்சிபால். அவர் ஒரு கல்லூரியில் பணியாற்றிக் இருந்தார். 2 வருடங்களுக்கு முன் ரிட்டையர் ஆக இப்போது டியூசன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.\nலலிதா, அன்றும் இன்றும் என்றும் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவி.\n“அம்மா” என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே சென்றாள் பவித்ரா.\n“வாம்மா. போய் கை கால் முகம் அலம்பிட்டு வா. உனக்கு டீ தரேன்” என்றவர் டிபன் வேலையில் இறங்கினார்.\nமாலை ஆறாக, சுந்தரமும், பவித்ராவும் டியூசன் எடுக்க மேலே சென்றனர்.\nமாணவர்கள் கூட வர ஆரம்பித்து இருந்தனர்.\nமாடியில் ஒரு ஹால் கட்டி, இதற்காகவே உருவாக்கி இருந்தார் சுந்தரம்.\nபவித்ராவைப் பொறுத்தவரை நிறைவான வாழ்க்கை. அவளும் மகிழ்ச்சியுடனே இருந்தாள். அவள் உலகம் பெற்றோர் மற்றும் மானசாவுடன் முடிந்தது.\nஅவளைப் பார்த்து புன்னகைத்த கடவுள், அந்த உலகத்தில் இணைய மற்றுமொரு ஜீவனை அனுப்ப சித்தம் கொண்டார்.\nநெஞ்சிருக்கும் வரை – 29\nநெஞ்சிருக்கும் வரை – 20\nநெஞ்சிருக்கும் வரை – 21\nநெஞ்சிருக்கும் வரை – 2 →\nshrijowritings on பனி விழும் மலர்வனம்\nshrijowritings on பனி விழும் மலர்வனம்\nthadsa22 on பனி விழும் மலர்வனம்\nsaji on பனி விழும் மலர்வனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/celkon-campus-a359-with-3g-connectivity-launched-at-rs-2-350-009241.html", "date_download": "2019-01-22T09:02:08Z", "digest": "sha1:DXMGCCMTLQTG2VFEAFFACGAE6E7L3JON", "length": 9339, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Celkon Campus A359 with 3G Connectivity Launched at Rs 2,350 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3ஜி கொண்ட செல்கான் ஸ்மார்ட்போன் ரூ.2,350க்கு வெளியானது\n3ஜி கொண்ட செல்கான் ஸ்மார்ட்போன் ரூ.2,350க்கு வெளியானது\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசெல்கான் நிறுவனம் பட்ஜெட் விலையில் கேம்பஸ் வகை ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. செல்கான் கேம்பஸ் A359, 3ஜி சேவை கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கின்றது.\n3.5 இன்ச் டிஸ்ப்ளே 320*480 பிக்சல் ரெசல்யூஷன் 1ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்ரம் SC7715 பிராசஸர் 256 எம்பி ரேம் கொண்டிருக்கின்றது.\nமெமரியை பொருத்த வரை 512 எம்பி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது.\nஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு 1200 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nசெவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்\nநைக் அடேப்ட் பிபி : தானாக லேஸ் கட்டும் ஷூ\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-feb-09-2017/", "date_download": "2019-01-22T09:41:47Z", "digest": "sha1:FPYGZTJ2QLF3AZP7MNRCYN6N3PO4JX24", "length": 17022, "nlines": 357, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current affairs in tamil feb. 09, 2017 - All TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம் மற்றும் மாநிலங்களின் அமைப்பு, விவரங்கள்\nகுஜராத் – உணவு தானியங்களில் மாநிலத்தின் முதல் ரொக்கமில்லா அமைப்பு\nகுஜராத்தில் உணவு தானியங்களில் ரொக்கமில்லா விநியோகம் நிறுவப்பட்டது. இதன்மூலம் குஜராத் உணவு தானியங்களில் இந்த முறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் ஆகிறது.\nகுஜராத்தில் NFSA கீழுள்ள வாடிக்கையாளர்கள் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்) தங்கள் உணவு தானிய பெறுவதற்காக இனி ஆதார் அட்டைகள் மட்டும் கொடுத்தால் போதும்.\nகுஜராத் அரசு இந்த ஆதார் பேமெண்ட் சிஸ்டம் நிறுவுவதை மார்ச் 31க்குள் அணைத்து பல நியாய விலைக் கடைகளில் (FPS) பெற ஏற்பாடு செய்துள்ளது.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம் மற்றும் மாநிலங்களின் அமைப்பு விவரங்கள்\nமுதல் மின் அமைச்சரவை அமலாக்கம் பெறும் வடகிழக்கு மாநிலம் அருணாச்சல பிரதேசம்\nமாநில மந்திரி சபை உறுப்பினர்களுக்காக இ-அமைச்சரவை திட்டத்தினை அமல்படுத்தும் முதல் வடகிழக்கு மாநிலமாக அருணாசலப் பிரதேசம் மாறிவிட்டது. (First North Eastern State)\nஇந்த நடைமுறையை பயன்படுத்தி, அமைச்சரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னரே அமைச்சரவை குறிப்புகளை பெற முடியும். இ-அமைச்சரவை திட்டத்தினை பயன்படுத்தி அமைச்சரவையின் முழு அலுவல்களையும் கவனிக்க முடியும்.\nஇ-அமைச்சரவை தீர்வு களத்தின் மூலம் அமைச்சரவை குறிப்புகளையும் பார்க்கவும் மற்றும் அதை நன்கு முறையான ஆய்வு மற்றும் கருத்துக்களை மேற்கொள்ள முன்கூட்டியே வழங்கப்படுகிறது.\nஅருணாசலப் பிரதேசம் முழுமையாக மின் அமைச்சரவை அமைப்பினை ஏற்றுக்கொள்வதன் மூலம் மந்திரிசபை கூட்டங்களின் சராசரி நேரம் 4-5 மணி நேரத்திலிருந்து வெறும் 30-90 நிமிடங்கள் வரை குறைக்க முடியும். மற்றும் அரசாங்க ஆவணங்களின் பக்கங்களை ஆயிரக்கணக்கான கணக்கில் அச்சிடுவதை தவிர்க்க முடியும்.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு சார்ந்த நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்\nபிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான்\n6 கோடி கிராமப்புற குடும்பங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை படித்தவர்களாக செய்ய, மத்திய அமைச்சரவை “பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான்” (PMGDISHA) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇப்புவியில் சமத்துவமான நிலையை அடைய உறுதி செய்யும் பொருட்டு 250,000 கிராமப் பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 200-300 தன்னார்வலர்கள் சராசரியாக பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த திட்டத்தின் முக்கியத்துவம் :\n71வது NSSO கலவியறிவு சர்வேயின்படி, கிராமப்புற குடும்பங்களில் 6% குடும்பங்கள் மட்டுமே கணினி வைத்துள்ளது.\nஇந்த அறிக்கை, 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்களில் கணினிகள் இல்லை என்று மேற்குறியிட்டு காட்டுகிறது.\nமேலும் இந்த குடும்பங்களில் கணிசமான மக்கள் டிஜிட்டலில் எழுதப்படிக்க அறியாதவர்களாக உள்ளனர்.\nஇந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு கணினிகளை இயக்குவதற்கு அதனை பற்றி கற்றல் முறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தல், டிஜிட்டல் சாதனங்கள் கற்றல் முறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தல் போன்ற தகவல்களை வழங்குவதன் மூலம் தங்கள் அறிவுத்திறனை பெருக்கிக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/camcorders/top-10-canon+camcorders-price-list.html", "date_download": "2019-01-22T08:32:08Z", "digest": "sha1:XT4NCPB45KRMN5DW4YTQB7XJAVNQZAS5", "length": 17279, "nlines": 354, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 கேனான் காமகோர்டேர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 கேனான் காமகோர்டேர்ஸ் India விலை\nசிறந்த 10 கேனான் காமகோர்டேர்ஸ்\nகாட்சி சிறந்த 10 கேனான் காமகோர்டேர்ஸ் India என இல் 22 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு கேனான் காமகோர்டேர்ஸ் India உள்ள கேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௪௦௬ பழசக் Rs. 21,495 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 30000 50001 அண்ட் பாபாவே\nரஸ் 25000 10 000 அண்ட் பேளா\n5 மேப் அண்ட் பேளா\n10 மேப் அண்ட் பாபாவே\n3 இன்ச்ஸ் டு 5\n5 இன்ச்ஸ் அண்ட் பாபாவே\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௨௦௫ காமகோர்டர்\nகேனான் லெக்ரியா எஸ் 405 காமகோர்டர்\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௪௦௬ பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 2.07 Megapixels\n- ஆப்டிகல் ஜூம் Above 15x\n- சென்சார் டிபே CMOS\nகேனான் விக்ஸிங் மினி க்ஸ்\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர்\n- டிஸ்பிலே சைஸ் 3 inch\nகேனான் லெக்ரியா ஹ்ப் மஃ௫௨ காமகோர்டர்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 2.07 MP\n- ஆப்டிகல் ஜூம் 10x\nகேனான் லெக்ரியா ஹ்ப் மஃ௫௬ காமகோர்டர்\n- ஆப்டிகல் ஜூம் 10x\nகேனான் ஈரோஸ் ௭௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய ஒன்லி\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 Megapixels\n- வீடியோ ரெகார்டிங் 1920 x 1080, 30 fps\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௦௬ காமகோர்டர் சல்லிவேர்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 3.28 MP\n- டிஸ்பிலே சைஸ் 3 inch\nகேனான் லெக்ரியா காமகோர்டர் ஹ்ப் ரஃ௩௦௬\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் ஜூம் 32x\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkkavithai.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2019-01-22T08:39:14Z", "digest": "sha1:67LJSDEA3XWMGWBER2WXSH33KRRALGAG", "length": 14612, "nlines": 339, "source_domain": "tamilkkavithai.blogspot.com", "title": "தமிழ்க் கவிதைகள்..!: இன்னுமொரு இளவலாய்..! - பிறந்தநாள் வாழ்த்து", "raw_content": "\nசந்தனத்து வாசமும் சங்கத்தமிழ் நேசமும்\nவந்தனம் பாடும் வேளையில் வந்துதித்தாய்\nந்திரன் பிறந்தானென்று நம் பெற்றோருனக்கு\nமலேயாவில் தமிழையும் உனக்கூட்டி வளர்த்தனர்\nதிரைகடலோடி திரவியம் தேடிய எம்குலத்தின்\nஇன்னுமொரு இளவலாய் நீ பிறந்த தினமின்று\nரகளையாய் நீ குறும்பு செய்த காலங்களில்\nஉன்னோடு நான் இல்லாமல் போய்விட்டேன்\nன்று போல் என்றும் நீ மலர் போல் சிரித்தபடி\n(1,3,5,7,9 வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து படித்தால்... இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பியின் பெயர் கிடைக்கும்... புகைப்படத்தில் தனது மகனுடன் எனது தம்பி)\nபதிவிலிட்டது மோகனன் at 5:42 PM\nவகைப்பாடு Birthday poems, அனுபவம், கவிதை, பிறந்தநாள் வாழ்த்து\nசெல்வன் சந்திரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.\nதங்களின் இளவலுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nதோழி திவ்யாவிற்கு எனது நன்றி\nஎனது பிற வலைக் குடில்கள்\nகுளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி\n - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஅறம் செய விரும்பு (1)\nஅறம் செய்ய விரும்புவோம் (1)\nஉலக கவிதை தினம் (1)\nஉலக தண்ணீர் தினம் (4)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஎயிட்ஸ் விழிப்புணர்வு கவிதைகள் (2)\nகாமராஜர் பிறந்தநாள் கவிதை (1)\nபாலியல் வன்முறை எதிர்ப்பு (2)\nபொங்கல் வாழ்த்து கவிதை (1)\nமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து (2)\nமக்கள் எழுச்சி இயக்கம் (1)\nஅ கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே... ஆ சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..\n - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nஇப்பூவுலகில் பூக்கும் பூக்களெல்லாம் ஒருநாளில் வாடிவிடும்.. ஆனால் ‘நட்பு’ எனும் பூ என்றென்றும் வாடாமல் வாசம் தரும் என்பதை எனக்கு உண...\n - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை\nஒரு துளி அமுது தேனீக்களுக்கு முக்கியம் இரு துளி மருந்து போலியோ ஒழிப்பிற்கு முக்கியம் மூன்று துளி உயிரணு உயிர்ப் பெருக்கத்திற்கு மு...\nநட்பிற்காக வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவி..\nஎன் அன்பில் நிறைந்த நண்பன் விஜயகுமாருக்கு வருகின்ற ஏப்ரல் 25 அன்று, குலசேகர பட்டினத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது... அவனது மண வாழ்க்க...\nஉன் அன்னைக்கு நீ மகளாகப் பிறந்திருக்கிறாய் என்பதை விட என் அன்னையே என் மகளாகப் பிறந்திருக்கிறாள் என்பதே உண்மை என உணர வைத்த தாயே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/print/%E2%80%98%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E2%80%99-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE--%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T09:03:00Z", "digest": "sha1:QJEQ7II5K67SIQQ72LZWSP4C4CERGK44", "length": 5413, "nlines": 10, "source_domain": "www.inayam.com", "title": "INAYAM", "raw_content": "\n‘முத்தலாக்’ மசோதா, மீண்டும் அவசர சட்டம்\nஇஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு 3 முறை ‘தலாக்’ (முத்தலாக்) கூறுகிற வழக்கம் இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்து விடும் ‘முத்தலாக்’ நடைமுறை சட்டவிரோதமானது என்று 2017-ல் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியது.\nஅதைத் தொடர்ந்து ‘முத்தலாக்’ சட்ட விரோதம் என அறிவிக்கும் சட்டம் கொண்டு வர மத்திய அரசு விரும்பியது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் 2017 டிசம்பர் மாதம் 27–ந் தேதி மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவை தொடர்ந்து முடங்கியதால், அங்கு இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இந்த நிலையில் ‘முத்தலாக்’ நடைமுறையை தடை செய்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.\nஇப்போது இது தொடர்பான முறையான சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ‘முத்தலாக்’ தடையை மீறி ஒருவர் செயல்பட்டால், அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க ‘முத்தலாக்’ மசோதாவில் வகை செய்யப்பட்டது. அவசர சட்டத்தின் ஆயுள் 6 மாதம் தான். நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய 42 நாளில் மசோதா நிறைவேறி விட வேண்டும் என்ற நிலையில் தொடங்கியது. இல்லாத பட்சத்தில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர் 27-ம் தேதி 5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவைக்கு மசோதா சென்றது. மாநிலங்களவையில் பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடையாது. எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியமானது. அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளுமே மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மசோதா முடங்கியது. ஏற்கனவே மாநிலங்களவையில் மசோதா முடங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் முத்தலாக் கிரிமினல் குற்றம் என்பதை உறுதிசெய்யும் வகையிலான அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை சம்மதம் தெரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bibasha-basu-vashu-27-03-1516920.htm", "date_download": "2019-01-22T08:52:15Z", "digest": "sha1:PF7ZRJ2G4WON45UUAZUC6IME3NWYLSQK", "length": 6361, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் இணையும் பிபாஷா மற்றும் வஷூ - Bibasha Basuvashu - பிபாஷா | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் இணையும் பிபாஷா மற்றும் வஷூ\nநடிகை பிபாஷா பாசு, கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்த ஹம்சாகல்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, அப்படத்தை தயாரித்த வஷூ பக்னானியுடன் இனி சேரப்போவதில்லை என்று பிபாஷா பாசுவும், பிபாஷா புரோமோஷனல் பண்ணாததனால் தான், படம் தோல்வியடைந்தது என்று வஷூ தரப்பிலும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில், இவ்விருவரும் தங்களது கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து நியா படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர். இப்படத்தில், ராணா டகுபதிக்கு ஜோடியாக, பிபாஷா பாசு நடிக்க உள்ளார்.\n▪ கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.\n▪ முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு\n▪ யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1½ கோடி வாங்கிய பிபாசா பாசு\n▪ டிவிடியில் பிபாஷாவின் ஹாலிவுட் படம் ரிலீஸ்\n▪ நியா படத்திலிருந்து பிபாஷாவும் விலகல்\n▪ தமிழ் ரீமேக்கிற்காக, பிபாஷா பட வாய்ப்பை உதறிய ராணா\n▪ கரணுடன் \\'அந்த\\' காட்சிகளில் நடிக்க கூச்சமாக இல்லை: பிபாஷா \\'பிசாசு\\'\n▪ \\'\\'அதுக்கு இப்ப என்ன அவசரம்...” – பிபாஷா பாசு அதிரடி\n▪ பிங்க் நிகாஷாவில் \\'க்யூட்\\' பேபியாக வலம் வந்த பிபாஷா\n▪ 'ஜிஸ்ம்' பட பார்த்த ரசிகர்கள் ஆதங்கம் பிபாஷா நிழலை கூட நெருங்க முடியாது\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-iruvar-ondranal-24-05-1519367.htm", "date_download": "2019-01-22T08:46:59Z", "digest": "sha1:3GLPKDCFGCMFQTF2VZIGKMNP2DRUVPFH", "length": 13681, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா படத்துடன் மோதும் புதுமுகங்கள் படம் :\\'இருவர் ஒன்றானால்\\' - Iruvar Ondranal - இருவர் ஒன்றானால் | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா படத்துடன் மோதும் புதுமுகங்கள் படம் :'இருவர் ஒன்றானால்'\nஇளைய இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஏ.ஆர் முருகதாஸின், பள்ளியிலிருந்து வந்த இரண்டு உதவி இயக்குநர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.\nபடத்தின் பெயர் 'இருவர் ஒன்றானால்' .ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி என்கிற உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றாகி இணைந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள்.\nஇவர்களில் சம்பத்குமார்தான் தயாரிப்பாளர். அன்புஜி இயக்குநர்.\nஇப்படம் சூர்யா நடிக்கும் 'மாஸ்'படம் வெளியாகும் அதே மே29-ல் வெளியாகவுள்ளது. ஒரு நட்சத்திர நடிகர் சூர்யா படம் வெளியாகும் அதே தேதியில் முற்றிலும் புதுமுக நடிகர்கள் நடிக்கும் படத்தை வெளியிட இவர்களுக்கு என்ன துணிச்சல் இதை ரமணா ஆர்ட்ஸ் சார்பில் தயாரிக்கும் . தயாரிப்பாளரான எம். சம்பத்குமாரிடம் கேட்ட போது \" படத்தை விளம்பரப் படுத்தும்போதே 'பேய்ப்படங்கள் நடுவே ஒரு காதல்படம்' என்றுதான் டேக் லைன் வைத்துள்ளோம். சலிப்பூட்டும் பேய்ப்படம் பார்த்தும் வழக்கமான போரடிக்கும் காதல்படம் பார்த்தும் சோர்வடைந்துள்ள ரசிகர்களுக்கு நிச்சயம் இப்படம் புதுவித அனுபமாக இருக்கும்.அந்த நம்பிக்கையில் தான் வெளியிடுகிறோம்.\"என்கிறார்.\nபடம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது.\n\"காதல் பற்றி ஆயிரம் சொல்கிறோம் ஆனால் தற்காலக் காதலின் பரிணாம வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று தெரியாமலேயே பலரும் எழுதி வருகிறார்கள்.இந்தக் காதல்பற்றி நிறைய பொய்கள்,கற்பிதங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால் இன்றைய காதல் எப்படி உள்ளது. என்று பலருக்கும் தெரிவதில்லை. காதல் புனிதமானது இல்லை. அசிங்கமானதும் இல்லை.\nகாதல் ...காதல்...காதல்... அந்தக் காதல் போயின்சாதல் என்றது அந்தக்காலம்.\nகாதல் ...காதல்...காதல்... அந்தக் காதல் போயின் இன்னொரு காதல் என்பது இந்தக்காலம்.\nகாதல் என்பது ஓர் உணர்வு .அது ஒரு குறிப்பிட்ட வயதில் வரும். கண்டு கொள்ளாவிட்டால் அடுத்த இடத்துக்குப் போய்விடும் .இதுதான் இன்றைய காதலின் இயல்பு. இன்றைய இளையதலைமுறை இப்படித்தான் காதலை அணுகுகிறார்கள்.\nஅப்படிப்பட்ட ஒரு நவீன காதலை மென்மையான காதலை நாகரிகமாகச் சொல்கிற படம்தான் 'இருவர்' ஒன்றானால்' \"என்கிறார் அன்புஜி. முற்றிலும் புதுமுகங்கள் பங்கேற்கும் படம் என்றுஇதைத் தைரியமாகக் கூறலாம். இந்தப் படத்தில் இயக்குநர் அன்புஜி, தயாரிப்பாளர் ஏ.எம்.சம்பத்குமார்.\nநாயகன் பி.ஆர்.பிரபு, நாயகி கிருத்திகா மாலினி,ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர், இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன், பாடலாசிரியர் நீலமேகம், எடிட்டர் பரமேஸ்வரன், கலை இயக்குநர் கலைமுருகன் ,நடனஇயக்குநர் பிரபு தனசேகர், . டிசைனர் ரசூல் என அனைவருமே புதுமுகங்கள்தான் குணச்சித்திர நடிகர்கள் 12 பேரும் கூட அறிமுகங்கள்தான். அது மட்டுமல்ல கதையும் புதிது என்று நம்புகிறது படக்குழு.\nஎல்லாமே டிஜிட்டல் மயமாகி சினிமாவை மலிவாக்கி விட்ட இன்றைய சூழலில் ஒருபாடல் தவிர முழுப்படமும் பிலிமில் உருவாகியுள்ளது. படத்தில் 5 பாடல்கள் உள்ளன.சென்னை, பெங்களூர் பாண்டிச்சேரி, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. திட்டமிட்டு 60 நாட்களில் படப்பதிவை முடித்துள்ளனர்.\nபடத்தை பார்க்க வந்த தணிக்ககைக்குழு 'ஐயோ காதல் கதையா' என்று சோர்வுடன் வந்து அமர்ந்தவர்கள் ,பார்த்து முடித்ததும் வியந்துள்ளனர். உற்சாகமடைந்து பாராட்டியிருக்கிறார்கள்.\n\"இப்படத்தின் கதை கல்லூரியின் பின்னணியில் நகர்கிறது. இது இயக்குநர் கதிரின் ஒருபடம் போல இளமை, கலர்ஃபுல், கலகலப்பு என எல்லாம் கொண்டதாக இருக்கும். படத்தில் விரசமில்லை. காதலன் காதலி அணைப்பு காட்சிகள் கூட இல்லை.ஏன் காதலர்கள் தோளில் கை போடும் காட்சி கூட இல்லை.\nஇது சினிமாவைப் புரடடிப் போடும் புதுமைப்படம் என்றெல்லாம் சொல்ல விரும்ப வில்லை இது ஒரு நம்பிக்கையான படம் என்பேன். அந்த நம்பிக்கை எண்ணத்தில்தான் இதை இப்போது வெளியிடுகிறோம்.'' என்கிறார். இயக்குநர்.\nஅவரது நம்பிக்கையின் ரகசியம் மே -29ல் திரைகளில் தெரியும்.\n▪ ராம்கோபால் வர்மா உதவியாளர் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் இருவர் ஒப்பந்தம்\n▪ நிஜக் காதலர்கள் நடித்த ஒரு படம் : \\'\\'இருவர் ஒன்றானால்\\'\\' படத்தின் சுவாரஸ்யங்கள்\n▪ ஆயிரத்தில் இருவர்... இது ‘களவுக் கதை’ இல்லை... சரணின் ‘கனவுக் கதையாம்’\n▪ ஆள் அம்பு சேனையுடன் தயாராகும் சரண்\n▪ ஆயிரத்தில் இருவராக மாறிய செந்தட்டிக்காளை செவத்தகாளை\n▪ நீண்ட இடைவெளிக்குப்பின் \\\"காதல் மன்னன்\\\" இயக்குனர்..\n▪ ஏர் முருகாதாஸின் உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றானால்.\n▪ லவ் டுடே பட இயக்குனரின் - 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து'\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/swiss-election_19.html", "date_download": "2019-01-22T09:19:23Z", "digest": "sha1:RKG7V5D3VE4IBTJVHC4ZSZXQUME2GECX", "length": 15816, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர்.\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பங்குபெற்றினர் குறிப்பாக தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் பேர்ண் மாநிலத்தில் போட்டியிட்டர் தமிழ் உணர்வின்பால் அவருக்கு ஆதரவாகவும் தமிழர் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும் என கருதி மூன்று வாரங்களாக ஊடகவியாளர் மற்றும் தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் இரவு பகல் இன்றி தொடர்சியாக பரப்புரைகளை மேற்கொண்டனர்.\nஅதிகளவான துண்டுபிரசுரங்களை பேர்ண் வாழ் மக்களிடம் வழங்கினர் ஊடகங்கள் மற்றும் முகநூல் ஊடக பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தனர். தமிழ் மக்கள் வாழ்விடங்களிற்கு சென்று வாக்களிக்கும் முறைகளையும் தெரியப்படுத்தி தேர்தல்களில் தமிழர்கள் ஏன் வெற்றிபெறவேண்டும் என விளக்கிக் கூறி பரப்புரைகளை மேற்கொண்டனர்.\nபல வருடங்களாக அந்த நாட்டு தேர்தல்களில் அக்கறையின்றிஇருந்த தமிழர்கள் இம்முறை அதிக அர்வத்துடன் வாக்களித்தனர் ஆனால் தமிழர்களின் வாக்குகள் ஒரு மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு போதது என்ற நிலை உள்ளது.ஆனால் தமிழர்கள் அனைவரும் இம்முறை தர்சிகா அவர்களுக்கு வாக்களித்தது தமிழ் மக்களிடம் அரசியலில் விழிப்புனர்வை ஏற்படுத்தியுள்ளது இந்த முறை தர்சிகா முதல் முறையாக போட்டியிட்டு 23927 விருப்புவாக்குகளை பெற்றது தமிழர்களின் எதிர்கால அரசியலுக்கு வழிகாட்டியாக அமையும் பல முறை தேர்தல்களில் போட்டியிட்டவர்களை பின் தள்ளி சிறந்த 25 பேர் அணியில் 15 இடத்தை தர்சிகா அவர்கள் பெற்றுள்ளார் அத்துடன் அவரது கட்சியில் உயர் பதவி மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பேர்ண் மாநிலத்தின் உயர்சபைக்கு வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளது. தூண் நகராட்சி உறுப்பினராக எதிர்வரும் தைமாதம் தர்சிகா பதவியேற்கவுள்ளர் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்துக்குள் மிக வேகமாக வளர்த்துவரும் ஈழத்து பெண்மணியை உலக தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டிய கடமைப்படும் பெறுப்பு உள்ளது அதே போன்று தேர்தலை எதிர்நோக்கும் தமிழர்களை அந்ததந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஆதரித்து நகராட்சி உயர்சபை, பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கவேண்டும் அப்போதுதான் எமது உரிமைகள் தொடர்பாக நாங்கள் உரிமையுடன் பேசமுடியும் எனவே புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்காலத்தில் அரசியலில் விழிப்படைய வேண்டும் என அவர்தெரிவித்துள்ளர்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/producer-pt-selvakumar-angry-speech-about-ilaiyaraja-issue/16005/", "date_download": "2019-01-22T09:17:12Z", "digest": "sha1:VEYSYSC45RTFKCW6VQGO6VUGJOKX54NO", "length": 3791, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Producer PT.Selvakumar Angry Speech About Ilaiyaraja", "raw_content": "\nஇளைய ராஜாவால் நடுத்தெருவில் தயாரிப்பாளர்கள் – பி.டி செல்வகுமார் ஆவேச பேச்சு\nNext articleடிவி சேனல் தொடங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்த ரஜினி – பெயர் கூட இது தான்.\nஇளையராஜா 75 : ரஜினிகாந்திற்கு நேரில் அழைப்பு விடுத்த விஷால்.\nஇளையராஜா தான் விட்டு கொடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் ஆதங்கம்\nஇளையராஜாவால் ரூ 200 கோடிகளுக்கு மேல் ஏமாற்றம் – விஜய் பட தயாரிப்பாளர் ஆவேசம்.\nஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு – ஹீரோ யார் தெரியுமா\nஇந்தியன் 2-விற்கு பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படம் – கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மெகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:33:22Z", "digest": "sha1:ZMA3FGHXNLEDJ7WIJQNPDSI5FHFP4SR7", "length": 10232, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலக்கியம் தொர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இலக்கியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலக்கிய வகைகள்‎ (14 பகு, 10 பக்.)\n► இலக்கிய வரலாறு‎ (17 பகு, 16 பக்.)\n► இலக்கிய விருதுகள்‎ (7 பகு, 4 பக்.)\n► ஊடகவியல்‎ (19 பகு, 11 பக்.)\n► சங்க காலம்‎ (12 பகு, 23 பக்.)\n► தமிழ் இலக்கியம்‎ (21 பகு, 131 பக்.)\n► இலக்கியத் துறையினர்‎ (3 பகு, 2 பக்.)\n► நாடுகள் வாரியாக இலக்கியம்‎ (9 பகு)\n► நூல்கள்‎ (28 பகு, 55 பக்.)\n► பயண இலக்கியம்‎ (2 பகு, 1 பக்.)\n► பழமொழிகள்‎ (2 பகு, 5 பக்.)\n► பௌத்த இலக்கியங்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► மொழி வாரியாக இலக்கியங்கள்‎ (11 பகு, 5 பக்.)\n► இலக்கிய வடிவங்கள்‎ (1 பகு, 21 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2013, 21:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kollyuwood-clash-emotions-on-aug-30-182167.html", "date_download": "2019-01-22T08:48:08Z", "digest": "sha1:6VLLQJ4SW3QXBZF72SC4DHDL3WDW7BXH", "length": 11206, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பா - மகள் பாசம் Vs அப்பா - மகன் பாசம்! | Kollyuwood: Clash of emotions on Aug 30 - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஅப்பா - மகள் பாசம் Vs அப்பா - மகன் பாசம்\nவரும் ஆகஸ்ட் 30 வெள்ளிக்கிழமை தங்க மீன்கள் மற்றும் பொன் மாலைப் பொழுது ஆகிய இரு படங்கள் வெளியாகின்றன.\nஇந்த இரு படங்களுக்கும் உள்ள ஒரு சுவாரஸ்ய ஒற்றுமை, இரண்டுமே தந்தையின் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளவை.\nகற்றது தமிழ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்க மீன்கள் படத்தை சக இயக்குநர்கள், இலக்கிய வட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். தந்தைக்கும் மகளுக்குமான பாசம்தான் இந்தப் படம். அதுமட்டுமல்ல, குழந்தைகள் உலகை உணரத் தவறிய கல்வி முறையையும் இந்தப் படம் சாடுகிறதாம்.\nஇதுவும் தந்தை பாசத்தைச் சொல்லும் படம்தானாம். ஆனால் இதில் அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப் பிணைப்பை மனதை நெகிழ்த்தும் வகையில் சொல்லியிருக்கிறார்களாம்.\nதங்க மீன்களுக்கும் பொன்மாலைப் பொழுதுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அது இரண்டு படங்களுக்குமே தியேட்டர்கள் சரியாகக் கிடைக்காததால், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் ஒரு மாத காலம் வெளியிட முடியாத நிலை. ஒருவழியாக இரண்டு படங்களுக்குமே ஓரளவு அரங்குகள் கிடைத்துவிட்டன.\nஇந்த இரு படங்களைத் தவிர, சும்மா நச்சுன்னு இருக்கு என்ற காமெடிப் படமும் இந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ள இன்னுமொரு படம் இது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134029-mahatma-gandhis-chair-at-alagappa-university.html", "date_download": "2019-01-22T08:27:46Z", "digest": "sha1:5TGO54KJCRGWU5GFPSAZM7MVAZ6Q4BZD", "length": 18170, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி பெயரில் இருக்கை!! | Mahatma Gandhi's Chair at Alagappa University", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (15/08/2018)\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி பெயரில் இருக்கை\nஇந்தியாவின் தேச தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பெயரில் இந்தியாவில் எந்த பல்கலைக்கழகத்திலும் இருக்கை ஒதுக்கப்படவில்லை.முதன் முதலாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மகாத்மாகாந்தி பெயரில் இருக்கை ஒதுக்கி பெருமைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் காந்தியவாதிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார் இதன் துணைவேந்தர் ராஜேந்திரன்.\n“சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கி வருகிறது அழகப்பா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் பல்வேறு புதிய கல்வி திட்டங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் ஆராய்ச்சியும் செய்து வருகிறது. இந்த கல்வியாண்டில் இப்பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக ராஜேந்திரன் பதவியேற்றார்.தேசதலைவர்கள் பெயரில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் இருக்கும் போது மகாத்மா காந்தி பெயரில் எந்த மாநிலத்திலும் எந்த பல்கலைக்கழகத்திலும் அவருடைய பெயரை தாங்கிய இருக்கை இல்லை என்பதற்காக முதன் முதலாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் மகாத்மாகாந்தி இருக்கை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இருக்கையின் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சிகள் வாயிலாக பொது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிப்பதற்கும் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்கிறார் துணைவேந்தர் ராஜேந்திரன்.\nalagappa universitymahatma gandhiஅழகப்பா பல்கலைக்கழகம்மகாத்மா காந்தி\nதிமுக பக்கம் சாய்கிறாரா திவாகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/army-chief", "date_download": "2019-01-22T09:05:33Z", "digest": "sha1:MWB4Q4H453XLCQSTBTQX7VY5XFLLKLOH", "length": 15506, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n``எச்சரிக்கை... இது எறும்புகளின் போர்க்களம்\" - சிற்றுயிர்களில் ஒரு கிளாடியேட்டர்\nமுதன்முறையாக ஆண் வீரர்கள் குழுவை தலைமை தாங்கும் பெண்கள் - இந்திய ராணுவ வரலாற்றின் மைல் கல் #ArmyDay\n12,000 அடி உயரத்தில் ராணுவ பீரங்கி - உலக சாதனைப் படைத்ததாக பாகிஸ்தான் பெருமிதம்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n`அது சர்ப்ரைஸ் ஆயுதமாகவே இருக்கட்டும்’ - சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்\nஅச்சுறுத்தும் எல்லை நாடுகளுக்குச் சவால்விடும் ரஷ்யா - 3 லட்சம் வீரர்கள் பங்கேற்கும் `விஸ்டோக் - 2018'\n‘பாக். தீவிரவாதத்தை நிறுத்தினால் நானும் நீரஜ் சோப்ரா தான்’ - ராணுவத் தளபதி பேச்சு\n`அவரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது' - சித்துவுக்கு சொந்தக் கட்சியிலேயே வலுக்கும் எதிர்ப்பு\nகணவர் மீதான காதலால் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த ராணுவ அதிகாரி\nஏழு குண்டுகள் துளைத்தும் மரணத்தைத் தழுவாதவர்... இந்திய ராணுவத்தைக் கட்டமைத்த தீரர் சாம் மானக்‌ஷா பிறந்ததினப் பகிர்வு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/digital-", "date_download": "2019-01-22T08:33:18Z", "digest": "sha1:GZT3BSMSWBVALNGG47LLB76K2475UPWN", "length": 15090, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n``ரேஷன் கடையில் உரிய அளவு அரிசி கிடைப்பதே இல்லை\" - திண்டிவனம் பகுதி மக்கள் வேதனை\nகூகுள் முதல் வாட்ஸ்அப் வரை... ஆன்லைன் பிசினஸ் ஜெயிக்க இதெல்லாம் பண்ணுங்க\n`மாணவர்கள் கற்க வேண்டிய 4`சி’-க்கள்’ - முகேஷ் அம்பானி அட்வைஸ்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இனி YuppTVயில் கண்டுகளிக்கலாம்\n - முதல்வரைப் பெருமைப்படுத்தும் டிஜிட்டல் பேனர்கள்\nரஜினி தமிழிசை மோடி மோமோ வாட்ஸ்அப்பில் இவர்களை டிஸ்டர்ப் செய்தால் VikatanPhotoCards\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு; டிஜிட்டல் கல்வி\nடிஜிட்டல் வியாபாரம்: பணத்தை இழந்த `நுங்கம்பாக்கம்’ படக்குழுவினர்\nஒரே இடத்தில் செயல்படும் 114 நிறுவனங்கள்..\n - ஹை-டெக் ஆக மாறும் கேரளா அரசுப் பள்ளிகள்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_144", "date_download": "2019-01-22T07:57:59Z", "digest": "sha1:7XEGNAJIGPLFAOB4G2BFONG3UNKL433N", "length": 3695, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "மகாகவி பாரதியார்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » மகாகவி பாரதியார்\nவேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000037854/coloring-of-winx-leyla_online-game.html", "date_download": "2019-01-22T08:16:43Z", "digest": "sha1:5CPHVJA2Z7S7CUK3XOKJFZI2R46MWXNT", "length": 11595, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா\nவிளையாட்டு விளையாட Winx என்ற நிறம்: லெய்லா ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Winx என்ற நிறம்: லெய்லா\nசெய்ய உங்களுக்கு பிடித்த கதாநாயகி ஒரு தொல்லையாக இருந்தார், மற்றும் ஒரு காலை, அவள் நிறமற்ற ஆனது என்று உணர்ந்தேன். அவர் மிகவும் நேசித்தேன் இது அனைத்து வண்ணங்கள், வெறுமனே வர மறுத்துவிட்டார், மற்றும் நீங்கள் அவசரமாக இந்த பிழை சரி செய்ய வேண்டும். ஒரு தூரிகை எடுக்கவில்லை, நீங்கள் கடின வேலை மற்றும் புன்னகை பெண் முகத்தில் மீண்டும் தோன்றுகிறது பார்க்க வேண்டும், அதை முன் அதே இருக்கும். . விளையாட்டு விளையாட Winx என்ற நிறம்: லெய்லா ஆன்லைன்.\nவிளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா சேர்க்கப்பட்டது: 16.09.2015\nவிளையாட்டு அளவு: 0.03 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.31 அவுட் 5 (16 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா போன்ற விளையாட்டுகள்\nWinx கிளப் ராக் ஸ்டார் விளையாட்டு\nப்ளூம் லயோலா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறம்\nWinx கிளப் ராக் ஸ்டார் 2\nஷை உற்சாக பெண் நிறங்களை\nMasha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\nவிளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா பதித்துள்ளது:\nWinx என்ற நிறம்: லெய்லா\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Winx என்ற நிறம்: லெய்லா உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWinx கிளப் ராக் ஸ்டார் விளையாட்டு\nப்ளூம் லயோலா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறம்\nWinx கிளப் ராக் ஸ்டார் 2\nஷை உற்சாக பெண் நிறங்களை\nMasha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/you-know-where-the-vishnu-temple-is-floating-in-the-water-119010500030_1.html", "date_download": "2019-01-22T08:42:07Z", "digest": "sha1:OAP2YNE4ICGSFFJBHQUY3PNHWYTGH5PV", "length": 11495, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "நீரில் மிதக்கும் விஷ்ணு கோயில் எங்குள்ளது தெரியுமா...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநீரில் மிதக்கும் விஷ்ணு கோயில் எங்குள்ளது தெரியுமா...\nநேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.\nபொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கிறது பெருமாள் சிலை.\n7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்துகொண்டே இருக்கின்றனர்.\nஅமாவாசை தினத்தில் குலதெய்வ பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள்...\nவீட்டில் பணபற்றாக் குறையை தீர்க்க எளிய பரிகாரங்கள்\nகடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது ஏன் தெரியுமா...\nஎதிர்மறை சக்திகளை விரட்டும் கோவில் மணி ஓசை...\nமனது நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க தியான பயிற்சி அவசியமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nநீரில் மிதக்கும் விஷ்ணு சிலை\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/at-the-reception-of-the-house-do-not-hanging-this-photos-do-you-know-119010300027_1.html", "date_download": "2019-01-22T08:26:48Z", "digest": "sha1:7KRN2ANJZNU6OPDU353ZUXIVMM6FZBXQ", "length": 12490, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீட்டின் வரவேற்பறையில் எந்தெந்த படங்களை மாட்டக்கூடாது தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீட்டின் வரவேற்பறையில் எந்தெந்த படங்களை மாட்டக்கூடாது தெரியுமா...\nவாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் படங்களை மாட்டுவதற்கு சில விதிகள் கூறப்பட்டிருக்கின்றன அவை என்ன என்பதை பார்ப்போம்.\nவீட்டில் கடவுளின் படங்களை மாட்ட சரியான இடங்கள் மற்றும் திசைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. போர், வன்முறை மிக்க காட்சிகளை கொண்ட படங்களை வீட்டின் எந்த ஒரு அறையிலும் மாட்டாக்கூடாது.\nரதத்திலிருக்கும் குருச்சேத்திர கிருஷ்ணன் அர்ஜூனன் படத்திற்கு பதிலாக, அர்ஜூனனுக்கு கிருஷ்ண பரமாத்மா காட்டிய விஸ்வரூப தரிசன காட்சி கொண்ட படத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டலாம்.\nவீட்டில் செல்வ பெருக பூஜையறையில் லட்சுமி, குபேரர் போன்றோரின் படங்களை வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி பார்த்தவாறு மாட்ட வேண்டும். வீட்டை துஷ்ட சக்திகள் அண்டாதிருக்க, சஞ்சீவி மலையை தூக்கியவாறு இருக்கும் ஆஞ்சநேயர் படத்தை தென் திசையை பார்த்தவாறு மாட்டலாம்.\nஉக்கிர தோற்றத்தில் இருக்கும் துர்க்கை, காளி, நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் படங்களை வீட்டில் எங்கும் மாட்டக்கூடாது.\nபுலி, சிங்கம் போன்ற விலங்குகள் பற்களை காட்டியவாறு, வேட்டையாடும் வகையில் இருக்கும் படங்களையும் மாட்டக்கூடாது. ஆனால் இவ்விலங்குகள் ஜோடியாக குட்டிகளோடு இருக்கும் படங்களை வீட்டின் கிழக்கு மற்றும் மேற்கு திசை பார்த்தவாறு மாட்டிவைக்கலாம்..\nகிருஷ்ண பரமாத்மா மற்றும் ராதை சேர்ந்திருக்கும் படங்களை வீட்டில் படுக்கையறையில் மட்டுமே மாட்டுவது நல்லது. இதனால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்நோன்யம் எப்போதும் நீடிக்கும்.\nஅமெரிக்காவில் புதுப்பொலிவுடன் கேப்டன்: வைரலாகும் புகைப்படங்கள்\nமரண மொக்கை வாங்கிய மெகா பட்ஜெட் படங்கள் : உண்மை நிலவரம் என்ன...\n2018 ம் ஆண்டில் டாப் வரிசையில் இடம்பெற்ற \"டாப் 10 மூவிஸ்\"\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்கள்\nவரும் 2019ம் ஆண்டில் வெளியாகப் போகும் முக்கியமான ஹாலிவுட் படங்கள் லிஸ்ட் இதோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uvangal.com/Home/getPostView/3295", "date_download": "2019-01-22T08:38:14Z", "digest": "sha1:N5PZ7AUXX25HGGLPMQUG3KDI3VNJ5F6O", "length": 3858, "nlines": 18, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஎழுத்தாளர் : உவங்கள் மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.com\nஉவங்களின் இனிய வணக்கமும் பேரன்பும். வழமை போல இம்முறையும் உவங்கள் உங்களை மகிழ்வுற வைக்கும் என முழுவதுமாய் நம்புகிறோம். காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உவங்கள் சற்று பிரதிபலித்த போதும். இம்முறையும் பின்னிற்காது உவங்களை உங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். வழமை போலவே இம்மாத உவங்கள் இதழ் வடிமைப்பை மேற்கொண்ட துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும் முகப்பு ஓவியத்தை வரைந்தளித்த சுலக்சன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.\nதேவைகள் நிறைவேற்றாத சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இத்தேவைகள் நிறைவேறாது போவதற்கு தேவைகளின் மீது பூசப்படும் புனித விம்பமும் காரணமாகிறது. இது தேவையின் அளவை அல்லது தேவையின் நிறைவேற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அது காலப்போக்கில் தேவை நிறைவேறாது தேக்க நிலை அடைந்து முரண்பாடுகளையும் உளசிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. எனவே தேவைகளை தேவையாக பார்க்கும் மனநிலை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களை சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும். ஆனால் இவை முறைசாராது எமது வாழ்வியலுடன் இணைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அவற்றை நினைவு கூர்ந்து அவைபற்றி உரையாடுவது மட்டும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வல்லதல்ல. மானிடசிக்கல்களை அறிவுபூர்வமாக அணுகும் இலக்கிய போக்கை உருவாக்கவேண்டிய சூழலே தற்போது காணப்படுகிறது.\nஆதரவளிக்கும் அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகள். தொடர்ந்தும் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2023685", "date_download": "2019-01-22T09:34:47Z", "digest": "sha1:4HBYDS4MIBHHRYMH67INDVJYZYGUTVIU", "length": 18300, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "குட்கா வழக்கு தீர்ப்பு : ஸ்டாலின் வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nபால் கலப்படம்: ஐகோர்ட் எச்சரிக்கை\nகஜா புயல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு முறையீடு\n: தேடும் கட்சியினர் 19\n7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை: ஜாக்டோ ஜியோ 3\nகரூர் ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்\nஅமெரிக்க அதிபர் 'கோதா'வில் கமலா ஹாரீஸ் 7\n'குடியுரிமை சட்ட மசோதா நாகாலாந்துக்கு பொருந்தாது' 3\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 129\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் 44\nகுட்கா வழக்கு தீர்ப்பு : ஸ்டாலின் வரவேற்பு\nசென்னை : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், குட்கா வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலக வேண்டும். நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி. கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். குட்கா விவகாரத்தில் சிக்கி உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றார்.\nRelated Tags ஸ்டாலின் குட்கா வழக்கு சுப்ரீம் கோர்ட் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா கர்நாடக முதல்வர் எடியூரப்பா அமைச்சர் விஜயபாஸ்கர் ... திமுக செயல் தலைவர் ஸ்டாலின் Stalin Gudka Case DMK Chief executive Stalin\nஓட்டெடுப்பில் வெற்றி: எடியூரப்பா உறுதி(8)\nபா.ஜ., ஜனநாயகத்தை நசுக்குகிறது : யெச்சூரி (13)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎட்டியுறப்பா பதவி விலகவேண்டும், கர்நாடக கவர்னர் பதவி விலகவேண்டும், பிரதமர் பதவி விலகவேண்டும், தலைமை நீதிபதி பதவி விலகவேண்டும், பழனிசாமி பதவி விலகவேண்டும், விஜயபாஸ்கர் பதவி விலகவேண்டும். எல்லோரும் பதவி விலகவேண்டும், நான் மட்டுமே ஆளவேண்டும் , இது ஒரு நல்ல கனவாக சுடலைக்கு வந்துகொண்டே இருக்கிறது . அதிலும் பகலிலும் இந்த கனவு வந்துகொண்டு இருக்கிறது. நிறைவேறுமா\nகுட்கா ,கர்நாடக முதல்வர் எடியூரப்பா என்ன சம்மந்தம்.\nஎது எதுக்கு அலைவதென்று உனக்கு தெரியாதா.ஒரு பக்கம் பதவிக்கு அலைகிறாய்.மறுபக்கம் முதல்வராக ஆசை. உன்னை போன்றவர்கள் சில அற்ப ஆசைகளுக்கு ஆசை படுவார்கள். அதில் நீ நம்பர் ஒன்று. குடக தீர்ப்புக்கு வரவேற்பு கொடுத்த நீ ஏன் காவேரி தீர்ப்புக்கு வரவேற்பு கொடுக்க வில்லை. வயிறு எரிகிறதா அம்மாவின் முயற்சி வெற்றி அடைந்ததை கண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-01-22T07:52:02Z", "digest": "sha1:SNE463UHGG6ZWVVK65IEQFYCS6GNTFQE", "length": 20640, "nlines": 266, "source_domain": "puthisali.com", "title": "பொன்மொழி – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள் “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்) “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்”&hellip\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த&hellip\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\nஎவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.65:2 அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள்&hellip\nஅருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள்\nஅருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள் “யார் ரமழான் வருவதை சந்தோஷப்படுகின்றார்களோ அவருடைய உடம்பை நரகத்தை விட்டும் அல்லாஹ் (ஹராமாக்கி) தடுத்து விடுகின்றான்” நாயகம் (ஸல்) அவர்கள்\nகாரூனின் கதை மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் –&hellip\nஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள்&hellip\n(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் என்று (அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும். அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது தங்கள் காரியங்களை முழுமையாக ஒப்படைப்பார்கள். குர்ஆன்(8:2)\nஎவனுடைய நன்மையின் எடை இலேசாகி பாவ எடை கனத்து விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். அந்த ஹாவியா இன்னதென்று நபியே நீங்கள் அறிவீர்களா அதுதான் சுட்டெரிக்கும் நரக நெருப்பாகும். அல்-குர்ஆன் (101 – 8, 9, 10, 11)\nஅநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)\nஉமர்(றழி) அவர்கள் தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிட சற்று பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புற்தரையில் அதனை மேய்த்திருக்கலாம், என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது, அரச&hellip\nஇப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள் நான் நபி முகம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுச் சொன்னார், அல்லாஹ்வின் தூதரே முஃமின்களில் யார் சிறந்தவர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில்&hellip\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6803:2010-03-05-19-40-57&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-01-22T08:43:53Z", "digest": "sha1:G66FDHOUD4EUNWAYASLMHP2ULJ2SQUWN", "length": 10900, "nlines": 242, "source_domain": "tamilcircle.net", "title": "ஆன்மீகத் தேடல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஆன்மீகத் தேடல்கள்\nஜட்டியோடு படுத்திருந்த நித்தியும் மாயை\nஇவா இவா நன்னா செய்தாள்\n“ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான\nஉங்கள் பிம்பங்களை உடைத்திடப் போவதில்லை\nயாராலும் உங்களை ஜெயிக்க முடியாது\nதனித்து இருப்பதில் சுகம் காண்\nகொண்டு உன்னை நீயே செதுக்கு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2015/04/blog-post_57.html", "date_download": "2019-01-22T09:18:59Z", "digest": "sha1:CYIPTRYF6XYZ527S5HDMUIZCBJC4BHAW", "length": 7070, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇது தமிழர்களுக்கான பதிவு. திராவிடர்கள் தவிர்க்கவும் \nதிராவிடத் தந்தை ஈ.வே.ராவை தமிழர்களின் வழிகாட்டியாக என்றைக்குமே நாம் ஏற்க இயலாது.\nநாம் தமிழர் கட்சி தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி விட்டனர். திராவிடத் தந்தையை தங்கள் வழிகாட்டியாக அவர்கள் ஏற்கின்றனர் என்றும் அதனால் ஈ.வே.ராவை இனி விமர்சனம் செய்யக் கூடாது என்றும் கட்சியின் தலைமை கட்டளையிட்டுள்ளது. இது அவர்களின் நிலைப்பாடு, கொள்கை முடிவு. இதன் மூலம் திராவிடத் தந்தை இம்மண்ணில் உருவாக்கிய திராவிடக் கருத்தியலையும் இனி நாம் தமிழர் கட்சி விமர்சனம் செய்ய இயலாது.\nஆனால், எமது மண்ணிற்கும், மொழிக்கும், இனத்திற்கும், பண்பாட்டிற்கும் பெரும் தீங்கு இழைத்த திராவிடக் கோட்பாட்டையும், இக்கோட்பாடுகளை உருவாக்கிய திராவிடத் தந்தையையும் விமர்சிக்காமல், ஆய்வுக்கு உட்படுத்தாமல் தமிழ்த் தேசியத்தை தமிழகத்தில் நிலைநிறுத்த முடியாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். திராவிட எதிர்ப்பு என்பது மேம்போக்காக இல்லாமல் ஈ.வே.ரா என்ற புள்ளியில் இருந்தே நாம் திராவிடத்தை எதிர்க்கிறோம், தமிழ்த் தேசியத்தை கட்டமைக்க முயல்கிறோம். இதுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு.\nதிராவிட எதிர்ப்பாளர்களும், ஈ.வே.ராவை வழிகாட்டியாக, தந்தையாக ஏற்காதவர்களும், திராவிடம் சாராத தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க எங்களுடன் இணையலாம். நமக்கான சமரசமில்லாத அரசியல் தளத்தை நாமே உருவாக்குவோம். திராவிடத்தை எதிர்க்காமல், தூக்கி எரியாமல் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் நாம் உருவாக்கிவிட முடியாது. திராவிடத்தால் வீழ்ந்து போன தமிழினத்தை தமிழ்த் தேசியத்தால் எழுப்புவோம். வாழ்க தமிழ்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:31:42Z", "digest": "sha1:RYDKSSVK6KASOFTQ3OLMINRNYPOAKTFC", "length": 19378, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவள்ளூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— முதல் நிலை நகராட்சி —\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]\nநகராட்சி தலைவர் கமாண்டோ A.பாஸ்கர்\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +044\nதிருவள்ளூர் (ஆங்கிலம்:Thiruvallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஇதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.[4][5]\nஉள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் எனச் சிதைந்து வழங்குகின்றது.\nதிருவள்ளூர் கோவில் மற்றும் குளம், தென் இந்தியா (1848)[6]\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,517 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவள்ளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவள்ளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nஅம்பத்தூர் வட்டம் · ஆவடி வட்டம் · கும்மிடிப்பூண்டி வட்டம் · மாதவரம் வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · ஆரணி · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/iconic-nokia-8110-4g-phone-now-available-rs-5999-019697.html", "date_download": "2019-01-22T08:06:24Z", "digest": "sha1:LX3EP7BQIDBTCTZWT7TRAC3D7LGRGJYA", "length": 12599, "nlines": 194, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கிய 8110 4ஜி \"ஸ்லைடர் பனானா போன்\" விற்பனை: விலை எவ்வளவு தெரியுமா | Iconic Nokia 8110 4G phone now available for Rs 5999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கிய 8110 4ஜி \"ஸ்லைடர் பனானா போன்\" விற்பனை: விலை எவ்வளவு தெரியுமா\nநோக்கிய 8110 4ஜி \"ஸ்லைடர் பனானா போன்\" விற்பனை: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஎச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது புதிய மாடல் நோக்கியா 8110 4ஜி பியூச்சர் போன்னின் விற்பனையை இன்று நோக்கியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது.\nநோக்கியா 8110 மாடல் போன்னை நோக்கியா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய நோக்கியா 8110 மொபைலில், 2.4' இன்ச் QVGA வளைந்த டிஸ்பிளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. நோக்கியா 8110 இல் வழங்கப்பட்டுள்ள ஸ்லைடரை பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் முடியும்.\nநோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட டூயல்- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் பனானா போன் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அதன் எல்லோ கலர் மற்றும் அதன் வடிவம் தான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட டூயல்- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த புதிய நோக்கியா மொபைல் இல் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளின் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின், இன்னொரு அடையாளமான \"ஸ்னேக் கேம்\" புது பொலிவுடன் இந்த மொபைலில் களமிறங்கியுள்ளது.\nநோக்கியா 8110 4ஜி விபரக்குறிப்பு:\n- 2.4' இன்ச் கொண்ட 320x24 பிக்சல் உடைய QVGA டிஸ்பிளே\n- 512 எம்.பி. ரேம்\n- 4 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் ஆக்டா கோர் குவால்காம் 205 சிப்செட்\n- அட்ரினோ 304 GPU\n- கை ஓ.எஸ் இயங்குதளம்\n- 2 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 2000 எம்.ஏ.எச் பேட்டரி\nநிறம் : பிளாக் & எல்லோ\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nடெஸ் கண்களில் சிக்கிய வினோத கிரங்கள்; எங்கு சென்று முடியுமோ\nசெவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/govt-bus-driver-in-drunk-367926.html", "date_download": "2019-01-22T09:26:09Z", "digest": "sha1:HI5H27R6XFCISIUVJ7RGBDLBM5ORNLBU", "length": 13694, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்… பொதுமக்கள் தர்ம அடி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nகுடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்… பொதுமக்கள் தர்ம அடி- வீடியோ\nதிருப்பூரிலிருந்து பழனி நோக்கி சென்ற அரசுபேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் ஓட்டிவந்துள்ளார் . அப்பேருந்து வரும் வழியிலெல்லாம் சாலையில் வரும் போகும் வாகனங்களின் மீது அடிக்கடி மோதுவதுபோல் வரவே பயணிகள் மிகுந்த அச்சத்துடனே பேருந்தில் பயணம் செய்துள்ளதோடு சிலர் பாதுகாப்பாக பேருந்தை ஓட்டும்படி கூறியும் கேட்காத ஓட்டுனர் சேனாபதி பல இடங்களில் விபத்து ஏற்படும் வகையிலேயே தொடர்ந்து பேருந்தை இயக்கிய நிலையில் அப்பேருந்து தாராபுரம் அருகேயுள்ள சீத்தகாடு பகுதியில் வந்த பொழுது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பேருந்து மோத முயன்றதால் அங்கு நின்றிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடியுள்ளனர் இதை தொடர்ந்து போருந்தில் உள்ளவர்களும் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் பேருந்தை நிறுத்திய பொழுது குடிபோதையில் இருந்த பேருந்தின் ஓட்டுனர் சேனாபதி அங்கிருந்து ஓட முயன்றதால் அவரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து கேட்டபொழுது அந்த பேருந்து பழனி அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து என்பதும் ஓட்டுனர் சேனாபதி குடிபோதையில் பேருந்தை இயக்கி பலமுறை சஸ்பெண்ட் ஆனவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்து பொதுமக்களிடமிருந்து போதை ஓட்டுனர் சேனாபதியை மீட்ட தாராபுரம் போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்துவருகின்றனர்.\nகுடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்… பொதுமக்கள் தர்ம அடி- வீடியோ\nசென்னையில் ஒரே நாளில் 5 கொலை... அச்சத்தில் பொதுமக்கள்- வீடியோ\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\nகுடியரசு தின விழாவினையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு-வீடியோ\nகொடநாடு கூலிப்படைக்கு பின்புலம் திமுக.. முதல்வர் பரபர குற்றச்சாட்டு-வீடியோ\nஇந்தியா-தாய்லாந்து இடையே கிரிக்கெட் போட்டி.. அசத்திய தமிழக வீரர்கள்-வீடியோ\nபண்டியா-ராகுல் சர்ச்சை : டிராவிட் சொல்லும் ஐடியா- வீடியோ\nதண்ணீர் பிரச்சனை: காவிரி ஆற்றுடன் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம்- வீடியோ\nதியேட்டரில் புகை பிடித்த ரஜினி ரசிகர் அடித்து கொலை- வீடியோ\nJacttoGeo Protest: ஜாக்டோஜியோ வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்-வீடியோ\nLok Sabha Election 2019: Theni Constituency -தேனி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nLok Sabha Election 2019 : தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nஹன்சிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய வரலட்சுமி- வீடியோ\nஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் பட பூஜை-வீடியோ\nரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது- இயக்குனர் சேரன்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://duraikavithaikal.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2019-01-22T08:02:49Z", "digest": "sha1:VMM7NHMGL25YHGPQFKW2SPVAN4ASABL7", "length": 10659, "nlines": 271, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': எதனால் இந்த நடுக்கம் ....?", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nஎதனால் இந்த நடுக்கம் ....\nவயோதிகத்தால் எனது உடல் நடுங்குகிறது\nகுளிரால் எனது உடல் நடுங்குகிறது\nவாழ் நாள்க் கனவு அதை\nகவலையால் எனது உடல் நடுங்குகிறது\n‘ கட்டைல போற கெழவிக்கு\nசுடுசொல்கேட்டு எனது உடல் நடுங்குகிறது\nகடும்பனியால் எனது உடல் நடுங்குகிறது\nஇப்பொழுதும் எனது உடல் நடுங்குகிறது\nவயதான் முதியவரின் மனோ தைரியத்துக்கு பாராட்டு. அதை பதிந்த\n//இதில் எப்படியும் கலந்திருக்கும் இங்கே\nஉலாவிக் கொண்டிருக்கும் எனது மகனின்\nதனது மகனின் இறுதி மூச்சை சுவாசிக்கும் தாய்க்கு நடுக்கம் வருவது\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\nமாடிவீட்டு ஏழைகளின் குழந்தைகள்தின வேண்டுகோள்\nஎதனால் இந்த நடுக்கம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_146", "date_download": "2019-01-22T08:32:28Z", "digest": "sha1:UJLOOVZVTQ5X4YDTEUTN3C7YUKJHLO7U", "length": 3914, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "டாக்டர் என்.கே. சண்முகம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » டாக்டர் என்.கே. சண்முகம்\nஇருபத்தைந்து ஆண்டு காலமாகச் சித்த வைத்திய நிபுணராகப் புகழ்பெற்றிருக்கிற டாக்டர் என்.கே.சண்முகம் அவர்..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2019-01-22T08:31:05Z", "digest": "sha1:ZGP6SGGSP45QTHIY7IVJ4UNF53UEDVPN", "length": 18514, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": "வேண்டாமே இந்தப் ப(பு)கை! - அகரம்.அமுதா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nநகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப்\nவெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை\nநகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்\nகாற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்\nபுகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர்\nசிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின்\nபற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும்\nபஞ்சுண்(டு) எனினும் பரிந்து புகைக்குங்கால்\nவெண்குழலை நாடொறும் வேண்டிப் புகைத்தக்கால்\nபுகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி\nபிரிவுகள்: கவிதை, பிற கருவூலம் Tags: அகரம்.அமுதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) – வல்லிக்கண்ணன் »\n‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2013/01/blog-post_77.html", "date_download": "2019-01-22T08:39:13Z", "digest": "sha1:NUWKJVBWMHSKCZBRZCWDK6XW2RU5XQ26", "length": 7916, "nlines": 30, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஉதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் - பத்திரிகைகளும் எரிப்பு உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் - பத்திரிகைகளும் எரிப்பு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் யாழ்-பருத்தித்துறை வீதியின் கரவெட்டி மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இன்று காலை உதயன் அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்ற வேளை மாலுசந்திப்பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரால் இவர் அடித்து விழுத்தப்பட்டு பொல்லுகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக உதயன் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இவரின் தலைப்பகுதியில் தாக்க முற்பட்ட வேளை அவர் கையால் தடுத்துள்ளார். எனினும் அவர்களது தாக்குதல் கைப்பகுதியில் பலமாய் விழுந்ததினால் அவரது கையும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவரை அருகில் உள்ள கானுக்குள் தூக்கி வீசியதுடன் மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகளை எரித்து விட்டு நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.அதிகாலை வேளை இடம்பெற்ற இத்தாக்குதலில் காயமடைந்த விநியோகப்பணியாளர் வீதியால் பயணித்த பேருந்தில் தப்பித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தை சென்றடைந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இன்று காலை மற்றுமொரு உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மாலுசந்தியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலரினால் துரத்தப்பட்டுள்ளதாகவும் உதயன் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயினும் அவர் தன்னைப்பாதுகாத்துக் கொண்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/03/tgte-london.html", "date_download": "2019-01-22T09:18:46Z", "digest": "sha1:PDMVBBYHFOOHZ4OVBQ3EBIHRWIRZW3HJ", "length": 12058, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் தொடரும் அகிம்சைப் போராட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் தொடரும் அகிம்சைப் போராட்டம்\nby விவசாயி செய்திகள் 21:31:00 - 0\nபிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் , இளைஞர்கள் அணிவகுக்க மாபெரும் அறவழிப்போராட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திவருகின்றார்கள்.\nஅகிம்சைவழியில் ஐ.நா.வை நோக்கி நீதி கேட்டு தொடரும் இந்தப் போராட்டம், 10 டவுனிங் தெரு, வெஸ்ட்மின்ஸ்டர், லண்டன் (10 Downing Street , Westminster, London,SW14 2AA ) எனும் இடத்தில் இடம்பெற்று வருகின்றது.\nதமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கவும், தமிழ் மக்களின் சமகால பிரச்சனையை முன்னிறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை வரலாற்றில் இளைஞர் போராட்டம் எக்காலத்திலும் பல்வேறு பட்ட சமூகமாற்றத்திற்கும் எதிர்கால இனத்தின் விடிவிற்கும் படிக்கல்லாய் அமைவதே யதார்த்தம்.\nஇந்த வகையில் இந்த அறவழிப்போராட்டத்தில் மக்கள் அனைவரையும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறும் புலம்பெயர் இளைஞர் சமூகம் கோட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2609&ta=F", "date_download": "2019-01-22T08:31:00Z", "digest": "sha1:4HGDITVBHCN6T44EFFM7KG2APX67AT24", "length": 3731, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\n25வது நாளில் கனா, மாரி 2, அடங்க மறு\n'கனா' பட விழாவைக் கெடுத்த 'இடைச்செருகல்கள்'\nகஜா புயல் பாதிப்பு; 'கனா' பார்த்து மகிழ்ந்த மக்கள்\nகனா முழு திருப்தி கொடுத்தது : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/viral-video-ms-dhoni-play-with-daughter-in-chennai-beach-kalakkal-cinema/17316/", "date_download": "2019-01-22T08:16:14Z", "digest": "sha1:ZBW6U7K4QPR4HJ2UEXTMJMSCQWS7LF6U", "length": 3604, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viral Video : Ms.Dhoni Play with Daughter in Chennai Beach", "raw_content": "\nசென்னை கடற்கரையில் காற்று வாங்கும் தல தோனி \nPrevious articleரஜினிக்கு 3, விஜய்க்கு 2, அஜித்துக்கு 1 – பிரபல திரையரங்கை அதிர வைத்த டாப் 10 படங்கள்.\nNext article2018-ன் மாஸான திரைப்படம் எது இப்போதே உங்களது ஓட்டை பதிவு செய்யுங்கள்.\nதோனி ரசிகர்களை உற்சாகமாக்கிய புகைப்படம்\nஆஸ்திரேலியா புறப்பட தோனி மற்றும் சர்மா\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோனி vs ரிஷப் பந்த்\nபில்லா பாண்டி படத்தை பாராட்டிய அதிமுக அமைச்சர்கள்.\nஉடல் எடையை ஈஸியா குறைக்கணுமா – இதை மட்டும் பாலோ பண்ணுங்க.\nதம்பிங்கடா.. தனது இயக்க தொண்டர்களுக்கு நன்றி சொன்ன விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:49:21Z", "digest": "sha1:3LACJAQOYGAXOKWQITVQFLKGPK7UTTUY", "length": 17959, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாராபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— முதல் நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். பழனிசாமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +04258\nதாராபுரம் (ஆங்கிலம்:Dharapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nதாராபுரம் பகுதியின் பழைய பெயர் விராடபுரம் ஆகும்[சான்று தேவை]. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்\" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.[4]\nஇவ்வூரின் அமைவிடம் 10°44′N 77°31′E / 10.73°N 77.52°E / 10.73; 77.52 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (803 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,137 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49.6% ஆண்கள், 50.4% பெண்கள் ஆவார்கள். தாராபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாராபுரம் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nதாராபுரம் பகுதியில் பலமான காற்று வீசும் என்பதால், தமிழகத்தின் முக்கியமான ஒரு காற்றாலை நகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாகத் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தாராபுரம்-காங்கேயம் சாலைப் பகுதியிலும் காற்றாலைகள் அமைந்துள்ளன.அனைத்து தென் நகரங்களுக்கும் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.காங்கயம்,பழனி,உடுமலை,பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு மையமாக அமைந்துள்ளது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2018, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1493", "date_download": "2019-01-22T09:00:52Z", "digest": "sha1:2ZJMUKCVG6W5HUR5QGO3AMLY3ZY6SQX3", "length": 6007, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1493 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1493 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1493 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/pakistan-film-censor-board-has-banned-raanjhanaa-178437.html", "date_download": "2019-01-22T09:29:20Z", "digest": "sha1:YZU5KOMUCB2YUXR6KX6NYQODGQCIQ4KI", "length": 12692, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முஸ்லீம் பெண், இந்துப்பையன் காதல்... பாகிஸ்தானில் ‘ரான்ஞ்னா’வுக்கு தடை | Pakistan Film Censor Board has banned \"Raanjhanaa\" - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nமுஸ்லீம் பெண், இந்துப்பையன் காதல்... பாகிஸ்தானில் ‘ரான்ஞ்னா’வுக்கு தடை\nஇஸ்லாமாபாத்: தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்து இந்தியாவில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் படமான ரான்ஞ்னாவிற்கு பாகிஸ்தான் சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. மேலும், முரண்பாடான கதையம்சத்தைக் கொண்ட படம் எனவும் முத்திரைக் குத்தியுள்ளது பாகிஸ்தான்.\nரிலீசாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கையில் பாகிஸ்தான் சென்சார் போர்டு இத்தகைய தடையை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை பாகிஸ்தானில் திரையிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ள அம்ஜத் ரஷீத் உறுதி படுத்தியுள்ளார்.\nஇதற்கு முன்னரும் இதே போன்று, ஏக் தா டைகர், ஜி ஜோ, ஏஜெண்ட் வினோத் முதலிய வெற்றிப் படங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும், இதே போன்று பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை அப்படம் வலியுறுத்துவதாக காரணம் கூறியது பாகிஸ்தான் சென்சார் போர்டு.\nஇது குறித்து ஐஎஞிசி குளோபல் எண்டர்டெயிட்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியும், ரான்ஞ்னாவின் பாகிஸ்தானில் வெளியிடும் உரிமையைப் பெற்றவருமான அம்ஜத் ரஷீத் கூறியதாவது, ‘பாகிஸ்தான் தணிக்கை குழுவிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதற்கான காரணமாக, சோனம் கபூர் ஏற்று நடித்துள்ள முஸ்லீம் பெண் கதாபாத்திரம், ஒரு இந்துவை காதலிப்பதாக அமைந்திருப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார். (இந்து கதாபாத்திரத்தை தனுஷ் ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது )\nஜூன் கடைசி வாரத்தில் ரான்ஞ்னா பாகிஸ்தானில் திரையிடப் படுவதாக இருந்தது. பாகிஸ்தான் படப்பிரதியின் டைட்டில் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசையில், பாகிஸ்தான் பாடகர் சிரஜ் உப்பல் பாடியிருந்தார்.\nகடந்த 21ம் தேதி இந்தியாவில் ரிலீசான ரான்ஞ்சனா இதுவரை 45 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/yu-has-got-price-cut-009781.html", "date_download": "2019-01-22T08:06:11Z", "digest": "sha1:ASGOMIH3TCBNHKFBOOKCUQGQKNJLKWM2", "length": 10183, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "YU has got a price cut - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயு யுரேகா ப்ளஸ் விலை ரூ.1000 குறைப்பு\nயு யுரேகா ப்ளஸ் விலை ரூ.1000 குறைப்பு\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nமைக்ரோமேக்ஸ் யு பிரான்டில் புதிய கருவி சமீபத்தில் வெளியானது. யு யுரேகா ப்ளஸ் என்ற பெயரில் அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ரூ.9,999க்கு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் இந்த கருவியின் விலையில் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nதிருடிக்கு ஆப்பு வைத்த மொபைல் ஆப்..\nசிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த கருவி 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 64 பிட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் சிப், 2 ஜிபி டிடிஆர் 3 ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nசைனோஜன் ஓஎஸ் 12 மூலம் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தை கொண்டிருக்கும் இந்த கருவியில் மேம்படுத்தப்பட்ட புதிய சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளம் பயன்படுத்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்ற அனுபவத்தை வழங்குகின்றது.\n'இது' இல்லாமல் உங்களால் இருக்க முடியாது ஜி..\nகேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் 3ஜி, 4ஜி, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nசெவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2023687", "date_download": "2019-01-22T09:28:17Z", "digest": "sha1:6BPQXWBRVXXZH43VMRZJ7M6BIG5FQSRF", "length": 15369, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nகஜா புயல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு முறையீடு\n: தேடும் கட்சியினர் 15\n7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை: ஜாக்டோ ஜியோ 2\nகரூர் ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்\nஅமெரிக்க அதிபர் 'கோதா'வில் கமலா ஹாரீஸ் 7\n'குடியுரிமை சட்ட மசோதா நாகாலாந்துக்கு பொருந்தாது' 3\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 129\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் 43\nகுட்கா ஊழல் விசாரணை; புதிய ஆதாரம் சிக்கியது 22\nஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ல் போராட்டம் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என ஆலை நிர்வாகம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇதனை விசாரித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். போராட்டம் குறித்த தகவல் தொடர்பாக 21ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nRelated Tags ஸ்டெர்லைட் ஆலை உயர்நீதிமன்றம் 144 தடை உத்தரவு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மதுரை ஐகோர்ட் உத்தரவு ஸ்டெர்லைட் ஆலைக்கு ... Sterlite plant High court 144 prohibition order Sterlite plant management\nகருப்பசாமி ஜாமின் மனு தள்ளுபடி\nதிருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்(122)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/86012.html", "date_download": "2019-01-22T09:31:14Z", "digest": "sha1:Z4BPLNKGGXIWDLY7ER3SX3WDU5T2GCSM", "length": 8445, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "`ஸ்டாலின் நடத்தும் கிராமசபைக் கூட்டம் ஒரு நாடகம்!’ – வைத்திலிங்கம் எம்.பி விமர்சனம் – Tamilseythi.com", "raw_content": "\n`ஸ்டாலின் நடத்தும் கிராமசபைக் கூட்டம் ஒரு நாடகம்’ – வைத்திலிங்கம் எம்.பி விமர்சனம்\n`ஸ்டாலின் நடத்தும் கிராமசபைக் கூட்டம் ஒரு நாடகம்’ – வைத்திலிங்கம் எம்.பி விமர்சனம்\nமூன்று மாதத்தில் தேர்தல் வர இருப்பதனாலேயே திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாடகம்போல் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார் எனத் தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் 6 புதிய பேருந்துகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அதிமுக துணை ஒருங்கணைப்பாளரும் எம்பி-யுமான வைத்திலிங்கம் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர் இதில் எம்பி-க்கள் கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்புதிய பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைத்த பிறகு வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார் அவர் கூறுகையில் “தமிழகத்தில் உள்ள அனைத்து தர மக்களும் பொங்கல் பரிசு பெற்று பயன் அடைய வேண்டும் என்பதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசின் நோக்கம் அதைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் இப்போது நீதிமன்றம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது இதற்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் இருக்கிறது இந்த நிலையில் மக்கள் எல்லோரும் பயன்பெற வேண்டிய திட்டத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்புக்குப் பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு கிராமத்துக்குச் சென்று அடிப்படைத் தேவைகளைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்தார்கள் இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வர உள்ளது அதற்காகவே திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாடகம்போல் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன ஒவ்வொருவரும் பயன்பெற எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்தந்த வகையில் ஆய்வு செய்து தமிழக அரசு இந்த மக்களுக்கு சிறிதளவும் துன்பம் வராமல் செய்ய வேண்டிய பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது சில நேரங்களில் நிதி நிலைக்கு ஏற்ப மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இந்த அரசு செய்யும்’’ என்றார்\nமுத்தையாவா… சுந்தர்ராஜனா… பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alameenv.sch.lk/index.php?option=com_content&view=article&id=113:---2014", "date_download": "2019-01-22T09:21:02Z", "digest": "sha1:TIN52FF3X56AQDKJTSKIBJNXBVZBYJM4", "length": 4025, "nlines": 58, "source_domain": "alameenv.sch.lk", "title": "சர்வதேச ஆசிரியர் தினம் - 2014", "raw_content": "\nதேசிய இலக்குகளுக்கமைவாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய, அறிவு திறன் மனப்பாங்குள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய, ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்.\nதரமான கல்வியினூடாக தரமான சமூகம்\nசர்வதேச ஆசிரியர் தினம் - 2014\nசர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது படசாலை அதிபர், ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 21.10.2014 அன்று எமது பாடசாலை மாணவிகளின் நிதிப்பங்களிப்புடனும், பூரண ஒத்துழைப்புடனும் வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது.\nஇந்நிகழ்வின் போது அதிபர்,ஆசிரிய, ஆசிரியைகள் மாணவிகளினால் கௌரவிக்கப்பட்டு, அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டது.\nஇதன் போது அதிதிகளாக கோட்டக்கல்வி அதிகாரி அல்ஹாஜ். MACM.பதுர்தீன் அவர்களும், PSI க்கு பொறுப்பான அதிகாரி மௌலவி.அல்ஹாஜ்.MI. அப்துல் கபூர் மதனி அவர்களும் கலந்துகொண்டார்கள்.\nஇந்நிகழ்வில் மாணவிகளினது மட்டுமல்லாது அதிபர், ஆசிரிய, ஆசிரியைகளினதும் நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது விசேட அம்சமாகும்.\nஇந்நிகழ்வின் போது சிறந்த அதிபருக்கான பிரதீபா விருதைப்பெற்ற எமது பாடசாலை அதிபர் ஜனாப். MM. கலாவுத்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, 2013 ம் ஆண்டு குறைந்த விடுமுறைகளைப் பெற்று அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களான\nMrs.SMM. Mansoor (Tr) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/", "date_download": "2019-01-22T09:37:58Z", "digest": "sha1:72XBRPBO5EHEXTAHZM3UNTH5SITY2XIZ", "length": 65394, "nlines": 343, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\njeeva on பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\njegatheeswaran on காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட\nAsirvathamstepan on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\nயாழ் இளைஞனின் 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை ஏமாற்றிய பாரதிராஜா\nகோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்; சிலர் நிலை கவலைக்கிடம்\nநிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்: ரெலோ சாடல்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்photos\n2019 ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம் \nசெவ்வாய்க்கிழமை 01 விளம்பி வருடம், மார்கழி 17-ம் தேதி\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை தெரியுமா \nகாலையடி இணையமும் காலையடி இணைய உதவும் கரங்களும் இணைந்து ஒன்பதாவது ஆண்டில் காலடி பதிக்கின்றனர்.photo\nபிரசுரித்த திகதி January 14, 2019\nஇருபதிற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த மனநிறைவோடு ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்\nகாலையடி இணையமும், மற்றும் காலையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பும், மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபொதுமக்கள் கருத்தை கேட்க ஆட்டோவில் சென்ற பிரகாஷ்ராஜ்\nபிரசுரித்த திகதி January 22, 2019\nபாராளுமன்ற தேர்தலில் போட்யிடும் பிரகாஷ்ராஜ் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக ஆட்டோவில் சென்றார். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழ் இளைஞனின் 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை ஏமாற்றிய பாரதிராஜா\nபிரசுரித்த திகதி January 22, 2019\nதென்னிந்திய சினிமா இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா தனது கல்லூரியில் சினிமா துறை தொடா்பாக கல்வி கற்க சென்ற தன்னிடம் பெற்ற மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்; சிலர் நிலை கவலைக்கிடம்\nபிரசுரித்த திகதி January 21, 2019\nமுல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் இராணுவ கமாண்டோ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்: ரெலோ சாடல்\nபிரசுரித்த திகதி January 21, 2019\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் பௌத்த பெரும்பான்மையினரின் அரசியல் மேலாதிக்கமே மேலோங்கி மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்photos\nபிரசுரித்த திகதி January 21, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி January 21, 2019\nஇராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜி (RPG) குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபளையில் முன்னாள் போராளி கைது\nபிரசுரித்த திகதி January 20, 2019\nகிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் முன்னாள் போராளியொருவர் கைதாகியுள்ளார்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் – உயர்மட்டக்குழு விசாரணையில் அம்பலம்.\nபிரசுரித்த திகதி January 20, 2019\nசொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பெற்று கர்நாடக மாநிலம், மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி January 20, 2019\nகாலத்திற்கு காலம் தீர்வு கிடைத்து விடும் என கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றார்கள்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nபிரசுரித்த திகதி January 20, 2019\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோphoto\nபிரசுரித்த திகதி January 20, 2019\nதமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தற்போதெல்லாம் மிகவும் யோசித்து தான் ஒரு படத்தில் கமிட் ஆகின்றார். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nபிரசுரித்த திகதி January 19, 2019\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த.photos\nபிரசுரித்த திகதி January 18, 2019\nஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று காலை 8.45 மணியளவில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் தனது பணிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தார்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇனிமேல் விடுதலைப் புலிகளை நினைவுகூரக்கூடாதாம் பயங்கரவாத தடுப்பு பிரிவு கடும் அச்சுறுத்தல்\nபிரசுரித்த திகதி January 18, 2019\nவிடுதலைப்புலிகளின் நிகழ்வுகளை இனிமேல் நடத்தக் கூடாது என்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அச்சுறுத்தியுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி January 17, 2019\nயாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகொழும்பில் திடீர் பரபரப்பு; ஆளுங்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nபிரசுரித்த திகதி January 17, 2019\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றில் ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களால் காவுகொள்ளப்பட்ட இரண்டுபிள்ளைகளின் தாயார்உயிர்,photo\nபிரசுரித்த திகதி January 17, 2019\nகடந்த 06.01.2019 அன்று யாழ்ப்பாணம் அச்சுவேலி நவற்காட்டு 750வீதியில் தனது வீட்டிற்கு செல்வதற்க்கு மறுமுனையில் தயாராக நின்றபோது வீதியால் சென்ற மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n புதிய அரசியலமைப்புக்கு சாவு மணி\nபிரசுரித்த திகதி January 17, 2019\nபுதிய அரசியலமைப்பு ஊடாக நாடு இரண்டாக பிளவுபட்டு தமிழீழம் உருவாகப்போவதாக கூறி தென்னிலங்கையில் பௌத்த பிக்கு ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎல்லாளன் நடவடிக்கை – வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nபிரசுரித்த திகதி January 17, 2019\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nபிரசுரித்த திகதி January 16, 2019\nமரண அறிவித்தல் – தனுஷா ஜெயராசா. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருமதி ஜெயராசா சிவசக்தி தம்பதியினரின் அன்பு மகள் தனுஷா.\nபிரிவு- எம்மவர் செய்திகள், மரண அறிவித்தல் | 1 கருத்து\nபொங்கலன்றும் குளத்தில் மூழ்கி இளைஞர்கள் சாவு\nபிரசுரித்த திகதி January 15, 2019\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பொங்கல் தினமன்று மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nடாணிற்காக காவல்நிலையம் செல்லும் ஆனோல்ட்\nபிரசுரித்த திகதி January 15, 2019\nயாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமாக இயங்கும் டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கட்டைப்பஞ்சாயத்தில் இறங்கிய யாழ்.மாநகர முதல்வர் காவல்துறை விசாரணைக்கு மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. photo\nபிரசுரித்த திகதி January 15, 2019\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nநோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின்…\nஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ 0 Comments\nமாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும்…\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி…\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் - உயர்மட்டக்குழு விசாரணையில் அம்பலம்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பெற்று கர்நாடக…\nஎம்.பி தேர்தலில் போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு 0 Comments\nசென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக…\nபாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை: கண்ணீரில் மூழ்கிய கணவன் 0 Comments\nஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும்…\nஅவுடி 2020ம் ஆண்டு காரை வெளியிட்டுள்ளது- சூப்பர் மாடல் கார் இதுதான் பாருங்கள் \nஉலகில் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும், அவுடி தற்போது 4ம் தலை முறை கார்களை தயாரித்து…\nஅமெரிக்க சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி\nசிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ…\n வெளிவந்த தகவல். 0 Comments\nபூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது…\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோphoto 0 Comments\nதமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தற்போதெல்லாம்…\n அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம், என்ன இது\nவிஷால் ஒரே நேரத்தில் தயாரிப்பாளார் சங்க தலைவர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருப்பவர்.…\nரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம் 0 Comments\nபேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா Posted on: Jan 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை…\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன் Posted on: Dec 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும்…\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich…\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு Posted on: Dec 1st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல். சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Nov 25th, 2018 By Kalaiyadinet\nதிருமதி.. பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள்(25.11.2018)ஞாயிறு அன்று இறைவனடி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. Posted on: Nov 7th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோனமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுந்தரம் சூரியகுமாரி Posted on: Sep 30th, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்…\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, Posted on: Sep 29th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,பணிப்புலம்…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு சாந்தை செல்லர் சோதிலிங்கம் Posted on: Aug 19th, 2018 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு சாந்தைய பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த செல்லர் சோதிலிங்கம் அவர்கள் இன்று…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=62&product_id=89", "date_download": "2019-01-22T08:25:47Z", "digest": "sha1:HLH62S5UHYIEKZWJPP5YGMAEOAQXVZMB", "length": 4337, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "சிந்தா நதி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » நாவல் » சிந்தா நதி\nஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.\nTags: சிந்தா நதி, லா.ச. ராமாமிருதம், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_179.html", "date_download": "2019-01-22T08:24:05Z", "digest": "sha1:TB5A3CPONNXQFSGLZMGTKWLG4J2U7YWS", "length": 5061, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணில் பிரதமரானதுடன், கொழும்பில் கொண்டாட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nரணில் பிரதமரானதுடன், கொழும்பில் கொண்டாட்டம்\nபிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க இன்று 11.03 க்கு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்ணிலையில் பிரதமராக பதவியேற்றதன் பின் 53 நாற்கள் அரசியல் குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தது. அத்துடன் ஆதரவாலா்கள் காலை ஜனாதி பதி செயலகத்திலும் கொள்ளுப்பிட்டியில் உள்ள அலறி மாளிகையிலும் ஆரவாரமாக கோசமிட்டு பாற்சோறு உண்டனா்\nஅத்துடன் பிரதமர் சகல மத வழிபாடுகளிலும் கலந்து கொண்டாா் இந்நிகழ்வில் சகல பாராளுமன்ற உறுப்பிணா்கள் ஜ.தே.கட்சியின் அமைப்பாளா்கள் மற்றும் ஜ.தே.கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவா்கள் பா. உறுப்பிணா்களும் காணப்பட்டனா். அத்துடன் அலறிமாளிகையின் கூட்ட மண்டபம் மற்றும் பிரதேசங்கள் ஆதரவாலா்கள் ஊடகவியலாா்கள் நிரம்பிக் காணப்பட்டனா்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2011/10/blog-post_30.html", "date_download": "2019-01-22T08:38:23Z", "digest": "sha1:OFSHAMPYOEJDE2QXYJ3UVONKXNRJL2N5", "length": 24102, "nlines": 314, "source_domain": "www.muththumani.com", "title": "ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா? பாவனையாளர் கவனத்திற்கு - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா\nமின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார்கள்.\nஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.\nகம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது.\nஎந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது.\nஎந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன. இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும்.\nஉடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும். இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது.\nஇந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஎடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.\nஅடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன.\nஇதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.\nஉங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும்.\nநீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும்.\nஅதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும்.\nஇவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.\nதகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது.\nவழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.\nநம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும். நான் அடிக்கடி கம்ப்யூட்டர், இணைய இணைப்பு, மொபைல் போன் ஆகியவற்றை மாற்றி என் ஜிமெயில் தளத்தினை அணுகுகிறேன்.\nஎனவே இது போலக் காட்டப்படும் எச்சரிக்கை பட்டியல் எனக்குத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா அப்படியானால், இந்த வசதி இயங்குவதை நிறுத்திவிடலாம்.\nஇந்த பட்டியலின் கீழாக இதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆப்ஷன் தெரிவித்து ஒரு வாரம் கழித்தே இந்த வசதி நிறுத்தப்படும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dilip-10-03-1735837.htm", "date_download": "2019-01-22T08:46:11Z", "digest": "sha1:7W64Y35MTQ37TQDEBFVB5Y5HTS7BNJUP", "length": 8779, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தமிழ் நடிகர் மீது கார் தரகர் போலீசில் புகார் - Dilip - நடிகர் | Tamilstar.com |", "raw_content": "\nபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தமிழ் நடிகர் மீது கார் தரகர் போலீசில் புகார்\nசென்னையை சேர்ந்தவர் திலீபன் புகழேந்தி. இவர் பழம்பெரும் கவிஞர் புலமைப்பித்தனின் பேரனும் ஆவர். விரைவில் வெளியாக உள்ள ஒரு தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தள்ள திலீபன் மீது மும்பையை சேர்ந்த கார் தரகர் ரேகன் திவான்ஜி மும்பை, கார் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதிலீபன் புகழேந்தி, என் மூலமாக மும்பையில் கார் ஒன்றை வாங்கினார். பின்னர் அந்த கார் வேண்டாம் என கூறி, அதை விற்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து நான் அவரின் காரை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்று கொடுத்தேன். பின்னர் நடிகர் கூடுதலாக ரூ.20 ஆயிரம் கேட்டார். காரை விலைபேசி கொடுத்த பிறகு கூடுதல் பணம்கேட்க முடியாது என அவரிடம் கூறியிருந்தேன்.\nஇந்தநிலையில் நடிகரின் பேஸ்புக்கில் என்னைப்பற்றி அவதூறாக செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. தேவையில்லாமல் என்னை பற்றி அவதூறு பரப்பிய நடிகர் திலீபன் புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇது குறித்து நடிகர் திலீபன் புகழேந்தி கூறுகையில், “பேஸ்புக் பதிவு குறித்து தெரிந்தவுடன் ரேகன் திவான்ஜியிடம் நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். எனது பேஸ்புக் கணக்கை யாரோ தவறாக பயன்படுத்திவிட்டார்கள். எனது பேஸ்புக் கணக்கை தவறாக பயன்படுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறேன்” என்றார்.\n▪ 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n▪ தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n▪ நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n▪ ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n▪ அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/06/indian-row.html", "date_download": "2019-01-22T09:22:06Z", "digest": "sha1:XTSULEKQ3VHDWGESXCSVAGA7TJU3JMLN", "length": 15466, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "சந்தி சிரிக்கும் இந்திய உளவமைப்புகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசந்தி சிரிக்கும் இந்திய உளவமைப்புகள்\nசந்தி சிரிக்கும் இந்திய உளவமைப்புகள்.\nஒரு நாட்டின் முக்கிய இடங்களை 360 டிகிரி கோணத்தில் படங்களாக தொகுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் கூகுள் Street View திட்டத்திற்கு இந்திய உள்விவகாரத்துறை அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.\nஇந்த திட்டத்தை இந்தியாவிலும் செயல்படுத்த கூகுள் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nபாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு காரணங்களை கூறி Street View திட்டத்திற்கு உள்துறை அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.\n\"2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மும்பை நகர புகைப்படங்களை பார்த்து தாக்குதலை திட்டமிட்டதை\" உதாரணமாக காட்டியே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.\nகூகிளின் இந்த திட்டமானது, இந்த திட்டம் பாவனையில் உள்ள நாடுகளின் மக்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஉண்மையில் தீவிரவாத அச்சுறுத்தலை காரணம்காட்டி இந்த திட்டத்தை முடக்குவது, ஒரு வல்லரசாக தன்னை முன்னிலைப்படுத்திவரும் இந்திய அரசுக்கு பெரும் தலைக்குனிவே.\nஇன்றைய நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள் இல்லை என்றே கூறவேண்டும்.\nஇதில் இந்தியாவை விட அச்சுறுத்தல் உள்ள நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடங்கி சுண்டக்காய் சிலோன் வரை இந்த திட்டத்தின் பயனை அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர்.\nஇந்த நாடுகள், இந்த திட்டத்தை அனுமதித்ததன் காரணம் அந்த நாடுகளின் உளவுத்துறைகளின் மேல் கொண்ட நம்பிக்கையே ஆகும்.\nகால ஓட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி பாதையை, தன் நாட்டு மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவது ஒரு நாட்டின் கடமை.\nஇந்த திட்டத்தை தடுத்தமையானது, வல்லரசு கனவில் மிதக்கும் இந்திய உளவுத்துறைகளின் பலவீனங்களையே இது காட்டுகின்றது.\n\"தனது நாட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன்களை தடுத்தே\" தனது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது இந்திய உளவுத்துறைகளின் கையாலாகாத்தனமே அன்றி வேறொன்றும் இல்லை.\nஇந்திய உளவுத்துறைகளின் \" தன்மை\" உலகறிந்தது... ஆனபோதும் இவ்வளவு பலகீனமான கட்டமைப்பு என்று எண்ணியதில்லை.\nஇப்படியொரு கையாலாகாத அரசின் கீழ் வாழும் மக்களே பரிதாபத்துக்குரியவர்கள்.\nகாலம் மாறி உலகமக்கள் வளர்ச்சி அடைந்தாலும், இந்திய மக்கள் பேப்பர் மப்புடன் (paper map) தான் சுத்தி வரவேண்டும். :)\nஇதில் வல்லரசு என்ற கனவு வேறு.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://firma-kp.ru/tag/anni-sex-kathaigal/page/10/", "date_download": "2019-01-22T08:33:49Z", "digest": "sha1:VC6YVA33GB4Q7OUGL7V2O5XTZPJB5OU2", "length": 8523, "nlines": 45, "source_domain": "firma-kp.ru", "title": "anni sex kathaigal | Tamil Sex Stories - Part 10 | firma-kp.ru", "raw_content": "\nMarch 19, 2017குடும்ப செக்ஸ்\nஅண்ணியிடம் அட்டகாசம் Tamil Latest Sex Stories – Aniyidam Atakasam Anni Tamil Latest Sex Stories – நான்கு வருடங்களாக இந்த தளத்தில் கதை எழுத ரொம்ப ஆசையாக இருந்தது எனக்கு இப்போது என் அண்ணியின் கதையா உங்களுக்கு சொல்வதில் ரொம்ப சந்தோசம். என் பெயர் சித்தார்த். பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். ஆறு அடி உயரத்தில் இருப்பேன். மாநிறம். என் அண்ணி பற்றி சொல்கிறேன். அவளுக்கு முப்பத்தி இரண்டு வயது ஆகிறது. …\nMarch 18, 2017குடும்ப செக்ஸ்\nTamil Sex Stories – Vanajavin Sorga Vasal 3 Mulaigal Pisaiyum Tamil Sex Stories – ஷாவர் நீர் எங்கள் இரண்டு பேரையும் நன்றாக நனைத்து விட்டது. எங்கள் தலை மீது மழை போல கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர்.. எங்கள் உடல்களை நனைத்தபடி கீழே வழிந்து ஓடிக் கோண்டிருந்தது. நான் வனஜாவின் முலைகளை பிடித்து பிசைந்து கொண்டிருந்தேன். இரண்டு குழந்தைகளை பெற்று பாலூட்டிய தளர்ச்சி அவள் முலைகளிலும் தெரிந்தாலும்.. அதன் கவர்ச்சிக்கு குறைவில்லை.. …\nMarch 18, 2017குடும்ப செக்ஸ்\nTamil Sex Story – Akkavin Kamavilaiyattugal 31 Akkavin Pavadai Thookum Tamil Sex Story – கலாதரனை படுக்கையில் மல்லாக்க தள்ளி அதி தீவிரமாக அவன் சுண்ணியை ஊம்பிக்கொண்டுடிருந்தாள் வசந்தி. .கலாதரனின் காமஉணர்வுகள் காற்றில் மிதந்துகொண்டிருந்தன அவனும் ம்ம் ஆஆ என்று பிதற்றத்தொடங்கினான் அவளுக்கு அது உற்ச்சாகத்தை தந்தது அவனது புட்டை லட்டைப்போல் வாயில் கவ்வியும் நக்கியும் சுவைத்தாள் புட்டை தூக்கிகொண்டும் நக்கினாள் கலாதரனின் சுண்ணியில் உராய்வு தண்ணி கசிந்து வழவழப்பானது அவளை தடுத்து …\nMarch 18, 2017குடும்ப செக்ஸ்\n அவள் முலைகள் இரண்டும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவள் கழுத்தில் நிறைய வியர்த்து ஒழுகிக் கொண்டிருந்தது. அண்ணியின் தாலியும்.. கொடிச் செயினும்.. வலப் பக்கத்தில் சரிந்து பிண்ணிக் கொண்டு கிடந்தது.. அண்ணியின் முலைகளின் பிளவும்.. கொஞ்சமாய் முடி இருக்கும் அக அகுளும்.. லேசான தொப்பை போலிருக்கும் வயிறும்.. அதன் மையப் புள்ளியாக சுழன்று …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.mummypages.lk/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-17-18/", "date_download": "2019-01-22T09:01:03Z", "digest": "sha1:652W4P5U3ECYGX62JVLYGRYYGE2GRGKC", "length": 4884, "nlines": 45, "source_domain": "www.mummypages.lk", "title": "வாரம் 17, 18 - mummypages.lk-Pregnancy and Parenting", "raw_content": "\nஉங்களிடமும் உங்களது குழந்தையிடமும் 19ம் 20ம் வாரங்களின்போது ஏற்படுகின்ற விருத்திகள் மற்றும் மாற்றங்களைப் பற்றி இப்போது பேசுவோம்.\nஇப்பொழுது உங்களது குழந்தையின் முரசுகளினுள்ளே பால்பற்கள் உருவாகியிருக்கும். இதுமாத்திரம் அல்ல இப்பால் பற்களின் அடியில் முதிர்ச்சியுற வேண்டிய பற்களி்ன் நகல் உருவாக ஆரம்பிக்கும். பிறப்பின் பின்னரே குழந்தைக்கு பற்கள் முளைக்கின்றன என நாம் எண்ணினும் உண்மை அதுவல்ல. ஆனால் குழந்தை கருவறையினுள் உள்ளபோதே அதற்குப் பற்கள் உருவாக ஆரம்பிக்கின்றன என்பதே உண்மை. குழந்தை இப்பொழுது சுற்றிலும் நோட்டம்விட ஆரம்பிக்கின்றது ஆயினும் அது இன்னும் கண்ணைத் திறக்கவில்லை.\nகல்சியச் சத்துக்கான மாத்திரைகளை உட்கொள்ளவும் அத்துடன் கல்சியச் சத்துநிறைந்த உணவுகளை உங்களது உணவுடன் சேர்த்துக்கொள்ளவும் மறந்திருக்க மாட்டீர்களென நம்புகிறோம். குழந்தையினது பற்களும் எலும்புகளும் ஆரோக்கியமாக விருத்தியாவதற்கு கல்சியச்சத்து அத்தியாவசியமானதாகும். இவ்வாரங்களில் உங்களது குழந்தையிடத்தில் அநேக துரிதமான மாற்றங்கள் இடம்பெறுகின்றன. திரவப்பதார்த்தம் கொண்ட பையினுள் உங்களது குழந்தை வாழ்கிறது என நாம் முன்பு குறிப்பிட்டிருந்தோம். இப்போது குழந்தையினது மிருதுவான சருமத்தை திரவத்திலிருந்து பாதுகாப்பதற்கு, மெழுகு பொன்றதொரு பொருள் அதன் சருமத்தின்மீது உருவாக ஆரம்பிக்கிறது. இந்நிலையில் உங்களது குழந்தை எறத்தாழ 250 முதல் 300 கிராம் எடை கொண்டதாக இருக்கும். குழந்தையின் உணரும் உறுப்புக்கள் இப்போது விருத்தியாக ஆரம்பிக்கும். அது ஓசைகளைக் கேட்பது மாத்திரமல்ல முகரவும் பொருட்களை ருசிபார்க்கவும் அதனால் இயலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/author/2903-s.karthick-duraimaharajan", "date_download": "2019-01-22T08:08:44Z", "digest": "sha1:4BS57THEWPIMIUMBFSE4CX6Q4KUDUE5F", "length": 12652, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nமுதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியினரை வசைபாடும் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nடெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு, தமிழக நடிகர்கள் நேரில் ஆதரவு\nஅந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவு\nகமல்ஹாசனுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/author/admint/page/3/", "date_download": "2019-01-22T08:47:37Z", "digest": "sha1:YJWQO7EHHE2SFP3RTKEWUFCA3HNP27JN", "length": 17130, "nlines": 420, "source_domain": "dheivamurasu.org", "title": "Editor | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | Page 3", "raw_content": "\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nபயண நிகழ்ச்சி விவரம். 22/3/18 காலை 9 மணி பயணத்தொடக்க விழா சென்னை காமராசர் அரங்கம் 23/3/18 திருத்தணி வெள்ளிக் கிழமை காலை 9 மணி பாக்யலட்சுமி திருமண அரங்கம் 23/3/18 வள்ளிமலை மாலை 5 மணி அறுபடைவீடு கோயில் 24/3/18 காஞ்சிபுரம் காரிக் கிழமை காலை திருநீலகண்ட நாயனார் திருமண மண்டபம், பெரிய காஞ்சிபுரம் 24/3/18 குன்றத்தூர் மாலை 5 மணி...\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:10) சிவராத்திரி வழிபாடு ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பொருளடக்கம்: சிவலிங்க வழிபாட்டின் உள்ளுறை சிறப்பேற்றும் சிவராத்திரி செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி சுத்த சிவபூசை வழிபாட்டு முறைகள் சம்மிதா (உருவிரி) மந்திரங்கள் நூலின் விலை: ரூ. 50/- (பக்கங்கள்: 104) தொடர்புக்கு: 9445103775 9380919082\nதமிழ்த்தாய் வேள்வி – விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும். இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர்,...\nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \n௨ முருகா கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ஆகமக் கருத்தறிவிப்பு வரும் 31.01.2018 அன்று நிகழவுள்ள சந்திர கிரகணத்தின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா என்று ஒரு சர்ச்சை தற்போது மலேசியத் திருநாட்டில் வழிபாட்டு அன்பர்களுக்கிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என்று அறிகிறேன். இது பற்றி ஆகமம் என்ன சொல்கிறது என்று அறிய அந்நாட்டின் பல பெரியவர்கள் என்னை...\nதெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத்...\nமதிப்புரை: திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்\nதிருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் நூலாசிரியருடைய பரந்துபட்ட அறிவு செந்தமிழ் இசையின் நீள அகலங்களைக் கண்டு இறுதியில் ஆழ்ந்து அதன் ஆழத்தை ஆழ்ந்து நோக்கி அதன் எல்லையை அளந்து காட்ட முனைவது அவருடைய பேராராய்ச்சித் திறனுக்கு இந்நூல் மற்றுமோர் சான்றாகும். பேரருட் திறனால் நமக்குக்...\nஉ முருகா பொங்கலும் புதுக்கதையும் – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் முதலில் பொங்கல் வாழ்த்துக்கள் ஆமாம் பொங்கலுக்கு ஏன் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொள்ள வேண்டும் ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம் ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தைப் பூசத்துக்கு தமிழ் வாழ்த்துக்கள் இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை காரணம்,பொங்கல் வாழ்த்தைக் கூறி எதை எதையோ எழுதி வாழ்த்தட்டை அனுப்புகிறோமே அந்த...\n27 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\n27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2018 திங்கட்கிழமை நேரம்: காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் (PDF) 6–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம்...\nபொருட்டமிழ் வேதம் – மதிப்புரை\nபொருட்டமிழ் வேதம் தொகுப்பாசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம் வேதமாகிய ‘பொருட்டமிழ்‘ வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பதற்கொப்ப பொருள் என்பது இன்று நாம் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களை மட்டும் குறித்த சொல்...\nமதிப்புரை – தமிழரின் வேதம் எது ஆகமம் எது\nஉ தமிழரின் வேதம் எது ஆகமம் எது & அறத்தமிழ் வேதம் ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் நீண்ட காலமாக தமிழ் வேதம் எது தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த...\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2011/08/psd-3.html", "date_download": "2019-01-22T08:06:57Z", "digest": "sha1:HTSOBD2CQTIJJLY24FVPOVVVUVVCT2GF", "length": 12174, "nlines": 149, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "போட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்\nஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை (Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. போட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணிணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nPSD வகை கோப்புகள் உங்களிடம் பகிரப்படும் போது போட்டோஷாப் இல்லாவிட்டால் என்ன செய்வது அவசரத்திற்கு அந்த கோப்பைப் பார்க்க வேண்டும். சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு போட்டோஷாப் மென்பொருளை நிறுவாமலே இந்த வகை கோப்புகளைப் பார்க்க சில இலவச மென்பொருள்கள் உதவுகின்றன.\nஇவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றைப் பயன்படுத்தும் போது குறைந்த நினைவகமே தேவைப்படும். போட்டோஷாப் பயன்படுத்தும் போது அதற்கு மட்டுமே கணிணியின் 50 சதவீத நினைவகம் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் கணிணியின் வேகம் குறைந்து காணப்படும். ஆனால் கீழே குறிப்பிட்டிருக்கும் மென்பொருள்களின் மூலம் போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் வேகமாக மாற்றங்களைச் செய்யவும் முடியும்.\nஇந்த மென்பொருள் சிறப்பான முறையில் ஒளிப்படங்களை நிர்வகிக்க உதவுகிறது. போட்டோசாப்பில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் இதிலும் செய்ய முடியும். பயன்படுத்திப் பார்த்தால் இதன் அருமை உங்களுக்குப் புரியும். உண்மையில் இலவச மென்பொருள்களில் சிறப்பானதாக இருக்கிறது.\nஇதில் போட்டோஷாப் கோப்புகளைத் திறப்பதற்கு Plugin ஒன்றையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதலில் கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து Paint.net மென்பொருளை தரவிறக்கி கணிணியில் நிறுவிக் கொள்ளவும்.\nஅடுத்து Photoshop Plugin சேர்க்க கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கம் செய்யவும்.\nஉங்கள் கணிணியில் Paint.net நிறுவப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவும்.\nஇந்த போல்டரில் தரவிறக்கம் செய்த Photoshop.dll கோப்பை பேஸ்ட் செய்யுங்கள். பிறகு போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் எடிட் செய்யவும் முடியும்.\nலினக்ஸ் இயங்குதளத்திற்கு உருவாக்கப்பட்டு பின் விண்டோசிலும் இயங்கும் இந்த மென்பொருளும் Photoshop க்கு சிறந்த மாற்றாக இருக்கிறது. இது ஒரு சுதந்திர மென்பொருளும் கூட. (Open Source)\nஇந்த மென்பொருள் விரைவாக ஒளிப்படங்களை எடிட் செய்யவும் கன்வெர்ட் செய்யவும் பயன்படுகிறது. இதில் எல்லாவகையான் ஒளிப்படங்களையும் பார்க்க முடியும். போட்டோஷாப் கோப்புகளை இதில் பார்க்க மட்டுமே முடியும்.\nபுகைப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ள பதிவு..\nபயனுள்ள மூன்று மென்பொருட்கள் பற்றி பயனுள்ள பதிவு...பகிர்வுக்கு நன்றி\nகோடானு கோடி நன்றிகள்,தங்கள் சேவைக்கு. தரவிறக்கம் செய்து அதன் பயனை கண்டு மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோ...\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nகூகிள் +1 பட்டனில் புதிய வசதிகள் – Sharing & Inlin...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nயாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனி...\nகூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி...\nஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Conve...\nகூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=13907", "date_download": "2019-01-22T09:20:20Z", "digest": "sha1:Q6BLHFZMJ5ACDRRNRLECAP6QVR6IYNJQ", "length": 11849, "nlines": 97, "source_domain": "voknews.com", "title": "How to Compose An Investigation Paper in Accounting | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/2017/02/", "date_download": "2019-01-22T09:15:43Z", "digest": "sha1:KPQCB2IORSYZO5B77LZA5JNMPMLBTGZH", "length": 33469, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "பிப்பிரவரி 2017 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » பிப்பிரவரி 2017\nபுழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம், இலக்கிய நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nமாசி 2048 / மார்ச்சு 05, 2017 பிற்பகல் 3.00 கவியரங்கம் கருத்தரங்கம் த.மகராசன் தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம்\nசெயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\n(மாசி 18, 1984 / மார்ச்சு 01, 1953) செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின். தன் பதினாறாம் அகவையிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்தார்; கட்சியில் படிப்படியாகப் பல முன்னேற்றங்களைக் கண்டார். தந்தையின் ஒத்துழைப்பால் இவர் வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலர், துணைப்பொதுச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார். வேறு உயர் பதவிக்கு வர விழைந்தும், தந்தையின் இப்போதைய உடல்நிலையில் தி.மு.க.வின் செயல்தலைவராக உயர்ந்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு…\n2ஆம் உலகத் தமிழ்எழுத்தாளர் மாநாடு, சென்னை-கலந்துரையாடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nநாள்: மாசி 19, 2048 / மார்ச்சு 03, 2017 காலை 10.00 , மயிலாப்பூர்\nபாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nபாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன் 1934ஆம் ஆண்டு உருவாக்கிய ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு செல்லப் பாண்டியன் தலைமையில் ‘மாநிலத் தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயருடன் திகழ்ந்தது. ‘பவள விழாக் கண்ட தமிழ்ச் சங்கத்தில்’ இருநூறு உறுப்பினர் செயலாற்றுகின்றனர். இரண்டாவது செவ்வாய்க் கிழமை தோறும் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பில் திருக்குறள் ஆய்வுச் சொற்பொழிவுகள் நடைபெறும். காரி(சனி)க்கிழமை தோறும் மாலை ஆறு மணி முதல் திருக்குறள் ஒரு தொடர் சொற்பொழிவுகள்…\nதிருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் : வெ. அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல் பசப்புஉறு பருவரல் பிரிந்த தலைவி, தன்உடலின் நிறமாற்றம் கண்டும், வருந்துதல். (01-10 தலைவி சொல்லியவை) நயந்தவர்க்கு, நல்காமை நேர்ந்தேன்; பசந்தஎன் பண்புயார்க்(கு) உரைக்கோ பிற பிரிவுக்கு ஒப்பினேன்; பசலை படர்ந்தது; யாரிடம் உரைப்பேன் பிரிவுக்கு ஒப்பினேன்; பசலை படர்ந்தது; யாரிடம் உரைப்பேன் அவர்தந்தார் என்னும் தகையால், இவர்தந்(து),என் மேனிமேல் ஊரும்…\nதமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5 – ஞா.தேவநேயர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5. செம்மை சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப்படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது. எ-டு: தமிழ் …\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\n காணலுறும் தேவதைநீ கண்ணே பெண்ணே கண்ணிலுறு மாமணிநீ மண்ணே விண்ணே பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய் பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய் பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும் புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும் காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன் கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய் பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய் பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும் புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும் காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன் கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி தமிழாசிரியர், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, திருப்பூர்\nவிந்தைத் தமிழை விரும்பிப் போற்று \nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nவிந்தைத் தமிழை விரும்பிப் போற்று – ‘வாசல்’ எழிலன் அழகும் தமிழும் ஒன்றே தானாம் அறிவைச் சேர்க்க அதுவே தேனாம் பழகும் பாங்கில் பணிவே சீராம் பண்பை உரைக்கும் பகுத்தறி தேராம் உழவர் உணவை ஈட்டல் போல உணர்வைத் தமிழே உலகுக் கீட்டும் மழலை போல மகிழ்வைக் காட்டி மலரும் முல்லைபோல் மணத்தைஈட்டும் இளமை இனிமை இணைந்தே இருக்கும் இன்பம் துன்பம் ஒன்றாய்ப் பிணைக்கும் இலக்கை நோக்கும் இதயம்கொடுக்கும் இல்லற வாழ்வை என்றும் மிடுக்கும் கலக்க மில்லா நெஞ்சை நிறைக்கும் கலையாய் அறத்தைக்…\nநல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nநல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே ஆராரோ ஆரிரரோ ஆராரோ யார் இவரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ யார் இவரோ ஆராரோ நிலம் பறிக்க ஆராரோ அழுகின்றோம். கண்ணே நீ விழித்து விடு கண்ணீரை விட்டு விடு காலம் எங்கள் வசமாகும். அழுவதை நிறுத்தி விடு சொந்த மண்ணில் படை வரலாம் வெந்த புண்ணில் சீழ் வரலாம் ஆர் ஆற்றி தீருமம்மா ஆறாத எம் துயரம் ஆராரோ நிலம் பறிக்க ஆராரோ அழுகின்றோம். கண்ணே நீ விழித்து விடு கண்ணீரை விட்டு விடு காலம் எங்கள் வசமாகும். அழுவதை நிறுத்தி விடு சொந்த மண்ணில் படை வரலாம் வெந்த புண்ணில் சீழ் வரலாம் ஆர் ஆற்றி தீருமம்மா ஆறாத எம் துயரம் எமக்காக குரல் கொடுக்க எவர் குரலும் இரங்கவில்லை எதிர்காலம் இருண்டிடினும் எதிர் கொண்டு வெல்வோமடி எமக்காக குரல் கொடுக்க எவர் குரலும் இரங்கவில்லை எதிர்காலம் இருண்டிடினும் எதிர் கொண்டு வெல்வோமடி கண்ணே நீ எழுந்திடம்மா கண் விழித்துப் போராடு கண்ணுறங்க நேரமில்லை…\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\n(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 பதினைந்தாம் பாசுரம் தமிழே பிற உயிரினங்களிலும் ஐவண்ணப் பைங்கிளிபோல் ஐம்மிளிரும் நாயகியாள் தூவிறகு அன்னம்போல் தன்சொல் பிரித்துயர்வாள் தூவிறகு அன்னம்போல் தன்சொல் பிரித்துயர்வாள் ஓவியக்கண் பீலிப்புள் ஒய்யாரம் காட்டுதல்போல் மேவும் சபைதன்னில் மேதைமை செய்திடுவாள் ஓவியக்கண் பீலிப்புள் ஒய்யாரம் காட்டுதல்போல் மேவும் சபைதன்னில் மேதைமை செய்திடுவாள் மாவரசு சிங்கம்போல் மேலாண்மை கூடியவள் மாவரசு சிங்கம்போல் மேலாண்மை கூடியவள் மூவாத ஆல்போல் மண்ணுள் விழுதூன்றிப் பாவாணர் போற்றப் பரந்துவிரிந் தோங்கிடுவாள் மூவாத ஆல்போல் மண்ணுள் விழுதூன்றிப் பாவாணர் போற்றப் பரந்துவிரிந் தோங்கிடுவாள் நாவால் தமிழன்னை நற்புகழ்சொல் எம்பாவாய் நாவால் தமிழன்னை நற்புகழ்சொல் எம்பாவாய் \nதமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nதமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது – திருமாவளவன் கண்டன அறிக்கை “இலங்கைப் படையினரால் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது” எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். “தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்களப் படையினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை இனப்படுகொலையின்பொழுது தமிழ்ப் பெண்களை இலங்கைப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாகத் தென் ஆப்பிரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது. அதற்கான சான்றுகளையும் அந்த…\nபாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nபாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம் – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம் கம்பி வேலிகளின் பின்னால், சுவர்களின் பின்னால், இருட்டறைகளில் தமிழ்ப் பெண்களை அடைத்து வைத்துப் பாலியல் முகாம்களை நடத்தும் சிங்களப் படைகள் பற்றி அண்மையில் வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “சிங்களப் படைகள் முள்ளிவாய்க்காலில் நூற்று ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இன அழிப்பு நிகழ்வு நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த…\n1 2 … 7 பிந்தைய »\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்\nதமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=13", "date_download": "2019-01-22T08:45:42Z", "digest": "sha1:CSOTTZW27M4VQZHWZVTEFQGALP3UCTSU", "length": 7555, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nமுல்லைத்தீவு பகுதியில் 77 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nமுல்லைத்தீவு - அம்பலவன் பொக்கணை பகுதியிலிருந்து 77 கிலோ 450 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் கிணறு வெட்டும் போது ஆர்.பி.ஜி. ஷெல்கள் மீட்பு (காணொளி இணைப்பு)\nகிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்.பி.ஜி. ரக ஷெல்கள் மீட...\nபதுளு ஓயாவிலிருந்து கை குண்டு மீட்பு\nபதுளை விகாரகொட பாலத்திற்கு அருகிலிருந்து கை குண்டு ஒன்று பதுளை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nசிகிரியாவில் பெண்ணின் சடலம் மீட்பு\nசிகிரியா, பிதுரங்கல வாவிலிருந்து பழுதடைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதியவன்னா ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு\nதியவன்ன ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.\nகொட்டாஞ்சேனை, அமர்பாபர் சந்தியிலுள்ள விடுதியொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமாணவி தற்கொலை : மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு\nயாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பதினாறு வயது மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள...\nகிணற்றிலிருந்து 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு\nஊர்காவற்துறை பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nவயலில் இருந்து ஆயுதங்கள் மீட்பு ; விசேட அதிரடிப்படையினர் விசாரணை\nஹங்குரன்கெத்த - தமுனமேய பிரதேசத்தில் வயலொன்றுக்கு அருகில் இருந்து ஒருதொகை ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகுருசபாடுவ கடற்பகுதியில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு\nசிலாபம் குருசபாடுவ கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74447/cinema/Kollywood/Sarvam-Thala-Mayam-postponed-again.htm", "date_download": "2019-01-22T09:20:30Z", "digest": "sha1:JJ4G67GV3NFQAOQRFJP23MHI52FD5N3A", "length": 9942, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தள்ளிப் போகும் சர்வம் தாள மயம் - Sarvam Thala Mayam postponed again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு | 'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர் | லயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் | தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா | ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் | அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதள்ளிப் போகும் 'சர்வம் தாள மயம்'\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் இணைந்து நடித்துள்ள படம் 'சர்வம் தாள மயம்'. இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளது. வரும் 28ல் படம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், படம் அறிவிக்கப்பட்டபடி 28ல் ரிலீசாகாது என தற்போது, படக் குழுவினர் அறிவித்துள்ளனர். எப்போது ரிலீசாகும் எனவும் தெரிவிக்கவில்லை. இதனால், பட ரிலீஸ் தள்ளிப் போகிறது.\nஏற்கனவே இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் ஐந்து படங்கள் ரிலீசாகி இருப்பதால், தியேட்டர் கிடைப்பதில் சர்வம் தாள மயம் விநியோகஸ்தர்களுக்கு சிக்கலாகி இருக்கிறது. அதனால், சில நாட்களுக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 14ல் பொங்கல் என்பதால், அதற்கு முன்பாக, ஜனவரி முதல்வாரத்திலேயே 'சர்வம் தாள மயம்' படம் ரிலீஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சாய் ... மீண்டும் சினிமாவில் நடிப்பது ஏன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு\n'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்\nலயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nதனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா\nரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://prsamy.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-22T08:21:56Z", "digest": "sha1:7PED2DCT4MCVJQMY37ZYXHVEP4YELHMP", "length": 85192, "nlines": 186, "source_domain": "prsamy.wordpress.com", "title": "சிற்றமைதி | prsamy's blogbahai", "raw_content": "\nஉலக நீதி மன்றம் 19 ஏப்ரல் 2001\nஉலக அமைதி பற்றிய பஹாய் எழுத்துக்கள், ஒரு நீண்ட காலகட்டத்தில் படிப்படியாக மலர்ச்சி அடைகின்ற இரண்டு வெவ்வேறு வளர்செயல்பாடுகள் உச்சநிலை அடையும்போது அந்த அதிபெரிய அமைதி ஏற்படும் என எதிர்ப்பாக்கின்றன. இந்த வளர்செயல்பாடுகளில் ஒன்று, நிர்வாக முறையின் பரிணாம வளர்ச்சியுடனும், அது பஹாவுல்லாவின் உலக அமைப்பு முறையில் மலர்ச்சிப்பெறும் வேளையில் பஹாய் சமூகத்தின் வளர்ச்சியோடும், மேம்பாட்டோடும் தொடர்புற்றுள்ளது. அடுத்த வளர்செயல்பாடு என்பது, அதாவது இந்த நினைவுக் குறிப்பின் தலைப்பாகப் பட்டது. இன்னும் குறிப்பாக தேசங்களின் ஒருமைப்பாடு மற்றும் சிற்றமைதியினை நிறுவுதலுடன் தொடர்புற்றுள்ளது.\nதேசங்களின் ஐக்கியம் மற்றும் சிற்றமைதி:\nபஹாவுல்லா “பூமியின் எல்லா அரசர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் சிற்றமைதியினை பற்றிக்கொள்ளவேண்டும் என அழைப்பதாகவும், மேற்படி சிற்றமைதி அவர்தம் திருவெளிப்பாட்டின் ஆற்றலைப் பற்றி முழுமையான உணர்வுபெற்று அவர்தம் சமயத்தின் போதனைகளை உறுதியோடு பின்பற்றுகின்றவர்கள் மட்டுமே பிரகடணம் செய்து இறுதியில் நிறுவக்கூடிய அந்த அதிபெரிய அமைதியைக் காட்டிலும் வேறுபட்டதாகும்…” என ஷோகி எஃபெண்டி குறிப்பிடுகிறார். பஹாவுல்லாவின் வார்த்தைகளில்:\n“இப்போது நீங்கள் அதிபெரிய அமைதியை நிராகரித்துவிட்டமையால், நீங்கள் இந்த சிற்றமைதியினைப் பற்றிக்கொள்வீராக, அதனால் நீங்கள் ஒருகால் உங்கள் சொந்தச் சூழ்நிலையையும், உங்களைச் சார்ந்தவர்களின் சூழ்நிலையையும் ஓரளவுக்கு மேன்மையுறச் செய்யக்கூடும்.\n நீங்கள் உங்களுக்குள் இணக்கம் காண்பீர்களாக, அதனால், உங்களுடைய எல்லைகளையும் இராஜ்யங்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான அளவைத் தவிர கூடுதல் ஆயுதங்கள் உங்களுக்குத் தேவைப்படாது போகக்கூடும். அனைத்தும் அறிந்தவரும், விசுவாசமானவருமானவரின் ஆலோசனையை புறக்கணிக்காதவாறு கவனமாக இருப்பீராக.\n நீங்கள் புரிந்துகொள்பவர்களாயின் ஒற்றுமையுடன் இருப்பீர்களாக, காரணம், அதன்வழியாக இணக்கமின்மை எனும் புயல் உங்கள் மத்தியில் அடக்கப்படக்கூடும், உங்கள் மக்களும் ஓய்வைக் காணக்கூடும். உங்களில் யாராவது இன்னொருவர் மீது ஆயுதம் ஏந்தினால் நீங்கள் யாவரும் அவருக்கு எதிராக எழுவீராக, ஏனெனில் இது தெளிவான நியதியன்றி வேறெதுவுமில்லை.\nஇன்னொரு பகுதியில், பஹாவுல்லா சிற்றமைதியை ஒற்றுமைக்கும் இணக்கத்திற்குமான வழிமுறைகள் வகுப்பதற்கான உலகத் தலைவர்கள் ஒன்றுகூடும் ஓர் மாநாட்டுடன் தொடர்புபடுத்தியுள்ளார்.\nயாம் இறைவனிடம் — அவர்தம் மகிமை மேன்மையுறட்டுமாக — வேண்டி அவர் கிருபயையுடன் செழுமை மற்றும் ஆற்றலின் வெளிப்பாடுகள் மற்றும் அரசாட்சி மற்றும் மகிமையின் பகலூற்றுகளாகிய உலக அரசர்கள் — கடவுள் அவர்தம் பலப்படுத்தும் கிருபையினால் அவர்கட்கு உதவுவாராக — சிற்றமைதியை நிறுவுவதில் உதவவேண்டும் எனும் எதிர்பார்ப்பை போற்றி வளர்க்கின்றோம். இது, உண்மையில், தேசங்களின் சாந்தத்தை உறுதிபடுத்துவதற்கான மிகப் பெரிய வழிமுறையாகும். மனுக்குலமுழுமைக்கும் பாதுகாப்பான தலையாய கருவியாக உள்ள இந்த அமைதியினை ஒற்றுமையுடன் பற்றிக்கொள்வது உலக அரசர்களின் — கடவுள் அவர்களுக்கு உதவுவாராக — கடமையாகும். அவர்கள் மனிதனின் நலவாழ்வுக்கு உகந்தது எதுவோ அதனை சாதிப்பதற்காக எழுவார்கள் என்பது எங்களின் எதிர்பாபார்ப்பாபகும். அனைத்தையும் உள்ளடக்குகின்ற ஒரு கூட்டத்தைக் கூட்டுவது அவர்களின் கடமையாகும், அதில் அவர்களே அல்லது அவர்களின் அமைச்சர்கள் கலந்துகொள்வர், மற்றும் மனிதர்களின் மத்தியில் ஒற்றுமையையும் இணக்கத்தையும் நிறவுவதற்குத் தேவைப்படுகின்ற எல்லா வழிமுறைகளையும் அவர்கள் அமுலாக்க வேண்டும். அவர்கள் போர் ஆயுதங்களை அப்பால் வைத்துவிட்டு உலக மறு சீரமைப்பு எனும் கருவிகளின்பால் திரும்ப வேண்டும். ஓர் அரசர் இன்னொரு அரசருக்கு எதிராக எழுந்தார் என்றால், அவரைத் தடுப்பதற்காக மற்ற அரசர்கள் யாவரும் எழவேண்டும். அப்பொழுது அவரவரின் நாடுகளின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத் தேவையானதற்கு மேல் ஆயுதங்களும் போர்ப்படைகளும் தேவைப்படாது. அவர்கள் இநத ஈடிணையற்ற ஆசியை எய்துவார்களானால், ஒவ்வொரு நாட்டின் மக்களும் சாந்தத்தோடும் மனநிறைவோடும் தங்களின் சொந்த தொழில்களை மேற்கொள்வர், பெரும்பாலான மனிதர்களின் புலம்பல்களும் ஓலங்களும் நிறுத்தப்படும்.\nநீடிக்கவல்ல உலக அமைதிக்குத் தேவைப்படுகின்ற வழிமுறைகளைப் பற்றி கலந்துபேசுவதற்கான கூட்டத்திற்கான கருப்பொருள் பஹாவுல்லாவின் எழுத்துக்களின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று:\nமிகப்பெரியதும், யாவற்றையும் உள்ளடக்கவல்லதுமான மனிதர்களின் மாபெரும் கூட்டம் கூட்டப்பட வேண்டியதன் தவிர்க்க முடியாத தேவை அனைத்தலக ரீதியில் யாவராலும் உணரப்படும் காலம் வந்தாக வேண்டும். மண்ணுலக ஆட்சியாளர்களும், மன்னர்களும் அதன் கருத்தாய்வுகளில் பங்கெடுத்துக்கொண்டு மனிதர்கள் மத்தியில் உலக மகா சமாதானத்திற்கான அஸ்திவாரத்தை அமைப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். இத்தகைய அமைதியை அடைவதற்கு, உலக மக்களின் சாந்தத்திற்காக வல்லரசுகள் தங்களுக்குள் முழுமையாக இணக்கம் காணவேண்டும் எனக் கோரப்படுகிறது. எந்த அரசராவது இன்னொருவர் மீது ஆயுதம் ஏந்தினால், அனைவரும் ஒன்றுபட்டு எழுந்து அவரைத் தடுக்க வேண்டும். இது செய்யப்படுமானால், தங்களின் இராஜ்யங்களின் பாதுகாப்பைக் காப்பதற்காகவும், தங்களின் எல்லைகளுக்குள் உள்நாட்டு ஒழுங்குமுறையைப் பேணுவதற்காகவும் தவிர உலக நாடுகளுக்கு எந்தப் படைகளும் இனி தேவைப்படாது. இது ஒவ்வொரு மக்களின் அரசாங்கத்தின் மற்றும் தேசத்தின் அமைதியையும் சாந்தத்தையும் உறுதிபடுத்தும்.\nதொடர்ந்து, இந்தக் கூட்டத்தின் பலன்களில் ஒன்று ஒரு முழுமையான உடன்படிக்கையாக இருக்கவேண்டும் எனவும், அதன் உள்ளடக்கங்கள் எல்லா அரசாங்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அப்துல் பஹா குறிப்பிட்டுள்ளார்:\nஉலகின் உயர் எண்ணமுடைய அரசர்கள் — அர்ப்பணம் மற்றும் திடநோக்கம் ஆகியவற்றின் மின்னும்உதாரணர்கள் — எல்லா மனிதகுலத்தின் நலனுக்காகவும் மகிழ்வுக்காகவும், உலக அமைதிக்கான காரியத்தை நிறுவுவதற்காக உறுதியான முடிவோடும் தெளிவான தூரநோக்கோடும் எழும்போதெல்லாம் உண்மையான நாகரிகம் தன் கொடியை உலகின் இதயத்தின் ஆழத்தில் பறக்கவிடும். சமாதானத்தின் குறிக்கோளை அவர்கள் யாவரும் தங்களுடைய பொதுவான கலந்தாலோசிப்பின் முக்கியக் கருப்பொருளாகக் கொள்ளவேண்டும். அவர்களுடைய சக்திகளுக்குட்பட்ட எல்லா வழிவகைளின் மூலமாக உலக நாடுகளின் கூட்டரசினை ஸ்தாபிக்க வேண்டும். சட்டத்தினால் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் உடன்படிக்கையை அவர்கள் உருவாக்குவதுடன், ஒப்பந்தமொன்றையும் அவர்கள் ஸ்தாபிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் காணப்டும் விதிமுறைகள் யாவும் செம்மையானவையாகவும், மீற முடியாதவையாகவும், ஆணித்தரமானவையாகவும் இருக்க வேண்டும். அதனை அவர்கள் உலகம் முழுமைக்கும் பிரகடனப்படுத்துவதோடு மனிதகுலம் முழுமையின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும். மிக உயரிய, உன்னதமான பணியாகிய இதுவே உண்மையில் உலகினுடைய அமைதிக்கும், உலக மக்களுடைய சுகவாழ்வுக்கும் மூலகாரணமாக விளங்க வல்லது. ஆதலால், இவ்வுலகில் வாழும் யாவராலும் புனிதமான ஒன்றாக அது கருதப்படவேண்டும். மனிதகுலத்தின் எல்லா சக்திகளும், இந்த மாபெரும் ஒப்பந்தத்தினுடைய நிலைத்தன்மைக்காகவும், ஸ்திரத்தன்மைக்காகவும் ஒன்றுதிரட்டப்படவேண்டும். எல்லா கூறுகளையும் உள்ளடக்கிய இந்த ஒப்பந்தத்தினுள், ஒவ்வொரு நாட்டினுடைய எல்லைகளும், வரம்புகளும் மிகத்தெளிவாக நிர்ணயிக்கப்படவேண்டும். ஓர் அரசாங்கம் இன்னுமோர் அரசாங்கத்துடன் அரசாங்கத்துடனான உறவுகளை நிர்ணயிக்கும் அடிப்படைக் கொள்கைகள் தீர்க்கமாக குறிக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் எல்லாவிதமான அனைத்தலக உடன்படிக்கைகளும், கடமைகளும் இதில் நிச்சயிக்கப்படவேண்டும். இது போன்றே ஒவ்வொரு அரசாங்கமும் தன் கையிருப்பில் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் போர்க்கருவிகளின் அளவானது கட்டுப்படுத்தப்படவேண்டும். ஏனெனில், எந்தவொரு நாடாவது போருக்காக வேண்டிய தனது ஆயுதங்களையும், படைபலத்தையும் அதிகரித்துக்கொள்ளுமாறு அனுமதிக்கப்பட்டால் அது மற்ற நாடுகளின் சந்தேகத்தைக் கிளரும். இந்த பெருமிதமிக்க ஒப்பந்தத்தின் அடிப்படைக் கொள்கை எம்மாதிரியாக நிர்ணயிக்கப்படவேண்டும்மென்றால், அதற்குப் பின்னர் எந்த ஒரு நாடாகிலும் அதனுள் காணப்படும் எந்த ஒரு நிபந்தனையையாவது மீறிச் சென்றால், உலகின் மற்ற நாடுகள் யாவும் ஒன்று சேர்ந்து அந்த நாட்டினை பணிந்துபோகுமாறு செய்யவேண்டும். இன்னும் சொல்லப்போனால், மனிதகுலமே ஒட்டுமொத்தமாக திரண்டெழுந்து அதன் கைவசமுள்ள எல்லா சக்திகளையும் பயன்படுத்தி, அந்த அரசாங்கத்தினை நிர்மூலமாக்கிவிடவேண்டும். எல்லாப் பரிகாரங்களிலும் மிகச் சிறந்த பரிகாரமான இதனை பிணிகொண்ட இவ்வுலகின் சரீரத்தின்மீது பயன்படுத்தினால், சந்தேகமே இன்றி அது தன்னுடைய நோய்களிலிருந்து நிவாரணமடைந்து என்றும் நலமுடனும், பாதுகாப்புடனும் இருந்துவரும்.\nஉலக அமைதிக்கு அத்தியாவசிய அஸ்திவாரமாக தேசங்களின் ஒற்றுமை இருபாதாம் நூற்றாண்டில் நிறுவப்படும் என வாய்மூலமாகவும் எழுத்துபூர்வமாகவும் அப்துல் பஹா வழங்கிய வாக்குறுதி இந்தக் கருப்பொருளிலிருந்து குறிப்புடன் வேறுபட்டிருந்தாலும், அஃது அதனோடு அனுக்கமான தொடர்புடையதாகும்.\nஅவர்தம் பேருறை ஒன்றில் அவர் சொன்னார்:\nஇந்த நூற்றாண்டில் இந்த உயரிய எண்ணங்கள் மனித நலனுக்கு ஏதுவாக இருக்கவேண்டும் என நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன். இந்த நூற்றாண்டு கடந்த காலத்து நூற்றாண்டுகளின் சூரியனாக இருக்கட்டுமாக, அவற்றின் பிரகாசங்கள் என்றென்றும் நீடிக்கும். அதனால், இனி வரவுள்ள காலங்களில் அவர்கள், இந்த இருபதாம் நூற்றாண்டு என்பது ஒளிகளின் நூற்றாண்டாக இருந்தது, இந்த இருபதாம் நூற்றாண்டு உயிரின் நூற்றாண்டாக இருந்தது, இந்த இருபதாம் நூற்றாண்டு அனைத்துலக அமைதிக்கான நூற்றாண்டாக இருந்தது என இந்த இருபதாம் நூற்றாண்டை மகிமைப்படுத்தட்டும்…\nமொண்ட்ரியல் டேய்லி ஸ்டார் எனப்படும் நாளிதழில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டது:\n“உலகின் நிரந்தரமான அமைதி ஒரு நியாயமான காலகட்டம் போன்ற ஒன்றில் நிறுவப்படும் என்பதற்கான அறிகுறிகள் ஏதாகிலும் உண்டா” என அப்துல் பஹா கேட்கப்பட்டார். அஃது இந்த நூற்றாண்டில் நிறுவப்படும் அஃது இருபதாம் நூற்றாண்டில் உலக ரீதியாகும். அணைத்து தேசங்களும் அதற்குள் வலிய தள்ளப்படும்” என அவர் பதிலுரைத்தார்.\nஇந்த தலைப்பைத்தொட்டு மாஸ்டர் அவர்கள் ஆற்றிய மற்ற பிரகடணங்களைப் பற்றி கருத்துரைக்கையில், தம் சார்பாக வரையப்பட்ட ஜூலை 29 1974 என தேதியிடப்பட்ட மடலில் உலக நீதி மன்றம் பின்வருமாறு குறிப்பிட்டது:\nஅப்துல் பஹா அவர்கள் தேசங்களின் ஒருமைப்பாட்டை நிறுவுதலை இருபதாம் நூற்றாண்டோடு தொடர்புபடுத்தி வாக்குமூலங்களை வெளியிட்டது உண்மைதான். உதாரணமாக, “ஐந்தாவது மெழுகுவர்த்தி என்பது தேசங்களின் ஒற்றுமை – இந்த ஒற்றுமையானது இந்த நூற்றாண்டில் பாதுகாப்புடன் நிறுவப்பட்டு, உலகின் எல்லா மக்களும் தங்களை ஒரே பொதுவான தந்தைநிலத்தின் பிரஜைகள் எனக் கருதுமாறு செய்யும்.” மற்றும், சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள் எனும் நூலில் உள்ள இதே போன்ற ஒரு வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி ஷோகி எபெஃண்டி அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது எனும் நூலில் இந்த கருத்தை உரைக்கின்றார்: “இந்தக் கட்டத்தைத்தான் இந்த உலகம் இப்பொழுது அணுகுகிறது, அதுதான் உலக ஒற்றுமை எனும் கட்டமாகும். அஃது இந்த நூற்றாண்டில் பாதுகாப்புடன் நிறுவப்படும் என அப்துல் பஹா நமக்கு உறுதியளிக்கின்றார்.”\nஎனினும் தேசங்களின் ஒற்றுமையை எய்துவது என்பது சிற்றமைதியை எய்துவதற்குச் சமம் எனக் கருதப்படக்கூடாது. சிற்றமைதி ஏற்படும் காலம் பற்றிய கேள்விக்கு பதில் தருகையில், 1946ல் தம் சார்பான மடலில் ஷோகி எபெஃண்டி அவர்கள் குறிப்பிட்டதாவது: “நமக்குத் தெரிந்ததெல்லாம் சிற்றமைதியும், அதிபெரிய அமைதியும் கட்டாயம் வரும் என்பதாகும் – அவற்றின் திட்டவட்டமான தேதிகள் நமக்குத் தெரியாது.”\nஇருந்தபோதிலும், சிற்றமைதியை நிறுவுகின்ற நீண்ட வளர்செயல்பாட்டில் தேசங்களின் ஒற்றுமை என்பது சற்று முறையான ஒரு கட்டம் எனவும் – அதிலும் அஃது உண்மையில் ஒரு மிக முக்கியமான படி எனவும் கருதப்படலாம். ஒரு தனிப்பட்டவரிடம் இருந்து வந்த கேள்விக்கு பதிலுரைக்கையில் தன் சார்பாக வரையப்பட்ட 31 ஜனவரி 1985 என திகதியிடப்பட்ட மடலில் உலக நீதி மன்றம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:\nமனித வரலாற்றின் இக்காலத்தில் தோன்றுவதன் பஹாவுல்லாவின் தலையாய தூதுப் பணி என்பது மனுக்குலத்தின் ஒருமைப்பாட்டை நனவாக்குவதும் தேசங்களின் மத்தியில் அமைதியை நிறுவுவதுமாகும்; ஆகையினால், இந்த இலக்குகளை எய்துவதற்காக கவனம் காட்டப்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவர்தம் திருவெளிப்பாட்டினால் தாக்கமாகியுள்ளன. எனினும் அமைதி என்பது கட்டம் கட்டமாக வரும் என நமக்குத் தெரியும். முதலில், தேசங்களின் ஒற்றுமை எய்தப்பட்டதும் சிற்றமைதி ஏற்படும், பிறகு பஹாய் திருவெளிப்பாட்டின் அதி புனித நூலின் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கண்டிப்பான முறைக்கு ஏற்ப இயங்குகின்ற பஹாய் உலகப் பொது நல அரசு பஹாய்களின் முயற்சிகளின் வாயிலாக நிறுவப்பட்டதும். படிப்படியாக மனுக்குலத்தின் ஆன்மீக மற்றும் சமூக மற்றும் அரசியல் ஒற்றுமையாகிய அதிபெரிய அமைதி ஏற்படும்.\nசிற்றமைதியைப் பொறுத்த வரைக்கும், பல்வேறு தேசங்களின் அரசாங்கங்களின் முடிவின் வழியாக அது தொடக்கத்தில் ஓர் அரசியல் ஒற்றுமையாக அமையலாம் என ஷோகி எபெஃண்டி விளக்குகின்றார்; அது பஹாய் சமூகத்தின் நேரடியான செயற்பாட்டினால் நிறுவப்படாது…\nசிற்றமைதியும் கூட பல கட்டங்களைத் தாண்டிச் செல்லும்; தொடக்க கட்டத்தில் சமயத்தின் விழிப்பான ஈடுபாடு இன்றி அரசாங்கங்கள் முற்றிலும் தாங்களாகவே செயல்படும்; பிற்காலத்தில், கடவுளின் நற்காலத்தில், ஷோகி எஃபெண்டி தம்முடைய “ஒரு புதிய உலக அமைப்புமுறையின் குறிக்கோள்” எனும் நூலில் குறிப்பிட்டதுபோல், சமயம் அதன் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஉருபெரும் காலகட்டத்தைப் பற்றி கிழக்கில் உள்ள நண்பர்களுக்காக பாதுகாவலர் வரைந்த பஹாய் ஆண்டு 105க்கான ரித்வான் மடலில், சிற்றமைதியின் படிப்படியான மேம்பாடு பற்றியும் அதன் வலுபெறுதல் பற்றியும் தெளிவாக்கப்பட்டுள்ளது:\n“அதன் காலகட்டம் அறியப்படாமலும் கடவுளின் அறிவு எனும் பொக்கிஷத்துக்குள்ளே அது மறைக்கப்பட்டும் கிடக்கிறது. அதன் முடிவு என்பது இந்தப் பரிபூரண, இந்தப் பலம்பொருந்திய அமைப்புமுறை கிழக்கு மற்றும் மேற்கு முழுவதும் நிறுவப்படும் காலத்தோடு, மனித சமுதாயத்தின் உதிரிப்பாகங்களின் மத்தியில் உயிர்ப்பொருளியல்பான ஒற்றுமையின் பிரகாசமான உதயகாலத்தோடு மற்றும் உலகின் அரசுகள் மற்றும் தேசங்களின் மத்தியில் சிற்றமைதிக்கான அஸ்திவாரங்களின் வலுபெறும் காலத்தோடு நேரிடும்.\n1996ம் ஆண்டுக்கான ரித்வான் செய்திக்கு தெளிவு தருமாறு ஒரு தனிப்பட்ட நம்பிக்கையாளரினால் கேட்டுக்கொள்ளபட்டபோது உலக நீதி மன்றத்தினால் மேலும் விளக்கம் தரப்பட்டது:\n“அமைதிக்கான பாதை எவ்வளவு குறுதியதாக இருந்தாலும், அது கொடுமையானதாக இருக்கும்; தன் பாதையை அமைக்கவுள்ள அந்த எதிர்பார்க்கப்பட்ட சம்பவம் எவ்வளவுதான் நம்பிக்கைத் தருவதாக இருந்தபோதிலும், கடவுளின் சமயத்தின் நேரடித் தாக்கங்களின் கீழ் அதி பெரிய அமைதியென அஃது வெளிப்படக்கூடிய அந்த தருணத்தை நோக்கி அது தொடர்ந்து முன்னேறும். சோதனைகள், பின்னடைவுகள் மற்றும் சச்சரவுகளுடன் ஒரு நீண்ட கால பரிணாமத்தின வாயிலாக அது கண்டிப்பாக முதிர்ச்சியடையவேண்டும்.\nஅதன் சார்பாக அந்த தனிநபருக்கு பதிலாக அனுப்பப்பட்ட 29 ஜூலை 1996 என திகதியிடப்பட்ட அந்த மடலில் உலக நீதி மன்றம் இப்படி எழுதியது:\nதெளிவாகவே, சிற்றமைதியின் உதயம் ஒரு படிப்படியான வளர்செயல்பாடாகும் மற்றும் அதன் பல்வேறு கட்டங்கள் சந்தேகமின்றி சோதனைகளையும் பின்னடைவுகளையும், இன்னும் மாபெரும் முன்னேற்றங்களையும் கண்ணுறும். எனினும் அது நிச்சயமாக ஒரு வரலாற்று முக்கியத்துவத்துவமுடைய மேம்பாட்டையும் உள்ளடக்கியிருக்கும்; அஃது உலகின் தேச அரசுகளில் பெரும்பாலானவை தங்களை அதிகாரபூர்வமாக ஸ்தாபனங்களையும் கட்டங்களையும் உள்ளடக்கிய உலக அமைப்பு முறைக்கு ஒப்புவித்தும், கூட்டு முடிவுகள் அமுலாக்கப்பட முடிகின்ற வழிமுறைகளை எந்தியும் இருக்கும் அந்தக் காலமாகும். இந்த மேம்பாடு எடுக்கவுள்ள திட்டவட்டமான வடிவத்தை நாம் தற்போது முன்னறியமுடியாத போதிலும், அது சிற்றமைதியின் செயல்பாட்டின் ஓர் அம்சம் என நாம் அங்கீகரிக்கின்றோம்.\nகார்மல் மலையின் சரிவுகளில் நிர்வாக அமைப்புமுறையின் மாளிகைகளைக் கட்டுகின்ற தற்கால கட்டத்தின் நிறைவேற்றத்திற்கு அண்மைய ஆண்டுகளில் தரப்படுகின்ற முக்கியத்துவத்தினால், இந்தக் கட்டுமானத் திட்டத்தின் நிறைவேற்றத்திற்கும் சிற்றமைதியின் நிறுவதலுக்கும் இடையில் விளைவுண்டாக்கும் உறவு இருக்கிறதா என சில நம்பிக்கையாளர்கள் வினவியுள்ளனர். 14 டிசம்பர் 1987 என திகிதியிடப்பட்ட மடலில் உலக நீதி மன்றத்தின் செயலகம் இத்தகையதொரு கேள்விக்குப் பின்வருமாறு பதில் தந்துள்ளது:\nசிற்றமைதி நிறுவப்படுதல் கார்மல் மலை மீது அறைவட்டத்தின் நிறைவேற்றத்தைப் பொறுத்துள்ளது என சமயத்தின் எழுத்துக்களில் எதுவும் இருப்பதாகத் தனக்கொன்றும் தெரியாது எனக் கூறும்படி உலக நீதி மன்றம் எங்களைப் பணித்துள்ளது.\nஒரு வேளை இந்தக் கருத்து எழும்படி செய்துள்ள அந்தப் பகுதி “பஹாய் உலகத்திற்கான செய்திகள்” எனும் நூலின் பக்கங்கள் 74-75 ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்ட அன்புக்குரிய பாதுகாவலரின் வாக்குமூலமாக இருக்கக்கூடும்… ஒரே நேரத்தில் இணையப்போகும் மூன்று விஷயங்களை பாதுகாவலர் இந்தப் பகுதியில் வருனிப்பதை நீங்கள் கவனிக்கலாம். அவர் சம்பவங்கள் அல்லாமல் வளர்செயல்பாடுகள் அல்லது மேம்பாடுகளை வருணிக்கிறார் என்பதை கவனிப்பது முக்கியமாகும், மற்றும் அவை சம நேரத்தில் ஒன்றுசேர்ந்து இயக்கம் காணும் என அவர் சொன்னாலும் கூட – இந்த வாக்குமூலம் தானே சமயத்தின் ஸ்தாபனங்களுக்கு முக்கியமான வழிகாட்டுதலை வழங்குகிறது – அவை ஒன்றை அடுத்ததை நம்பியுள்ளது என அவர் குறிப்பிடவில்லை.\nதேசங்களின் ஒற்றுமை மற்றும் சிற்றமைதியை நோக்கி மனிதகுலம் அடையும் முன்னேற்ற கட்டங்களைப் பிரதிபலிக்கின்ற இருபதாம் நூற்றாண்டின் சம்பவங்களைப் பற்றி பஹாய் எழுத்துக்களில் தோன்றும் சில வாக்குமூலங்களை மறு ஆய்வு செய்வது பலனுள்ளதாக இருக்கும். 1931ல் உலகலாவிய சிந்தனைகளின் உதயத்தைப் பற்றி ஷோகி எபெஃண்டி அவர்கள் பின்வரும் வார்த்தைகளில் விளக்குகின்றார்:\n“சுயேச்சையாக இயங்குவதற்கான தங்களின் உரிமைகளை மீட்பதற்கோ, தங்களின் தேசிய ஐக்கியத்தை எய்துவதற்கோ தங்களை முன் ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் நெப்போலிய கிளர்ச்சியின் குழப்பத்தில் இருந்து தற்பொழுதுதான் வெளிப்படுகின்ற மாநிலங்களுக்கும், சிறுநாடுகளுக்கும் உலக கூட்டொருமைப்பாடு என்ற கருத்து எட்டாத ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிந்தித்துப்பார்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளது. தங்களுடைய சக்தியின் எழுச்சியை தடைசெய்ய முயற்சித்த புனித கூட்டணியின் அஸ்திவாரங்களைக் கவிழ்ப்பதில் வெற்றிக்கண்ட தேச உணர்வின் ஆற்றல்கள் வெற்றி பெறும் காலம் வரைக்கும் இந்த தேசங்கள் ஸ்தாபித்துள்ள அரசியல் ஸ்தாபனங்களின் வரையறைக்கு அப்பாற்பட்ட உலக அமைப்பு முறையின் சாத்தியம் கடுமையாக கருத்தில்கொள்ளப்படலானது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகே இந்த இறுமாப்பு மிக்க தேச உணர்வின் பிரதிநிதிகள் இத்தகைய அமைப்பு முறை தங்களுடைய தொடர்ச்சியான தேசிய வாழ்வை நம்பியுள்ள அத்தியாவசிய விசுவாசத்தை உறிஞ்சிடவல்லதொரு நாசகரமான சித்தாந்தத்தின் குறிக்கோள் என கருத ஆரம்பித்தனர்.\nஇந்தச் செயல்பாட்டில் ஒரு மிகவும் முக்கியமான சம்பவம் முதலாவது உலகப் போருக்குப் பிறகு நாடுகளின் கூட்டணியினை அமைத்ததாகும். பின்வரும் எச்சரிக்கையை அவர் வழங்கியபோதிலும், இந்த சம்பவம் அப்துல் பஹாவால் போற்றப்பட்டது:\n…நாடுகளின் கூட்டணி தோற்றுவிக்கப்பட்டாலும்கூட அஃது உலக அமைதியைக் கொண்டுவரும் திறனைப் பெற்றிருக்கவில்லை.\nஇரண்டாவது உலகப் போர் மூள்வதற்கு முன்வந்த ஆண்டுகளில், ஷோகி எஃபெண்டி அவர்கள் பின்வரும் உறுதிமொழியை வழங்கினார்.\nபோருக்குப் பிந்திய தேச உணர்வினால் எழுப்பப்பட்ட மாபெரும் கூக்குரல் ஒவ்வொரு நாளும் மேலும் அதிகமாக வளர்ந்து அதன் வற்புறுத்துதல் மேலும் அதிகரித்தாலும்கூட, நாடுகளின் கூட்டணி இன்னும் முதிராநிலையில் இருந்தாலுங்கூட, கூடுகின்ற புயல் மேகங்கள் சில காலத்திற்கு அதன் ஆற்றல்களை முழுமையாக மறைத்து அதன் இயங்குமுறையை அழித்துவிட்டாலும்கூட, அந்த ஸ்தாபனத்தின் இயக்கம் செல்லும் திசை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அது தோன்றியது முதல் எழுப்பப்பட்ட கூக்குரல்கள், எடுக்கப்பட்ட முயற்சிகள், சாதிக்கப்பட்டுவிட்ட பணி ஆகியவை தற்போது தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம், அல்லது அதையும் விஞ்சக்கூடிய வேறெந்த அமைப்போ சாதிக்கும் விதியைக்கொண்டிருக்கும் வெற்றிகளை முன்னறிவிக்கிறது.\nஅவர் அதன் பல்நிலை வரலாற்றில் மிகவும் முக்கியமான சம்பவங்களின்மீது கவனத்தை ஈர்த்தார், அவற்றுள் பிரதானமாக நிற்பது, ஆக்கிரமிப்பு செயலைப் புரிந்துவிட்டதாக கூட்டணி கருதுகின்ற ஓர் அங்கத்துவ நாட்டின் மீது கூட்டுத் தடைகளை சுமத்துகின்ற அதன் முடிவாகும். ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டதாவது:\nமனிதகுல வரலாற்றில் பஹாவுல்லாவினால் முன்னறிவிக்கப்பட்டதும், அப்துல் பஹாவினால் விளக்கப்பட்டதுமான கூட்டுப்பாதுகாப்பு எனும் முறை முதன் முறையாக முக்கியமாக மனக்கண்ணால் காணப்பட்டு, கலந்து பேசப்பட்டு சோதிக்ப்பட்டது. வரலாற்றில் முதன் முறையாக அஃது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இந்த கூட்டுப்பாதுகாப்பு என்ற முறை ஆக்ககரமாக நிறுவப்படுவதற்கு பலமும் வளைந்துகொடுக்கும் தன்மையும் தேவை என வெளிப்படையாகக் கூறப்பட்டது. அந்தப் பலம் பரிந்துரைக்கப்பட்ட அந்த முறையின் பயனை உறுதி செய்வதற்கு பொருத்தமான ஆற்றலைப் பயன்படுத்தவதை ஈடுபடுத்துகின்ற பலாமாகும், அந்த வளைந்துதரும் தன்மை என்பது அதன் பாதிக்கப்பட்ட ஆதரவாளர்களின் சட்டபூர்வமான தேவைகளையும் இலட்சியங்களையும் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட செயல்முறைக்கு உதவுவதாகும். மனித வரலாற்றில் முதன் முறையாக கூட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும், கூட்டு நடவடிக்கைகளுக்காக தங்கள் வார்த்தைகளான வாக்குறுதிகளை உண்மையாகவே தயாராவதன் வழி வலுப்படுத்துதற்கும் தேசங்களினால் தற்காலிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும், வரலாற்றில் முதன் முறையாக தேசங்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பிரகடனம் செய்த தீர்ப்பினை ஆதிரப்பதற்காகவும், இத்தகைய முடிவினை மேற்கொள்வதில் கூட்டு நடவடிக்கைகளை உறுதிச் செய்வதற்காகவும் பொதுக்கருத்தின் இயக்கம் ஒன்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.\nஇந்தச் செயலின் முக்கியத்துவம் பற்றிய அவர்தம் தொலைநோக்கு தங்கள் குறிப்பிட்ட இலக்குகளை எய்துவதற்கான கூட்டுத் தடைகளின் தெளிவான தோல்வியினால் மங்கச்செய்யப்படவில்லை\nதேசங்களின் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதன் செயல்பாட்டின் குறிக்கோள் என்பது “…தேசங்களின் முழு அமைப்பின் ஐக்கியமே அனைத்துலக வாழ்வின் அதிகாரம் செலுத்தும் கோட்பாடாக்கப்படுகின்ற கட்டத்தை எய்துவதாகும்” என ஷோகி எபெஃண்டி உறுதிகூறுகிறார்.\nஇரண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1947ல் ஐக்கிய நாட்டு நிறுவனம் தேசங்களின் கூட்டமைப்பின் இடத்தில் தான் அமர்ந்து கொண்டு தன் சக்திகளையும், கடமைகளையும் மேம்படுத்துகின்ற பாதையில் தானே தொடர்கையில், ஷோகி எபெஃண்டி அவர்கள் இந்த செயல்பாட்டின் விவரங்களைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்;\nஇந்த செயல்பாடு “…வழி எவ்வளவு நீண்டதாகவும் கொடுமையுடையதாக இருந்திட்டாலும் கூட, அது பல வெற்றிகள் மற்றும் பின்னடைவுகளின் தொடரினால் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய அரைக் கோளங்களின் அரசியல் ஒற்றுமைக்கும், பஹாவுல்லாவினால் முன்கூறப்பட்டு, இறைத்தூதர் ஐசையா அவர்களினால் முன்னறிவிக்கப்பட்ட ஓர் உலக அரசாங்கத்தின் உதயத்திற்கும், சிற்றமைதியின் நிறுவதலுக்கும் இட்டுச் சென்றாக வேண்டும்.\nஇந்த ஒழுங்குபடுத்தப்பட்ட மேம்பாட்டின் செயல்பாட்டோடு வேறுபட்டிருந்தும், அதே வேளையில் அணுக்கமாக தொடர்பும் உடையதாக ஓர் உலகமய விழிப்புணர்வின் உதயம் உள்ளது. 1931ம் ஆண்டு காலத்திலேயே பாதுகாவலர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:\n…ஓர் ஒழுங்குமுறையற்ற சமுதாயத்தின் குழப்பத்தில் இருந்து தன்னியல்பாக எழுகின்ற உலக கூட்டொருமைப்பாட்டு உணர்வின் படிப்படியான பரவுதல்.\nபத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்:\n“இந்த உலகம் உண்மையாகவே அதன் விதியை நோக்கி நகர்கின்றது. உலகப் பிரிவினைச் சக்திகளின் தலைவர்கள் எதனைக் கூறினாலும் அல்லது செய்திட்டாலும்கூட, உலகமக்களின் ஒருவரையொருவர் நம்பியிருக்கும் தன்மை என்பது சாதிக்கப்பட்டுள்ள உண்மையாகும். பொருளாதாரத் துறையில் அதன் ஒற்றுமை இப்பொழுது புரிந்துகொள்ளப்பட்டும், அங்கீகரிக்கவும் பட்டுள்ளது.\n“பஹாவுல்லாவின் தீர்க்கதரிசன எழுத்தானியினால் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு முன்னறிவிக்கப்பட்ட பிரமாண்டமான வெடித்துக்கிளம்பல்” எனவும் “நீண்ட காலமாக முன்கூறப்பட்ட உலகைச்சூழக்கூடிய கலகம்” எனவும் ஷோகி எபெஃண்டி அவர்களினால் வருணிக்கப்பட்ட உலக யுத்தத்தில் மனிதகுலம் மூழ்கடிக்கப்பட்ட போது, இந்த மாபெரும் சண்டை என்பது “உலக ஒற்றுமைக்கான அத்தியாவசிய முன்தேவை” என அவர் பஹாய்களுக்கு சுட்டிக்காட்டினார்.\nஅண்மைய ஆண்டுகளில், மனுக்குலம் தேசங்களின் மற்றும் பூமியின் மக்களின் ஒருமைப்பாட்டுக்காக வளர்ந்துவரும் வழிப்புணர்வை புலப்படுத்துகையில் பரந்த சமுதாயத்தில் ஏற்பட்டுவருகின்ற சம்பவங்களின் ஆழ்ந்த முக்கியத்துவத்தின்பால் உலகலாவிய பஹாய் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக உலக நீதி மன்றம் தன் ரித்வான் செய்திகள் வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகின்றது.\nகுறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை, உலக மக்களுக்காக 1985ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் வழங்கப்பட்ட “உலக அமைதிக்கான வாக்குறுதி” எனும் வாக்குமூலத்தின் பின்வரும் பகுதிகளாகும்:\nசாதகமான அறிகுறிகளில் சில யாதெனில், இந்நூற்றான்டின் ஆரம்பத்தில் உலக அமைப்பு முறையை நோக்கி முதலில் சர்வதேச ஐக்கிய ஸ்தாபனத்தை உருவாக்குவதில் எடுத்துக் கொள்ளப்பட்ட வலுவான முயற்சிகளும், அதைத் தொடர்ந்து மேலும் பரந்ததோர் அடிப்படையினைக் கொண்ட ஐக்கிய நாட்டுச் சபையாக அது தோற்றம் பெற்றதுமாகும். இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு பெரும்பாலான தேசங்கள் தங்களுடைய தேச நிர்மாணிப்புப் பணியினை நிறைவு செய்துவிட்டதன் அடையாளமாக சுதந்திரத்தினைப் பெற்றது; வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கும் புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்நாடுகள் வளர்ச்சிபெற்ற தேசங்களுடன் பரஸ்பர பொது விஷயங்களில் பங்கெடுத்தல்; அதன் பலனாக இதுகாறும் தனித்தும், எதிரும் புதிருமாக இருந்தும் வந்துள்ள மக்களும், இனங்களும் அனைத்துலக ரீதியில் விஞ்ஞானம், கல்வி, சட்டம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் மேற்கொண்ட ஒத்துழைப்பில் மாபெரும் அதிகரிப்பு; கடந்த சில பத்தாண்டுகளில் இதுகாறும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி அறைகூவல் விடுத்திடும் மகளிர், மற்றும் இளைஞர் அமைப்புக்களின் பெருக்கம்; ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதன் வழி இயல்பானதும், பெருகி வருவதுமான புரிந்துணர்வை நாடும் சாதாரண மக்களுடைய அமைப்புக்கள் முதலியன இந்தச் சாதகமான அறிகுறிகளில் சிலவாகும்.\nஉலக அமைப்பு முறையை நோக்கி, குறிப்பாக இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு எடுக்கப்பட்டு வரும் தற்காலிகமான நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. தங்களுக்கு நன்மையளிக்கக்கூடிய பொதுவான விஷயங்களில் கூட்டாகச் செயல்பட வேண்டி மென்மேலும் அதிகரித்து வரும் விகிதத்தில் நாடுகள் தங்களுக்கிடையே நல்லதோர் உறவினை ஏற்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளன. தீர்க்கமான ஒரு முடிவை மேற்கொள்ளும் விவகாரத்தில் ஏற்படக்கூடிய அந்த முடக்க உணர்வை இறுதியில் எல்லா நாடுகளும் வெற்றிகொள்ளும் என்ற நம்பிக்கையினை இந்தக் கூட்டு ஒத்தழைப்பு முயற்சிகள் ஏற்படுத்துகின்றன. ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சம்மேளனம், கெரீபியன் சமூகம், கெரீபியன் பொது வர்த்தகச் சம்மேளனம், மத்திய அமெரிக்கப் பொது வர்த்தகச் சம்மேளனம், பரஸ்பர பொருளாதார உதவித் திட்டத்திற்கான மன்றம், ஐரோப்பிய சங்கங்கள், அராபிய நாடுகளின் கூட்டணி, ஆப்பிரிக்க ஒற்றுமை நிறுவனம், அமெரிக்க நாடுகளின் சம்மேளனம், தென் பசிபிக் மன்றம் ஆகியவை போன்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சிகள் ஓர் உலக அமைப்பிற்கான வழிமுறையை ஏற்படுத்துகின்றன.\nஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பலதரப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றுகின்ற பூமியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கலாச்சாரம், இனம் மற்றும் தேசத்தை உள்ளடக்கிய ஆண்களையும் பெண்களையும் கொண்ட படை ஒரு கிரக ஆளவிலான ‘பொதுச் சேவை’யை பிரதிநிதிக்கின்றது. அதன் கவர்கின்ற சாதனைகள் ஊக்கமளிக்காத சூழ்நிலைகளிலும்கூட எய்தவல்ல ஒத்துழைப்பின் அளவுக்கு அறிகுறியாக அமைகின்றன. ஆன்மீக வசந்தகாலத்தைப்போல ஒற்றுமையை நோக்கிய உந்துதல், பரந்த தலைப்புக்களைக் கொண்ட பிரிவுகளில் உள்ள மக்களை ஒன்றாகக் காட்டும் எண்ணற்ற அனைத்துலக மாநாடுகளின் வாயிலாக தன்னை மேம்பாடு காண செய்வதற்குப் போராடுகிறது. குழந்தைகளையும் இளைஞரையும் ஈடுபடுத்துகின்ற அணைத்துலகத் திட்டங்களுக்கான வேண்டுகோள்களை அஃது உந்துவிக்கின்றது. உண்மையில், வரலாற்றுபூர்வமாக பகைமைக்கொண்ட சமயங்கள் மற்றும் பிரிவுகளின் அங்கத்தினர்கள் எதன் வாயிலாக தடுக்கமுடியா வண்ணம் ஒருவரோடு ஒருவர் ஈர்க்கப்படுகின்றனரோ அந்த சமய ஐக்கியத்தினை நோக்கிய குறிப்பிடத்தக்க இயக்கத்தின் உண்மையான பிறப்பிடம் அதுவாகும். விடாமுயற்சியோடு தான் போராடுகின்ற, போர்முறை மற்றும் சுயவிருத்தி ஆகியவற்றை எதிர்க்கும் தன்மையோடு சேர்ந்து, உலக ஒற்றுமையை நோக்கிய இயக்கம் இருபதாம் நூற்றாண்டின் முடிவுறும் ஆண்டுகளில் இந்த உலக வாழ்வின் பிரதானமான, வியாபிக்கும் அம்சமாக அமைகிறது.\nஇருபதாம் நூற்றாண்டு தன் நிறைவை அணுகும்போது மாற்றத்தின் வேகம் துரிதமாகியது. 1996ம் ஆண்டில் உலக நீதி மன்றம் இவ்வாறு எழுதியது:\n…ஒரு பஹாய் பார்வையாளருக்கு, உலகத் தலைவர்கள் அடிக்கடி எடுத்துவருகின்ற நடவடிக்கைகள், உலகப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தேசங்கள் மேற்கொள்கின்ற பொது அணுகுமுறையின் சாயலைச் சித்தரிக்கின்றன. உதாரணத்திற்கு, நானகாண்டுகளுக்கு முன் வந்த புனித ஆண்டின் அனுசரனைக்குப் பிறகு அசாதாரன எண்ணிக்கையில் இத் தலைவர்கள் ஒன்றதிரண்டதைக் கூறலாம். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாக கூறலாம். அவ்வேளை, பங்குபெற்ற தேசத் தலைவர்களும், அரசாங்கத் தலைவர்களும் உலக அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். உலகின் வெவ்வேறு பாகங்களில் நடைபெறுகின்ற பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசாங்கத் தலைவர்கள் எவ்வளவு விரைவாகவும் இயற்கைாயாகவும் கூட்டாகச் செயல்படுகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இத்தகைய போக்குகள் ஏதாவது ஒரு வகையில் உலகமய ஆளுமையை சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளின்பால் கவனம் காட்டப்படவேண்டும் என தெளிவுபெற்ற வட்டங்களில் இருந்து வரும் அதிகரிக்கன்ற கூக்குரல்களோடு இணைகின்றன. இந்தத் துரிதமாக வளர்ந்துவருகின்ற சம்பவங்களில் நாம் திருவருளின் திருக்கரத்தின் செயல்களை அல்லது உண்மையில் நமது எழுத்துக்களின் முன்கூறப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தின் முன்னறிவிப்பைக் காணக்கூடாதா\nஅதே வேளையில் 1998ல் அஃது இவ்வாறு கருத்துரைத்தது:\n…குழப்பத்தில் உள்ள சமுதாயத்தின் கூச்சலின் மத்தியில் சிற்றமைதியை நோக்கிய தெளிவான போக்கைப் பிரித்துணரலாம். சிந்தனையைத் தூண்டும் ஓர் அறிகுறியை, நீண்ட காலமாக இருந்துவந்துள்ள மற்றும் அவசரமான உலகப்பிரச்னைகளை கவனிப்பதில் ஆற்றல்மிக்க அரசாங்கங்களின் ஆதரவோடு கூடிய ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மேலும் அதிகப்படியான ஈடுபாடு வழங்குகின்றது; இன்னொன்று அன்மைய மாதங்களில் வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் தேசங்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்துள்ளமையை உலகத் தலைவர்கள் தெளிவாக அங்கீகரித்துள்ளதில் இருந்து பெறப்படுகிறது – ஓர் உயிர்ப்பொருளியலான ஒன்றுபட்ட உலகின் ஓர் அத்தியாவசியமான அம்சம் என ஷோகி எபெஃண்டி அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சூழ்நிலையாகும் இது.\nகடந்த நான்கு ஆண்டுகளாக உலகில் நடந்தேறிய முக்கியமான சம்பவங்களை மறு ஆய்வு செய்ைைகயில், தன்னுடைய ரித்வான் 2000 செய்தியில் உலக நீதி மன்றம் “ஓர் உலக அரசியல் அமைதியின் வடிவங்களை உருவாக்குவதை நோக்கி உலகத் தலைவர்கள் துணிவான படிகளை மேற்கொண்டனர்” எனவும், பின்வருமாறும் குறிப்பிட்டது:\n…கூட்டுப் பாதுகாப்பின் வழிமுறைகளை அமுலாக்கம் செய்வதிலும் விரிவுபடுத்துவதிலும் முயற்சிகள் ஊக்கமாக மேற்கொள்ளப்பட்டன. அஃது அமைதியைப் பேணுவதற்கான பஹாவுல்லாவின் மாமருந்துகளில் ஒன்றை நினைவுக்குக் கொண்டுவந்தது; ஓர் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் நிறுவப்படுவதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டது, இது பஹாய் எதிர்பார்ப்புகளுடன் இசைகின்ற இன்னொரு செயலாகும்; உலக விவகாரங்களை கையாள்வதற்கு ஒரு பொருத்தமான முறையின் அவசியத் தேவைமீது கவனத்தை செலுத்துவதற்கு உலகத் தலைவர்கள் ஓர் ஆயிரத்தாவது ஆண்டு உச்சநிலை மாநாட்டில் சந்திப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது; அனைவரும் இந்தப் பூமியில் எவருடனும் தொடர்புகொள்வதற்கான புதிய தொடர்புமுறைகள் வழியைத் திறந்துள்ளன.\nசில மாதங்களுக்குப் பிறகு அமைதிக்கான உலகப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காக 2000ம் ஆண்டின்போது நியூ யார்க் மாநகரில் நடத்தப்பட்ட ஆயிரத்தாவது ஆண்டு கூட்டங்களைப் பற்றி, அதாவது மே மாதம் நடைபெற்ற ஆயிரத்தாண்டு கருத்தரங்கம், ஆகஸ்டு மாதம் நடைபெற்ற சமய மன்றம், ஆன்மீகத் தலைவர்களின் ஆயிரத்தாண்டு அமைதி உச்சநிலை மாநாடு, மற்றும் செப்டம்பர் மாதம் 150க்கும் கூடுதலான தேசங்களின் தலைவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆயிரத்தாண்டு உச்சநிலை மாநாடுகளைப் பற்றி — அறிக்கை விடுக்கையில், தன்னுடைய 24 செப்டம்பர் 2000 செய்தியில் உலக நீதி மன்றம் இவ்வாறு கருத்துரைத்தது:\nஅமைதி மற்றும் அதன் இயற்கையான செயல்பாட்டின் பஹாய் தொலைநோக்கை மனத்தில் ஊறவைத்த எந்தவொரு பார்வையாளருக்கும், கடந்த பத்தாண்டுகளில் தேசங்களின் தலைவர்களை ஈடுபடுத்திய முந்தைய உலக மாநாடுகளுடன் சேர்ந்து இந்த அண்மைய சம்பவங்களின் சாரத்தையும் அறிகுறிகளையும் காணும்போது, அது சிந்தித்துப்பார்ப்பதற்கே திருப்திகரமாக இருக்கும். பஹாய் யுகத்தின் இவ்வளவு ஆரம்பக்கட்டத்திலேயே பஹாவுல்லாவின் எழுதுகோலினால் இவ்வளவு தெளிவாக முன்னறிவிக்கப்பட்ட அந்த உலக அமைப்புமுறையின் பாதையில் முக்கிய சம்பவங்களை அமைத்துக்கொடுத்திட்ட இந்தச் சம்பவங்களில் நம்முடைய அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகள் பங்குகொண்டதை உணரும்போது இரட்டிப்பு சிலிர்ப்பைத் தரும்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.astroved.com/articles/2018-july-matha-rasi-palan-for-vrishika", "date_download": "2019-01-22T08:48:59Z", "digest": "sha1:NNBYZABE7ZUXMK2SDBWHBQWUNMMVPAKT", "length": 15626, "nlines": 277, "source_domain": "www.astroved.com", "title": "July Month Vrishika Rasi Palan in Tamil 2018 ,July Matha Vrishika Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\nவிருச்சிகம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். நீங்கள் அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். பல்வேறு ஆதாரங்களில் இருந்து எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுடைய சமூக வட்டாரத்தில் புதிய நட்புறவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு நீங்கள் உண்மையான துணையை கண்டுகொள்வீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு. எல்லா விதமான மகிழ்ச்சியையும் அனுபவிப்பீர்கள் எதிரிகளைக் சமாளித்து வெற்றி பெற்று மனதிருப்தியை அடைவீர்கள். உங்களது மகிழ்ச்சியான பயணம் உங்களை மேலும் உற்சாகப்படுத்தும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் பயனுள்ளவையாகவும் உங்கள் முன்னேற்றத்தில் பங்களிப்பதாகவும் இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். பொதுவாக நீங்கள் இந்த மாதம் துடிப்புடன் செயல்படுவீர்கள். விருச்சிகம் ராசி – காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு உகந்த மாதமாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒருவரிடம் நீங்கள் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வண்ணம் வீட்டில் எப்போதும் நட்பான சூழ்நிலையை பராமரிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார். நீங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை\nவிருச்சிகம் ராசி – நிதிநிலைமை இந்த மாதம், நிதியில் லாபம் பெற புதிய பாதை தென்படும். வளமான நிதிநிலை காணப்படும். உங்கள் முதலீடுகள் நல்ல வருவாயைப் பெற்றுத் தரும். உங்கள் எல்லா முயற்சிகளிலிருந்தும் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் வீட்டின் உட்புறங்களைப் புதுப்பிப்பதற்கும் கவர்ச்சிகரமான வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்கும் பணம் செலவழிக்க நேரிடலாம். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை விருச்சிகம் ராசி – வேலை இந்த மாதம் நீங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழலை அனுபவிப்பீர்கள். உங்களுடன் பணிபுரிபவர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். குறித்த நேரத்தில் உங்கள் கடமைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை விருச்சிகம் ராசி – தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சியிகளிலிருந்தும் உங்கள் முதலீடுகளிலிருந்தும் நீங்கள் சிறந்த லாபம் காண்பீர்கள். நீங்கள் உங்கள் விருப்பங்களை நன்கு உணர்ந்து வியாபாரத்தில் வலுவான நிலையை அடைவீர்கள். இந்த மாதம் பயனுள்ள தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழில் கூட்டாளியுடனான உங்கள் உறவு கணிசமாக மேம்படும். விருச்சிகம் ராசி – தொழில் வல்லுநர் இந்த மாதம் உங்கள் தொழிலுக்கான ஒரு அடையாளத்தையும் முன்னேற்றத்தையும் நீங்கள் காண்பீர்கள். வெற்றி மற்றும் முன்னேற்றத்தை உணர்வதற்கு உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உண்மையான முயற்சிகள் உங்கள் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றும். நீங்கள் உங்கள் பணியிடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும். உயர் அதிகாரிகளுடன் நட்பாக இருக்க வேண்டும். விருச்சிகம் ராசி – ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும். எனினும், சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளை புறக்கணிக்காமல் அதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். வெளியே உணவு உட்கொள்வதன் காரணமாக அமிலத்தன்மை மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை விருச்சிகம் ராசி – மாணவர்கள் நீங்கள் புத்தி கூர்மையுடனும் விரைவாக கற்றுக் கொள்பவராகவும் இருப்பீர்கள். படிப்பின் மீதான உங்கள் ஆர்வமும் உங்கள் கிரகிப்புத்தன்மையும் ஆசிரியர்களின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும். பாடங்களை திறம்பட புரிந்துகொள்வதற்கும் உங்கள் கல்வி இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் உயர்ந்த அறிவாற்றல் உங்களுக்கு உதவும்.. கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 8, 10, 15, 17, 18, 22, 27 அசுப தினங்கள்: 7, 9, 11, 16, 19, 23,30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/world/83191.html", "date_download": "2019-01-22T09:31:08Z", "digest": "sha1:QJQVIZXEVNATZOZ56TE72LFKWL4AMHBT", "length": 11693, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "`77 வயதாகிவிட்டது, உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?’- ஏழை சிறுவனை கண்கலங்கவைத்த அதிபரின் கடிதம் – Tamilseythi.com", "raw_content": "\n`77 வயதாகிவிட்டது, உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா’- ஏழை சிறுவனை கண்கலங்கவைத்த அதிபரின் கடிதம்\n`77 வயதாகிவிட்டது, உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா’- ஏழை சிறுவனை கண்கலங்கவைத்த அதிபரின் கடிதம்\nபிலிப்பைன்ஸ் சிறுவன் தீமோத்திக்கு அப்போது 7 வயது படிக்க வேண்டும் என்று ஆசை கூடவே குடும்பச் சூழலால் அந்த ஆசை சாத்தியமில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஒருநாள் தீமோத்தியின் கிராமத்துக்கு `Compassion International’ என்னும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனம் வந்திருந்தது மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளைத் தேர்வு செய்து அவர்களின் பெயர் முகவரி உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுக் கொண்டு போனது தீமோத்திக்கு ஒன்றும் புரியவில்லை பின்னர்தான் தெரிய வந்தது தீமோத்தி போன்ற சிறுவர் சிறுமியரைத் தொண்டு நிறுவனம் ஸ்பான்ஸர்கள் மூலம் படிக்க வைக்கப் போகிறதென்று தீமோத்திக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை `மீண்டும் அவர்கள் எப்போது வருவார்கள் நமக்கு ஸ்பான்ஸர் கிடைக்குமா கிடைக்காதா எப்போது பள்ளிக்குப் போவோம்’ என்று அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான் அவன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது தீமோத்தி படிப்புக்கு ஸ்பான்சர் செய்ய ஒருவர் முன்வந்திருப்பதாகத் தொண்டு நிறுவனம் தெரிவித்தது தீமோத்திக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான் ஒருநாள் தொண்டு நிறுவனத்திலிருந்து தீமோத்திக்கு பார்சல் வந்திருந்தது அதில் தீமோத்தியின் ஸ்பான்சர் எழுதியிருந்த கடிதம் இருந்தது அந்தக் கடிதத்தில் `டியர் தீமோத்தி நான் வாக்கர் உன் நண்பனாக என்னை ஏற்றுக்கொள்வாயா கடிதங்கள் வாயிலாக நம் நட்பை பரிமாறிக் கொள்ளலாம் எனக்கு 77 வயதாகிவிட்டது ஆனால் எனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் நாம் சந்தித்ததேயில்லை ஆனால் உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் அடிக்கடி உனக்குக் கடிதம் எழுதுகிறேன் நன்றாகப் படி’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது தீமோத்திக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது தீமோத்தியும் பதிலுக்கு அன்பை பொழிந்து கடிதம் எழுதினான் இப்படியாக இவர்களின் நட்பு வளர்ந்தது தீமோத்தியும்தான் வாக்கர் கடிதங்களுடன்தான் வளர்த்துவரும் நாய் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களையும் அனுப்பி வைப்பார் தீமோத்தி பதிலுக்கு தான் வரைந்த ஓவியங்கள் கவிதைகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைப்பான்தீமோத்திக்கு 17 வயதானது 2010-ம் ஆண்டு வெற்றிகரமாகப் படிப்பை முடித்து பட்டமும் பெற்றான் தனக்கு ஸ்பான்ஸர் செய்த வாக்கரை பார்க்க வேண்டும் என்று தீமோத்திக்கு தோன்றியது `Compassion International’ தொண்டு நிறுவனத்திடம் வாக்கரை பார்க்க வேண்டும் என்று கூறினான் அப்போது தொண்டு ஊழியர் சொன்ன பதில் தீமோத்தியை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது ‘உனக்கு ஸ்பான்சர் செய்தது வேறு யாருமில்லை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்டபிள்யூ புஷ்’ என்றனர் தீமோத்தி ஆடிப்போனான் இவை நடந்தது 2010-ம் ஆண்டு ஜார்ஜ் HW புஷ் ஏழை சிறுவனுடன் கடிதம் வாயிலாக அன்பை வளர்த்த இந்தக் கதையை `Compassion International’ தற்போது வெளியிட்டுள்ளது ஜார்ஜ் புஷ் பாதுகாப்பு காரணங்களுக்காக தன் அடையாளத்தை மறைத்து சிறுவனுடன் நட்பு வளர்த்திருக்கிறார் தீமோத்தி தற்போது எங்கு வேலை செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை ஜார்ஜ் HW புஷ் மறைவுக்குப் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம் ஆனால் முடியவில்லை’ என்று தொண்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்டாஃபோர்ட் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் ஜார்ஜ் புஷ் பற்றிய இந்தச் செய்தி வைரலாகி வருகிறது தீமோத்தி தற்போது எங்கிருக்கிறார் என்று தேடுதல் வேட்டையில் ஜார்ஜ் குடும்பம் இறங்கியிருக்கிறதாம்\nநாட்டுக்கே இளவரசர்… ஆனாலும் கடமை தவறாத பிரிட்டன் போலீஸ்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n – நெருக்கடியிலிருந்து தப்பிய தெரேசா…\n12,000 அடி உயரத்தில் ராணுவ பீரங்கி – உலக சாதனைப் படைத்ததாக பாகிஸ்தான்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2014/08/blog-post_14.html", "date_download": "2019-01-22T08:22:55Z", "digest": "sha1:MLPIOJUBZKDKI2QGJC4FV44OHRG7ZGDB", "length": 7739, "nlines": 31, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து துளிர் விடும் தமிழ்த் தேசியம் \nஇந்திய தேசியம் என்பது ஒரு ஆலமரமாக அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது . நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்திய தேசியம் மக்களிடைய வளர்க்கப்பட்டது. 67 ஆண்டுகளாக வலுகட்டாயமாக மக்களிடையே செயற்கையாக திணிக்கப்பட்டது. பள்ளிகள் முதற்கொண்டு, விளம்பரங்கள், தொலைக்காட்சிகள், கிரிக்கெட் விளையாட்டு, நாளிதழ்கள் , ஊடகங்கள், திரையரங்குகள், திரைப்படங்கள், வாகனங்கள், அலைபேசி, இணையம் வரை எங்கும் எதிலும் இந்திய தேசியம் திணிக்கப்பட்டது. இப்படி எல்லாவகையிலும் இந்திய தேசியம் திணிக்கப்பட்ட போதும் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறந்துவிடவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி, எல்லா மயக்கங்களையும் தாண்டி தாங்கள் ஒரு தேசிய இனம் என்பதை தமிழ்த் தேசிய இனமக்கள் என்பதை உணர்ந்து கொண்டனர் தமிழர்கள். தமிழ்த் தேசியத்திற்கான எந்தவிதமான விளம்பரங்கள் இல்லாமல், ஊடக பலம் இல்லாமல் , திரைப்படங்கள் இல்லாமல், கதாநாயகர்கள் இல்லாமல், கிரிக்கட் நாயகர்கள் இல்லாமல் , பொய்யை மட்டுமே பரப்பும் நாளிதழ்கள் துணை இல்லாமல் , ஒரு அரசு இல்லாமல் தமிழ்த் தேசியம் தமிழ் மக்களை சென்றடைந்தது. இது இந்திய தேசிய உணர்வைப் போல செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையாக துளிர் விட்ட உண்மையான தேசிய இன உணர்வு. முகநூல் முழுவதும் இந்தியாவின் வரலாறு தெரியாமல் , பிரச்சனைகள் தெரியாமல் இந்திய தேசிய கொடியை முகப்பு படமாக வைத்திருக்கும் கோடான கோடி மக்களின் நடுவே தமிழ்த் தேசிய இன மக்கள் கறுப்புக் ஏந்தி தாங்கள் இந்திய தேசிய விடுதலையை புறக்கணிக்கிறோம் என்ற செய்தியை உலகிற்கு சொல்கிறார்கள் என்றால் எப்படியான வீரமுள்ள அறிவுள்ள தமிழ்த் தேசியம் இங்கு இயற்கையாக மலர்ந்துள்ளது என்பதை நாம் காண முடிகிறது. செயற்கை ஒரு நாள் வலுவிழந்து விடும் . இயற்கை ஒரு நாள் வெல்லும் என்ற செய்தியுடன் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு நம் சிறப்பு வாழ்த்துகள் \nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/11/november-27.html", "date_download": "2019-01-22T08:51:43Z", "digest": "sha1:6QKVXNPZP5FGA2WPLN54VBOBQX4QQJTA", "length": 14607, "nlines": 150, "source_domain": "www.vivasaayi.com", "title": "கல்லறை தழுவும் கானங்கள் - தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை27 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகல்லறை தழுவும் கானங்கள் - தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை27\nby விவசாயி செய்திகள் 11:15:00 - 0\nகல்லறை தழுவும் கானங்கள் - தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை27\n- ஈழத்து நிலவன் -\nஉங்கள் கல்லறை முன்தனில் நெய்விளக்கேற்றியே நெஞ்சினில் நிறுத்துகிறோம்.\nஇலட்சிய விடுதலை வேள்வியில் நீங்களும்\nஇன்று செந்தமிழீழமும் எங்களின் கண்ணெதிர்\nஎத்தனை துன்பங்கள் எத்தனை துயரங்கள்\nதேசிய மாவீரர் நாள் நவம்பர் 27\nமண்வாழ தமிழ்வாழ தன்னுயிர் ஈந்து\nவிடுதலை தீபமாய் ஒளிர்ந்தவர் மாவீரர்\nஉறவுகள் – இருளுள் இருளாகி\nஒளியாய் ஈழம் மலர வழிசெய்தவரும்\nஇன்னுயிர் தனை எமக்காய் ஈந்து\nஆனவரும் – தமிழ்வாழ முகம்மறைத்து\nதமிழ் வாழ எமது பணியும் விடுதலைக்காய்…\nமாரிமழையாகி நீர் தெளித்து ஆடி\nமண் குளிரச் செய்த முகில்கள்.\nமாதவங்கள் செய்த போதெமது பூமி\nபோரில் விழையாடும் வேளையுடல் வீழ்ந்த\nபூங்குயில்கள் பாடும் ஈழுமதை வாங்கப்\nமாலைமணி ஆறு ஆகும் பொழுதாக\nமாலை மலர் சாத்தித் தீப ஒளி காட்டும்\nசாலை கடையோடு வீடுயென யாவும்\nசாதி மதம் என்று வேறு படலின்றித்p\nவந்தெமது கண்ணில் நின்று தெரிகின்ற\nதேரிலெழுந்தெங்கள் தீப ஒளி காண\nதேசமெலாமின்று வீசும் குளிர் காற்றில்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaigal.wordpress.com/page/25/", "date_download": "2019-01-22T07:56:00Z", "digest": "sha1:COS4VDCQUDOSPOYP6QNTDHONFCQ2XPII", "length": 3745, "nlines": 43, "source_domain": "malaigal.wordpress.com", "title": "மலைகள்.காம் | இலக்கியத்திற்கான இணைய இதழ் | பக்கம் 25", "raw_content": "\nபதிப்பக அலமாரி அகநாழிகை பதிப்பகம் மதுவாகினி ந,பெரியசாமி\nபதிப்பக அலமாரி அகநாழிகை பதிப்பகம் மதுவாகினி ந.பெரியசாமி\nகட்டுரை – நவீன கன்னட சினிமா – பாவண்ணன்\nகலைநயமும் சொல்நயமும் விட்டல்ராவின் ”நவீன கன்னட சினிமா” பாவண்ணன் எழுபதுகளில் வெளியான ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தோடு புதிய அலைவீச்சைக் கொண்ட கன்னட மொழித் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின என்பது ஒரு வரலாற்று உண்மை. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. பல முக்கியமான ஆளுமைகளை நவீன கன்னடத் திரைப்பட… Continue reading →\nசிபிச்செல்வன் அண்ணா சாலையின் ஜெமினி மேம்பாலத்திற்கு மேற்குப் பகுதியில் அந்தத் திரைப்பட அரங்கம் ஒரு காலத்தில் இருந்தது அதன் உள்ளும் புறமும் கூட்டம் ஏராளமாகத் திரளும் அல்லது காற்று நிரம்பி வழியும் அந்தயிடத்தில் திரைப்பட அரங்கம் உருவாவதற்கு முன்பு அதுவொரு குதிரை லாயமாகயிருந்தது சில நூற்றாண்டுகளுக்கு… Continue reading →\nபதிப்பக அலமாரி அகநாழிகை பதிப்பகம் மதுவாகினி ந,பெரியசாமி\nபதிப்பக அலமாரி அகநாழிகை பதிப்பகம் மதுவாகினி ந.பெரியசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muslimpoets.wordpress.com/2009/02/11/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-22T09:40:26Z", "digest": "sha1:AIG5A7GREI2KTG7A5QQZ4BZFJWYV7LSZ", "length": 14645, "nlines": 96, "source_domain": "muslimpoets.wordpress.com", "title": "கவி கா.மு.ஷெரீப் | முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள்", "raw_content": "\nஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே…\nஇந்தத் திரைப்பாடல் இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நம் சிந்தையில் சந்தனம் பூசும் இந்தச் சங்கீத வரிகளுக்குச் சொந்தக்காரர் கவி கா.மு. ஷெரீப். அவர் பட்டெழுதிப் பேர் வாங்கிய புலவர் மட்டுமல்லர்; மகத்தான மனிதர். சுதந்திரப் போராட்டத் தியாகி. இவரும் என் தந்தையும் நண்பர்கள். நண்பனின் பிள்ளை என்பதால் என்னை அவர் அரவணைத்தார்.\nநான் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது அன்றாடம் அவரோடு அணுக்கமாயிருக்கும் பேறு பெற்றேன். அந்த அணுக்கம், மானுட வாழ்வின் மகத்தான பகுதிகளை என் மீது வெளிச்சம் போட்டு விளங்க வைத்தது. அவர் மதம் கடந்த மனிதர். ஆனால் மதக் கோட்பாடுகளை உள்ளுக்குள் வாங்கி, அதன் நடைமுறை வடிவமாய் நடந்து காட்டியவர்.\nபுத்தகத்தில் பேசப்படும் தத்துவங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதென்பது சாத்தியமேயில்லை என்பார்கள் சராசரிகள். அது, சாத்தியம் தான் என்பதற்கான கண்கண்ட சாட்சியம் தான் கவி கா.மு. ஷெரீப் போன்ற கருணாமூர்த்திகள்.\n“இஸ்லாம்’ என்னும் தத்துவ உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சி எடுக்கப்பட்ட பட்டறை இரும்பு அந்தப் பட்டுப் புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்வைப் பயின்றால் -அவரது தோழர்கள் சொல்லும் ஹதீஸ்களைச் சற்றே செவிமடுத்தால் -திருமறையாம் குர்ஆன் கூறும் விழுமங்களை விளங்கிக் கொண்டால் -நம் சித்தத்தில் மொத்தமாய் என்ன தோன்றுமோ அதுவே தனது வாழ்வென வடித்துக் கொண்டவர் அவர்.\nசேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மனச்சாட்சியின் காவலராய் இருந்தவர். பட அதிபர் எம்.ஏ. வேணுவின் இதயத்தில் கொலுவிருந்தவர். இத்தனை வாய்ப்புகள் வைத்துக் கோடிக்கு அதிபதியாய்க் கோபுரத்தில் உட்கார்ந்திருக்க முடியும். ஆனால், கடைசி வரை வாடகை வீட்டில் குடியிருந்தார். “உங்களுக்குத்தான் முதலமைச்சர் மிகவும் வேண்டியவராயிற்றே… ஒரு வீடு கேளுங்களேன்…’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்\nசிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் ஐம்பதாவது பொன்விழா. விழாவில் அவருக்கு ஐம்பது பவுன் பரிசளிப்பதென்று நண்பர்கள் கூடி முடிவு செய்தனர். விழாக் குழுவின் முன்னோடியாய் நின்று உழைத்தார் ஷெரீப். விழா நெருங்குகிற நாள் வரை பாதி அளவுக்கு மேல் பவுன் தேறவில்லை. பார்த்தார் ஷெரீப்; “சொன்னது சொன்னபடி சொர்ணத்தைக் கொடுத்துவிட வேண்டும்’ என்று உறுதி பூண்டார். தன் வாழ்க்கைத் துணைவியின் மேனியில் மின்னிக்கிடந்த பொன்னகைகளைக் கழற்றி எடுத்துப் பாதியளவோடு, மீதியளவையும் சேர்த்து, ஊருக்கும், உலகுக்கும் தெரியாமல் உவந்தளித்தார் அந்த உத்தமர். பின்னர் அந்தத் தொகைதான் கார் நிதியாக மாற்றி, சிலம்புச் செல்வர் பயணம் போகும் “பியட்’ காராகப் பரிசளிக்கப்பட்டது.\n“அல்லாஹ்வின் தூதர் ஓர் அழகிய முன் மாதிரி’ என்று திருவசனம் தெரிவிக்கிறது. அந்த முன் மாதிரியைப் பின்பற்றிய இவரும் ஒரு முன்மாதிரிதான். “வலக்கையில் சூரியனையும், இடக்கையில் சந்திரனையும் தந்தாலும் நாம் நமது கொள்கையை விடப்போவதில்லை’ என்னும் நாயகத்தின் வார்த்தைகளுக்கு இவரும் ஒரு வாழும் இலக்கணம்.\nஇளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண்; காதலன் கைவிட்டுவிட்டான். பெண்ணின் தகப்பனார் கவிஞரின் நேசத்துக்குரிய நண்பர். இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். “குடும்ப மானம் கப்பலேறிவிடும்’ என்று குமைந்தார். என்ன செய்தார் தெரியுமா ஷெரீப்\n“உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பைக் கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்…” என்று சொல்லி, தன் மனைவியையும், கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிருக்கும் “வேலுகுடி’ என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். குழந்தை பிறந்ததும், பெண்ணைச் சத்தமின்றி தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி, வளர்த்து ஆளாக்கினார்.\nஇலக்கியத்தில் – காவியத்தில்கூட காணக் கிடைக்காத ஈடற்ற தியாகம் இது. ஆம் இந்துக் குழந்தை, இஸ்லாமியத் தாயின் பாலருத்தி வளர்ந்தது… இந்துக் குழந்தை, இஸ்லாமியத் தாயின் பாலருத்தி வளர்ந்தது… இந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவர் முஸ்லிம் தாயின் பாலருந்தி வளர்ந்ததை நம் நெஞ்சில் பதிப்பது நல்லது; தமிழகத்தின் தனிப் பெரும் மரபு இது. அதுதான் மதம் கடந்த மனிதநேயம்\nதான் பெற்ற பிள்ளைக்கு அரசாங்கப் பதவி கேட்கச் சொன்ன உறவினர்களுக்கு நமது கவிஞர் தந்த பதில், புன்முறுவல்தான். எம்.ஜி.ஆர். தன் மனத்தில் வைத்துப் போற்றிய மகத்தான மனிதர் இவர். அவர் முதல்வரானதும் தன் தூதுவர்களை அனுப்பி, எத்தனையோ முறை தன் இல்லத்திற்கு அழைத்தார். நான், “ராமாவரம் போகாவரம் வாங்கி வந்திருக்கிறேன்…’ என்றார் இவர். ஆம்’ என்றார் இவர். ஆம்\nஎல்லா மதங்களும், மார்க்கங்களும் இந்த நெறியையும் நேர்மையையுமே வலியுறுத்துகின்றன. மதங்கள் வேறாகலாம்; மகான்கள் பொதுவானவர்கள். இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்ள காலம் நமக்குக் கருணை காட்டட்டும்.\nநன்றி : தினமணி – ஈகைப் பெருநாள் மலர்\nஇன்பத் தமிழ் வளர்த்த இஸ்லாமியச் சமூக இலக்கியவாதிகளின் ஏற்றமிகு படைப்புக்களை பதிப்பிக்கும் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-22T09:26:31Z", "digest": "sha1:S3P5TCXETL4JUHJYW4RGOHMRXVZSLJX5", "length": 23127, "nlines": 169, "source_domain": "ruralindiaonline.org", "title": "பேரணியிலிருந்து பெற்று செல்லும் நம்பிக்கை", "raw_content": "\nபேரணியிலிருந்து பெற்று செல்லும் நம்பிக்கை\nநாட்கணக்கில் நீண்ட கடும் பயணங்களுக்குப் பின் வந்திருந்த விவசாயிகள் நவம்பர் முப்பது அன்று ‘சன்சாத் மார்க்’ என்றழைக்கப்படும் அந்த சாலையை நோக்கி கோஷங்கள் முழங்கிக் கொண்டும் பாடிக்கொண்டும் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசிக்கொண்டும் அணிவகுத்துச் சென்றனர்.பின் அவர்கள் தங்கள் வயல்வெளிகளுக்குத் திரும்பிட ஆயத்தமாகினர்.\nஅவர்கள் வந்தார்கள்.பேரணி நடத்தினார்கள்.நாட்டின் பாராளுமன்றத்தின் வாயிலிலேயே கோஷங்களை முழங்கினார்கள்.அரசியல் தலைமைகளை தங்கள் முன்வந்து பேச நிர்பந்தித்தார்கள். இறுதியில் அவர்கள் நிமிர்ந்த தலைகளோடு புறப்பட்டார்கள்.\nஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக அமையவில்லை.நவம்பர் 30ன் குளிர் காலையில் தூக்கம் கலைந்து எழுகையில் தாரா தேவியின் எலும்புகளில் ஓசைகள் எழுந்தன.”திறந்த வெளி தரையில(ராம்லீலா மைதானத்தில்) தூங்கினதால என் உடம்பு விரைத்துவிட்டது” என்கிறார் அவர். வாரணாசியிலிருந்து வந்திருக்கும் அவர் அந்த இரவிற்கு முன் 14மணி நேரத்திற்கும் மேல் ரயில் பயணத்தில் கழித்திருக்கிறார்.”என் கம்பளிச் சட்டையும் கிழிஞ்சுபோச்சு. என்கிட்ட கணமான போர்வையும் இல்ல” என்று கூறுகிறார். காலை 8 மணிக்கு தன்னார்வலர்கள் வழங்கிய கிச்சடியை உண்டபின் அவர் ராம்லீலா மைதானத்திலேயே அதிக பரபரப்பாக இருந்த ஒரு இடத்திற்கு செல்கிறார்.அங்கு தன்னார்வ மருத்துவக் குழுவினர் தங்களை அணுகும் அனைவருக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nமத்திய டெல்லியில் இருக்கும் அந்த மைதானத்தில் தங்கியிருக்கும் பத்தாயிரக் கணக்கான விவசாயிகளில் பலர் மருந்துகள் வேண்டி மருத்துவர்களை பார்த்தனர்.நவம்பர் 28 அன்று, தெரு விளக்குகள் இல்லாத அந்த இருண்ட இரவில் வெளிச்சத்திற்காக விவசாயிகள் சிலர் தங்கள் இருசக்கர வாகனத்தின் முன் விளக்குகளை அணைக்காமல் நிறுத்திவிட்டு சென்றனர்.”பலபேர் வந்து இருமல்,சளி மற்றும் மேல்வலி பிரச்சனைகள் இருக்குன்னு சொன்னாங்க” என்று விவசாயிகளைப் பார்த்துக் கொண்டே அவர்கள் படும் சிரமங்களை விவரிக்கிறார் மருத்துவர் கே.கே.மிட்டல். ”அவங்க அவங்களோட வயல்கள விட்டு இந்த காற்று மாசுபட்ட டெல்லிக்கு வந்திருக்காங்க”.\nதாரா தேவி(இடது) தன்னார்வலர்கள் பரிமாறிய காலை உணவை முடித்தபின்பு மருத்துவர் மிட்டலின் உதவியை நாடி மருத்துவர்களின் கூடாரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.\nதனது கைகள் கால்கள் மற்றும் வயிறு ஆகிய இடங்களில் வலி இருப்பதாகவும் குமட்டல் பிரச்சனை இருப்பதாகவும் தாரா தேவி கூறுகிறார்.”இந்த நாள் முடியுற வர நான் தெம்பா இருக்கணும்” என்கிறார் அவர்.\nஇதற்கிடையில் மேலும் பல விவசாயிகள் ராம்லீலா மைதானத்திற்குள் மேளம் வாசித்துக் கொண்டும் பாடல்கள் பாடிக்கொண்டும் நாட்டுப்புற நடனங்கள் ஆடிக்கொண்டும் வந்தவண்ணம் உள்ளனர்.எண்ணிக்கை தற்போது 50000த்தை எட்டி அந்த சூழலே புத்துணர்ச்சி ஊட்டுவதாக பேரணியின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.\n150 முதல் 200 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய All India Kisan Sangarsh Coordination Committee(AIKSCC) நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து செல்வதற்கு ஒன்று திரட்டியுள்ளது. விவசாயிகள் பிரச்சனைகளுக்காக பிரத்யேக 21நாள் அமர்வு நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.1995ல் இருந்து 2015ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 3லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பல வண்ணங்களில் இங்கு வந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிவப்பு வண்ணத்திலும் உத்திரப்பிரதேச விவசாயிகள் மஞ்சள் வண்ணத்திலும் மத்தியப்பிரதேச விவசாயிகள் ஊதா வண்ணத்திலும் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் விவசாயிகள் பச்சை வண்ணத்திலும் மேல் சட்டைகள் அணிந்து வந்துள்ளனர். ராம்லீலா மைதானமே ஒரு நம்பிக்கை வானவில்லாக மாறியிருக்கிறது.\nதேசிய விவாசயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதும் கடன் தள்ளுபடிகளும் அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ள நிலையில் விவசாயிகளின் முதன்மை பிரச்சனைகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன.\nமஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குழுவினர் தேவையான நீர் பாசன வசதிகள் இல்லாமை, தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் நியாயமற்ற பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை தங்களின் குறைகளாக கூறுகின்றனர். அதே மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி விவசாயிகள் அவர்கள் பயிரிடும் நிலங்களின் உரிமைகளை அவர்களுக்கே வழங்கும் 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன உரிமைகள் சட்டம் அமல் படுத்தப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.\nபஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு அரிசி மற்றும் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை(MSP)யே முதன்மை கோரிக்கையாக உள்ளது.டீசல் விலை உயர்வோடு சேர்ந்து உரம் மற்றும் பூச்சிக்கொள்ளிகளின் விலையுயர்வும் பயிர்செய்யும் முதலீட்டு செலவை கூட்டி விட்டதாகவும் ஆனால் பயிர்களின் விலைகள் அதற்கேற்ப கூடவில்லை எனவும் பாட்டியாலா நகரத்தின் புற எல்லையிலிருந்து வந்துள்ள ஜித்தார் சிங் கூறுகிறார்.”கடந்த இருபது ஆண்டுகளில் விவசாயிகளின் வாழ்க்கை நிலை நாட்டின் மற்ற மக்களின் வாழ்க்கை நிலையோடு சமமாக வளர்ந்துள்ளதா” என்ற கேள்வியினை கேட்டுக் கொண்டே ராம்லீலா மைதானத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்சாத் மார்க்(பாராளுமன்ற வீதி) நோக்கி காலை பத்து மணிக்கு டெல்லியின் வீதிகளில் நடந்து செல்கிறார் ஜித்தார் சிங்.”மோடி அரசு உறுதியளித்த கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படவில்லை. பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசும்கூட அதை செய்யவில்லை”.\nஏந்தப்பட்ட கொடிகளோடும் பலகைகளோடும் போராட்டக்காரர்கள் தடுப்புகள் மற்றும் காவலாளிகளினூடே சாலையின் ஒரு ஓரப் பகுதியை ஆக்கிரமித்துச் செல்கின்றனர். சில பெண் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட தங்கள் கணவர்களின் புகைப்படங்களை ஏந்தியிருக்கின்றனர்.பாடல்களும் முழக்கங்களும் தீர்க்கமாக மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. மதியம் 12 மணியளவில் அவர்கள் சன்சாத் மார்கில் தலைமையாளர்கள் பேசுவதற்கு மேடை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை அடைகின்றனர்.\nசில விவசாயிகள் மெல்லிய சாக்குகளை விரித்து அமருகின்றர். மற்றவர்கள் தாள்களை விரித்து அமருகின்றனர்.அவர்கள் வீதியின் ஒரு மூலையில் இருந்து மறு மூலை வரை நிறைந்திருக்கின்றனர்.காலையிலேயே வந்திருந்தவர்கள் பக்ரி ரொட்டியும் சட்னியும் செய்தித்தாள்களில் மடித்து கொண்டு வந்திருக்கின்றனர்.ஒரு நாளுக்கும் மேலாக டெல்லியிலேயே தங்கியிருந்த மற்றவர்களில் பலர் வீதியில் ஆங்காங்கே இருக்கும் உணவு கடைகளில் சாப்பிட சென்ற வண்ணம் இருகின்றனர்.\nஉரைகள் மாலை 4.30மணிவரை தொடர்ந்தன.நாடு முழுவதுமிருந்து பல முக்கிய தலைவர்கள் அக்கூட்டத்தில் பேச வந்திருக்கின்றனர். மாலை நேரம் தொடர எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் மேடையை நிறைத்த வண்ணம் உள்ளனர்.குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய மாநாடு கட்சித்தலைவர் பாரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித்தலைவர் சரத் யாதவ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆளுங்கட்சியின் விவசாயிகள் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாத அலட்சியப் போக்கினை கண்டித்துப்பேசி விவசாயிகளுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக உறுதிமொழி கூறுகின்றனர்.\nஇடம்-சன்சாத் மார்க்: விவசாயிகள் டெல்லி வரை வந்த தங்களின் இந்த கடின முயற்சி முழுவதும் பயனுள்ளது என்றே நம்புகின்றனர்.பீகாரைச் சேர்ந்த கௌசல்யாதேவி பேரணிக்குப்பின் சாக்லேட் ஐஸ்கிரீமை சுவைக்கின்றார்.\nவிவசாயிகளில் சிலர் கூர்ந்து கவனிக்கின்றனர்.மற்றவர்கள் கடினமான கடந்த மூன்று நாட்களின் களைப்பை போக்க ஓய்வெடுக்கின்றனர். மாலைநேரம் முடிவுக்கு வரவும் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. விவசாயிகள் தங்கள் உடைமைகளை உள்ளடக்கிய தோள்பைகள் அல்லது துணிப்பைகளை எடுத்துக்கொண்டு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தங்களின் வீடுகளுக்குத் திரும்ப புறப்பட்டனர்.\n”.சில பத்திரிக்கையாளர்கள் சந்தேகக்கேள்விகள் எழுப்பினாலும் விவசாயிகள் டெல்லி வரை வந்த தங்களின் இந்த கடின முயற்சி முழுவதும் பயனுள்ளது என்றே எண்ணுகின்றனர்.பீகாரின் நவ்வா கிராமத்தின் தலைவர் கௌசல்யா தேவி இந்தப் பேரணியிலிருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டு வீடுதிரும்புகிறார்.”அரசியல் தலைவர்கள் ஆதரவு கொடுத்துருக்காங்க,பத்திரிக்கையாளர்கள் எங்க பேரணியை படம் புடிச்சுருக்காங்க.நிறைய விவசாயிகள் வந்திருக்காங்க” என்று பேரணிக்குப்பின் நம்பிக்கையோடு கூறிக்கொண்டே சாக்லேட் ஐஸ்கிரீமை சுவைக்கிறார் கௌசல்யா.”பிரச்சனைகளை நாம மட்டும் தனியா சந்திக்கல.ஆயிரக்கணக்கான பேர் நம்மளோட வலியை பகிர்ந்துக்க இருக்குறாங்கனு தெரிஞ்சுக்கும் போது நம்பிக்கையாதான் இருக்கு”.\nவிளைநிலங்களிலிருந்தும் காடுகளிலிருந்தும் : மும்பையை நோக்கிய நெடும்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4190", "date_download": "2019-01-22T08:58:16Z", "digest": "sha1:B2CK2O4BH56AZ442CO2KEHIA657VNN7S", "length": 7283, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "D.SASIKALA D.சசிகலா இந்து-Hindu Devendrakula Vellalar(Pallar) தேவேந்திரகுலம் Female Bride Namakkal matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு :நல்ல குடும்பம் கரூரில் பணிபுரிகிறார் மாத சம்பளம் 12,000\nசந்திரன் லக்னம் சூரியன் கேது\nசூரியன் சந்திரன் சனி சுக்கிரன் செவ்வாய் கேது\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5081", "date_download": "2019-01-22T08:54:48Z", "digest": "sha1:3DJPBG6OG3AGXLNMD3R3CC4GDGY3GZMH", "length": 7119, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.krishnapriya S.கிருஷ்ணபிரியா இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவப்பிள்ளை -சைவம் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சைவப்பிள்ளை -சைவம்\nசூரி கே அம்சம் வி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/tamil-cinema-s-ultimate-dream-girl-181865.html", "date_download": "2019-01-22T09:28:28Z", "digest": "sha1:4ZBFF6LDP2CV676B76QGGKS5K42EMOVX", "length": 13934, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காந்தக்கண்ணழகி…. ஸ்டார்ட் மியூசிக்… | Tamil Cinema’s Ultimate dream girl - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nதமிழ்சினிமாவில் ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு செல்லப்பெயர் சூட்டியிருப்பார்கள் ரசிகர்கள். ஒரு நடிகையின் சிரிப்பு அழகென்றால்... ஒரு நடிகையின் பேச்சு கவர்ச்சியாக இருக்கும். மற்றொரு நடிகைக்கோ கண்கள் அழகாக இருக்கும்.\nஇன்றைக்கு ஒன்றிரண்டு படத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் பீல்ட் அவுட் ஆகும் நடிகைக்கு மத்தியில் ஒரே நேரத்தில் 5 படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஅவர்களின் நடிப்போடு சில ஸ்பெசல் அம்சங்களும் ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விடவே உடனே ரசிகர்மன்றம் ஆரம்பித்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் வரை போய்விடுவார்கள்.\nஇப்படி ரசிகர்களை கவர்ந்த அவர்களை கிறங்கடித்த கனவுக்கன்னிகளைப் பட்டியலிட்டுள்ளோம் படியுங்களேன்.\nபப்ளி கேர்ள் ஹன்சிகாவிற்கு சிரிப்புதான் அழகு என்கின்றனர் ரசிகர்கள். கண்களை சிமிட்டி சிரிக்கும் சிரிப்பில் ஒரு குழந்தைத்தனம் தெரிகிறதாம். அதுதான் சின்னக்குஷ்பு என்று பெயரெடுக்க காரணமாகிவிட்டது.\nஇன்றைய இளம் ஹீரோக்களின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் நஸ்ரியாதான். அந்த கண்கள்.... என்னவோ செய்கிறது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.\nஆறாடி உயரம்தான் அனுஷ்காவிற்கு அழகாம். புடவையோ, மாடர்ன் உடையோ அதுதான் அம்சமாக பொருந்துகிறதாம்.\nஉதடுகள் காஜல் அகர்வால் ஸ்பெசல் என்கின்றனர் ரசிக கண்மணிகள். ஒரு காலத்தில் ரோஜாவிற்கு உதட்டழகி பெயர் சூட்டினர் ரசிகர்கள்.\nகாந்தக்குரலுக்கு சொந்தக்காரி சமந்தா. அழகோடு அந்த குரல் கூடுதல் கவர்ச்சி என்கின்றனர் ரசிகர்கள்.\nஅழகு, நடனம், நடிப்பு, இசை என பல திறமைகளை கொண்டுள்ள ஸ்ருதி மொத்த பெர்சனாலிட்டியும் பிடிக்கும் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.\nசோகமாக தோற்றத்தோடு இருக்கும் தமன்னாவிற்கு தொடை அழகாம். அவரது ரசிகர்களின் கருத்து இது.\nஆரம்பத்தில் ரசிகர்களை அதிகம் கவராத நயன்தாரா பில்லா படத்திற்குப் பின்னர் கூடுதல் கவனத்தை ஈர்த்தார். கவர்ச்சி மட்டுமல்லாது கூடுதல் நடிப்பும் இருக்கிறதாம் நயன்தாராவிடம்\nபத்தாண்டுகளுக்கு மேலாக திரை உலகில் இருக்கும் திரிஷாவிற்கு அந்த பளபளப்புதான் கூடுதல் கவர்ச்சி என்கின்றனர் ரசிகர்கள்.\nசில படங்களிலேயே பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாவிற்கு தனி கிரேஸ் என்கின்றனர் ரசிகர்கள்.\nஇடுப்பழகி சிம்ரனை அடித்துக் கொள்ள தமிழ்சினிமாவில் இன்னும் எந்த நடிகையும் வரவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/tv-actress-kalyani-get-married-soon-185012.html", "date_download": "2019-01-22T08:11:44Z", "digest": "sha1:T2LZFX3OU4RNYR3D7M35JIAA5DUKGOU4", "length": 10746, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீரியல் நடிகை கல்யாணிக்கு கல்யாணம்... | TV actress Kalyani to get married soon - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசீரியல் நடிகை கல்யாணிக்கு கல்யாணம்...\nகுட்டிப் பெண்ணாய் ஏராளமான டிவி சீரியல்களிலும், ஓரிரு தமிழ்ப் படங்களிலும் தலை காட்டியவர் கல்யாணி. இப்போது பூர்ணிதா என்று பெயரை மாற்றிகொண்டுள்ளார்.\nபீச் கேர்ல்ஸ் நிகழ்ச்சியை ராஜ் டிவியில் தொகுத்து வழங்கினார். தற்போது விஜய் டிவியில் தாயுமானவன் சீரியலில் ரிப்போர்ட்டராக நடித்து வருகிறார்.\nநம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல. கல்யாணிக்கு (பூர்ணிதா) கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறதாம். பொண்ணு, இப்பதான் குட்டிக் குழந்தையா... பிரபுதேவா கூட டான்ஸ் ஆடுன மாதிரி இருக்கு. அதுக்குள்ள கல்யாண வயசு வந்துடுச்சா என்று கேட்பவர்களுக்கு அவரே வெட்கத்துடன் ஆமாம் கூறியுள்ளார்.\nகல்யாணியின் கணவர் ரோஹித். சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் இப்போது மும்பையில் செட்டில் ஆன டாக்டராம். சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.\nகல்யாணி நடித்துக் கொண்டிருக்கும் 'தாயுமானவன்' சீரியலை முதல் ஆளாக உக்காந்து பாக்கறது மாமியார் வீட்டில்தானாம். அந்த அளவுக்கு எல்லாரும் முழு சப்போர்ட் என்கின்றனர். திருமணத்திற்கு பிறகு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பா நடிப்பேன் என்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nExclusive : பேட்ட, விஸ்வாசம் வசூல் நிலவரம்.. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்: திருச்சி ஸ்ரீதர்\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/06/01/si.html", "date_download": "2019-01-22T09:09:15Z", "digest": "sha1:ZGSXXLCYRN3T2ISQUHGDPE2NH63Y5SWZ", "length": 12446, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருடனுடன் சேர்ந்து திருட்டு நகைகளை விற்ற போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் | Police official suspended in Kovilpatti - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n“எனக்கு கட் அவுட் வைங்க”.. அந்தர்பல்டி அடித்த சிம்பு\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nதிருடனுடன் சேர்ந்து திருட்டு நகைகளை விற்ற போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்\nதிருடனுடன் சேர்ந்து கொண்டு திருட்டு நகைகளை நகைக் கடையில் விற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.\nகோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் உத்திரவாசகம். இவர்வட்டிக்குப் பணம் விடுவதையும் \"சைட் பிசினஸாக\" செய்து வருகிறார். நகைகளைக் கொடுத்து இவரிடம் பணம்வாங்கிச் செல்லலாம்.\nசஹாய மணி என்பவர் சமீபத்தில் கேரளாவில் 250 பவுன் நகைகளைத் திருடிக் கொண்டு கோவில்பட்டி வந்துசேர்ந்தார். அங்கு நகைகளை விற்க முயன்றபோது ஒரு நகைக் கடையிலும் அதை வாங்கிக் கொள்ளவில்லை.திருட்டு நகைகளாக அவை இருக்கலாம் என்று கருதியதால் அவர்கள் வாங்க மறுத்தனர்.\nஇதனால் என்ன செய்வது என்று விழித்த சஹாய மணி, நகைகளை எடுத்துக் கொண்டு உத்திரவாசகத்திடம் வந்துநகைகளை விற்கத் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து அந்த நகைகளை எடுத்துக் கொண்டு சஹாய மணியுடன் தெற்கு பஜார் வீதியில் உள்ள கணேசன்என்பவரது நகைக் கடைக்கு வந்தார் உத்திரவாசகம். கணேசனை சமாதானப்படுத்தி நகைகளை வாங்கிக்கொள்ளுமாறு செய்தார்.\nநகைகளை வாங்கிக் கொண்ட கணேசன் அதற்குப் பதிலாக அவர்களிடம் ரூ.1.12 லட்சம் பணம் கொடுத்தார்.\nசில நாட்களில் கேரள போலீசார் சஹாய மணியின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு கோவில்பட்டி வந்தனர்.அவரைக் கைது செய்து கேரளா கொண்டு சென்று விசாரித்த போது தான் உத்திரவாசகம் திருட்டு நகைகளை விற்கஉதவியது குறித்துத் தெரிய வந்தது.\nஇதுதொடர்பாக கோவில்பட்டி டிஐஜியிடம் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் உத்திரவாசகத்தைசஸ்பெண்ட் செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. சுமித் சரண் உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/india-vs-australia-second-test-day-4-australia-set-287-runs-368240.html", "date_download": "2019-01-22T08:07:58Z", "digest": "sha1:47QXRJGFS44FZON46O2EQH6H3JJIAAXU", "length": 10552, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஇந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா-வீடியோ\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியின்\nநான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு\nஇந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா-வீடியோ\nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரருக்கு உதவிய கங்குலி- வீடியோ\nஇந்திய அணி வலுவாக உள்ளது: டீன் ஜோன்ஸ்-வீடியோ\nநியூசிலாந்துக்கு எதிராக ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுகள்-வீடியோ\nபும்ராவை புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்- வீடியோ\nமூத்த வீரர்னா இப்படி இருக்கணும், கோலியை பாராட்டிய கங்குலி\nஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தோனி சிறந்தவர் இயன் சேப்பல்- வீடியோ\n22-01-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nசென்னையில் ஒரே நாளில் 5 கொலை... அச்சத்தில் பொதுமக்கள்- வீடியோ\nட்ரென்டிங் ஆகும் கோலியின் ட்வீட்-வீடியோ\nகிரிக்கெட் ரொம்ப முக்கியம் இல்லை: கோலி அதிரடி பேச்சு- வீடியோ\nதொடரை வெல்ல இந்தியா என்ன செய்யப் போகிறது\nநியூசிலாந்து தொடரில் புதிய சாதனைக்காக காத்திருக்கும் தோனி-வீடியோ\nஹன்சிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய வரலட்சுமி- வீடியோ\nஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் பட பூஜை-வீடியோ\nரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது- இயக்குனர் சேரன்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/tips/aircel-files-for-bankruptcy-due-to-debt/", "date_download": "2019-01-22T08:22:33Z", "digest": "sha1:3TIGUXZUPOJORH6RV3T3KFDXKZH3A4LE", "length": 11418, "nlines": 46, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் ?", "raw_content": "\nHome∕Tips∕ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nதமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் மற்றும் இளம் ஜோடிகளின் நெட்வொர்க் என பிரபலமாக விளங்கிய ஏர்செல் டெலிகாம் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சந்தையிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் 1.50 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஏர்செல் நிறுவனம் , கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தொலைத் தொடர்பு கோபுரங்களை வாடகைக்கு வழங்கி வரும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டி கடன் தொகையின் காரணமாக கடந்த வாரத்தில் மூன்று நாட்களுக்கு டவர் பிரச்சனையால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பின்னடைவை தந்தது.\nவருகின்ற வியாழன் அதாவது நாளை முதல் மீண்டும் டவர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளிவந்த தகவல் குறித்து ஏர்செல் நிறுவனத்தின் தமிழக பிரிவு தலைவர் சங்கரநாராயணன் கூறியதாவது:\n”ஏர்செல் நிறுவனத்தின் சேவை நாளை மீண்டும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.\nசெல்போன் கோபுரங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு ஏர்செல் நிறுவனம் சில நூறு கோடிகள் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த நிலுவை பாக்கி இருப்பதால் தமிழ்நாட்டில் இருக்கும் 9,500-க்கும் மேற்பட்ட செல்லிடப் பேசி டவர்களில் 7,000-க்கும் மேற்பட்ட டவர்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஏர்செல் நிறுவனத்துக்கும் இணைப்பு சேவை அளிக்கும் டவர் நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏர்செல் செலுத்த வேண்டியதாக இருக்கும் தொகைக்கும், டவர் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடும் தொகைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பே பல வட்டாரங்களில் ஏர்செல் டெலிகாம் சேவை நிறுத்தப்பட்டது. அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என டவர் நிறுவனங்கள் வலியுறுத்துவதால் பிரச்சினை மேலும் சிக்கலாகியுள்ளதாக என தெரியவந்துள்ளது.\nதற்பொழுது அதிகரிக்கும் கடன் நெருக்கடியின் காரணமாக தங்களை திவால் நிறுவனம் என்று அறிவித்து விடுமாறு ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் (National Companies Law Tribunal – NCLT) மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் ரூ.15,500 கோடிக்கும் அதிகமாக கடன் சுமை இருப்பதால் தங்களை திவால் என்று அறிவித்து விடுமாறு, ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது என்று தெரிகிறது.\nஅதே நேரம் நடப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்குள் மாற்று ஏற்பாடுகளை ஏர்செல் நிறுவனம் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்திற்குதொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை நடைமுறை அதிகரித்து வருவதனால் 4ஜி ஆதரவு பெற்ற நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல் போன்களில் ஒற்றை சிம் கார்டிற்கு மட்டுமே 4ஜி ஆதரவை வழங்கும் மொபைல் போன் கிடைப்பதனால், ஜியோ சேவையை முன்பே பயன்படுத்தி வருபவர்கள் இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பயன்படுத்துவது சிரமம் ஆகும்.\nவிரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கவிருப்பதனால் பிஎஸ்என்எல் நிறுவனக்கு மாறுவது ஏற்றதாக அமைந்திருக்கும், இதனை தொடர்ந்து வோடபோன் , ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களும் சந்தையில் முக்கிய பங்காற்றி வருகின்றது.\nமொபைல் நம்பர் போர்ட் வழிமுறை விபரம்\nஉங்கள் மொபைல் எண்ணிலிருந்து ‘PORT’ என எழுதிய மொபைல் நெம்பருடன் 1900 என்ற எண்ணுக்கு மேசேஜ் பன்னுங்க. (எ.கா) PORT 98xxxxxx00′ to 1900\nஉங்களுக்கு UPC கோடு (Unique Portability Code) கிடைக்கும்.\nஉங்கள் அருகாமையில் உள்ள மொபைல் அங்காடி அல்லது அங்கீகாரம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குபவர்களின் வாயிலாக உங்கள் ஆதார் (eKYC) மூலம் அடையாளத்தை சமர்ப்பியுங்கள்.\nசில நாட்களுக்கு பிறகு உங்கள் முந்தைய சேவை நிறுவனத்தில் இருந்து விடை பெற்று புதிய சேவைக்கு மாறலாம்.\nTagged Aircel, AIRCEL BANKRUPCY, debt, ஏர்செல், ஏர்செல் டவர் பிரச்சனை, டவர் பிரச்சனை, திவால்\nபிஎஸ்என்எல் 333 & பிஎஸ்என்எல் 444 பிளான்களில் கூடுதல் நண்மைகள்\nபிஎஸ்என்எல் 399 பிளான் நன்மைகள் மற்றும் பலன்கள் முழுவிபரம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/politics/85986.html", "date_download": "2019-01-22T09:27:33Z", "digest": "sha1:Y43WHZXMVKZFPBWGRXTEIJJ2GMBSFIYJ", "length": 17133, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "“என்ன நடந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது!” – துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் – Tamilseythi.com", "raw_content": "\n“என்ன நடந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது” – துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்\n“என்ன நடந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது” – துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்\nதூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி ரத்த ஆறு ஓடியது `கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் பேரணியாகச் சென்ற மக்களை துப்பாக்கித் தோட்டாக்களால் வேட்டையாடியது தமிழக அரசின் கீழ் செயல்படும் காவல்துறை இந்த இரக்கமற்ற சம்பவத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜஸ்டின் ஐந்து மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்தார் இதுதொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழுவை அமைத்தது அரசு அந்த ஆணையம் இதுவரை பலகட்ட விசாரணைகளை நடத்தி முடித்திருக்கிறது ஆனால் இடைக்கால அறிக்கையை இதுவரை வெளியிடவில்லைமே 28-ம் தேதி “ஸ்டெர்லைட் ஆலை `நிரந்தரமாக39 மூடப்படும்” என்று அரசாணை வெளியிட்டது தமிழக அரசு அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தனர் அதிகாரிகள் ஆனால் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி வாங்க பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது ஆலை நிர்வாகம் இதைத் தொடர்ந்து தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு ஸ்டெர்லை ஆலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது அந்த அறிக்கையில் “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது தவறு” என்று தெரிவித்தது ஆய்வுக்குழு அதை ஏற்றுக்கொண்டு `ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம்’ என்று பச்சைக்கொடி காட்டியது பசுமைத் தீர்ப்பாயம் உடனே “உண்மை வென்றுள்ளது” என்று அறிவித்தது ஸ்டெர்லைட் நிர்வாகம் “இரண்டு மாதங்களில் ஆலையைத் திறப்போம் என்று பேட்டி கொடுத்தார் ஆலையின் தலைமைச்செயல் அதிகாரி ஆனால் ஆலையைத் திறப்பதற்கு இடைக்காலத் தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம் இதனால் ஆலையைச் சுற்றிவசிக்கும் மக்கள் சற்றே நிம்மதியடைந்தனர் இப்போது அந்தத் தடையையும் உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டதால் ஆலையைத் திறக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன ஆளுங்கட்சி அமைச்சர்கள் “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது” என்று தொடர்ந்து சொல்லி வருகின்றனர் சில நாள்களுக்கு முன்னால் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உரிய முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துவிட்ட நிலையில் அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது இந்தச் சூழலில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் “தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை கூட்டத்தைக் கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினோம் என்று அரசு சொல்வது உண்மையல்ல சரி மே 22-ம் தேதி கூட்டத்தைக் கலைப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் ஆனால் மே 23-ம் தேதி எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் இது திட்டமிட்ட படுகொலை என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும் தலையிலும் மார்பிலும் சுட்டுக்கொல்வதற்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா” என்று கேள்வி எழுப்பியவர்கள் “துப்பாக்கிச்சூட்டை நடத்தியது ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் தமிழக அரசையே அவர்கள்தான் வழிநடத்தி வருகின்றனர் 14 பேரைக் கொன்ற கொலைகாரர்கள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர்” என்று கொதித்தனர் தொடர்ந்து பேசியவர்கள் “ஸ்டெர்லைட் விதிமீறல்களில் ஈடுபடவில்லை என்று உறுதியாகச் சொல்லமுடியுமா தருண் அகர்வால் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூட `ஸ்டெர்லைட் விதிமீறலில் ஈடுபடவில்லை’ என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை கடற்கரையிலிருந்து 17 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஆலை இருக்கக் கூடாது என்று விதி இருக்கிறது ஆனால் 7 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறதே இது விதிமீறல் இல்லையா ஸ்டெர்லைட் வந்தபிறகு தூத்துக்குடியில் மழைப்பொழிவு குறைந்திருக்கிறது நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது இதுபோன்ற பல பாதிப்புகளை நாங்கள் சந்தித்து வருகிறோம் ஆனால் `அபராதம் கட்டினால் போதும்’ என்று சொல்லி ஆலையைத் திறக்க அனுமதி கொடுக்கிறார்கள் அவர்களும் ஆலையைத் திறந்து விடுகிறார்கள்” என்று ஆதங்கப்பட்டனர் “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் கொல்லப்பட்ட போராளிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆலையைத் திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிளாஸ்டனின் அண்ணன் ஸ்டீபன் நம்மிடம் பேசினார் “அந்தத் துயரத்திலிருந்து இன்னும் முழுசா மீள முடியலைங்க ஒவ்வொரு முறையும் அந்தச் செய்தி கண்ணுல படும்போது மனசு வலிக்குது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் இறந்தவங்க ஆத்மா சாந்தியடையும் மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தாங்க இல்லையா அதே மாதிரி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் சிறப்புத்தீர்மானம் கொண்டு வரணும் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவு கொடுத்தவங்க மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும் மொட்டைமாடியிலிருந்து நாயைத் தூக்கி வீசினால்கூட வழக்குப்பதிவு செய்றாங்க ஆனால் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறாங்க நாய்களுக்கு இருக்கும் மதிப்புகூட மனிதர்களுக்கு இல்லைஸ்டெர்லைட் ஆலை மூடி இருக்கிறதாச் சொல்றாங்க ஆனால் உள்ளே நிர்வாக வேலையெல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு ஆலை எதிர்ப்பாளர்களை வளைக்கும் முயற்சியிலும் தீவிரமா ஈடுபட்டிருக்கு நிர்வாகம் ஆலை ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி எடுத்துட்டு இருக்காங்க என்ன நடந்தாலும் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது திறந்தால் மக்கள் மீண்டும் போராடுவாங்க” என்றார்\nகிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது:…\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/118006-save-us-before-it-is-too-late-the-syrian-teenager-tweeting-the-horror-of-life-in-ghouta.html", "date_download": "2019-01-22T08:56:56Z", "digest": "sha1:HCRC2MQAN2DXK55S3PXJFUMQDW75NJVV", "length": 20323, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`தாமதமாகும் முன் எங்களைக் காப்பாற்றுங்கள்!’ - சிரியாவிலிருந்து ஒலிக்கும் 15 வயது சிறுவனின் குரல் (வீடியோ) | ‘Save us before it is too late’: The Syrian teenager tweeting the horror of life in Ghouta", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:30 (02/03/2018)\n`தாமதமாகும் முன் எங்களைக் காப்பாற்றுங்கள்’ - சிரியாவிலிருந்து ஒலிக்கும் 15 வயது சிறுவனின் குரல் (வீடியோ)\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கௌட்டா நகர்மீது அதிபர் பஷார் அல் ஆசாத் மற்றும் அவரது ஆதரவுப் படைகள் நடத்திவரும் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் ஒரு வார காலத்திற்குள் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பலர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஐ.எஸ். அமைப்பும் வேரூன்றி இருப்பதால், மக்கள் பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவித்து வருகின்றனர். சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 4.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டைநாடுகளில் குடியேறி உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.\nஇந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கடைசி நகரான கிழக்கு கௌட்டா நகர்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிரியா அரசுப் படைகள் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஆதரவு நாடுகளின் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.நாவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதலில், குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குளோரின் வாயு உபயோகப்படுத்தி ரசாயனத் தாக்குதலும் நடத்தப்பட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nஇந்த நிலையில், தாக்குதல் நடந்துவரும் கிழக்கு கௌட்டா நகரில் இருந்து தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 15 வயது சிறுவன், ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். வீடியோ மற்றும் புகைப்படம் எனத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக அவர் பதிவு செய்துள்ளார். சிரியா மற்றும் ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதலுக்குக் கிழக்கு கௌட்டா நகர் ஆளாகிவருவதாகவும், இதனால் மின்சாரம், உணவு என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், பதுங்கு குழிகளுக்குள் வாழ்ந்து வருவதாகவும் முகமது நஜிம் என்ற அந்த சிறுவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பசியாலும், குண்டுவீச்சாலும் கிழக்கு கௌட்டா மக்கள் பலியாகி வருவதாகவும், மிகவும் தாமதமாவதற்குள் தங்களைக் காப்பாற்றும்படியும் அவர் கோரிக்கை விடுத்து வருகிறார்.\n\"22 லட்சத்துக்கு 22 வருசமா அலைஞ்சுட்டு இருக்கேன்\" - நடிகர் கார்த்திக் மீது தயாரிப்பாளர் புகார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/kadhala-kadhala/117177", "date_download": "2019-01-22T09:27:09Z", "digest": "sha1:IRWMLWDHT3GDJZIMEHG2OZGYGPW2CIDM", "length": 5045, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "kadhala Kadhala - 14-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\n2019 புதன்பெயர்ச்சி : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் \nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்: அதிர்ச்சி புகைப்படம்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியை வியப்பில் ஆழ்த்திய இரண்டு ஹீரோக்கள்- இந்த வீடியோவை நிச்சயம் மிஸ் பண்ணிராதீங்க\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nஇரண்டு பயணிகளால் உடனடியாக தரையிறக்கபட்ட விமானம்\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/sangailakkiyam/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-8/", "date_download": "2019-01-22T08:54:13Z", "digest": "sha1:6KMMLJDAC7HK3BIVBRNVFA73SHMQGR3C", "length": 30801, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 திசம்பர் 2017 கருத்திற்காக..\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 தொடர்ச்சி]\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்\nநாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே. நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா. விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும் சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும். வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை இச் சொல்லின் அடிச்சொல்லே நன்கு விளக்கும். பெரிய மாட மாளிகைகள் நிறைந்த இடமே நகரம் ஆகும் என்று அடிச்சொல் அறிவியாநிற்கின்றது.\nபண்டைத் தமிழகத்தில் பல நகரங்கள் தோன்றி வளமுற வாழ்ந்துள்ளன. அவற்றுள் சில இன்னும் அன்று பெற்றிருந்த பெருமை குன்றாமல் இருந்து வருகின்றன.\nநகரங்களைப்பற்றிய வரலாறு நமக்கு இன்று கிடைத்திலது. சங்க இலக்கியங்களில் பெண்களின் அழகைச் சிறப்பிக்குமிடத்து, பெண்களை நகரத்திற்கு ஒப்பிட்டுக் கூறும் மரபு கையாளப்படும் பொழுதும், நாட்டு வளங்களைக் கூறுங்கால் துறைமுகப் பட்டினங்களைக் கூறுமிடத்தும், போர்களைக் குறிப்பிடுமிடத்தும், கலைஞர்களை ஆற்றுப்படுத்தும்போது இடைவழியில் வரும் நகரங்களைச் சுட்டிக் கூறும் பொழுதும் நகரங்களைப் பற்றி நவிலப்படுகின்றன.\nஅக்காலப் புலவர்கள் மகளிர் அழகை நகரத்தோடு ஒப்பிட்டுக் கூறும் மரபை மேற்கொண்டுள்ளது புதுமை மிகு செயலாகும்.1 எம்மொழியிலும் எப்புலவரும் இம்மரபைக் கையாண்டிலர். தமிழ்ப் புலவர்கள் தம் காலத்துச் சிறந்த நகரங்களை மகளிர் நலனுடன் ஒப்பிட்டதனால், மகளிர் அழகினை விரும்பிப் போற்றியதுபோல் நகர் அழகினையும் விரும்பிப் போற்றினர் என்பது பெறப்படுகின்றது. அன்றியும் மகளிர் அழகு அவர்கள் காதலர்க்கே துய்த்தற்கு உரியது; ஏனையர்க்கு உரியதன்று. பிறர் அதனை அடைவதற்குரிய அருமைப்பாடு போன்று நகரங்களையும் மாற்றார் அடைய இயலாது எனும் கருத்தையும் வெளிப்படுத்தினர். நகரை அழகுபடுத்துதல் வேண்டும் என்ற கருத்தும் தம் நாட்டு மக்களே அதன் பயனைத் துய்த்தல் வேண்டும் என்ற நோக்கும் சங்க கால மக்களுக்குப் புதியன அல்ல என்பது தெளிவாகின்றது.\nஅன்று நாட்டின் தலைநகரங்கள் மிகச் சிறப்புற்று விளங்கின. சேரநாட்டுக்கு வஞ்சியும் சோழநாட்டுக்கு உறையூரும் பாண்டிய நாட்டுக்குக் கூடலும் தலைநகரங்களாய் இலங்கின. ஒவ்வொரு நாட்டுக்கும் கடற்கரைத் துறைமுகங்களும் பெரும் சிறப்புற்றுத் தலைநகரங்கள் போல் அமைந்திருந்தன. சேரநாட்டுக்குத் தொண்டியும் சோழநாட்டுக்குக் காவிரிப்பூம்பட்டினமும் பாண்டிய நாட்டுக்குக் கொற்கையும் புகழ்பெற்ற துறைமுகங்களாம்.\nதலைநகரங்கள் எல்லாம் திட்டமிட்டு அமைக்கப்பட்டனவாய் அரண்மனை அல்லது கோயிலை மையமாகக் கொண்டு ஆறுபோன்று அகன்ற பெருந்தெருக்களைப் பெற்றுக் கோட்டையும் அகழியும் கொண்டு கவினுற்று இலங்கின.\nமண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்\nவிண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை\nதொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை\nநெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்\nமழையாடு மலையின் நிவந்த மாடமொடு2\nநகரங்கள், பல்வேறு குழூஉக்கொடி பெருவரை மருங்கின் அருவியினைப் போன்று நுடங்க, பல்வேறுகுழாஅத்து இசையெழுந்து ஒலிப்ப உயர்ந்தோங்கி நின்றன.\nதமிழ்நாட்டுத் தலைநகரங்கள் மூன்றும் ஆற்றோரங்களிலேயே அமைந்திருத்தல் குறிப்பிடத் தகுந்தது. வஞ்சிமாநகர் பேரியாற்றங் கரையிலும், உறந்தை மாநகர் காவிரியாற்றங்கரையிலும், கூடல்மாநகர் வையையாற்றங் கரையிலும் தோன்றியுள்ளமையும் உலகப் பெரு நகரங்கள் பல ஆற்றோரங்களிலேயே தோன்றியுள்ளமையும் உலக நாகரிகத் தோற்றம் ஆறுகளையே சார்ந்துள்ளது என்னும் கூற்றுக்கு அரண் செய்து, தமிழ்நாட்டுத் தலைநகரங்களின் பழமையை நிலைநாட்டுகின்றன. ஆண்மைக்கு வஞ்சியும் அறத்திற்கு உறந்தையும் தமிழுக்கு மதுரையும் தவாப்பெருஞ் சிறப்புடையன எனப் புலவர் பாராட்டுவர். இவை இலக்கியங்கள் பல தோன்றுவதற்கு இருப்பிடமாக இனிதே பொருந்தி இனிய பல இலக்கியங்களையும் பெற்றுள்ளன.\nஇம் முப்பெரு நகரங்களிலும் தமிழ் நிலைபெற்ற மதுரைதான் இன்றும் தன் தொன்மைச் சிறப்போடு தொடர்பு கொண்டு மீண்டும் தன் பண்டைப் பெருநிலையடையும் முயற்சிப் போரில் முனைந்து நிற்கின்றது. சேரர் தலைநகர் சிற்றூராய்த் தமிழின் தொடர்பற்றுவிட்டது; சோழர் தலைநகர் திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாய் உறைகின்றது.\nதலைநகரங்களும் பிற ஊர்களும் புலவர்களால் பாடப்பெற்றுள்ளன; இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தனவற்றுள் பல இன்றும் பழம் பெயர்களுடனேயே இருக்கின்றன. சில பெயர்கள் சிதைந்தும் சில பெயர்கள் வடமொழியாக்கப்பட்டும் உள்ளன. பெரு நகர்கள் சில சிற்றூர்களாகவும் சிற்றூர்கள் சில பெரு நகரங்களாகவும் மாறுதல் உற்றுள்ளன. மேனாடுகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் எல்லாம் விரைவில் மாற்றம் அடைந்து வரும் நிலையில் அங்குச் சூழ்நிலைகள் உருவாகிவிட்டன. ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட ஊர்கள் மிகச் சிலவேதாம் உள்ளனவாம். இருப்பனவும் முற்றிலும் மாறுபட்டுள்ளனவாம். இங்கு அவ்வாறு இல்லாமல் பெரும்பாலான ஊர்கள் இன்று உள்ளமை நமது நாட்டின் நற்பேறே ஆகும். இவற்றுட் பல இருக்குமிடம் தெரியாமலே இருந்து வருகின்றன. இவற்றுட் சில அன்று பிளினி போன்ற மேனாட்டு ஆசிரியர்களால் அறியப்பட்டு அவர்தம் நூலுள் குறிப்பிடப்படும் புகழை அடைந்துள்ளன.\nபிரிவுகள்: இலக்குவனார், கட்டுரை, கவிதை, குறள்நெறி, சங்க இலக்கியம், பாடல் Tags: Prof.Dr.S.Ilakkuvanar, இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், சங்கக் காலம், நகரங்கள்\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\n பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்\nமுனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு\nஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 – சி.இலக்குவனார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கா. சுப்பிரமணிய(ப் பிள்ளை) – கிஆ.பெ.\nஇலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு \nஅதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-01-22T08:39:16Z", "digest": "sha1:JSGNNJNUNKMGKZ2WF5KYIDSYQIXTH574", "length": 36947, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "திறனாய்வு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2018 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 படக்கலை இதர கலைகளை எல்லாம் பாழாக்கி வருவதைக் கண்டு கவிஞர் வேதனையோடும் உளக்கொதிப்போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார். தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றையத் தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்லை. யார் என்று கேட்டு, இந்தத் தமிழன்தான், தமிழன்தான், தமிழன்தான்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா” என்று வேதனைப்படுகிறார். நம் நாட்டு நாடகத்தை…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 திசம்பர் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 பாலல்ல வெளுத்த தெல்லாம் உண்டுடுத்திப் பவனிவரு வோரெல்லாம் மனிதரல்ல ஆலல்ல மரங்களெல்லாம் உண்டுடுத்திப் பவனிவரு வோரெல்லாம் மனிதரல்ல ஆலல்ல மரங்களெல்லாம் அதனைப்போல அருங்கல்வி கற்றபுகழ் மாந்த ரெல்லாம் சாலபெரும் நல்லோரும் அல்ல அதனைப்போல அருங்கல்வி கற்றபுகழ் மாந்த ரெல்லாம் சாலபெரும் நல்லோரும் அல்ல பல்லோர் சரியான முழுமூடக் கயவராகி ஏலமிடு பொருள்போலே ஆனார் இன்று பல்லோர் சரியான முழுமூடக் கயவராகி ஏலமிடு பொருள்போலே ஆனார் இன்று என்னென்பேன் வானகமே மழை நீரைப் பருகிவிட்டு வையத்தை வெறுப்பதுபோல், அறம் செய்கின்ற தானத்தான் பொருளையெலாம் ஏப்பம்விட்டுத் தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச மானத்தை மாவீரன் துறப்பதைப் போல்,…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 சூலை 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) 3.ஒருமைப்பாட்டு உணர்வு தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். “இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு” என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சூன் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ “தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கி: யத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை: திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல் லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூன் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். “முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும் முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள் கற்றவர்கள் இன்றெழுத வேண்டும் முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள் கற்றவர்கள் இன்றெழுத வேண்டும் நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும் நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த நாடாள வேண்டும்;ஆம் நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும் நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த நாடாள வேண்டும்;ஆம் வேண்டும் வேண்டும் பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும் பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) தேயாத ஒருவான நிலவே அந்நாள் செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில் ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம் பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும் பகல் வந்தால் பிணங்கி ஓடும் நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ சொல்வீர்’ எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர். பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) –‌ தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும் வாழ்கின்றோம் அரைவயிற்றுக் கஞ்சிக்காக வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட பேரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம் அரைவயிற்றுக் கஞ்சிக்காக வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட பேரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம் அவரிடம் போய்க் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம் அவரிடம் போய்க் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம் பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின் பண்புக்குத் தீவைப்போம் பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின் பண்புக்குத் தீவைப்போம் வஞ்சகத்தை அஞ்சாமல் எதிர்த்திடுவோம் தமிழ்த்தாய் வாழ அரும்புமீசை முறுக்கிடுவோம்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) –‌ தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) உலகமனிதன் முதலில் உதித்ததுவும் உன்குடியா நிலம் உன்னைப் புரிந்துகொள்ள நிமிர்ந்துநிற்க மாட்டாயோ நிலம் உன்னைப் புரிந்துகொள்ள நிமிர்ந்துநிற்க மாட்டாயோ” தமிழ் மொழியின் சிதைவுக்கும் தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்குமான காரணங்களைச் சிந்தித்த பெருங் கவிக்கோ அவைபற்றிப் பல இடங்களிலும் தனது எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறார். இடைப்பட்ட தமிழர்நிலை எண்ணிப் பார்த்தால் இடிபட்டார் பலசமயம் பற்றிக்கொண்டே உடைபட்ட கலத்தைப் போல் சிதறலானார் உதவாத கொள்கைக்குச் சண்டை செய்வார்” தமிழ் மொழியின் சிதைவுக்கும் தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்குமான காரணங்களைச் சிந்தித்த பெருங் கவிக்கோ அவைபற்றிப் பல இடங்களிலும் தனது எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறார். இடைப்பட்ட தமிழர்நிலை எண்ணிப் பார்த்தால் இடிபட்டார் பலசமயம் பற்றிக்கொண்டே உடைபட்ட கலத்தைப் போல் சிதறலானார் உதவாத கொள்கைக்குச் சண்டை செய்வார் கிடையாத நம் சொத்துத் தமிழ்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 மே 2017 கருத்திற்காக..\n[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் தொன்மை மொழியென்றோம் தமிழர் முன் இனம் என்றோம் அமிழ்தம் எம்மொழி என்றோம் அழகாகப் பாட்டிசைத்தோம் புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம் புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம் என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 மே 2017 கருத்திற்காக..\n[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) 2.தமிழ் முழக்கம் என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல் இறுதி எனக்கு வாராது; என்மொழி உலகாள வைக்காமல் என்றன் உயிரோ போகாது’ என்ற வேகமும் தாகமும் கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ சேதுராமன். தமிழ் மொழியிடம் அளவிலா அன்பும் பற்றும்(பக்தியும்) ஈடுபாடும் கொண்டுள்ள கவிஞர், தமிழை அன்னையாக உள்ளத்தில் நிலைநிறுத்திப் போற்றி வணங்குகிறார். தனக்கு ஆற்றலும் துணிவும் செயலூக்கமும் தந்து தன்னை வளர்க்கும் தாய், தமிழ்தான் என்று பாடித் துதிப்பதில் அவருக்கு அலுப்பு…\n1 2 … 4 பிந்தைய »\nதமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:37:19Z", "digest": "sha1:23TMLH4MAFJ7BMZEWW2FZOX2ATC7VAXO", "length": 5928, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "போதையில் பிரசவம் பார்த்த செவிலியர் | INAYAM", "raw_content": "\nபோதையில் பிரசவம் பார்த்த செவிலியர்\nராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின் போது வேகமாக வெளியில் பிடித்து இழுத்ததில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையின் உடல் மட்டும் வெளியில் வந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தின் கர்ப்பிணி ஒருவர் அரசு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பிரசவத்தின் போது ஆண் செவிலியர் வேகமாக குழந்தையை வெளியில் பிடித்து இழுத்துள்ளார். இதில் குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக வெளியில் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர், உடனே குழந்தையின் உடலை மறைத்து விட்டு, இன்னும் குழந்தை பிறக்கவில்லை எனவும், சிக்கல் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறும் கூறியுள்ளனர். இதனை கேட்டு கர்ப்பிணியின் கணவர் திரிலோக் சிங் உடனடியாக தன்னுடைய மனைவியை ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.\nஅங்கு குழந்தையின் தலை மட்டும் உள்ளே இருப்பதை பார்த்த மருத்துவர்கள், பெண்ணின் உறவினர்களுக்கு தெரியப்படுத்திவிட்டு அறுவை சிகிச்சை செய்து தலையை வெளியில் எடுத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் முதற்கட்ட தகவலாக, பிரசவம் பார்த்த செவிலியர் போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த குழந்தையின் உடல்பகுதியையும் போலீசார் மீட்டெடுத்துள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு\nசென்னை 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்\nவிரைவில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் - நிதின் கட்காரி\nமத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்\nடெல்லியில் கடும் பனிமூட்டத்தால்: 15 ரயில்கள் தாமதம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2019/01/14/news/35825", "date_download": "2019-01-22T09:38:10Z", "digest": "sha1:CHHWJHQ2IIEXZ4LKJCAZHG745TDBYIT7", "length": 11204, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில்\nநெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநேற்று அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்களின் சுமார் 500 படகுகளை சிறிலங்கா கடற்படையினர் விரட்டியடித்தனர்.\nஇதன்போது, இரண்டு பிரிவுகளாக, மூன்று படகுகளுடன் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படையினால் அறிவிக்கப்பட்டது.\nநாச்சிக்குடா கடலில் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.\nஏனைய 9 மீனவர்களும் காரைநகர் கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், 8 மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.\nஅவர்களில் சிலர் காயமடைந்திருந்ததால், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்க மறுத்தனர். ஊர்காவற்றுறை காவல்துறையினரும் பொறுப்பேற்க மறுத்ததால், காங்கேசன்துறை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nகாயங்களுடன் இருந்த தமிழ்நாடு மீனவர்களை பொறுப்பேற்க காங்கேசன்துறை காவல்துறையினரும் மறுத்த நிலையில், உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nசிறிலங்கா கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட 8 மீனவர்கள் அடிகாயங்களுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் பார்வையிட்டனர்.\nஅதேவேளை, தாம் துரத்திய போது, கடலில் குதித்த மீனவரை நெடுந்தீவு கடலில் சடலமாக மீட்டதாக சிறிலங்கா கடற்படையினரால் சடலம் ஒன்று நேற்றிரவு யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇவர் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய விசாரணைகளின் போது. தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.\nஇராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா முனுசாமி (வயது -55 என்ற மீனவரே உயிரிழந்தவராவார்.\nTagged with: கடற்படை, நெடுந்தீவு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://abedheen.com/2011/05/04/qaiyum-koodu/", "date_download": "2019-01-22T08:51:07Z", "digest": "sha1:GHTRPSHTXXUUKJUQBCB3S6UWZWO3JGHE", "length": 64351, "nlines": 646, "source_domain": "abedheen.com", "title": "இந்த ஹந்திரி இருக்கே… – ’நாகூரி’ | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஇந்த ஹந்திரி இருக்கே… – ’நாகூரி’\n04/05/2011 இல் 12:30\t(அப்துல் கையும், இசை, தர்ஹா)\n‘நாயனின் அருள்கொடி நாகூரில் பறக்குது’ என்ற ஏ.டி ஷரீப் பாடலுடன் பதிவிடலாம் என்று நினைத்தேன். ஜனங்கள் பயந்து விடுவார்கள் ’அது அருள்கொடியா ’ என்றும் அடிக்க வந்துவிடுவார்கள் – ஒஸாமாவை விட்டுவிட்டு. வம்பு எதற்கு பாருங்கள், ’வாப்பா.. கலாட்டா நடந்தாலும் நடக்கும். சுத்தாதே’ என்று மகனார் நதீமிடம் நேற்றிரவு சொன்னேன். ‘அம்மை’யின் கோரம் முடிவுற்று இப்பதானே தேறியிருக்கிறான் செல்லப்பிள்ளை பாருங்கள், ’வாப்பா.. கலாட்டா நடந்தாலும் நடக்கும். சுத்தாதே’ என்று மகனார் நதீமிடம் நேற்றிரவு சொன்னேன். ‘அம்மை’யின் கோரம் முடிவுற்று இப்பதானே தேறியிருக்கிறான் செல்லப்பிள்ளை ‘சரி வாப்பா..சுத்துறேன்’ என்று அமைதியாகச் சொல்லி தன் அம்மையிடம் கொடுத்துவிட்டான் ‘சரி வாப்பா..சுத்துறேன்’ என்று அமைதியாகச் சொல்லி தன் அம்மையிடம் கொடுத்துவிட்டான் கோபிக்கலாம் என்று வாயைத் திறப்பதற்குள் , ‘சின்னபுள்ள , சுத்தாம என்ன செய்வான் கோபிக்கலாம் என்று வாயைத் திறப்பதற்குள் , ‘சின்னபுள்ள , சுத்தாம என்ன செய்வான் சும்மா இருங்க’ என்று ஒரு அதட்டல் போட்டாள் அவள். அசந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ஊர்க்கலவரங்களை விட வூட்டுக் கலவரங்கள்தான் அதிகம் பயமுறுத்துகின்றன. ஹைர், ஷாஹூல் ஹமீது பாதுஷா பற்றி மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது பாடிய பாடலை (’தீன் இசை மாலை’ தொகுப்பில் உள்ளது. இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் என்று அசனா சொன்னார்.) பதிவிட்டுவிட்டு அப்படியே எனது அருமை நண்பர் கய்யூமின் கந்தூரி கலாட்டக்களையும் மீள்பதிவு செய்கிறேன். எனக்கு ரொம்பவும் சிரிப்பை ஏற்படுத்தும் எழுத்து அவருடையது. அவர் திரும்பவும் எழுத அவுலியாதான் உதவி செய்ய வேண்டும் சும்மா இருங்க’ என்று ஒரு அதட்டல் போட்டாள் அவள். அசந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ஊர்க்கலவரங்களை விட வூட்டுக் கலவரங்கள்தான் அதிகம் பயமுறுத்துகின்றன. ஹைர், ஷாஹூல் ஹமீது பாதுஷா பற்றி மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது பாடிய பாடலை (’தீன் இசை மாலை’ தொகுப்பில் உள்ளது. இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் என்று அசனா சொன்னார்.) பதிவிட்டுவிட்டு அப்படியே எனது அருமை நண்பர் கய்யூமின் கந்தூரி கலாட்டக்களையும் மீள்பதிவு செய்கிறேன். எனக்கு ரொம்பவும் சிரிப்பை ஏற்படுத்தும் எழுத்து அவருடையது. அவர் திரும்பவும் எழுத அவுலியாதான் உதவி செய்ய வேண்டும்\nமுதலில் மர்ஹூம் ஷாஹுல் ஹமீதின் பாட்டு :\nஅந்த 14 நாட்கள் – அப்துல் கையூம்\n(இந்தப் பதிவை, கதை, கட்டுரை, டயரிக் குறிப்பு, ஆட்டோகிராப் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் சரிதான்)\nநாகூர் கந்தூரி விசேஷத்தை கண்குளிர கண்டு எத்தனையோ மாமாங்கம் ஆகி விட்டது. ‘இந்த வருஷமாவது போய்ப் பார்க்க வேண்டும்’ என்று மனதில் உதித்த ஆசையை இங்கிருக்கும் என் பக்கத்து ஊர் நண்பரிடம் பகிர்ந்துக் கொண்டபோது “எத்தனை PJ வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாது” என்று பொரிந்து தள்ளி விட்டார். காரணம் அவர் ‘உஜாலா’வுக்கு மாறிவிட்டிருந்தார்.\n“நான் கந்தூரி சமயத்தில் ஊர் போக நினைக்கும் காரணமே வேற .. “ என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் முன்பே “நீங்க இந்தக் கட்சியா அந்தக் கட்சியா உங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியல்லியே..” என்று தீர்ப்பும் வழங்கி விட்டார்.\nஅந்த 14 நாட்கள் – நினைத்தாலே இனிக்கும். மனதுக்குள் மத்தாப்பு மலரும். சங்கு சக்கரமாய் என் இளமைக்கால அனுபவங்கள் எனக்குள்ளே சுழன்றது. நிகழ்வுகள் சரவெடியாய் ஒவ்வொன்றாய் கண்முன் வந்து நின்றது. அந்த ‘எட்டாம் இரவு’ வாணவேடிக்கையை என் மனதுக்குள் நானே நிகழ்த்திப் பார்த்தேன்.\nபள்ளிப் பருவத்தில் கந்தூரி கொண்டாட்டத்தை ரசிக்க அளவுக்கு இப்போது ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது கவலை அறியாத வயசு.\nகண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி சாப்பிடச் சொல்லும் மனசு. கால் போன போக்கில் சுற்றித் திரிந்த காலம்.\nஇப்போது, நண்பர்களோடு ஊர் சுற்றலாம் என்று நினைத்தால், நாம் விடுமுறையில் போகும் சமயத்தில் அவர்கள் ஊரில் இருக்க மாட்டார்கள். துபாயிலோ, சவுதியிலோ, சிங்கப்பூரிலோ அந்த ஊர் கரன்ஸியை எண்ணிக் கொண்டிருப்பார்கள்.\nஇப்பொழுதெல்லாம் கந்தூரி வந்தால் ‘இது அனாச்சாரம். மார்க்கத்திற்கு புறம்பானது’ என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம். போஸ்டர் ஒட்டுகிறார்களாம்; நோட்டீஸ் வினியோகிக்கிறார்களாம். ஆனால் கூட்டம் மட்டும் முன்பு வந்ததை விட கூடுதலாகவே வருகிறதாம். சொல்கிறார்கள். கந்தூரியில் கூடு வருகிறதோ இல்லையோ ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிப்பாக வந்து விடுகிறாராம்.\n“கடைத் தெருவில் நடந்தால் எரிச்சல்தான் வருகிறது. கூட்ட நெரிசலிலாவது சென்று விடலாம். இந்த இசையின் இரைச்சலில்.. .. அப்பாடா காது சவ்வு கிழிந்து விடுகிறது” என்று அலுத்துக் கொண்டார் சென்ற ஆண்டு கந்தூரிக்குப் போய்வந்த வேறொரு நண்பர்.\nஒரே சமயத்தில் நாகூர் ஹனிபா, உவைஸ் ரிஸா காதிரி, சாப்ரி பிரதர்ஸ் 8,7, 6 கட்டையில் மாறி மாறி பாடிக் கொண்டிருந்தால் கொடுமையைக் கேட்கவா வேண்டும் வேறு எங்கே.. \nகால்மாட்டுத்தெருவிலும். தெருப்பள்ளித் தெருவிலும் பிளாஸ்டிக் சாமான் கடைகளின் எண்ணிக்கை குறைந்துப் போய்விட்டதாம். பிறகு கந்தூரியில் என்ன சுவராஸ்யம் இருக்கப் போகிறது பாவம் தாய்க்குலங்கள். வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பார்கள். அவர்களுக்கு அதுதானே ‘ஹந்திரி’\nஅரும்பு மீசை துளிர் விட்ட வயதில் கந்தூரியின் போது நண்பர்களுடன் அடித்த லூட்டி; சேரனுக்கு ஆட்டோகிராப்பில் ஞாபகம் வந்ததுபோல; என் கண்முன் வந்து நிழலாடியது. அந்த குதூகலம், உல்லாசம், இப்போது போனால் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. அது மட்டும் 100% கியாரண்டி.\nசாப்பீஸ் விற்கும் ஹேட்டுபாய், ஆட்டுக்கால் சூப்பு / பொறிச்ச மூளை விற்கும் மாமு, வாடா விற்கும் சுல்தான் இவர்களெல்லாம் உயிரோடு இருந்த காலத்தில், விதவிதமாக நாக்குக்கு ருசியாக சாப்பிட்டதைப் போல; இப்போது சாப்பிட முடியாது. கொலஸ்ட்ரால் வந்து விடுமாம்.\nஆந்தைகள் வெளியே வரும் நேரத்தில்தான் நண்பர்கள் ஒன்று கூடி வந்து “வா கச்சேரிக்குப் போலாம்” என்பார்கள். திட்டச்சேரிகாரர்கள் போல கழுத்தில் ஒரு மப்ளரை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்புவேன். (அந்த ஊர்க்காரர்கள்தான் “கிழமை ராவு” என்ற சாக்கில் கையில் டார்ச் லைட், கழுத்தில் மப்ளர் சகிதம், ரேக்ளா வண்டி பூட்டிக் கொண்டு நாகூர் கிளம்பி வந்து விடுவார்கள்)\nதர்கா முற்றத்தில் கச்சேரி களை கட்டியிருக்கும். “லாலு முரீத்.. லாலு முரீத்” என்று கவ்வாலி பாடகி பியாரி பாடிக் கொண்டிருப்பார். கூடவே அவரது மகள் சாதனா. இளவட்டங்கள் அங்கேதான் குழுமியிருப்பார்கள். இளங்காளைகள் இசையை இந்த அளவுக்கு ரசிக்கிறார்களே என்று எனக்கு ஆச்சரியம் தாங்காது. அடுத்த நாள் செளத்ரி சாபு வீட்டில் வி.ஐ.பி.களுக்காக தனியே கச்சேரி நடக்கும்.\nகலிங்கத்துப்போரில் காயம்பட்டுக் கிடந்த போர் வீரர்களைப்போல பக்தகோடிகள் இடது கோடியில், தலை வேறு, கால் வேறாக தூங்கிக் கொண்டிருப்பார்கள். “தமா தம் மஸ்த் கலந்தர்” என்ற பாடல் வரி வரும் சமயத்தில் டோலக்குகாரர் பலமாக தட்டுவார். ‘கும்..கும்’ என்ற சப்தம் தர்கா குளம் வரை எதிரொலிக்கும். அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் ‘போர்வீரர்கள்’ அலறியடித்துக் கொண்டு பாதித்தூக்கத்திலிருந்து எழுந்து பயபக்தியாக உட்கார்ந்துக் கொள்வார்கள். (வேறு வழி\nஎதிர் மண்டபத்தில் பெங்களுர் பாஷா பாடிக் கொண்டிருப்பார். அல்லது கலிபுல்லா பாய் ஹார்மோனியத்தில் காற்றை நிரப்பி, தர்கா உள்ளேயே உட்கார்ந்துக் கொண்டு, “நீர் எங்கே எங்கே” என்று வலைவீசி தேடிக் கொண்டிருப்பார். (“எழுந்து சற்று தூரம் போனால் சாஹிப் மீரானை தரிசித்து விடலாமே” என்று நண்பர்கள் கமெண்ட் அடிப்பார்கள்)\nவேறொரு முற்றத்தில் பாவாமார்கள் தாயிரா சப்தம் முழங்க நாக்கிலே கூர்மையான ஆயுதத்தை சொருகிக் கொண்டிருப்பார்கள். வளைகுடா நாடுகளில், ‘சிக்கன் டிக்கா’ கம்பியில் சொருகி வைத்திருப்பதைப் பார்க்கையில் இந்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வரும்.\nபக்கத்திலிருக்கும் குளுந்த (குளிர்ந்த) மண்டபத்தில்தான் நாங்கள் உட்கார்ந்து சூடான விவாதம் செய்வோம். அருகாமையில் உப்புக்கிணறு இருக்கும். தைரியமாக கிணற்றுக்குள் குதிக்கலாம். வேண்டுமானால் ‘டைவ்’ கூட அடிக்கலாம். உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது.\nஉ..ம் (பெருமூச்சு). அது ஒரு நிலாக்காலம்.\n“ஹலோ.. ஹலோ.. உங்களைத்தானே…என்ன யோசனையிலே மூழ்கிட்டீங்க\nகூப்பிட்டது சக நண்பர்தான். “எப்ப போறதா உத்தேசம். சாந்து பூசுறதுக்கு போறீங்களா இல்லாட்டி பாம்பரம் ஏத்துறதுக்கு போறீங்களா. சாந்து பூசுறதுக்கு போறீங்களா இல்லாட்டி பாம்பரம் ஏத்துறதுக்கு போறீங்களா” (இப்பொழுது ஏது சாந்து” (இப்பொழுது ஏது சாந்து ஆயில் பெயிண்ட்தான் யாரோ அடித்துக் கொடுக்கிறார்களாம்)\nநண்பரின் கிண்டல் புரிந்தது. இவருக்கு பதில் கொடுத்து அந்த பவித்ரமான கனவுகளை பாதியில் கலைக்க நான் தயாராக இல்லை. அவரைக் கண்டு கொள்ளாமல், மறுபடியும் அந்த வண்ணமயமான பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன்.\nகந்தூரியைக் களைகட்ட வைப்பதே இந்த கைலி கடைக்காரர்கள்தான். ரிக்சாக்காரன் படத்தில் கனவுக்காட்சியில் போடும் செட் போல கட்-அவுட் சகிதம் ‘தோட்டாதரணி’கள் வந்து இறங்கி விடுவார்கள்.\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தாஜ்மகால் பீடி வேன், கூம்பு போன்ற நீண்ட ஒலிபெருக்கி பொருந்திய சொக்கலால் ராம்சேட் பீடி வேன் எல்லாமே வந்து சேர்ந்துவிடும். ஹாட்டின் பீடி வேனில் பயில்வான் பொம்மையொன்றை இருக்கும். அந்த பொம்மையின் கைவிரல்களில் பீடி. வாயருகே அது கொண்டுச் சென்றதும் புகை வரும். கூட்டமாக நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். “மாமா, மாமா, மாமா, ஏமா, ஏமா, ஏமா” என்று குறவன் குறத்தி வேடத்தில் ஜோடிகள் டான்ஸ் ஆடி மகிழ்விப்பார்கள்.\nசீரியல் லைட் போட்டு “பீம புஷ்டி அல்வா” விற்பனை சூடு பிடிக்கும். எனக்கு அதைச் சாப்பிட பயம். அந்த விளம்பரப் பலகையில் உள்ள பீமாவைப்போல நாமும் தடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான், (அதைச் சாப்பிடாமலே இப்போது நான் தடித்து விட்டேன் என்பது வேறு விஷயம்)\nசாலையோரத்தில் ‘தவில்’ வாத்தியத்தை செங்குத்தாக நிறுத்தி வைத்ததைப்போல பூமிக்கிழங்கை வைத்துக் கொண்டு மெல்லிய வட்டமாக அறுத்து விற்பார் ஒருவர். இனிப்பென்றால் இனிப்பு அப்படியொரு இனிப்பு.\nஉள்ளுர்க் கலைஞர் ஹாஜா பாஷா நகத்தாலேயே படம் வரைந்துக் கொண்டிருப்பார். விளம்பரப்பலகை ஒன்று வைத்திருப்பார். சினிமா பிரபலங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.\nஎடை பார்க்கும் எந்திரத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார் ஒருவர். கட்டணம் பத்து பைசாதான். எல்லு மிட்டாய் வில்லைகளை குவித்து வைத்து கொண்டு தராசில் எடை பார்த்து கிலோ கணக்கில் விற்றுக் கொண்டிருப்பார் இன்னொருவர். பம்பாய் மிட்டாய்காரன் சோன்பப்டி விற்றுக் கொண்டிருப்பான். பக்கத்திலேயே நம் திறமைக்கு சவால் விடும் வேறொரு நபரை நாம் பார்க்கலாம். இரண்டடி கம்பிக்குள் மாட்டி வைக்கப்பட்டிருக்கும்\nவளையத்தை கை நடுங்காமல் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அக்கறையாய் போய்ச் சேர்த்துவிட வேண்டும். உரசி விட்டால் ‘கீக்.. கீக்’ என்ற சத்தம் வந்துவிடும்.\nஇடையிடையே முஸ்லிம் சங்கம் தொண்டர்படை காரியாலயத்திலிருந்து காணமல் போன குழந்தையைப் பற்றிய அறிவிப்பு ஏதாவது ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டே இருக்கும். ரயில்வே புக்கிங் செய்வதற்காக கிளை திறந்திருப்பதையும் அறிவிப்பார்கள்.\nகையில் பில்புக் வைத்துக் கொண்டு நடைபாதை வணிகர்களிடம் தகராறு செய்துக் கொண்டிருப்பார் ஒருவர். அவர் வசூல் செய்வதற்கு அடிக்கடை கான்ட்ராக்ட் எடுத்திருப்பவராம்.\n“எங்கேயோ கேட்ட குரல்” காற்றில் மிதந்து வருகிறதே என்று திரும்பிப் பார்த்தால், கண் தெரியாத இரண்டு பேர்கள் “காதர் ஒலி பாபா அல்லாஹி தியேகா” என்று இரட்டைப் புலவர்களைப் போல கோரஸ் பாடிக் கொண்டு யாசகம் கேட்பார்கள். வீதியில் கப்பல் வலம் வருகிறதோ இல்லையோ இவர்கள் கட்டாயம் வலம் வந்து விடுவார்கள்.\n“தீன் கொடி நாட்டிய தேவா – எங்கள்; தூதரே யா முஸ்தபா – எங்கள்; தூதரே யா முஸ்தபா” என்ற பாடல் கேட்கும். நாகூர் ஹனிபாவின் பாடல்களை ராகத்தோடு பாடிக்கொண்டு ஆபிதீன் காக்காவுடைய பாட்டு புத்தகத்தை விற்றுக் கொண்டே செல்வார் அவரது ஆத்மார்த்த ரசிகர் ஒருவர்.\nகாலுக்கு அடியில் ஏதோ ஒரு உருவம் தென்படும். கைகளுமின்றி, கால்களுமின்றி வயிற்றில் ஒரு நசுங்கிய அலுமினிய பாத்திரத்தை வைத்துக்கொண்டு ஊர்ந்து சென்றுகொண்டிருப்பார் ஒரு பிச்சைக்காரர்.\nவிதவிதமான வால் பேப்பர் பின்னணியில் ‘திடீர்’ கலர்போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஆக்ராவுக்குப் போகாமலே தாஜ்மகால் முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள் காதல் ஜோடிகள்.\nஆண்டிகுளத்து முனையில் கைராட்டினம் நிறுத்தப்பட்டிருக்கும். அதனருகில் ஒரு கூடாரம். பேசும் கடற்கன்னியை கொண்டு வந்திருப்பார்கள். ஆச்சரியத்துடன் அந்த அதிசயப் பிறவியைப் போய் பார்ப்பேன். தலையிலிருந்து இடுப்பு வரை மனித உடல். இடுப்புக்குக் கீழ் மீன் உருவம். கதையில் படித்த “Mermaid”-யை நேரில் பார்க்கும்போது பரவசம் ஏற்படும்.\nமறுநாள் அந்த பெண் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தாளாம். நண்பன் சாய் மரைக்கான் சொன்னான். “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற எம்.ஜி.ஆர்.பாடும் பாடல் என் காதுகளில் அசரீரியாய் ஒலிக்கும். (சாய் மரைக்கானே ஒரு நல்ல மிமிக்ரி ஆர்டிஸ்ட்தான். எம்.ஜி.ஆர். மாதிரியே அட்டகாசமாக பேசிக் காண்பிப்பான்)\nதெற்குத்தெரு முனையில் சிறுவர்கள் கலர் கலராய் தண்ணீரை வைத்துக் கொண்டு சர்பத் என்ற பெயரில் விற்றுக் கொண்டிருப்பார்கள். ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் ‘டபுள் டெக்கர்’ லாரி பக்கத்திலேயே பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும்.\nரயிலடி அருகேதான் எங்களுக்கு நன்றாக பொழுது போகும். மிருகக் கண்காட்சி என்ற பெயரில் வத்தலும் சொத்தலுமான மிருகங்களை கொண்டு வந்திருப்பார்கள். மரணக்கிணற்றில் இரண்டு பேர் ‘டுர்.. டுர்..’ என்று மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். வெளியே ஒரு சிறிய மேடை போட்டு ஒரு சிறிய வளையத்திற்குள் ஆணும் பெண்ணும் உடலை நுழைத்து சர்க்கஸ் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். வேறொரு பக்கம் “Puppet Show” எனப்படும் பொம்மலாட்டம் நடக்கும். இந்த பாரம்பரியக் கலைகள் எல்லாம் இப்போது எங்கே ஒழிந்துப் போனது என்றே தெரியவில்லை.\nகடற்கரை வழி நெடுக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கலைப் போல பிச்சைக்காரர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் இந்த கூடாரங்கள்தான் சரணாலயம்.\n“என்ன பேச்சு மூச்சையே காணோம் ரொம்பத்தான் சிந்தனை போலிருக்கு\nஎன்னை விடுவதாக இல்லை நண்பர். என்னதான் இருந்தாலும், உற்சாகம் பொங்கும் அந்த பழைய குதுகூலம் நிச்சயமாக நமக்கு கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் ஊர்ஜிதமாகத் தெரிந்தது.\n“கந்தூரிக்கு இந்த தடவை நான் ஊர் போறதா இல்லேன்னு முடிவு பண்ணிட்டேன்.”\nநான் சொன்னதைக் கேட்டு நண்பரின் முகத்தில் பிரகாசம்.\n“நீங்க யோசிக்கும்போதே நெனச்சேன். நீங்க படிச்சவரு. நல்லது கெட்டது புரிஞ்சவரு. அல்லாதான் உங்களுக்கு நல்ல வழியை காண்பிச்சிருக்கான். கைர்”. என் கையை பிடித்து குலுக்கு குலுக்கோ என்று குலுக்கினார்.\n“இந்த கூடு, கொடியேத்தம், ஹத்தம், ஹந்திரி இதெல்லாம் இருக்கிறதே.. ..”\nநண்பர் பிரசங்கத்தை தொடங்க அங்கிருந்து நான் மெதுவாக நழுவி விட்டேன்.\nநன்றி : அப்துல் கையூம்\nமேலும் பார்க்க : கந்தூரி – 2008\nதிட்டச்சேரிகாரர்கள் போல கழுத்தில் ஒரு மப்ளரை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்புவேன். (அந்த ஊர்க்காரர்கள்தான் “கிழமை ராவு” என்ற சாக்கில் கையில் டார்ச் லைட், கழுத்தில் மப்ளர் சகிதம், ரேக்ளா வண்டி பூட்டிக் கொண்டு நாகூர் கிளம்பி வந்து விடுவார்கள்.\nநன்றி நம் பக்கத்து ஊர் திட்டச்சேரிகாரர்களை நினைவுபடுத்தியதுக்கு.\nநிரவி, திட்டச்சேரி, புறாக்கிராமம் இல்லாமல் நாகூர் ஏது சிக்கல், பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லைக்காரர்கள் கோபிக்கவேண்டாம்; அவர்களும் நாகூர்க்காரர்கள்தான்\nவனவேடிக்கையில் ஆரம்பித்து எல்லா வேடிக்கைகளையும் நகைசுவையுடன் அற்புதமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் கையும் பாய்.\nஹந்திரி நேரத்தில் இறைநெருக்க உணர்வை பெருக்கி கொள்ள வேண்டி நாகூர் வரும் அன்பர் கூட்டமும் உண்டு. இறைஞான போதங்கள், கீதங்கள் கொண்டு மனதில் ஞானவேட்கைக்கு விருந்தான அந்த நாட்கள்…..\n//அந்த நாட்கள்….. // இந்த நாட்களிலும்தான்…\nஎனக்கும் ஜபருல்லாநானாவுக்கும் மிகவும் பிடித்த , கவிஞர் சலீம்மாமாவின் பழைய பாடல் ஒன்றிலிருந்து.. (இது ’சின்ன எஜமான்’ பற்றியது) :\nவாழ்வினை வழங்கிட நீர் இங்கு வந்தீர்\nநொந்தே சலீம் தினம் போராடலாமா\nசேய் எந்தன் கண்களில் நீரோடலாமா\nஹந்திரி நேரத்தில் இறைநெருக்க உணர்வை பெருக்கி கொள்ள வேண்டி நாகூர் வரும் அன்பர் கூட்டமும் உண்டு. என்று நூருல் அமீன் எழுதியிருந்தார்கள்.\nஎஜமான் எங்கே அங்கே இருக்கப் போறாஹ, அங்கே நடக்கிற கூத்தை காண சகிக்காமல் பதிநாலு நாளைக்கு வாஞ்சூருக்கு போயிடுவாஹ. அங்கேயும் கூத்தடிச்சா பேசாமெ மேலநாவூருக்கு போயிடுவாஹ. கொடி இறக்கின பிறகுதான் வருவாஹ.\nஎம் அப்துல் காதர் said,\n// திட்டச்சேரிகாரர்கள் போல கழுத்தில் ஒரு மப்ளரை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்புவேன். (அந்த ஊர்க்காரர்கள்தான் “கிழமை ராவு” என்ற சாக்கில் கையில் டார்ச் லைட், கழுத்தில் மப்ளர் சகிதம், ரேக்ளா வண்டி பூட்டிக் கொண்டு நாகூர் கிளம்பி வந்து விடுவார்கள்.//\n((தம்பி காது பக்கம் சிலுசிலுன்னு காத்தாடிக்குது என்று சொல்லி, கழுத்தில் மஃப்ளரை சுற்றிக் கொண்டு வருவார்கள். ஹி..ஹி.. )) இப்பவும் நாகூரில் இருக்கும் பெரும்பாலான கடைகளுக்கு வியாபாரம், இந்த சுற்றுப்பட்டு ஊர்களை கொண்டு தான். இருந்தாலும் இன்றைக்கு நான் வாழப்போன ஊரை நினைவு படுத்தியமைக்கு நன்றி தல\nஉ..ம் (பெருமூச்சு). அது ஒரு நிலாக்காலம்: மனதை பின்னோக்கி கொண்டு போனதென்னவோ நிஜம்\nஎம் அப்துல் காதர் said,\nதம்பி…, “வாடாவை” சூடா சாப்பிட்டா தான் டேஸ்ட், என்று ‘வாடா சுல்தான்’ சொன்னது இன்னமும் ஞாபகமிருக்கு :-))) (இதில் ‘உள்ளடம்’ ச்சே ‘உள்குத்து’ ஏதும் கிடையாது)\n“நம்ம ஹந்த்ரி மாரி வரமாங்கனி ,அந்த நாள்ள ஊர்ல இருக்கிற குதூகலத்த\nஎத்தன உஜாலா வந்தாலும் ஒன்னும் செய்யமுடியாதுங்கனி\nஎம் அப்துல் காதர் said,\n“சரணா…. கதி, ஷாகுல் ஹமீதொலி நாயகமே….” ன்னு பாடிக்கொண்டே போகும் “பருப்பானம்” நானாவை விட்டுட்டீங்களே கையூம்” ன்னு பாடிக்கொண்டே போகும் “பருப்பானம்” நானாவை விட்டுட்டீங்களே கையூம் “சுதி (போட்டு) பெட்டி கையருகே இருப்பதாக நினைத்து, கை நீட்டிக்கொண்டே போக, சைக்கிளின் பின்னிருக்கும் ஆர்மோனியப் பெட்டி பத்தடி தூரத்தில் போய்க் கொண்டிருக்கும். :-)))\nகந்தூரியின் ஜெதபு கடைசியில் வரும் ’பருப்பானம்’தான்\n// ஆக்ராவுக்குப் போகாமலே தாஜ்மகால் முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள் காதல் ஜோடிகள்//\nநான் நாகூருக்கே போகாமல் ‘ஹந்திரி’ பாத்துட்டேன்ல\nநாங்கள்ளாம் உஜாலாவுக்கு எப்பவோ மாறியாச்சு அப்ப நீங்க\nநீங்களும் தானே அப்துல் கையூம்\nஇந்த பதிவை கண்டதும், ஒரு பதில் எழுத ஆரம்பித்தேன். அதுவே ஒரு சின்ன கட்டுரை போல தோணவே அதை என் வலைப் பக்கத்தில் பதிவு செய்து விட்டேன். தலைப்பு : நாகூர் கந்தூரி என்னும் ஏகத்துவ கொடி ஏற்றம். சுட்டி இதோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/interview/kamna-070317.html", "date_download": "2019-01-22T08:01:28Z", "digest": "sha1:IS35HOX2VS4GEQO7VYR2E5CMKZRKCXUB", "length": 14172, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு படம், ரெண்டு காம்னா | Kamna and Jeevan in Machakaran - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஒரு படம், ரெண்டு காம்னா\nஒரே தேங்காயில் ரெண்டு ஸ்டிரா போட்டுக் குடிப்பது என்ற வாசகம் ரொம்பப் பாப்புலரானது. அதே மாதிரி, மச்சக்காரன் படத்தில் காம்னாவை, கிளாமராகவும், ஹோம்லியாகவும் காட்டி அசத்தப் போகிறார்களாம்.\nஎஸ்.ஜே. சூர்யாவிடம் உதவியாளராக இருந்தவர் தமிழ்வாணன். பிறகு குரு சூர்யாவைப் போட்டு கள்வனின் காதலி என்ற படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.\nமுதல் படமே போணியாகவில்லை. இருந்தாலும் மனம் தளராத தமிழ்வாணன் இப்போது, ஜீவன், காம்னா நடிப்பில் மச்சக்காரன் என்ற படத்தை இயக்கப் போகிறார்.\nதலைப்பிலேயே படத்தின் கதை புரிந்திருக்கும். தொடர்ந்து அதிர்ஷ்டம் அடித்தால் அவருக்கு எங்கேயோ சிறப்பான இடத்தில் மச்சம் இருக்குப்பா என்பார்கள். இதையே படத்தின் கதைக் கருவாக வைத்து விட்டார் தமிழ் வாணன்.\nகதையை ஜீவனிடம் சொன்னபோதே அவர் அசந்து விட்டாராம். அப்படியே காம்னாவை அணுகி கதை சொன்னபோது அவரும் ஜாலியாகி விட்டாராம்.\nகாம்னாவை தமிழ்வாணன் பிடித்த கதையே ஒரு சுவாரஸ்யம்தான். இதயத் திருடன்தான் காம்னாவுக்கு தமிழில் முதல் படம். ஆனால் அதற்கு முன்பாக தெலுங்கில் ரணம் என்ற படத்தில் நடித்திருந்தார் காம்னா.\nரணம் படத்தைப் பார்த்த தமிழ்வாணன், அரண்டு போய் விட்டாராம். அடுத்த படத்தில் இவர்தான் நாயகி என்று அப்போது முடிவு செய்தாராம். அதன்படியே இப்போது மச்சக்காரன் படத்தில் காம்னாவை நாயகியாக்கி விட்டார்.\nஇப்போது வாயைத் திறந்தாலே காம்னா புராணம்தானாம். காம்னா அற்புதமான ஆர்ட்டிஸ்ட். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும், எந்தக் காஸ்ட்யூம் கொடுத்தாலும் அதற்குப் பொருத்தமானவராக மாறி விடுவார்.\nமச்சக்காரன் படத்திலும் கூட அவரை இரண்டு வகையாக வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறேன். கிளாமரிலும் அவர் கலக்கப் போகிறார், ஹோம்லி ரோலிலும் பின்னி எடுப்பார்.\nசேலையிலும் கிளாமர் காட்டுவார், மாடர்ன் உடையிலும் வந்து மயக்க வைப்பார். காம்னாவை இதுவரை யாரும் இப்படி அழகாக காட்டியதில்லை என்று எல்லோரும் சொல்லப் போகிறார்கள் பாருங்கள் என்று தடபுடலாக சொல்கிறார் தமிழ்வாணன்.\nபடத்தோட கதை என்னண்ணே என்றோம். வாழ்க்கையில் எதுவுமே இல்லாதவனுக்கு எல்லாமே கிடைக்குது, எல்லா வசதிகளுடனும் கூடிய ஒரு பொண்ணு கிடைக்கிறார், அதற்குப் பிறகு அவனோட நிலை என்ன என்பதுதான் படத்தோட கதை என்றார்.\nபடத்தில் இன்னொரு விசேஷம். அதாவது தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் படம் பிடிக்கப் போகிறார்களாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு சீனும் ஒரு ஊரில் படமாக்கப்பட உள்ளதாம்.\nஇந்தப் படத்தில்தான் என்னோட வாழ்க்கையும் இருக்கு பாஸ் என்கிறார் தமிழ்வாணன். எப்படி இந்தப் படம் வெற்றி அடைந்தால், தனது கல்யாணப் பேச்சை ஆரம்பித்து குடும்ப சாகரத்தில் குதிக்கத் தீர்மானித்திருக்கிறாராம்.\nஜெயிச்சா காதல், இல்லாட்டி கடலா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nமதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/29-things-that-could-happen-only-india-008046.html", "date_download": "2019-01-22T08:00:13Z", "digest": "sha1:XXXC4NBQ5JWA6IJLHIMYXG6HZXW34UW7", "length": 10557, "nlines": 217, "source_domain": "tamil.gizbot.com", "title": "29 Things That Could Happen Only In India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்மாள மட்டும் தான் இப்படி எல்லாம் செய்ய முடியும் , போட்டோக்களை பாருங்க உங்களுக்கே புரியும்\nநம்மாள மட்டும் தான் இப்படி எல்லாம் செய்ய முடியும் , போட்டோக்களை பாருங்க உங்களுக்கே புரியும்\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉலகம் முழுவதும் நிறைய அறிவாளிகள் இருக்கலாம், ஆனா அவங்க எல்லோரும் இந்தியர்களை மிஞ்ச முடியாதுங்க. இதற்கு நிறைய ஆதாரங்களை நாம எல்லோரும் பார்த்திருப்போம். இங்க நீங்க பார்க்க போகும் சில விஷயங்கள் கண்டிப்பாக இந்தியர்களால மட்டும் தான் செய்ய முடியும் என்று உங்களுக்கே புரியும். போட்டோக்களை பார்ப்போமா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇங்கு ஸ்கூல் விளம்பரத்தை பாருங்கள்\nயூ டியூபில் வீடியோவை பார்த்து கொடுக்கப்பட்ட கமென்ட் எப்படி\nடீ வேற எப்படி இருக்கும்\nசூப்பர் சொல்ல எதுவும் இல்லை\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெஸ் கண்களில் சிக்கிய வினோத கிரங்கள்; எங்கு சென்று முடியுமோ\nசீனாவுக்கு பயத்தை காட்டிய தைவான்- யார் கிட்ட மோத வர்ற.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-16-2017/", "date_download": "2019-01-22T09:44:23Z", "digest": "sha1:3Q62NAJMK63R6FAXVGEJILRJW7S726GB", "length": 14661, "nlines": 385, "source_domain": "tnpsc.academy", "title": "Tamil TNPSC Current Affairs jan 16, 2017 - All TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nSaksham – 2017 என்றழைக்கப்படுகிற Sanrakshan Kshamta Mahotsav, பெட்ரோலிய பொருட்கள் பற்றிய பயன்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டுவரும் பொருட்டு நடத்தப்படுகிறது.\nஇந்த விழிப்புணர்வு திட்டத்தில் workshops, வினாடி வினா, நிகழ்ச்சி, ஆசிய சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப், Vlkthons, இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற பல நிகழ்ச்சிகளை செயல்படுத்தி மக்கள் மத்தியில் Kandhesi பற்றி விழிப்புணர்வு கொண்டுவரப்படுகிறது.\nதலைப்பு: வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக திறமை போட்டித்திறன் குறியீடு (GTCI)\nஉலக திறமை போட்டித்திறன் குறியீடு (GTCI) படி, இந்தியா 92வது இடத்தினை பிடித்துள்ளது. மேலும் இது வளரும் நாடுகளின் திறன் தொடர்பானதாகவும் ஈர்க்கவும் திறமை தக்கவைத்து கொள்ளவும் உதவுகிறது.\nசுவிச்சர்லாந்து அந்த பட்டியலில் முதல் இடத்தினை பிடித்துள்ளது.\nதலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்\nதமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத்தளங்களை பற்றி மேலும் விவரங்களை அறிய, மாநில அரசு “Pinakin” என பெயரிடப்பட்ட மொபைல் பயன்பாட்டு சேவையை முன்னெடுத்துள்ளது.\nதஞ்சாவூர் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரத்தில், தாராசுரம் போன்ற முக்கிய சுற்றுலா தளங்களில் தொடங்கி உலக பாரம்பரிய சுற்றுலா தளங்களில் இந்தப் பயன்பாட்டை சேர்க்கப்படும்.\nஇந்த பயன்பாட்டை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் தகவல்களை வழங்கும்.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nBikaner-ல் இரண்டு நாள் ஒட்டக விழா\nஆண்டுதோறும் நடைபெறும் இரண்டு நாள் ஒட்டக திருவிழா, ராஜஸ்தான் சுற்றுலா துறை மற்றும் Bikaner மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇத்திருவிழாவில் ஒட்டக சஃபாரி, ஒட்டக நடனம், பால் கறக்கும் மற்றும் ஃபர் வெட்டு வடிவமைப்பு போட்டிகள் மற்றும் ஒட்டக ஓட்டம் முதலியவை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vishal-spokes-about-about-his-marriage-119011100039_1.html", "date_download": "2019-01-22T09:08:48Z", "digest": "sha1:MJYYQ4JHL72M7KGSFFRSVXW3HUJMVV5H", "length": 11766, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருமணமா? எனக்கா? விஷால் வெளியிட்ட பரபரப்பு தகவல் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n விஷால் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nநடிகர் விஷால் தனது திருமணம் குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்தியை கடுமையாக விமர்சித்து டுவீட் போட்டுள்ளார்.\n2004 ஆம் ஆண்டு செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் பிரபல திரைப்பட தயாரிபபாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால்.\nஇதைத்தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிலப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, தீராத விளையாட்டு பிள்ளை, சமர், அவன் இவன், இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார்.\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nநடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறியிருந்தார். ஆனால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.\nஇந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்ட விஷால், ஒரு சில பத்திரிக்கைகள், எப்படி இப்படி ஒரு போலியான நியூஸை வெளியிட முடிகிறது. என்னைப் பற்றி போடும்போது என்னிடம் அது உண்மையா என கேட்க வேண்டும். அப்படி செய்யாமல் இப்படி நடந்துகொள்வது தவறு என குறிப்பிட்டுள்ளார்.\nஎன்னை உசுப்பேற்றினார்கள்: அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினி பேட்டி\nவிஷாலுக்கு கல்யாணம்: வெளியானது மணப்பெண் புகைப்படம்\n'பேட்ட' ரிலீஸ் ஆன தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர்\n'விஸ்வாசம்' திரையிடும் திரையரங்குகளில் 'திருமணம்': பிரபல இயக்குனர் திட்டம்\nசிம்பு விஷால் உச்சகட்ட மோதல்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2011/03/blog-post_21.html", "date_download": "2019-01-22T08:40:11Z", "digest": "sha1:DPVMIPOTBVMLRUSHE6HOJCGHXJ2RQU5U", "length": 25315, "nlines": 221, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உலக தண்ணீர் தினம் (சிறப்புஇடுகை)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஉலக தண்ணீர் தினம் (சிறப்புஇடுகை)\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா என்று இங்கு இருந்துகொண்டே சிந்தித்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா என்று இங்கு இருந்துகொண்டே சிந்தித்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா\nஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nதுப்பாய தூஉம் மழை. என்றும்.\nஎப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.\nநீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்\nவான்இன்று அமையாது ஒழுக்கு. என்றும் உரைப்பார் வள்ளுவர்.\nஇக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல்க் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.\n வீடு தேடி வந்தவரை தண்ணீருடன் வரவேற்பது தமிழர் பண்பாடு.\n எனக்குத் தெரிந்து வீடுகளின் வெளியே திண்ணையும், ஒரு பானையில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த காலம் என்று ஒன்று உண்டு. தண்ணீர்ப்பந்தல் வைத்து மக்களின் தாகம் தீர்த்த காலமும் உண்டு.\n எங்கள் ஊரில் உள்ள குளங்களில் சிறுவயதில் குளித்து நாங்களே நீச்சல் கற்றது முற்றிலும் உண்மையே\nபெருமழையில் ஆற்று நீர் வந்தாலும் நேரே சென்று கடலில் கலந்துவிடுகிறது\nகுடிக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலையில் நாமுள்ளோம்..\nநினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது.\n பசியை விடவும் கொடுமையானது தண்ணீர் தாகம். வயிற்றில் தீ எரிவது போல இருக்கும்.\n“ கோச்செங்கண்ணனால் சிறைப்பட்ட சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை, நீர் வேட்கையால் சிறைக்காவலரை நீர் வேண்டினான். சிறைக் காவலன் காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதனை மானத்துக்கு இழுக்காகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர்விட்டான்.”அந்த சேரன் இன்று இருந்திருந்தால்…………………. விலை கொடுத்து நீர்வாங்கிக் குடித்து வாழ்வதை விட வடக்கிருந்து உயிர்நீத்துக்கொள்வதே மேல் என எண்ணியிருப்பான்.\n நீரின்றி - நிலமில்லை\nநிலம் - உடல் இரண்டுக்குமே அடிப்படைத் தேவை நீர்\nஇந்த நீரை நிலத்துடன் சேர்க்கும் போது உணவு கிடைக்கிறது\nஉணவே மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் தலையானதாகவுள்ளது.\nபல புகழையும் கொண்டவன் நீ..\nஉனது புகழ் நீங்காததாக இருக்க வேண்டுமானால் நிறைய நீர் நிலைகளை உருவாக்கு.\nநீ உருவாக்கும் நீர் நிலைகள் வெறும் நீர்நிலைகள் அல்ல\nநிலத்தோடு நீரைச் சேர்ப்பது என்பது உடலோடு உயிரை சேர்ப்பதாகும்.. என்றுரைக்கிறார் ஒரு சங்கப்புலவர்.\nஇன்றைய (மன்னராட்சியில்)மக்களாட்சியில் அரசியல்வாதிகளுக்கு(மன்னர்களுக்கு)நீர்வளத்தின் தேவையை எடுத்துச்சொல்ல புலவர்கள்(அமைச்சர்கள்) இல்லையே\nஉலகம் முழுக்க அன்றாடம் சுமார் 4,000 குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால்\nஏற்படும் நோய்த் தொற்றால் மட்டுமே இறக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nஉலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து...\nஉலக தண்ணீர் தினமான இந் நாளில்,\nநிலத்தடி நீர்மட்டம் உயர பாடுபடுவோம்\nதண்ணீர் வீணாகப் போவதைத் தடுப்போம்\nLabels: அனுபவம், சமூகம், சிந்தனைகள், சிறப்பு இடுகை, புறநானூறு\nபாற்கடலைக் கடைந்து அமுது எடுத்தார்கள் எனக் புராணங்கள் கூறியுள்ளன.. அவை இன்று உப்புக்கடலைக் கடைந்து அமுதாகிய நீரை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.. இதனால் வெளிப்பட இருக்கும் ஆலகால நஞ்சை உண்ண சிவன் வருவாரா நிச்சயம் இல்லை ... ஆகையால் இருப்பதை இருப்பிக்க இருப்பதைக் காத்தால் அவசியம்.. அது நமது இருப்பை உறுதி செய்ய வல்லது ...\n@சமுத்ரா தங்கள் கருத்துரைக்கு நன்றி சமுத்திரா.\n* வேடந்தாங்கல் - கருன் *\n@ஆரோணன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆரோணன்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nகவனத்தில் கொள்ள வேண்டிய அருமையான பதிவு. தண்ணீர் உயிரின் ஆதாரம் என்று சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீர்கள்.\nதண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் தேசம் என்று பதிவிட்டிருக்கிறேன். தங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவல்.நன்றி.\nதற் போதைய சூழலில் தேவையான மற்றும் பயனுள்ள தகவல்..\nமணமகள் தேவை உதவ முடியுமா..\nவிவரம் அறிய கவிதை வீதி வாங்க...\nநீரில் நனைந்த குளிர்ச்சி இந்த\n”நீர் இன்று அமையாது உலகு”\nஉலக தண்ணீர் தினத்தில் தெளிவான பதிவு.நன்றி குணா \n@இராஜராஜேஸ்வரி தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் நன்றிகள்\n@ஆகாயமனிதன்.. வருகைக்கு நன்றி நண்பா\n@சென்னை பித்தன் உண்மைதான் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்\nநீர் நீரின் பதிவை நீராடிவிட்டீர்கள்\nசிந்திக்கச் செய்யும் நல்ல பதிவு.\n@நையாண்டி மேளம் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/panjab-team-without-yuvaraj-singh/10517/", "date_download": "2019-01-22T07:53:06Z", "digest": "sha1:TXYE36WXDMPKCRUYYNDIMH2P6ATCHBZ4", "length": 5170, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Yuvaraj Singh : யுவராஜ் சிங் இல்லாத பஞ்சப் அணி.!", "raw_content": "\nHome Latest News யுவராஜ் சிங் இல்லாத பஞ்சப் அணி.\nயுவராஜ் சிங் இல்லாத பஞ்சப் அணி.\nYuvaraj Singh : 2019 ஆண்டு ஐபிஎல் போட்டியில் அணியின் வீரர்கள் சேர்ப்பு, விடுவிப்பு நடைபெற்று வருகின்றது.\nஇந்நிலையில் பஞ்சப் அணியில் இருந்து இந்திய அணியில் முன்னால் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் இந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சப் அணியில் விடுவிக்கப் பட்டுள்ளார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11 வீரர்களை விடுவித்து உள்ளது மற்றும் 9 வீரர்களை தக்கவைத்துள்ளது.\nஅதில் முக்கியமாக யுவராஜ் சிங் விடுவிக்கப்பட்டு இருபது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nமேலும் கேஎல் ராகுல், கருண் நாயர், கேப்டன் அஸ்வின் ஆகியோர் தக்க வைத்து இருக்கின்றது.\nமேலும் வெளி நாட்டு வீரர்களான சுழற் பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், ஆண்ட்ரிவ் டை, கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லரை தக்கவைத்துள்ளது.\nஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரை அணியில் வீரர்களை சேர்ப்பது, விடுவிப்பது என்பது பெரிய காரியம் இல்லை,\nஇதனை தெரிந்து வைத்துள்ள வீரர்கள் எந்த அணியில் இருக்கின்றனரோ அந்த அணியின் சார்பில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிபார்க்கப்படுகின்றது.\nPrevious articleதளபதி 63 நாயகி இவரே – உறுதி செய்த நடிகையின் அதிரடி ட்வீட்.\nNext articleபிரபல டிவி சேனலில் அரங்கத்தை அதிர வைத்த தளபதி – வைரலாகும் வீடியோ.\nமுதியோர் ஓய்வூதியம் வாங்குவோருக்கு இன்ப செய்தி – ஆனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/deepavali-special-on-sri-sankara-tv-186246.html", "date_download": "2019-01-22T08:34:28Z", "digest": "sha1:6PXDDMLWPMNH4KL3VIWGHQTSKUIK5TYK", "length": 11683, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீ சங்கரா டிவியின் ‘ஸ்வீட் தீபாவளி’ | Deepavali Special on Sri Sankara TV - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஸ்ரீ சங்கரா டிவியின் ‘ஸ்வீட் தீபாவளி’\nஸ்ரீ சங்கரா டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. ஸ்ரீசங்கரா டி.வியில் தீபாவளியை முன்னிட்டு 'ஸ்வீட் தீபாவளி'சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.\nநம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான இனிப்பு வகைகளை தீபாவளி தினத்தில் நமக்கு செய்து காட்டப்போகிறார்கள்.\nதொடர்ந்து புலவர் மா.ராமலிங்கம் தலைமையில் 'வாழ்க்கை பண்புகளை வளர்ப்பது, தெய்வீகக் கதைகளா, சமூக கதைகளா' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறுகிறது '\nஇது ஸ்லோகத்தின் அந்தியாக்ஷரி.முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மாணவர்களின் அறிவையும்,ஆன்மீகத்தையும் ஓருங்கே பரிமளிக்க செய்யும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒருபுதிய நிகழ்ச்சி.\nபுலவர்: மா.இராமலிங்கம் தலைமையில் ,வாழ்க்கை பண்புகளை வளர்ப்பது , தெய்வீகக் கதைகளே,சமூக கதைகளே தெய்வீகக் கதைகள் தலைப்பில்; கவிஞர் திரு:த.சதாசிவம், திருமதி : சந்திரா குணசேகரன்\nசமூக கதைகள் தலைப்பில்; திரு.சொக்கலிங்கம் பேராசிரியை: கௌசல்யா. விறு விறு விவாகத்துடன் மற்றும் சிறப்பான கருத்துகளுடனும் நகைச்சுவை உணர்வுடன் ஸ்வாரஸ்யமான பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது ....\nதீபாவளிக்கு வித விதமா பலகாரம் செய்தாலும், ரேணுகாதேவி அவர்கள் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான இனிப்பு வகைகளை நமக்கு செய்து காட்டபோகிறார்கள்.\nஉளுத்தம்பருப்பு லட்டு,சாமை அரிசி ஹல்வா, தீபாவளி லேகியம்..போன்றவைகளை செய்யும் முறைகளை ஒளிபரப்புகின்றனர்.. இதோடு இன்னும் பல ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சிகள் ஸ்ரீசங்கரா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nவிஜய் ஆண்டனியின் படம் மூலம் நடிகராகும் பிரபல இயக்குனரின் மகன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilbeauty.tips/46502", "date_download": "2019-01-22T09:15:50Z", "digest": "sha1:4ZSJZQ722YK7ZWSF36XILLPFJIMCQT2E", "length": 8075, "nlines": 112, "source_domain": "tamilbeauty.tips", "title": "பாதவெடிப்பு பிரச்னைக்கான தீர்வு..முயன்று பாருங்கள் - Tamil Beauty Tips", "raw_content": "\nபாதவெடிப்பு பிரச்னைக்கான தீர்வு..முயன்று பாருங்கள்\nபாதவெடிப்பு பிரச்னைக்கான தீர்வு..முயன்று பாருங்கள்\nஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது.\nபாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம். பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.\nஇஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.\nவடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்தத்தை சீர்செய்யும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது. தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.\nகுப்பைமேனியை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.\nஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும்.\nஇதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும்.\nபாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களைஅழிக்கும்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nகால்களை ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் வலியை விரட்டும் வெந்நீர்\nஇந்த ஒரே ஒரு டிப்ஸ் உங்கள் பாதத்தை பட்டு போல் ஆக்கும்\nபாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா\nபாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்\nபாத வெடிப்பில் இருந்து விடுபட…\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல\nஇரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா\nஉடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்\nஇரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்\nசில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/sports/86008.html", "date_download": "2019-01-22T09:28:30Z", "digest": "sha1:G5MPBZMM7PXSHLFAPCPQGL7LTKBNBBNF", "length": 4257, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் போட்டியோடு ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு – Tamilseythi.com", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன் போட்டியோடு ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு\nஆஸ்திரேலிய ஓபன் போட்டியோடு ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு\nஇங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே ஆஸ்திரேலிய ஓபன் தொடரோடு ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். #AUSOpen #AndyMurray\nஆஸ்திரேலிய ஓபன்: தோல்வியடைந்த கோபத்தில் ராக்கெட்டை உடைத்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ்\nகிரிக்கெட்டை விட வாழ்க்கைதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது- விராட் கோலி…\nபயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பேட்ஸ்மேனுக்கு ஆஸி. அணியில் இடம்\nமுழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார் டேவிட் வார்னர்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-jan-01/technology", "date_download": "2019-01-22T08:03:23Z", "digest": "sha1:3KG262TDPUFQVOTHVVSSOO2A4VEVU4A4", "length": 14094, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 January 2018 - தொழில்நுட்பம்", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nமோட்டார் விகடன் - 01 Jan, 2018\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்\nபுதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்\nபுதிய தொடர் - கார் வாங்குவது எப்படி\nமோட்டார் விகடன் விருதுகள் 2018\nரைடு ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்\nஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்\nவீட்டுக்கே வருது கார் சர்வீஸ்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்\nஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...\nசி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங் - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்\nரைடு ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=64&product_id=404", "date_download": "2019-01-22T08:49:13Z", "digest": "sha1:CCTFMYXDE4BFIYFUJ3TS5AQD22HCUNNF", "length": 3716, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "இயேசுநாதர் வரலாறு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » கட்டுரைகள் » இயேசுநாதர் வரலாறு\nTags: இயேசுநாதர் வரலாறு, அ.லெ. நடராஜன், வரலாறு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_29.html", "date_download": "2019-01-22T08:11:32Z", "digest": "sha1:BLS222U67LPRBR5ZBVZK26E4BADBGBTR", "length": 5480, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி - நிமல் சிறிபால - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி - நிமல் சிறிபால\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற அந்தக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்றும், கட்சியின் யோசனை மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக வேண்டும் என்பதே என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅது வேட்புமனு வழங்கும் தினத்திற்கு முன்தினமே தீர்மானிக்கப்படும் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அன்று இருந்த பலம் அதேபோன்று இன்றும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்றும், ஒக்டோபர் இறுதியாகும் போது வேட்புமனு பொறுப்பேற்றகப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:30:56Z", "digest": "sha1:Y4A3JMNLCP3XG33FUDEXJBCIG2OGPWMI", "length": 4064, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "சீனாவில் விளம்பர திரையில் ஆபாச படங்கள் | INAYAM", "raw_content": "\nசீனாவில் விளம்பர திரையில் ஆபாச படங்கள்\nசீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்துள்ளன. இதனை அந்த வழியே சென்ற மக்களில் சிலர் அவற்றை புகைப்படங்களாகவும் சிலர் வீடியோவாகவும் படம் பிடித்து உள்ளனர்.\nஇவை சீன சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த பட காட்சிகளை அவரது கணினியில் பார்த்து கொண்டிருந்த பணியாளர் அவை திரையில் வராத வகையில் ஆஃப் செய்யவில்லை. இதனால் 90 நிமிடங்களுக்கு ஆபாச பட காட்சிகள் திரையில் ஓடி கொண்டு இருந்துள்ளன. இதனை அறிந்த சக பணியாளர் ஒருவர் பணியில் இருந்த நபரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார். அதன்பின்பே இவற்றை கவனித்து கணினியில் ஆஃப் செய்துள்ளார்.\nஇதேபோன்று கடந்த வருடம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள திரை ஒன்றில் ஆபாச பட காட்சிகள் ஓடிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.\nசிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில்\nஇங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\nபோப் ஆண்டவருடன் பிரார்த்தனை செய்ய புதிய செயலி\nஆப்கானிஸ்தானில் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்\nஇங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது இந்தியா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/ajith-vijay-joins-together-for-viswasam-movie/17876/", "date_download": "2019-01-22T09:02:26Z", "digest": "sha1:6BWTAYHWGFJGO5JXDM5WGWBA2QEAP2RI", "length": 3659, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ajith & Vijay joins together for Viswasam Movie | Tamil Cinema | Thala 59", "raw_content": "\nவிஸ்வாசத்திற்காக ஒன்றிணைந்த அஜித் விஜய் ரசிகர்கள் – வீடியோ\nPrevious articleஅரைகுறை உடையில் மோசமான கவர்ச்சியில் ரைசா – சர்ச்சை புகைப்படத்துடன்.\nNext articleவிஜய்க்கும் எனக்கும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் – பி.டி செல்வகுமார் ஆதங்கம்.\nஅஜித்துனாலே கெத்து தான், பிரபல நடிகை ட்வீட் – யாருனு நீங்களே பாருங்க.\nதலய புரிந்து கொள்ள இது ஒன்னு போதும் – இணையத்தில் வைரலாகும் அஜித் வீடியோ.\nவிஜயை அடுத்து சூர்யாவுடன் இணையும் சன் பிக்சர்ஸ் – அடுத்த பட அறிவிப்பு.\nKalakkalCinema Reward : 2018-ல் உங்கள் மனம் கவர்ந்த வில்லன் / வில்லி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4391", "date_download": "2019-01-22T09:05:48Z", "digest": "sha1:D4ZA23SCJNFTLQTDHNOB4CEERJXKJQL5", "length": 7380, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "SANTHIYAGAYATHRI சந்தியாகாயத்ரி இந்து-Hindu Brahmin-Iyer பிராமின்-ஐயர் பிரஹாசரணம் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு :நல்ல குடும்பம்\nSub caste: பிராமின்-ஐயர் பிரஹாசரணம்\nராகு சுக்கிரன் சூரியன் செவ்வாய்\nசந்திரன் லக்னம் சனி கேது மாந்தி\nசந்திரன் செவ்வாய் கேது சனி மாந்தி\nசூரியன் அம்சம் லக்னம் குரு\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6173", "date_download": "2019-01-22T08:58:55Z", "digest": "sha1:IJ4KZ4AC6PUJ2Q7QY4OQYIJRTC73V5HT", "length": 6324, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "S.Gowtham கெளதம் இந்து-Hindu Nadar இந்து-நாடார் Male Groom Pudukkottai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7064", "date_download": "2019-01-22T08:55:29Z", "digest": "sha1:EQ65J66ULHUIWQ6XJFBJTHUTFR7IYAZ4", "length": 7299, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "s.deepalakshmi S.தீபலட்சுமி இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவப்பிள்ளை -சைவம் Female Bride Tirunelveli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Clerk-Bank Pvt பணிபுரியும் இடம் மதுரை சம்பளம்-25,000 எதிர்பார்ப்பு-PGடிகிரி,டிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: சைவப்பிள்ளை -சைவம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/jeeva-070630.html", "date_download": "2019-01-22T08:00:21Z", "digest": "sha1:GXNRVMTMZ6UE263VM67CXMH6YTUUZGZ4", "length": 13988, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜீவா உடல் அடக்கம்:திரையுலகம் கண்ணீர் அஞ்சலி | Jeeva buried as filmdom mourn - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஜீவா உடல் அடக்கம்:திரையுலகம் கண்ணீர் அஞ்சலி\nரஷ்யாவில் மரணமடைந்த இயக்குநர் ஜீவாவின் உடல் நேற்று மாலை சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. திரையுலகம் திரண்டு வந்து ஜீவாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.\nதாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக ரஷ்யா சென்றிருந்த இயக்குநர் ஜீவா அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று ரஷ்யாவிலிருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது.\nமும்பை சென்று ஜீவாவின் உடலை இயக்குநரும், ஜீவாவின் மைத்துனருமான வசந்த் பெற்றுக் கொண்டார். பின்னர் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்தி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஅதன் பின்னர் ஜீவாவின் உடல் சென்னைக்கு பிற்பகலில் கொண்டு வரப்பட்டு. ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஜீவாவின் உடல் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nஜீவாவின் உடலைப் பார்த்து மனைவி அனீஷா, மகள்கள் ஆல்யா, சானா ஆகியோர் கதறி அழுதனர். உடலுடன் கூடவே வந்திருந்த நடிகர் ஜெயம் ரவியும் அடக்க முடியாமல் கதறி அழுதார்.\nபின்னர் சவப் பெட்டிக்குள் மிகவும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த உடலை வெளியே எடுத்து குளிப்பாட்டி வேறு ஒரு பெட்டிக்குள் வைத்தனர். பின்னர் இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்தப்பட்டது.\nஜீவாவின் உடலுக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு (கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் மீது கொண்ட பற்றால்தான் தனது இயற்பெயரை மாற்றி ஜீவா என வைத்துக் கொண்டார் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது), நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர்கள் விஜயக்குமார், சூர்யா, அப்பாஸ், பார்த்திபன், அர்ஜூன், நரேன், ஜீவா, ஜெயராம், ஆர்யா, பிரசன்னா, ஷாம், சிபிராஜ், கார்த்தி, உதயா, கரண், விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும்.\nநடிகைகள், குஷ்பு, ஆசின், தபு, திரிஷா, லட்சுமி ராய் உள்ளிட்டோரும், இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்தனம், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண், தங்கர்பச்சான், எஸ்.ஜே.சூர்யா, சேரன், லிங்குச்சாமி, ராஜ்கபூர், பிரியதர்ஷன், வசந்தபாலன், சசி, ஜனநாதன், ராதா மோகன் உள்ளிட்டோரும், ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், பாபு, கே.வி.ஆனந்த், பி.என்.சுந்தரம் உள்ளிட்டோரும் ஜீவா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையில் தயாரிப்பாளர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் மாலை 6 மணியளவில் ஜீவாவின் உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து ராயப்பேட்டை மசூதியில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actors actress அஞ்சலி அடக்கம் இயக்குனர் ஜீவா தாம்தூம் நடிகர்கள் நடிகைகள் படப்பிடிப்பு மசூதி மரணம் ரஷ்யா buried director heart attack jeeva mosque mourn russia\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\n'சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை'.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nமதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Football/2018/05/15120315/Neymar-headlines-Brazils-World-Cup-team.vpf", "date_download": "2019-01-22T09:13:30Z", "digest": "sha1:SZALHOYSIQZBP4RIRZCQNMHNLVWIJSAS", "length": 4952, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு தலைமை தாங்குகிறார் நெய்மர்||Neymar headlines Brazil's World Cup team -DailyThanthi", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு தலைமை தாங்குகிறார் நெய்மர்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு நெய்மர் தலைமை தாங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #NeymerHeadTeam\nஉலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷ்யாவில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பிரேசில் முன்னணி வீரர் டேனி ஆல்வ்ஸ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் செயன்ட் ஜெர்மைன் கிளப்புக்காக ஆடிய போது கால்முட்டியில் காயமடைந்த டேனி ஆல்வ்ஸ் உலக கோப்பை போட்டிக்குள் குணமடைய வாய்ப்பில்லாததால் இந்த அறிவிப்பு வெளியாகியது.\nமேலும் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நெய்மர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தயாராகி வந்தார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடும் கால்பந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 23 வீரர்கள் அடங்கிய பிரேசில் அணியில் நெய்மர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய டேனி ஆல்வ்ஸிற்கு பதிலாக டானிலோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.\nஇந்நிலையில் பாரிஸில் நேற்று நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது பிரேசில் கால்பந்து வீரரான நெய்மருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/aircel-new-tariff-plans-offer-1gb-data-per-day-unlimited-calls/", "date_download": "2019-01-22T08:34:52Z", "digest": "sha1:HJ5M6RA7TSY3INBBJTXQMGQELHPEGCI4", "length": 4593, "nlines": 33, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையை மிகுந்த சவாலாக்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் மிக கடுமையான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.\nபோட்டியாளர்களை போல அல்லாமல் மிக கடுமையான விலையில் ஏர்செல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.104 கட்டணத்தில் நிமிடத்திற்கு 20 பைசா கட்டணத்தில் ஏர்செல் டூ ஏர்செல் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை டெல்லி வட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குகின்றது.\nரூ.88 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கால அளவு 7 நாட்கள் ஆகும்.\nரூ.188 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கால அளவு 28 நாட்கள் ஆகும்.\nபுதிய திட்டங்கள் பெறுவதற்கு மை ஏர்செல் ஆப் அல்லது இணையம் மற்றும் ரீடெயிலர்களை அனுகலாம்.\nஐபோன் & ஆண்ட்ராய்டு போன்களுக்கு டெஸ்லா பவர்பேங்க் அறிமுகம்\nருக்மாபாய் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/business/article.php?aid=9432", "date_download": "2019-01-22T09:23:54Z", "digest": "sha1:7QOG7SJA44MEXOIMTYJVL2KI2VZHYU2X", "length": 19866, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "Business | Vikatan", "raw_content": "\n95,000 ரூபாய்க்கு ஏ.பி.எஸ் உடன் வந்துவிட்டது யமஹா FZ V3.0 பைக்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 22-01-2019\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்\nதொழிலாளி to முதலாளி - 2 கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு இப்போ ரூ30 கோடி வருமானம்\nபங்குச் சந்தை முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 வழிகாட்டுதல்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 21-01-2019\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்ப\nதின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய\nஉயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp\nசுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்\nஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...\nஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ்... கதிகலங்கும் போட்டியாளர்கள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nகொடிகட்டிப் பறக்கும் குடும்ப நிறுவனங்கள்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-01-2019\nமாருதி சுஸூகியின் விலை உயர்வு... நிஸானின் புதிய எஸ்யூவி... மோட்டார் அப்டேட்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-01-2019\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\nMG Hector.... டாடா ஹேரியருக்குப் போட்டியாக வரும் இந்த எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 15-01-2019\nஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-01-2019\n2019-ல், வாகனங்களில் இருக்கப்போகும் பாதுகாப்பு வசதிகள் என்னென்ன\nகோவை சால்சர் எலெக்ட்ரானிக்ஸ் மூன்று முறை ஐபிஓ வெற்றியின் ரகசியம்\nபிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்\nநிஃப்டியின்போக்கு: டெக்னிக்கல்களில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லை\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 11-01-2019\nடிசம்பர் 2018-ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் VikatanPhotoCards\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-01-2019\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/serious-fight-in-bigg-boss-home-sreesanth-hospitalization-118120400016_1.html", "date_download": "2019-01-22T09:18:00Z", "digest": "sha1:FVKCN76LZG6Q6JGMLCIIINIB5NISXKPH", "length": 10963, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிக்பாஸ் வீட்டில் பயங்கர சண்டை: ஶ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிக்பாஸ் வீட்டில் பயங்கர சண்டை: ஶ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த், ஹிந்தி தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் 12வது சீசனில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மிக இயல்பாக காணப்படும், அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.\nஅவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீசாந்த், சுர்பி ரானா, என்பவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முற்றியதால் ஸ்ரீசாந்த் கடும் கோபத்தில் பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டார். அவரை வெளியில் கொண்டு வர பலர் முயன்றும் முடியவில்லை.\nபாத்ரூம் சுவற்றில் ஸ்ரீசாந்த் கோபத்தில் மோதிக்கொண்டுள்ளார், அதனால் அவரின் தலையில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனராம்.\nசின்மயி லிஸ்டில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்\nதிருநங்கைகள் விழாவில் கலந்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்...\nவிபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஜி.வி.பிரகாஷ் படத்தை வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர்\n\"நோட்டா\" பட நாயகனை வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-girl-stolen-my-heart-youngman-complained-in-police-119010900038_1.html", "date_download": "2019-01-22T08:40:37Z", "digest": "sha1:XWQRFHH7YMLWUQZG5D7G24RVHAZWCCF7", "length": 10775, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதயத்தை திருடிவிட்டாள்: இளம்பெண் மீது புகார் கொடுத்த வாலிபர்; கலகலத்துப் போன போலீஸ் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதயத்தை திருடிவிட்டாள்: இளம்பெண் மீது புகார் கொடுத்த வாலிபர்; கலகலத்துப் போன போலீஸ்\nமகாராஷ்டிராவில் வாலிபர் பெண் ஒருவர் தனது இதயத்தை திருடிவிட்டதாக போலீஸில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அவரின் புகாரை பார்த்த போலீஸார் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.\nபுகாரில் தன் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குற்பிடப்பட்டிருந்தது. இதற்கு சட்டத்தில் இடமில்லை என போலீஸார் கூறியும் அந்த வாலிபர் இதனை ஏற்க மறுத்துவிட்டார்.\nஇதனையடுத்து உயரதிகாரிகள் அந்த வாலிபருக்கு கவுன்ஸ்லிங் அளித்த பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து சென்றார். இந்த காதல் படுத்தும் பாடு கொஞ்மா நெஞ்சமா\nரஜினி பட டைலாக்கை பேசிய வாலிபரை பொளந்துகட்டிய மக்கள்\nதிருச்சியில் மாமியாரை வெட்டிய மருமகள் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை\nகாதல் பொறாமையில் நண்பனை சினிமா பாணியில் கொன்ற இளைஞர் உள்பட 3 பேர் கைது\n17 வயது மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி மாணவனை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்\nலவ் மேட்டர்: இளைஞரை கொடூரமாக கொலை செய்த நண்பர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/kadhala-kadhala/103210", "date_download": "2019-01-22T09:23:02Z", "digest": "sha1:Q2ANMW34Y3DN4HSAQ4UY6EPDYC3UQCLH", "length": 5252, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Kadhala Kadhala - 28-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்: அதிர்ச்சி புகைப்படம்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nகீழே மனித உடல்...மேலே ஆட்டின் தலை: பிறந்த அதிசய உயிரினம்....பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய்யை விட அதிக வாக்குகள் பெற்ற அஜித் அப்போ ரஜினி, கமல் - எதற்காக தெரியுமா\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:33:28Z", "digest": "sha1:HPAB2KSYNMZ7FILTABUC2G4UGF5536NR", "length": 6624, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "சூடானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் | INAYAM", "raw_content": "\nசூடானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nசூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபோராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அதிபர் பஷீருக்கு ஆதரவாக தலைநகர் கர்த்தூமில் போட்டி பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அரசுக்கு எதிராகவும் தனியாக போராட்டம் நடைபெற்றது. இதனால் தலைநகரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஓம்டர்மான் பகுதியில் திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். ‘அதிபர் ரஷீத் பதவி விலக வேண்டும், சுதந்திரம், அமைதி மற்றும் நீதி வேண்டும்’ என கோஷமிட்டபடி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்தனர்.\nஇந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் போலீசார் தாக்கியதால் 3 பேரும் உயிரிழந்தார்களா\nஅரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.\nசிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில்\nஇங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\nபோப் ஆண்டவருடன் பிரார்த்தனை செய்ய புதிய செயலி\nஆப்கானிஸ்தானில் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்\nஇங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது இந்தியா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2019/01/14/news/35828", "date_download": "2019-01-22T09:32:42Z", "digest": "sha1:UJALVCDD6QT53JO7O5FGYLM4DN5KZWHK", "length": 7997, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – கோத்தா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – கோத்தா\nJan 14, 2019 | 1:11 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பிய அவர், வியத்மக அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.\nஅதில் அவர், இந்த ஆண்டு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும் என்றும், அதிபர் தேர்தல் நடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், மக்கள் விரும்பினால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: அமெரிக்கா, கோத்தாபய ராஜபக்ச\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/famous-lyricist-teased-sarkar-movie/16058/", "date_download": "2019-01-22T08:36:37Z", "digest": "sha1:DEJVO34KLRVUSBVCJIHUBYQEO362YH4I", "length": 3375, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Famous lyricist teased Sarkar Movie | Thalapathy Vijay", "raw_content": "\nசர்கார் படத்தை கலாய்த்த பிரபல பாடலாசிரியர்\nதளபதி-63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த மூன்று வில்லன்கள் – அதிர வைக்கும் கூட்டணி.\nவாவ்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் – கதை கூட இது தான்\nசர்காரை வென்றது செங்கோல், உண்மையை ஒப்பு கொண்ட முருகதாஸ் – நடந்தது என்ன\nபோதை பொருட்களுடன் பிரபல நடிகை கைது – அதிர்ச்சியில் திரையுலகம்.\nபாக்ஸ் ஆஃபிஸில் புது சாதனை – 2.O படத்தின் இரண்டு வார வசூல் நிலவரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/sports/129066-fifa-world-cup-match-report-sweden-beats-mexico-by-3-goals.html", "date_download": "2019-01-22T09:03:33Z", "digest": "sha1:77SF2E2LKKEYYUIGCTWLCR4JOIWSSUVJ", "length": 10447, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "FIFA World Cup Match Report Sweden beats Mexico by 3 goals | உலகக்கோப்பை: ஜெர்மனி தோல்வியால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்ற மெக்ஸிகோ! #WorldCup | Tamil News | Vikatan", "raw_content": "\nஉலகக்கோப்பை: ஜெர்மனி தோல்வியால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்ற மெக்ஸிகோ\nரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின் 'F' பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மெக்ஸிகோ மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதிய ஆட்டம் எக்கத்தரின்பூர்க் மைதானத்திலும், ஜெர்மனி மற்றும் தென் கொரியா அணிகள் ஆடிய ஆட்டம் கஸான் மைதானத்திலும் நடைபெற்றன. 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்குத் தகுதிபெற இப்பிரிவில் மூன்று அணிகளுக்கு இடையேயும் கடும்போட்டி நிலவியதால், இவ்விரண்டு ஆட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டன.\nஇரண்டு ஆட்டங்கள் முடிவுபெற்றிருந்த நிலையில், 6 புள்ளிகளுடன் மெக்ஸிகோ அணி முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற இன்றைய ஆட்டத்தில் 'டிரா' செய்தாலே போதும் என்ற நிலையில் அந்த அணி களமிறங்கியது. அதே நேரத்தில் இப்போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்வீடன் அணி களமிறங்கியது.\nஆட்டம் தொடங்கிய சில நொடிகளில் மெக்ஸிகோ ஒரு விரும்பத்தகாத வரலாற்றைப் படைத்தது. மேட்ச் தொடங்கி 13 நொடிகளே ஆனபோது மெக்ஸிகோ அணியின் கலர்டோவுக்கு, ரெஃப்ரி யெல்லோ கார்டு வழங்கினார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக விரைவில் வழங்கப்பட்ட கார்டு இதுவாகும். தொடக்கம் முதலே அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டபோதும், இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. கோல் எதுவுமின்றி முதல்பாதி முடிவுக்கு வந்தது.\nஇரண்டாம் பாதி தொடங்கியதும் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல்களைத் தடுத்த கோல் கீப்பரான மெக்ஸிகோவின் கிலெர்மோ ஓச்சோவாவின் (Guillermo Ochoa), அரண் உடையத் தொடங்கியது. 50-வது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு அருகே இருந்த ஸ்வீடனின் லுட்விக் அகஸ்டின்சன் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\n60-வது நிமிடத்தில் மெக்ஸிகோ அணியின் மொரேனோ செய்த தவறால், ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஸ்வீடன் அணியின் கேப்டன் ஆண்ட்ரே கிரான்க்விஸ்ட், இரண்டாவது கோலை அடித்தார். அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் ஸ்வீடன் அணியின் வாய்ப்பு பிரகாசமானது.\nஇதனால் மெக்ஸிகோ அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருவேளை தென்கொரியா அணிக்கு எதிராக ஜெர்மனி வெற்றி பெற்றால் கோல் வித்தியாச கணக்குப்படி ஜெர்மனி அடுத்த சுற்றுக்கும், மெக்ஸிகோ லீக் போட்டிகளோடு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஸ்வீடன் மேலும் கோல் அடிக்காமல் பார்த்துக்கொள்வதோடு, ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என மெக்ஸிகோ அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது.\nஸ்வீடன் வீரர்கள் மெக்ஸிகோவின் எல்லைக்குள்ளேயே வலம் வந்தனர். இந்நிலையில், 74-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியிடமிருந்து டிஃபண்ட் செய்ய முயன்று சேம் சைடு கோல் போட்டார் மெக்ஸிகோவின் அல்வரேஷ். இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வலுவான நிலைக்குச் சென்றது. ஆட்டநேர இறுதிவரை மெக்ஸிகோவால் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. 3-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற ஸ்வீடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் ஸ்வீடன் கடைசியாகப் பங்கேற்ற நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் 'நாக்-அவுட்' சுற்றுக்குத் தகுதிபெற்று சாதனை படைத்திருக்கிறது.\nமெக்ஸிகோ மற்றொரு போட்டியின் முடிவுக்காகக் காத்திருந்தது. நல்லவேளையாக நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியா வீழ்த்தியது. இதனால் இரண்டாம் இடத்துக்குப் போட்டி ஏதுமின்றி நூலிழையில் தப்பித்து 'ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்குத் தகுதிபெற்றது மெக்ஸிகோ.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135307-in-statue-smuggling-case-director-vsekar-in-kumbakonam-court.html", "date_download": "2019-01-22T08:13:23Z", "digest": "sha1:Q5ZDURAVMCQZ4KN2OCSUDORBG6XZWAZD", "length": 8509, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "In statue smuggling case director v.sekar in kumbakonam court | ரூ. 80 கோடி மதிப்புள்ள சிலை கடத்தல் வழக்கு - இயக்குநர் வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்! | Tamil News | Vikatan", "raw_content": "\nரூ. 80 கோடி மதிப்புள்ள சிலை கடத்தல் வழக்கு - இயக்குநர் வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்\n80 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலை கடத்தல் வழக்கில் மூன்றாண்டுக்களாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இயக்குநர் வி.சேகர் உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள செளந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயில், பையூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்கோவில், சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் ஆகிய கோயில்களில் கடந்த 2015-ம் ஆண்டு சிவன்- பார்வதி சிலை, ஆதிகேசவப் பெருமாள் சிலை, இரண்டு பூதேவி சிலைகள், இரண்டு ஸ்ரீதேவி சிலைகள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சிலை மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகிய எட்டு ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது. இந்த சிலைகளை, 2015-ம் ஆண்டு மே14-ம் தேதி, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனலிங்கம் என்பவர் டூ விலரில் கடத்திச் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக இருக்கும் பொன்மாணிக்கவேல் பிடித்து சிலைகளைக் கைப்பற்றியதோடு தனலிங்கத்தை கைது செய்தார்.\nமேலும், இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்று விசாரணை நடத்தியதில் இந்தச் சிலை கடத்தல் வழக்கில் 15 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் 12 பேரை போலீஸார் 2015-ல் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னை காவாங்கரை ஜெயக்குமாரை போலீஸார் கடந்த ஜூன் 20-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த செய்யாறு ஆற்காடு சாலை பாரிநகரைச் சேர்ந்த முஸ்தபா என்பவரை போலீஸார் செய்யாறுவில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, நேற்று கைது செய்ததோடு இன்று கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன் பிள்ளை வரும் செப்டம்ப 11-ம் தேதி வரை முஸ்தபாவுக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்திரவிட்டார். இதையடுத்து முஸ்தபா திருச்சி மத்திய சிறைக்குக் கொண்டு செல்லபட்டார்.\n80 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் வி.சேகர், மாரிஸ்வரன், விஜயராகவன், ஜாய்சன் சாந்தகுமார், தமீம்பாஷா, தனலிங்கம்,சண்முகம்,சுப்பிரமணியன் ஆகியோரும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில் ஜெயக்குமார் நீதிமன்றக் காவலில் உள்ளார். மற்றவர்கள் வழக்கில் ஆஜராகவில்லை. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 11-க்கு வழக்கை ஒத்திவைத்து உத்திரவிட்டார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 பேரில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு குற்றவாளியான சண்முகம் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/hraja-controversial-speech-on-sterlite-issue-118121600006_1.html", "date_download": "2019-01-22T08:39:30Z", "digest": "sha1:VTY4RWHXFMTXJ3CJAA2722WYCUTDQHU3", "length": 12091, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "நக்சல்கள் தான் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள்: சம்மந்தமே இல்லாமல் உலறும் ஹெச்.ராஜா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநக்சல்கள் தான் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள்: சம்மந்தமே இல்லாமல் உலறும் ஹெச்.ராஜா\nநக்சல்கள் தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள் என ஹெச்.ராஜா கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nதூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.\nஇதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கவில்லை. நக்சல்கள்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள். அவர்களே போராட்டம் நடைபெற்றதற்கு காரணமாகும் என கூறியுள்ளார்.\nஉரிமைக்காக போராடும் மக்களை தீய சக்திகள், ஆண்ட்டி இந்தியன், நக்சல்கள் என பெயர்சூட்டுவது ஹெச்.ராஜாவின் வாடிக்கையாகும். அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஹெச்.ராஜா நக்சல்கள் என கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபோராட்டம் வேண்டாம் ப்ளீஸ்: மக்களிடம் கெஞ்சும் தூத்துக்குடி கலெக்டர்\n3 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஅஜித் 59 படத்தில் உள்ள சர்ப்ரைஸஸ்\n'மங்காத்தா'வுக்கு பின் மீண்டும் அஜித் படத்தில் இணையும் பிரபலம்\nதேர்தல் தோல்வி - ஒரு நாள் கழித்து கருத்து கூறிய எச்.ராஜா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valaippadhivu.blogspot.com/2007/06/killing-us-softly-aua.html", "date_download": "2019-01-22T09:47:19Z", "digest": "sha1:CEMJEKSESVS7HEWZPUXAO4CLJGSJS2LD", "length": 19972, "nlines": 207, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: 204. Killing 'Us' Softly! - A/UA", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / டிவி (18)\n203. பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல....\nஇப்பல்லாம் பாருங்க.. தெருவுல போனா அப்டியே ஜிவ்வுன்னு இருக்கு... பொண்ணுங்கல்லாம் கர்சீப்ப கட்டிகினு தெருவுல நடக்கிறாங்க.. இக்கரைக்கு அக்கரை பச்சைனு சொல்ற அளவுக்கு ஸீத்ரு டாப்ஸ்... சாதாரணப் பொண்ணுங்களே இந்த மாதிரி அரைகுறையா வருதுங்க.. டீசண்டான நம்மளப் போல உள்ள ஆளுங்களுக்கே வெலவெலக்கும்போது ரவுடிப்பசங்க சும்மா இருப்பாங்களா கிண்டல் அடிக்கிறாங்கோ.. மேல விழுந்து பிரச்சனை செய்றாங்கோ...\nஆனா அதுக்கு அந்தப் பொண்ணுங்க என்ன சொல்றாங்க... நான் எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் போட்டுக்கறேன். முற்காலத்துல \"பழமையான தொழில் செஞ்சவங்க\" மட்டுமே இந்த மாதிரி தொழில்முறை சீருடையா போட்டிருந்திருக்கலாம்; ஆனா இப்ப 'அவங்க' உடைய போட்டிருக்கறதால மட்டுமே நான் அந்த மாதிரி பெண் கிடையாதுன்னு ஆண்களெல்லாம் புரிஞ்சிக்கணும்னு சொல்றாங்கோ....\nஹூம்.. உண்மைதான்... ஆண்களே.. கேட்டுக்கங்க. என்னமாதிரி வேனா அவங்க ட்ரஸ் போடலாம்.. ஆனா அந்த மாதிரிய உடைய வச்சுமட்டுமே தப்பான பெண்ணுன்ணு நாம எடை போட்டிரக்கூடாது... ஏன்னா போடுற டிரஸ் அவங்களோட தனிமனித சுதந்திரம்.\nஆனா, பெண்மக்கள்ஸ்.. நீங்களும் ஓண்ணு புரிஞ்சிக்கணும்.. ஆம்பிளைகளோட சிம்பிளான crocodile மூளைக்கு இந்த மாதிரி subtle வித்தியாசமெல்லாம் புரியாதுங்க. ஏன்னா அவங்க மூளை ஒரே கோணத்துலதான் எப்போதும் பாக்கும்... அது என்னன்னு சொல்லித்தெரியணுமா...சரி அத விடுங்க...\nஎனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது... ஒரு நாள் சாயங்காலம் தெருவுல நடந்துபோயிகிட்டிருந்தேன்... திடீர்னு ஒரு ரவுடி வந்து கத்தியைக் காட்டி மிரட்டி என் பர்ஸ பிடுங்கிகிட்டு ஓடிட்டான். அதுல ஏகப்பட்ட பணம் இருந்துச்சு... என்ன செய்யறதுன்னு சுத்திமுத்தி பார்த்தேன்... அப்பனு பார்த்து அங்கன தெய்வாதீனமா ஒரு போலீஸ்காரர் வந்தார்.. நான் உடனே அவர்கிட்ட போய் 'சார்.. அதோ பாருங்க சார்.. என் பர்ச மிரட்டிப் பறிச்சு ஒருத்தன் ஓடிகிட்டிருக்கான்.. எப்படியாவது அவன பிடிச்சு...\" சொல்லி முடிக்கறதுக்குள்ள அவரு 'ஏன்யா.. போலீஸ் யூனிபார்ம் போட்டதுனால மட்டும் என்னைய பாத்து எந்த தைரியத்துல போலீஸ்னு நினைப்பே\"னு என் சட்டையப் பிடிச்சிட்டாரு.. என்ன சொல்றதுன்னு தெரியாம ஓட்டம் பிடிச்சிட்டேன்.\nஇது சொந்த சரக்கில்லை... Dave Chappelle's 'Killing Them Softly' லேர்ந்து சுட்டு வறுத்தது....\nசம்மர் வந்தாச்சே... அதான் ஹாட் மேட்டர்ல ஒரு பதிவு போடலாமின்னு.. ஹி ஹி....\nஅப்புறம் டிஸ்கி: ஹ்யூமரிஸம் தவிர்த்து எந்த இசத்துக்கும் ஆதரவோ (அல்லது எதிர்ப்போ) இந்த பதிவில் தெரிவிக்கப்படவில்லை.\nபழைய சம்மர் பதிவு ஒண்ணு\nLabels: உப்புமா கிண்டிங், விவாதமேடை\nஅதாவது ஆங்கில கதைப் புத்தகங்களில் எல்லாம் கோர்ட் சீன் வந்த, அப்போ வக்கீல் வந்து எதையாவது சொல்லக் கூடாததைச் சொல்லுவாரு. உடனே எதிர் தரப்பு வக்கீல் வந்து அப்ஜெக்ஷன் அப்படின்னு சொல்லுவாரு. உடனே நீதிபதி அப்ஜெக்ஷன் சஸ்டெயிண்ட் அப்படின்னு சொல்லிட்டு ஜூரியில் இருப்பவர்களைப் பார்த்து முதல் வக்கீல் சொன்னதை கருத்தில் கொள்ள வேண்டாம் அப்படிம்பாரு.\nஆனா முதல் வக்கீலோ தான் சொல்ல வந்ததைத்தான் சொல்லிட்டாரே\nஅந்த மாதிரி சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டு அப்புறம் டிஸ்கி போட்டா சரியா அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். நீர் எந்த இசத்துக்கு ஆதரவு தெரிவிக்கறீருன்னு இந்த பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுது. ஆனா அது ஊரறிஞ்ச விஷயம்தானே அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். நீர் எந்த இசத்துக்கு ஆதரவு தெரிவிக்கறீருன்னு இந்த பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுது. ஆனா அது ஊரறிஞ்ச விஷயம்தானே\nடிரஸ் போடுறது தனிமனித சுதந்திரம் தான். ஒத்துக்குறேன். அதுக்காக டிரஸ் போடாம போட்டுட்டு வரவங்களை என்ன சொல்றது\nஇதுக்கும் நான் அனுப்பின மெயிலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுல ;-)\n//டீசண்டான நம்மளப் போல உள்ள ஆளுங்களுக்கே வெலவெலக்கும்போது //\nஇந்த கொடுமைய எல்லாம் எங்க போய் சொல்வது....\n//நீர் எந்த இசத்துக்கு ஆதரவு தெரிவிக்கறீருன்னு இந்த பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுது. ஆனா அது ஊரறிஞ்ச விஷயம்தானே\nஏதோ பெரியவர் நீங்க பட்னு உண்மைய உடைச்சு சொல்லிட்டிங்க... நான் எதாச்சும் ஏதோ ஏதோ சொல்லி பயமுத்துறார் கொத்துஸ்....\n//தான் சொல்ல வந்ததைத்தான் சொல்லிட்டாரே\nஹி ஹி.. நுணுக்கமான பாயிண்டு தான்..\nபண்ணவேண்டியத பண்ணிட்டு அப்புறம் wardrobe malfunctionனு சொல்லிக்கிறதில்லியா... :P\n// நீர் எந்த இசத்துக்கு ஆதரவு தெரிவிக்கறீருன்னு இந்த பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுது. ஆனா அது ஊரறிஞ்ச விஷயம்தானே\nஅது என்னையா எனக்குத்தெரியாத அந்நியன் மேட்டரெல்லாம் சொல்றீரு\nஅப்படி எங்கயும் விதி இருக்குறா மாதிரி தெரியலியே.. இல்லச் சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேக்குறேன்..\nஏன்னா நான்லாம் சமத்துப்பையனா கண்ண உடனே மூடிக்கிட்டு முருகா முருகானு முணுமுணுக்க ஆரமிச்சுருவேன்.. (நோ ஸ்மைலீஸ்: ப்ளீஸ் நோட் யுவர் ஹானர்\n வழக்கம்போல் விடு ஜூட் தான்\nஎன்ன கொடுமை சரவணன் இது\nகடையில நல்ல பொருள் இருந்தா திருடீருவீங்களா அறிவில்லை ஓட்டல்ல பலகாரத்தக் கண்ணாடிக்குப் பின்னாடி அடுக்கி வெச்சிருக்கான். அப்ப அத உருட்டி மெரட்டி எடுத்துத் தின்னுருவீங்களா அப்புறம் இத மட்டும் என்ன அப்புறம் இத மட்டும் என்ன தப்பு பண்றதுக்குக் காரணம் வேனும். அதுல இது ஒன்னு. போங்கய்யா போங்க தப்பு பண்றதுக்குக் காரணம் வேனும். அதுல இது ஒன்னு. போங்கய்யா போங்க\nடிஸ்கி : நான் ஒங்களச் சொல்லலைங்க :)\nஏன்னா அவங்க மூளை ஒரே கோணத்துலதான் எப்போதும் பாக்கும்..\nசும்மா கதை விடாதீங்க.. ஒரே கோணமாக இருந்தா அடுத்து வர பிகரை எப்படி பார்ப்பதுஇல்லை அந்த கோணம் வரை காத்திருக்கனுமா\nமுடியாது,இதுவும் ஒரு ஆணின் மூளை தான் சொல்கிறது.:-))\n//ஓட்டல்ல பலகாரத்தக் கண்ணாடிக்குப் பின்னாடி அடுக்கி வெச்சிருக்கான்.//\nநம்மூரில் தளதளவென்று கிண்டி வைத்து இருக்கும் அல்வாவாகட்டும், உங்க ஊரில் மலை போல் அடுக்கி வைத்திருக்கும் பம்பர மிட்டாய் ஆகட்டும், கையில் பைசா இல்லாத படிக்கும் நாட்களில், கடை வாசலில் நின்னு எச்சி ஒழுக பார்த்தது எத்தனை நாட்கள் ஜிரா\nபதிவைவிட, \"எனக்குதான் ஆப்பு\"னு குதித்து வருகிறாரே நாகைசிவா, அவர்தான் அதிகக் காமடி பண்ணுகிறார்.\nடிஸ்கிக்கெல்லாம் மயங்கற கூட்டமா நாங்க.. உங்க இசம் என்னான்னு தெரியாதா எங்களுக்கு\nநாங்கூட 'Heather Graham' அப்படின்னு ஜொள்ளோட வந்தா ஆப்படிச்சிட்டீங்களே\n//இந்த கொடுமைய எல்லாம் எங்க போய் சொல்வது.... //\nயோவ்.. இந்த தமிழ் வலைப்பதிவுலகத்திலே.. இப்டியொரு ஒரு சிக்கலான பிரச்சனைய இவ்ளோ ரீஜண்டா சொல்லிருக்கேன்.. இதுக்கு மேல என்ன செய்யணும்\n//ஏதோ ஏதோ சொல்லி பயமுத்துறார் கொத்துஸ்....\nஎன்னய்யா சைட் ட்ராக் இது கொத்ஸ் பயமுறுத்துறாரா\n//வழக்கம்போல் விடு ஜூட் தான்\nஎல்லா பதிவுக்கும் இஷ்டாண்டர்ட் பின்னூட்டம் வச்சிருக்காப்புல இருக்கு\n//அத உருட்டி மெரட்டி எடுத்துத் தின்னுருவீங்களா\nகொத்ஸு நமக்கு மேல ஆராய்ச்சி செஞ்சு வச்சிருக்காரு.. அதுனால அவரோட பதிலே எனதும்... :))\n//டிஸ்கி : நான் ஒங்களச் சொல்லலைங்க :) //\n இந்தப் பதிவு மயிலாருக்குன்னுல்ல போட்டது.. :))\n//இதுவும் ஒரு ஆணின் மூளை தான் சொல்கிறது.:-)) //\nசிக்மண்ட் ப்ராய்டும் கின்ஸியும் என்னிக்கோ சொல்லிவச்சுட்டு போயிட்டாங்களே..\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://abedheen.com/2013/08/28/mp3-files/", "date_download": "2019-01-22T08:31:54Z", "digest": "sha1:GPHBTY6NEBLYYV5HTM34P4AFNHAS2Q4J", "length": 32228, "nlines": 584, "source_domain": "abedheen.com", "title": "படு அவசரம். டவுன்லோடுங்கள். ஆனால்… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபடு அவசரம். டவுன்லோடுங்கள். ஆனால்…\n‘As of August 31, 2013 you will no longer have access to your files stored with FileDen and your account will be terminated’ என்று CX.com தகவல் அனுப்பியிருக்கிறது. எனவே FileDen தளத்தில் நான் வைத்திருக்கும் MP3 கோப்புகளுக்கான சுட்டிகளை கீழே கொடுக்கிறேன். எரிச்சலூட்டும் CX-ல் அனைத்தையும் திரும்பவும் ஏற்ற நேரமில்லை; மனமும் இல்லை. காணொளி / muziboo பிளேயர் மூலம் இங்கே இணைத்த பல இசைக் கோப்புகளுக்கும் உரைகளுக்கும் இதுவரை பிரச்சனையில்லை (ஆனால் சீக்கிரம் வரும்). எல்லாவற்றையும் இந்த தளத்திலேயே பணம் கொடுத்து சேர்க்கலாம் – abedheen.com என்றும் மாற்றலாம் – என்றால் பத்து திர்ஹம் கொடுக்கக்கூட பண்பான புரவலர்கள் இல்லை. இசை ஹராமாம். அட இஞ்சிப்பேயன்களா…\nஇசைவிரும்பிகள் உடனே டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். ஆனால் தயவுசெய்து… (கடைசியில் பார்க்கவும்). சில அபூர்வமான பாடல்களை அனுப்பி உதவிய அசனா மரைக்காயருக்கு ஸ்பெஷல் நன்றி.\nநாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள் சேத்தநானாவுடன் பாடியது… – http://www.fileden.com/files/2010/8/22/2948744/VarraroVararoGnanakilye.mp3\nஅருள் மணக்குது (ஜெதபு கச்சேரி\nவாணி ஜெயராம் – கீதமின்றி சங்கீதமின்றி வாழ்வும் ஏது\nஆனால்… தயவு செய்து குரலெடுத்து பாடிவிடாதீர்கள். இசை அப்படியே வாழட்டும்\nஅல்லாஹுத்தாஆலா உங்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸில் ஒரு அழகான மாளிகையை ஒதுக்கிட்டான்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/121115-bose-venkat-who-has-donned-important-roles-in-kavan-and-theeran-is-going-to-join-ajith-for-viswasam.html?artfrm=read_please", "date_download": "2019-01-22T08:38:49Z", "digest": "sha1:DUIHEDUHATJHVOFOZL2Y3RC3AV6ISMIF", "length": 25021, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அஜித்துக்கு `வில்லனா’ இருந்துருக்கேன்... இப்போ ஃப்ரெண்டானு தெரியலை!\" - போஸ் வெங்கட் | Bose Venkat who has donned important roles in Kavan and theeran is going to join ajith for Viswasam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:25 (04/04/2018)\n``அஜித்துக்கு `வில்லனா’ இருந்துருக்கேன்... இப்போ ஃப்ரெண்டானு தெரியலை\" - போஸ் வெங்கட்\nபோஸ் வெங்கட் தனக்கு `விஸ்வாசம்' பட வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தற்போது நடந்து வரும் சினிமா ஸ்டிரைக் குறித்தும் பேசியது.\nஅஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கவிருக்கும் படம், `விஸ்வாசம்'. மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில் ஸ்டிரைக் காரணமாக, படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பகட்டப் பணிகளையும் சற்று நிதானமாக, கவனத்துடனேயே செய்துவருகிறது, படக்குழு. படத்தின் முக்கிய காமெடியனாக ரோபோ ஷங்கர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுதவிர, மேலும் சில நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள். இந்நிலையில், `கவண்', `தீரன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த போஸ் வெங்கட் `விஸ்வாசம்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். திரைத்துறைச் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வெங்கட் இப்படத்தில் ஒப்பந்தம் ஆனது குறித்தும், சினிமாவின் தற்போதைய சூழல் குறித்தும் நம்மிடம் பேசினார்.\n`` `விஸ்வாசம்' படத்துக்காக இயக்குநர் சிவா ரெடி பண்ணியிருந்த நடிகர், நடிகைகள் ஆலோசனைப் பட்டியலில் என் பெயரும் இருக்குனு என்னை அப்ரோச் பண்ணாங்க, நானும் சந்தோஷமா ஒகே சொல்லிட்டேன். மார்ச் மாசத்துலிருந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதா இருந்துச்சு. தமிழ் சினிமா ஸ்டிரைக் பிரச்னை போய்க்கிட்டு இருக்கிறதால, ஷூட்டிங் கொஞ்சம் தள்ளிப் போகுது. இந்த வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாலேயே நான் அஜித் சார், சிவா சார் படங்களுக்கு வொர்க் பண்ணியிருக்கேன். அஜித் சாரின் `வீரம்', `என்னை அறிந்தால்' படங்களில் அஜித் சாரோட வில்லன்களுக்காக டப்பிங் பேசியிருக்கேன். அப்போதிலிருந்தே சிவா சார், அஜித் சார் இருவரும் அவங்க படத்துல என்னை நடிக்க வைக்கணும்னு அடிக்கடி சொல்வாங்க. பல நாள் கழித்து, அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 30 நாள்கள் ஷூட்டிங்கிற்குத் தேதி கேட்டுள்ளார்கள். இந்தப் படத்துல சப்போர்டிங் கேரக்டரா இல்ல ஃபிரெண்ட் கேரக்டரானு தெரியலை. ஆனா, கண்டிப்பாக ஒரு பெரிய கதாபாத்திரமாக இருக்கும்னு நம்புறேன்\" என்கிறார், போஸ் வெங்கட்.\n``குணச்சித்திர கேரக்டர், வில்லன் என ஒரே சமயம் பல படங்களில் நடித்து வரும் நீங்கள், இப்போது நடந்துகொண்டிருக்கும் படப்பிடிப்புகள் நிறுத்தம் உள்ளிட்ட அறிவிப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\n``சினிமாவில் வேலை செய்யும் தினக் கூலிக்காரர்கள் தனது கஷ்டங்களை மறந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்போது, நமக்கு இது பெரிய சிரமமாகத் தெரியவில்லை. ஒவ்வோரு தயாரிப்பாளரும் எவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே சினிமாத் தயாரிப்பு வேலையைச் செய்து வருகிறார்கள். செல்வமணி சார் சொல்வதுபோல, ஏதோ ஒரு நிறுவனம் அதை சுரண்டிக் கொண்டிருப்பதா... இந்த வேலை நிறுத்தம் கஷ்டமானதுதான் என்றாலும், இதனால் கிடைக்கும் நன்மைகள் பெரிது. ஒவ்வொரு தொழில்நுட்பமும் தன்னை மேம்படுத்திக்கொண்டே வரும். கியூப் விஷயத்தில் மட்டும் 100 வருட ஒப்பந்தம் போட்டுக்கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளோம். இன்னும் பத்து வருடம் கழித்து இதே தொழில் வேறொரு பரிணாமத்தை அடையும். அதற்குத் தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல, தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை முறை கணினி மயமாக்கப்பட வேண்டும் என்பதும் இந்தப் போராட்டத்தின் அடிப்படையான விஷயம். இன்று, மின்சார பில், வரி, ஷாப்பிங் என எல்லாவற்றையும் ஸ்மார்ட் போனில் செய்து வருகிறோம். சினிமா டிக்கெட் விற்பனையும் வெளிப்படையாக இருந்தால்தான், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்லது, பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கும் நல்லது. இந்த ஸ்டிரைக் திரைத்துறையின் ஒட்டுமொத்த நன்மைக்கே\" என முடிக்கிறார், போஸ் வெங்கட்.\n’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..’’ - பிக்பாஸ் பரணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்ப\nதின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pamathiyalagan.blogspot.com/2018/04/blog-post_25.html", "date_download": "2019-01-22T09:07:18Z", "digest": "sha1:JAU774JAGMQLL73UE32A4YKIZEBLWNE6", "length": 15524, "nlines": 41, "source_domain": "pamathiyalagan.blogspot.com", "title": "ப.மதியழகன் எழுத்துக்கள்: எதையோ தொலைத்தேன்", "raw_content": "\nநான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தேசிய ஒருமைப்பாடு என்ற கட்டுரையைத் தான் காலாண்டிலும், அரையாண்டிலும், முழுஆண்டிலும் கேட்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பு விடுமுறையில் இவனோடு வயது குறைந்த நண்பர்களோடு பேப்பரும், பேனாவுமாக கிணற்றடியில் உட்காரந்து எழுத ஏதாவது தோன்றாதா என தவங்கிடப்போம். குடியிருந்த காலனியில் பக்கத்து வீட்டு மாமி தரும் நாவலை வயதுக்கு மீறிய பொறுமையுடன் உட்கார்ந்து படிப்பான். ஆறாம் வகுப்புக்கு தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மாறிய போது இவன் படித்த ஆரம்பப்பள்ளியில் தமிழுக்கு வகுப்பெடுத்தார்கள் கவர்னர் என்ற ஆங்கில சொல்லை பாதுகாவலர் என்று நான் மொழிமாற்றம் செய்தேன். டீச்சர் அன்போடு திருத்தவில்லையென்றால் அன்றோடு தமிழ் வேண்டாம் வராது என்று ஓடிவந்திருப்பேன்.\nஅப்பா வாரந்தோறும் வாங்கி வரும் தேவியை யார் முதலில் படிப்பது என அக்காவிற்கும், எனக்கும் போட்டி நடக்கும். அக்கா கிசுகிசுவை படித்துவிட்டுத்தான் இவனிடம் தருவாள். இவன் தலையங்கத்தை படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பான். சிறுவயதில் இந்தியா நமது தாய்நாடு என்று இவன் மனதில் வேரூன்றிவிட்டது. பேருந்து நிலையத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் வால்போஸ்டரை சுட்டிக் காட்டி இந்தியா டுடே வாங்கித் தரும்படி அப்பாவை நச்சிரிப்பான். கட்டுரைப் போட்டிக்கு எழுதித் தரும்படி இவன் எந்த ஆசிரியரிடமும் போய் கெஞ்சியதில்லை. இவனே யோசித்து தயார் செய்துவிடுவான். ஆனால் தமிழ்வாத்தியார் தன்னிடம் எழுதி வாங்கியவனைத்தான் தேர்வு செய்வார்.\nபள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடித்ததால் அம்மா இவனை பள்ளிவரை அடித்து இழுத்து வந்தது இவனுக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அடிக்கு பயந்து பள்ளிக்கு போகமாட்டேனென்று அதற்கப்புறம் அடம்பிடித்ததில்லை. ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் தான் படித்தான். தாளாளர் தன் மனைவியை மாணவர்களுக்கு எதிரிலேயே அவர் முடியைப் பிடித்து அடித்து இழுத்துச் செல்வார். இதனால் அவர் எப்போது பள்ளிக்கு நுழைவாரோ என்ற பயவுணர்வு மாலை பள்ளி விடும்வரை இருந்து கொண்டேயிருக்கும். பள்ளிக் கடிகாரத்தின் பெரிய முள் பன்னிரெண்டைக் கடக்கும் போது சற்று வேகமாக நகரும் பெரிய முள் பன்னிரெண்டை நெருங்கும் போதெல்லாம் பாடத்தைவிட்டுவிட்டு ஒரு கூட்டமே கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்.\nஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியிலிருந்து இவனை பாதியிலேயே அப்பா வீட்டுக்கு அழைத்து வந்தார். தாத்தா இறந்துவிட்டதாக அம்மா சொன்னாள். அதனை இவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பேருந்தில் தாத்தா ஊருக்கு போய் இறங்கினோம். மரநாற்காலியில் அவர் உட்காரவைக்கப்பட்டு இருந்தார். தாத்தாவை அசைவற்ற நிலையில் பார்த்தவுடன், எப்போது வந்தாலும் கண் தெரியாத தாத்தா ஆரஞ்சு சுளை மிட்டாய் கொடுத்து தன்னை அவர் பக்கத்தில் அழைத்து முகத்தை வாஞ்சையோடு தடவிப் பார்ப்பார். இப்போது ஏன் அப்படி செய்யவில்லை என இவனுக்கு வருத்தாமாக இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணாடி பாட்டிலில் வாங்கி வைத்திருந்த மிட்டாயின் மீது கவனம் திரும்பியது.\nஅப்பா வழி பாட்டியையும், அம்மா வழி பாட்டியைும் இவன் பார்த்ததே இல்லை. பாட்டியின் மடியில் படுத்து கதை கேட்டு உறங்கும் பாக்கியம் இவனுக்கு கிடைக்காமல் போனது. முடிவெட்ட செல்லும் போதெல்லாம் ரஜினி கிராப் வெட்டிவிடச் சொல்லும்படி வீடடிலேயே அப்பாவிடம் சொல்லி அழைத்து வருவான். சலூன் கடைக்காரர் முடியை வெட்டாமல் அப்படியே விடுவது தான் ரஜினி கிராப் என்று சொன்னது இன்னும் இவனுக்கு ஞாபகமிருக்கிறது.\nஅக்காவோடு வளர்ந்தாலும் வேறு பெண்களைப் பார்க்கும் போது வேற்றுகிரக வாசிகளைப் பார்ப்பது போல் தான் பார்ப்பான். இவன் வீசும் கல்லுக்கு மட்டும் ஏன் புளியம் பழம் விழுவதில்லை என இன்றும் யோசித்துக் கொண்டிருக்கிறான். வேலியோர தட்டானைப் பிடிக்கும் போது முள் எத்தனை முறை காலைப் பதம் பார்த்தாலும் இவனுக்கு வலிப்பதில்லை. இவன் கோர்வையாக கதை சொல்வதைப் பார்த்து கூட்டம் மகுடிப்பாம்பாய் மயங்கும். கதை கேட்பதற்கென்றே இவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.\nபத்தாம்வகுப்பு முடித்த பின் சில தடங்கல்களால் செகண்ட் குரூப் எடுக்க வேண்டி வந்தது. அது ஒரு கிறித்தவப் பள்ளி. இவன் வகுப்பில் ஏழே பேர் என்பதால் வகுப்புக்கு வாத்தியார்கள் யாரும் வருவதில்லை. கூண்டுக்கிளி வாய்ப்பு கிடைத்தால் தப்பிக்கத்தானே பார்க்கும். படிக்கிறேன் என்று சொல்லி ஊரைச் சுற்றித்திரிந்தது தான் மிச்சம். சுதாரித்துக் கொண்டு இங்கே படித்தால் தேற முடியாது என்று முடிவெடுத்து பாலிடெக்னிக் படிப்புக்கு அச்சாரம் போட்டான் இவன்.\nஅப்பா, அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பொய்யாக்கி கடைசி செமஸ்டரில் அரியஸ் வைத்து வெளியே வந்தான். எதிர்பாராத இந்த தோல்விதான் இவன் வாழ்க்கையையே மாற்றியது. இவன் தொலைத்த காலமே இவனை தன் கால்களால் பந்தாடியது. அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தோம். நண்பர்களுடனான தொடர்பு அறுந்தது. அப்பாவின் காசில் சொகுசாக இருந்ததால் கிடைத்த இடத்தில் உடம்பை வளைத்து வேலை செய்ய முடியவில்லை இவனால். தன்னை வருத்திக் கொண்டானா அல்லது திருத்திக் கொண்டானா எனத் தெரியவில்லை, சென்னையில் வசித்த ஏழு வருடங்களில் எந்த தியேட்டரிலும இவன் காலடி பட்டதில்லை.\nஏதோ ஒரு வார இதழில் பாலகுமாரனின் குருவைப் பற்றியத் தொடரின் ஒரு பகுதியை தற்செயலாக படிக்க நேர்ந்தது. அதன் பாதிப்பால் அவரின் எழுத்துக்களைத் தேடி அலைந்தேன். அரசு நூலகத்தில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றிரண்டு தான் கிடைத்தது. ஏதேச்சையாக சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருக்கையில் பழைய புத்தக்கடையில் வெளியே சிதறிக் கிடந்த புத்தகத்தில் பாதி கிழிந்த நிலையில் அவர் புகைப்படத்தைப் பார்த்தேன். அவரது ஐம்பது நாவல்களை அங்கே தான் பொறுக்கி எடுத்து படித்தேன். அந்த பாலகுமாரன் என்ற கண்டிப்பான பெரியவர் தான் குருவாக இவனுக்கு தமிழ் மூன்றாடுகள் தமிழ் கற்றுத்தந்தார். அவர் எழுதிய குரு என்ற புத்தகம் இவன் பார்வையை முற்றிலும் மாற்றியது உள்ளுக்குள் மாற்றம் நிகழ்ந்தது. பாலகுமாரன் விதைத்த விதை தான் நான் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பேனா என்று பார்ப்போம்.\nதமிழ் இணைய இதழ்களிலும், மின்னிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும், வெகு ஜன இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://trovebazaar.com/zoe-ginger-capsules.html", "date_download": "2019-01-22T08:01:08Z", "digest": "sha1:P4BT5YHD5HMZT3NUYRPOFYCOICVDQOL6", "length": 4487, "nlines": 126, "source_domain": "trovebazaar.com", "title": "Ginger capsules for after effects of Chemotherapy, premature ageing and morning sickness", "raw_content": "\nப்ரோஸ்டேட் கான்சர் செல்களுக்கான ஒரே உணவான 5 LO என்ற சுரப்பி சுரப்பதை தடுக்கும் குணம் இதற்கு இருப்பதால் ப்ரோஸ்டேட்\nஇஞ்சி என்ற இயற்கை தாவரத்தின் தண்டின் மருத்துவ குணம் யாவருக்கும் தெரியும் ஆனால் அது கேன்சரை குணமாக்க வல்லது என்பது தெரியுமா ப்ரோஸ்டேட் கான்சர் செல்களுக்கான ஒரே உணவு 5 லோ என்ற சுரப்பான்.(5 lo). அது சுரப்பதை தடுக்கும் குணம் இதற்கு இருப்பதால் ப்ரோஸ்டேட் கேன்சர் செல்களை கொல்கிறது. இது ஒரு சிறந்த கிருமிநாசினி. வலிமையான ஆன்டியாக்சிடெண்ட் (Antioxidant). அதிகாலை நேரத்தில் ஏற்படும் வாந்தி, பயணங்களால் ஏற்படும் வாந்தி இவை வாழ்நாளில் எப்போதும் ஏற்படாமல் தடுக்கும் வலிமை பெற்றது. குறிப்பாக, கான்சர் நோய்க்கு கொடுக்கப்படும் கீமோதெரப்பி க்குப்பின் ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்ற பின் விளைவுகளை தடுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/huawei-repair-water-damaged-phones-kerala-for-free/", "date_download": "2019-01-22T08:20:23Z", "digest": "sha1:4HOVRHQWVHLF25KGTHT5QZWEWIOFE66F", "length": 4332, "nlines": 29, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மழையால் பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்து தரப்படும்: ஹூவாய் நிறுவனம் அறிவிப்பு", "raw_content": "\nHome∕NEWS∕மழையால் பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்து தரப்படும்: ஹூவாய் நிறுவனம் அறிவிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்து தரப்படும்: ஹூவாய் நிறுவனம் அறிவிப்பு\nசீனாவை சேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஹூவாய் நிறுவனம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்து தரப்படும் என்று அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஹூவாய் நிறுவனம் இந்தியாவின் ஹவாய் வாடிக்கையாளர் வர்த்தக குழுவின் தயாரிப்பு இயக்குனர் ஆலன் வாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில், பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்யதேவையான ஏற்பாடுகளை செய்ய சர்வீஸ் டீம்மை தயாரிபடுத்தியுள்ளோம். இந்த டீம் முழு வீச்சில் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட போன்களை சரி செய்யும் பணிகளை செய்யும். இந்த ரிப்பேர் செய்யும் பணிகளுக்கு எந்த விதமான கட்டணமும் வசூல் செய்யப்படாது. என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த இலவச ரிப்பேர் சேவைகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஃபினிக்ஸ் முதல் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் வெள்ளம் வருவதை ஸ்மார்ட்போன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141705-sarkar-movie-issue-show-cancelled-in-madurai.html", "date_download": "2019-01-22T08:21:51Z", "digest": "sha1:2RJOKNNEE2S76DOLB25WU6RE3G2X4B43", "length": 19347, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரை தியேட்டர் முன்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ போராட்டம்! `சர்கார்' பிற்பகல் காட்சி ரத்து | sarkar movie issue - show cancelled in madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:18 (08/11/2018)\nமதுரை தியேட்டர் முன்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ போராட்டம் `சர்கார்' பிற்பகல் காட்சி ரத்து\n``சர்கார் படத்தில் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை திரையிடவிடமாட்டோம்'' என எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், பிற்பகல் 2.30 மணி காட்சியை ரத்து செய்துள்ள தியேட்டர் நிர்வாகம், மாலை 4.30 மணிக்கு படம் திரையிடப்படும் என்று அறிவித்துள்ளது.\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான `சர்கார்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு கதை கரு தொடர்பாக பல சர்ச்சையைச் சந்தித்தது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் தீபாவளி அன்று பல்வேறு திரையரங்குகளில் `சர்கார்' வெளியானது. இந்த நிலையில், படத்தில் வரும் காட்சிகள் அ.தி.மு.க அரசை கேலிசெய்யும் விதமாக உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்த நிலையில், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க-வினர் மதுரையில் அமைந்துள்ள சினிப்பிரியா திரையரங்கை முற்றுகையிட்டனர்.\nஅப்போது பேசிய எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, \"சர்கார் திரைப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் அ.தி.மு.க அரசை கேலிசெய்யும் விதமாக இருக்கிறது. அ.தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி அவரின் பெயருக்கு பங்கம்விளைக்கும் விதமாகவும் காட்சியமைத்துள்ளனர். எனவே, இது போன்ற காட்சிகளை அமைத்து, மக்களிடத்தில் அ.தி.மு.க அரசு மீது அவதூறுகளை பரப்பும் விதமான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை திரையிடவிடமாட்டோம். இதுகுறித்து மதுரையில் உள்ள திரையரங்கங்களின் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்'' என தெரிவித்தார்.\nஇதனிடையே, சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா ஆகிய திரையரங்கில் இன்று 2.30 மணிக்கு தொடங்க இருந்த பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 4.30 மணிக்கு மீண்டும் சர்கார் திரையிடப்படும் என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஐபிஎல் சீக்ரெட்ஸ் - இந்திய வீரர்கள் குறித்து வார்னே ஓப்பன் டாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://echoor.blogspot.com/2014/02/shivarathiri-maha-pradosham.html", "date_download": "2019-01-22T09:16:37Z", "digest": "sha1:WH2UTZ6RYZUFK6VU4V6TX5GBTIY634HX", "length": 2099, "nlines": 23, "source_domain": "echoor.blogspot.com", "title": "Echoor எச்சூர் கிராமம் : எச்சூர் சிவன் கோவில் - சிவராத்திரி - Shivarathiri - Maha Pradosham", "raw_content": "\nஎச்சூர் சிவன் கோவில் - சிவராத்திரி - Shivarathiri - Maha Pradosham\nகாஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் வரும் 27.2.2014 வியாழன் அன்று மஹா பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி வழிபாடு நடைபெறும். அனைவரும் வருக அவனருள் பெருக\nSri Sivan Temple, Echoor, Maha Shiva Rathiri, சிவன் கோவில், மஹா சிவராத்திரி, மகா பிரதோஷம்\nதொடர்பு : திரு. சண்முகம் குருக்கள் 97501 15646\nஎச்சூர் சிவன் கோவில் - சிவராத்திரி - Shivarathiri ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=information/information&information_id=11", "date_download": "2019-01-22T09:14:39Z", "digest": "sha1:SP5WL3D7DCCTK3SCZEYTZHBJS25D6CFY", "length": 3764, "nlines": 116, "source_domain": "sandhyapublications.com", "title": "காணொளி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nதிருவாசகமும் நானும் - ஒளிப்படம் 1\nதிருவாசகமும் நானும் - ஒளிப்படம் 2\nதிருவாசகமும் நானும் - ஒளிப்படம் 3\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3414:q0q---&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-01-22T09:23:26Z", "digest": "sha1:GQH7XLI3PEG53V6LYL26CMXEBJ5F6OUH", "length": 13554, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "ஆண்டு\"0\",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஆண்டு\"0\",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு\nஆண்டு\"0\",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு\nபொல்பொட் கால கம்போடியாவில் எடுக்கப்பட்ட ஒரேயொரு படம் Year Zero\", அன்று அமெரிக்காவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு, வியட்நாம் யுத்தத்தின் நீட்சியாக கம்போடியாவில், அமெரிக்க விமானப்படை கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சில் இரண்டு மில்லியன் மக்களை கொன்று குவித்த போது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கூறிய விளக்கம்: \"இது பைத்தியக்காரனின் போரியல் கோட்பாடு\". கம்போடியா தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை, கம்போடிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட நான்கு மில்லியன் மக்களில், குறைந்தது இரண்டு மில்லியன் ஆவது அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டனர், என்று கூறுகின்றது.\nஅமெரிக்க குண்டுவீச்சின் எதிர் விளைவாக, அதுவரை மக்கள் ஆதரவற்றிருந்த, பொல்பொட் தலைமையிலான, \"க்மெர் ரூஜ்\" என்ற கெரில்லா இயக்கத்தின் பின்னால் மக்கள் பெருமளவில் அணிதிரண்டனர். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய க்மெர் ரூஜ், உலகம் அதுவரை காணாத ஆட்சியதிகாரத்தை மக்கள் மீது திணித்தனர். தலைநகர் நோம்பென்னிற்கு வந்த க்மெர் ரூஜ் போராளிகள், அனைத்து மாநகரவாசிகளையும் சில மணிநேரத்துக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். (மீண்டும் அமெரிக்க விமானங்கள் வந்து தாக்கலாம் என்ற அச்சம் ஒரு காரணமாக வைக்கப்பட்டது)\nநகரங்கள் வெறிச்சோடின. மக்கள் அனைவரும் நாட்டுப்புறங்களில், விவசாயக் கிராமங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் குடியேற்றப்பட்டனர். இந்த வரலாறு காணாத இடப்பெயர்வினால், குடும்பங்கள் பிரிந்தன, பாடசாலைகள் மூடப்பட்டன. எல்லா மதங்களும் தடை செய்யப்பட்டன. வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன, அல்லது இழுத்து மூடப்பட்டன. மத்திய வங்கி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, பணம் என்ற ஒன்றே இல்லாமல் போனது. மக்கள் அனைவரும் விவசாய உற்பத்திகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எல்லாமே பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பமாவதாக க்மெர் ரூஜ் கூறியது. அந்தப் புதிய காலகட்டத்தின் ஆரம்பம் தான் 0 (Year Zero).\nக்மெர் ரூஜ் இயக்கம், மத்திய தர வர்க்கம் முழுவதையும் எதிரியாகப் பார்த்தது. அதன் விளைவு, ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வக்கீல்கள், பிற தொழில்துறை வல்லுனர்கள், வெளிநாட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்... இவ்வாறு ஆயிரக்கணக்கான கம்போடியர்கள் சித்திரவதை செய்து கொன்று குவிக்கப்பட்டனர். இவ்வாறு எதிரிகளாக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு மறுக்கப்பட்டு, பிள்ளைகள் போஷாக்கு குறைபாட்டால் இறந்தனர்.\nகம்போடியாவில் நான்கு ஆண்டுகள் க்மெர் ரூஜ்ஜின் ஆட்சி நடந்தது. இறுதியில் அண்டைநாடான வியட்நாமுடன் எல்லைப்பிரச்சினையில் சண்டை மூண்ட போது, இது தான் தருணம் என்று, சில க்மெர் ரூஜ் அதிருப்தியாளர்கள் வியட்நாமுக்கு ஓட, வியட்நாமிய இராணுவம் படையெடுத்து வந்து, க்மெர் ரூஜ்ஜின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டியது. அந்த காலகட்டத்தில் அங்கே சென்ற ஆங்கிலேய ஊடகவியலாளர் John Pilger, அப்போது அங்கிருந்த நிலையை, பொது மக்கள் படும் துன்பத்தை பற்றி \"Year Zero\" என்ற தலைப்பிலான படமாக எடுத்தார். அந்தப்படம் ஐரோப்பாவில் காண்பிக்கப்பட்ட பின்பு தான், சில உதவி நிறுவனங்கள் கம்போடியாவிற்கு சென்றன.\nகம்போடிய மக்களின் அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் அதே வேளை, அன்று மேற்குலக நாடுகள் எந்த உதவியும் வழங்காமல் பாராமுகமாக இருந்ததையும், மனித அவலத்திற்கு காரணகர்த்தாக்களான \"க்மெர் ரூஜ்\" அன்று அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டதையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது. பனிப்போர் காலகட்டம் அது. சோவியத் முகாமை சேர்ந்த வியட்நாமை எதிர்க்க, க்மெர் ரூஜ்ஜிற்கு அமெரிக்கா ஆயுத/நிதி உதவி வழங்கியது. அதனால் அன்று க்மெர் ரூஜ் செய்த அட்டூழியங்களை, இனப்படுகொலைகளை எல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.\nஎங்கேயெல்லாம் மனித அவலம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தான் தலையிடுவேன், என்று கூறும் அமெரிக்கா; பிற்காலத்தில் \"கம்போடிய இனப்படுகொலைக்கான நீதிமன்றம்\" அமைத்து, பொல்பொட் உட்பட க்மெர் ரூஜ் தலைவர்களை விசாரிக்க துடிக்கும் இதே அமெரிக்கா, அன்று இதே குற்றவாளிகளுக்கு உதவி புரிந்தது நண்பர்கள் பகைவர்களாவதும், பகைவர்கள் நண்பர்களாவதும், அமெரிக்க சரித்திரத்தில் சகஜம். சர்வதேச நீதிமன்றம் அமைத்தால், அதில் அமெரிக்க அரச அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என பொல்பொட் கூறியதால், கடைசி வரை பொல்பொட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், வீட்டுக்காவலில் இறந்த பின்னர் தான், கம்போடிய படுகொலைகளுக்கான ஐ.நா. சபையின் கீழான நீதிமன்றம் அமைக்கப்பட்டது.\nஎப்போதும் வெல்பவர்களே சரித்திரத்தை எழுதுவதால், கம்போடிய இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு பற்றி, இன்றைய தலைமுறை எதுவுமே அறியாமல் இருக்கலாம். இந்த ஆவணப்படம் அவர்களது அறியாமையை தகர்க்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=1361", "date_download": "2019-01-22T08:14:55Z", "digest": "sha1:LGTPHFPYR2ROAPFXIROUJQK6VXUBZ6AZ", "length": 11389, "nlines": 94, "source_domain": "voknews.com", "title": "கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. | Voice of Kalmunai", "raw_content": "\nகல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nகல்முனை மாநகர சபையின் 2012ம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணைவரினதும் ஆதரவுடன் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nகல்முனை மாநகர சபை மாதாந்த பொதுக் கூட்டம் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலைமையில் நேற்று நடைபெற்றது.கல்முனை மாநகர சபை 2012ம் வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானமாக 17கோடி 43 இலட்சத்து 59 ஆயிரத்து 60 ரூபாவும் எதிர்பார்க்கும் செலவாக 17கோடி 43 இலட்சத்து 42 ஆயிரத்து 788 ரூபாவும் என முதல்வரினால் முன் வைக்கப்பட்டு எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கினார்.\nஅரசின் நெல்சிப் திட்டத்தின் மூலம் 4 கோடி 70 இலட்சம் ரூபாவும் பிரமாண அடிப்படையிலான நன்கொடையாக 1இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக 10 இலட்சம் ரூபாவும் வருமானமாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.அதனைத் தொடர்ந்து பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், மாநகரசபை எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் உட்பட உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர்.\nஉறுப்பினர்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பு எதுவுமின்றிஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணைவரினாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nPosted in: கல்முனை, மாநகரம்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/jaffna_16.html", "date_download": "2019-01-22T08:44:17Z", "digest": "sha1:IBV3TSUPRFAPARWBWXKTZDB4W4WT4ROX", "length": 17404, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nநீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலைலை விரைவுபடுத்த வலியுறுத்தியும் யாழிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் போது புதிய அரசின் நல்லாட்சித் தத்துவம் நாட்டில் தொடர வேண்டுமாயின் இந்த அரசாங்கம் முதற்கட்ட நடவடிக்கையாக தம்முடைய உறவுகளை விடுதலை செய்ய வேண்டுமென்று அரசியற் கைதிகளின் உறவுகள்; கண்ணீர் மல்ககக் கதறியழுது கோரிக்கை விடுத்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு ஆரகாமையிலுள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்hபாக நேற்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராடடம் பல்வேறு கட்சிகள் மற்றுமு; பொது அமைப்புக்களின் ஆதரவுடன் மாலை வரை நடைபெற்றது.\nஇலங்கையிலுள்ள அனைத்துச் சிறைகளிலும் நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தில் அரசியற் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களிற்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களிலும் கொழும்பிலும் பேராட்டங்கள் இடம்பெற்றுள்ள அதே வேளையில் தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு இங்குள்ள பல அரசியற் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கமைய யாழ்ப்பாணத்திற் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு கட்சிகளினாலும் பொத அமைப்புக்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந் நிலையிலையே நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த வேளையில் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானதே, அரசே தமிழர்களுக்கு ஒரு நீதி சிஙகளவர்களுக்கு ஒரு நீதியா ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா இனியும் இழுத்தடிக்காது கைதிகளை விடுவிக்க வேண்டும். ஊள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்தப் போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச் சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் மாகாண சபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் பெருமளவிலான அரசியற் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/06/ltte-ban-in-america-continue.html", "date_download": "2019-01-22T08:48:07Z", "digest": "sha1:PQSRVNRX5WNJEQZ2X7UMJQLYZ532XT3K", "length": 12332, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை.\nஎனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் உள்ளிட்ட 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், 2015ம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேசியாவில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/reema-kallingal-weds-ashiq-abu-186530.html", "date_download": "2019-01-22T09:08:59Z", "digest": "sha1:Q65EITYFPXCIF7IOTFFT3UZFRXZYQALA", "length": 12615, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரீமா கல்லிங்கல் திருணம் - கேன்சர் நோயாளிகளுக்காக ரூ 10 லட்சம் நன்கொடை! | Reema Kallingal weds Ashiq Abu - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nரீமா கல்லிங்கல் திருணம் - கேன்சர் நோயாளிகளுக்காக ரூ 10 லட்சம் நன்கொடை\nகொச்சி: பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கலுக்கும் இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் இன்று திருமணம் நடந்தது.\nஎளிமையாக தன் திருமணத்தை நடத்திய ரீமா - ஆஷிக் தம்பதி, தங்களின் திருமணத்தையொட்டி, கேரள புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ 10 லட்சம் நன்கொடை வழங்கினர்.\nமலையாள சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் ரீமா கல்லிங்கல். 2009-ம் ஆண்டு 'ரிது' என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான இவர் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் யுவன் யுவதியில் நடித்தார்.\nகடந்த ஆண்டு இவர் நடித்த 22 பீமேள் கோட்டயம் படத்தை ஆஷிக் அபு இயக்கினார். அப்போது இருவருக்கும் காதல் பூத்தது. இருவரும் கிட்டத்தட்ட சேர்ந்து வாழ்வதாகக் கூறப்பட்டது. இதனை இருவருமே மறுக்கவில்லை.\nஇந்நிலையில் சமீபத்தில் ரீமா கல்லிங்கல் அளித்த பேட்டியில் நானும், ஆஷிக் அபுவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம். எங்களது திருமணம் எளிமையாக நடக்கும் என்றார்.\nஅதன்படி ரீமா கல்லிங்கல் -ஆஷிக்அபு திருமணம் இன்று கொச்சி அருகே காக்கநாடு பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.\nஇருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nரூ 10 லட்சம் நன்கொடை\nமுன்னதாக ரீமா கல்லிங்கல் நேற்று எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு புற்று நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக ரூ.10 லட்சத்தை மருத்துவ கண்காணிப்பாளரிடம் வழங்கினார். பொதுவாக திருமணத்துக்கு பரிசு பெறுபவர்களுக்கு மத்தியில், இவர் ரூ 10 லட்சம் நன்கொடை கொடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தார் அந்த மருத்துவர்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த தொகை பெரிதல்ல என எனக்கு தெரியும். ஆனால் எங்கள் மன திருப்திக்காக இந்த தொகையை வழங்குகிறோம். திருமணத்தின்போது செய்த ஒரு நல்ல விஷயமாக இருக்கட்டும்,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilbeauty.tips/46704", "date_download": "2019-01-22T09:01:43Z", "digest": "sha1:LQ2ADMHWWDWLC7BUWZWSXYTTE73RBB7E", "length": 17592, "nlines": 116, "source_domain": "tamilbeauty.tips", "title": "100வயசு வரை வாழலாம்! காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் - Tamil Beauty Tips", "raw_content": "\n காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள்\n காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள்\nஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும். இது உடல் எடையை அதிகரிக்கும். காலை உணவில் எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்…\nகாலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள் இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து (ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து குடிக்கலாம். கடின உடல் உழைப்பு செய்பவர்கள், இதனுடன் சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, அன்றைய காலை உணவு அபாரம்\nபூண்டு ஒரு கை அளவு, சாரணைவேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), சுக்கு (சிறிதளவு), முருங்கை இலை (ஒரு கைப்பிடி), புழுங்கல் அரிசி (தேவையான அளவு) மற்றும் பசும்பால் அல்லது தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி, வாரம் ஒரு முறை காலை வேளையில் குடித்துவர, வாயுத்தொல்லைகள் அறவே நீங்கும்.\nகாலையில் டிபன் வகைகளுக்குச் சட்னி சாப்பிட்டுச் சலிப்படைந்தவர்கள், பயறு, கடலை, காராமணி, துவரை, உளுந்து, மொச்சை ஆகியவற்றை கடுகு, மிளகு, பெருங்காயம், சுக்குடன் சேர்த்து, கறியாகச் சமைத்து, இட்லி, புட்டு, தோசை, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களில் சமைத்த உணவுகளுடன் இதனை எடுத்துக்கொள்ளலாம்.\nஇரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீரூற்றி வைக்கலாம். நீரூற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றுடன் மோர் சேர்த்தும் சாப்பிடலாம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. நிசிநீர் எனப்படும் பழைய சோற்று நீர் அருந்த, நாவறட்சி நீங்கி, உடல் வெப்பம் தணியும்.\nஇஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். மேலும், இஞ்சியானது உமிழ் நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டும். செரிமானத்திறன் மேம்படும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரில் தேன் கலந்து பருகலாம்.\nவெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.\n100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனியாக மாவு போல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு ஒருமுறை காலையில், களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில் மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.\nபச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.\nகாலையில் அருந்தக்கூடிய எளிய பானங்கள்\nவிழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம். கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.\nபாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம்.வெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும்.தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.\nகாலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.இவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.\nஅதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.\nவெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான உணவுகளையும், நீர்ச்சத்து உடையதுமான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் நம் போன்ற வெப்ப மண்டல நாட்டு மக்களுக்குப் பொருந்தும்.\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்\nஉணவில் எதற்காக ஊறுகாய் சேர்க்கப்படுகிறது தெரியுமா \nஉடம்பு குறைய அதிகாலையில் விழித்தெழுங்கள்\nஉங்கள் கவனத்துக்கு காலை உணவை புறக்கணிப்பதால் உண்டாகும் ஆபத்து என்ன தெரியுமா\nவயிற்று கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சிகள்\nமருத்துவ உலகில் இந்த நிலையை `எரோட்டோமேனியா’ (Erotomania) என்கிறார்கள்….\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல\nஇரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா\nஉடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்\nஇரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்\nசில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-01-22T09:00:04Z", "digest": "sha1:LULCYVOVJTJHBG3K3AZ6D7SKE3AQHK6C", "length": 7413, "nlines": 37, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மோட்டோரோலா News in Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nமீண்டும் மோட்டோ ரேசர் போன் விற்பனைக்கு வரக்கூடும் : Motorola Razr\nபிரசத்தி பெற்ற மோட்டோரோலா மொபைல் தயாரிப்பாளரின், மிகப்பெரிய வெற்றி பெற்ற மடிக்ககூடிய மோட்டோரோலா ரேசர் மொபைல் போன் மாடலை மீண்டும் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மோட்டோரோலா ரேசர் 2000 ஆம் ஆண்டில் மோட்டோ ரேசர் மடிக்கூடிய மொபைல் போன் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக சர்வதேச அளவில் வலம் வந்தது. அதனை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான ரேசர் வி3 மாடல் மிகவும் அமோகமான ஆதரவை பெற்று 130 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. […]\n45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு\nமோட்டோரோலா மொபைல் போன் தயாரிப்பாளரின் முதல் மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட 45 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் இன்றைக்கு மோட்டோ மொபைல்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு 45 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியை மோட்டோரோலா குறிப்பிட்ட சில நாட்களுக்கு வழங்கியுள்ளது. அதிகபட்சமாக மோட்டோ Z2 பிளே மொபைல் போன் விலை ரூ.7000 வரை குறைக்கப்பட்டிருக்கின்றது. Moto Z2 Play அதிகபட்சமாக […]\nTagged Moto G5S, Moto Z2 play, Motorola, மோட்டோ ஜி5, மோட்டோ மொபைல்கள், மோட்டோரோலா\nதமிழகத்தில் 100 மோட்டோ ஹப் ஸ்டோர்கள் – மோட்டோரோலா\nமோட்டோரோலா இந்தியா நிறுவனம், நாடு முழுவதும் ஆஃபலைன் ரீடெயிலர்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் மோட்டோ ஹப் ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 100 மோட்டோ ஹப்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டோ ஹப் லெனோவா நிறுவனத்தின் கீழ் செயல்படும் மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் , பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 100 கடைகள் உட்பட தமிழகத்தில் 100 கடைகளில், சென்னையில் மட்டும் 50 மோட்டோ […]\nTagged Motohub, Motorola, தமிழ்நாடு, மோட்டோ ஹப், மோட்டோரோலா\nமோட்டோ X4 மொபைலின் 6ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.24,999\nமோட்டோரோலா இந்தியா நிறுவனம், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய மோட்டோ எக்ஸ்4 விற்பனைக்கு ரூ.24,999 விலையில் அறிமுகம் ஃபிளிப்கார்ட் தளத்தில் செய்யப்பட்டுள்ளது. கூடுலாக வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து 490 ஜிபி வரை கூடுதலான டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. மோட்டோ X4 மொபைல் தற்போது இந்தியாவில் மோட்டோ எக்ஸ் 4 மாடலில் 3ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக புதிய 6ஜிபி […]\nTagged Moto X4, Motorola, மோட்டோ X4, மோட்டோ எக்ஸ்4, மோட்டோரோலா\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/86080.html", "date_download": "2019-01-22T09:27:14Z", "digest": "sha1:FB4EO7Z6N7ONQU6LKX3EUOL2FVGEZWQL", "length": 9969, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "“என் கணவரை கொன்னுட்டாங்க; மகனையும் கொலை செய்யத் துடிக்கிறாங்க’ – இளம்பெண் கண்ணீர் மல்க புகார் – Tamilseythi.com", "raw_content": "\n“என் கணவரை கொன்னுட்டாங்க; மகனையும் கொலை செய்யத் துடிக்கிறாங்க’ – இளம்பெண் கண்ணீர் மல்க புகார்\n“என் கணவரை கொன்னுட்டாங்க; மகனையும் கொலை செய்யத் துடிக்கிறாங்க’ – இளம்பெண் கண்ணீர் மல்க புகார்\n“என் கணவரை வெட்டிக் கொன்னுட்டாங்க பத்தாதுத்துக்கு என்னையும் என் மகனையும் கொல்லப் போறதா மிரட்டுறாங்க ஆளுங்கட்சிகாரங்கங்கிறதால போலீஸ் நடவடிக்கை எடுக்கமாட்டேங்குது நீங்களாச்சும் நடவடிக்கை எடுக்குறீங்களா இல்லைன்னா இங்கேயே மகனோடு மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு தற்கொலை செஞ்சுக்கட்டுமா என்று கண்ணீர்விட்டு கதறிய இளம் பெண்ணால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தனது மகனோடு வந்தார் சரஸ்வதி என்ற பெண் கையில் மனுவுடன் வந்த அவர் 39என் கணவரை வெட்டிக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்க இல்லைன்னா இங்கேயே தற்கொலை பண்ணிக்குவோம்39 என்று கூச்சலிட்டார் இதனால் பதறிப்போன அங்கு காவலுக்கு இருந்த போலீஸார் ஓடோடி வந்து சரஸ்வதியை சமாதானப்படுத்த முயன்றனர் ஆனால் அவர் ஆவேசமாகப் பேச பெண் போலீஸை வைத்து அவரை எஸ்பி ராஜசேகரனிடம் அழைத்துச் செல்ல வைத்தனர் சற்று நேரத்தில் எஸ்பி-யிடம் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தார் அப்போதும் அழுகை குறையாமல் வெடித்து அழுதுகொண்டே இருந்தார்பின்னர் பத்திரிகையாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய அவர் “கரூர் மாவட்டம் குளித்தலை அய்யர்மலை அருகே உள்ள சிவாயம் பகுதியில் வசித்து வருகிறேன் என் கணவர் பெயர் மகேஸ்வரன் எந்த வம்புதும்புக்கும் போகாத அவரை கடந்த 5-ம் தேதி சனிக்கிழமை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் புள்ளிகள் சிலர் சேர்ந்து வெட்டிக் கொலைசெய்துவிட்டனர் அனாதையாகிப்போன நானும் என் மகனும் என் கணவரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கதறினோம் குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் ஆனால் முக்கிய குற்றவாளிகளை போலீஸ் கைது செய்யவில்லைஎன் கணவரை திட்டமிட்டுக் கொலை செய்த எதிரிகளை கைது செய்யாமல் பெயரளவில் சம்பந்தமே இல்லாத ஐந்து பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக சொல்கிறார்கள் ஆனால் என் கணவரை அநியாயமாக கொலை செய்த சம்பந்தப்பட்ட எதிரிகள் ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ள தயங்குகின்றனர் அதோடு அந்த நபர் எனக்கும் என் மகனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார் எனக்குப் பாதுகாப்பு இல்லைஎன் கணவரைக் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கும் என் மகனுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் குளித்தலை காவல்துறை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுகிறது அதனால் மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன் அவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இங்கேயே குடும்பத்தோட தற்கொலை செய்துகொள்வேன் என்றார் இளம்பெண் சரஸ்வதி தன் மகனோடு அதிரடியாக மனு கொடுக்க வந்ததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது\nமுத்தையாவா… சுந்தர்ராஜனா… பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T07:52:54Z", "digest": "sha1:GL5LHMEGECWP6P3JJNY5VPPITB57KKFC", "length": 24786, "nlines": 209, "source_domain": "puthisali.com", "title": "நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome இஸ்லாமிய கதைகள் நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.\nஅந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது” என்று கேட்க அவர், “நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் காரணமான இ(ந்த நோயான)து என்னைவிட்டு விலக வேண்டும்” என்று சொன்னார்.\nஉடனே அவ்வானவர் (இறைநாட்டப்படி) அவரைத் தம் கைகளால் தடவ அந்த அருவருப்பான நோய் அவரைவிட்டு விலகியது. மேலும், அவருக்கு நல்ல நிறமும் நல்ல தோலும் வழங்கப்பட்டன. பிறகு அவ்வானவர், “செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது” என்று கேட்க, அவர், “ஒட்டகம்தான்” என்றோ அல்லது “பசு மாடுதான்” என்றோ பதிலளித்தார்.\nஆகவே, பத்து மாத சினையுள்ள ஒட்டகம் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு இறைவன் வளம் (பரக்கத்) வழங்குவானாக\nஅடுத்து அந்த வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது” என்று கேட்டார். அவர் அழகான முடிதான். மக்கள் வெறுக்கும் இந்த வழுக்கை என்னைவிட்டு நீங்க வேண்டும்” என்றார்.\nஉடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவினார்; வழுக்கை மறைந்தது; அழகிய முடியைப் பெற்றார். அவ்வானவர், “செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது” என்று கேட்டார். அவர், “பசுமாடுதான் (எனக்கு மிகவும் விருப்பமான செல்வம்)” என்று சொன்னார். உடனே அவ்வானவர் அந்த வழுக்கைத் தலையருக்குச் சினையுற்ற பசுமாடு ஒன்றைக் கொடுத்து, “அல்லாஹ் உமக்கு இதில் வளம் (பரக்கத்) புரிவானாக” என்று பிரார்த்தித்தார்.\nபிறகு அந்த வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது” என்று கேட்க, அவர் “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும், அதன் மூலம் மக்களை நான் பார்ப்பதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். உடனே அவ்வானவர் அவரைத் தமது கரத்தால் தடவ, அவருக்கு அல்லாஹ் அவரது பார்வையைத் திருப்பித் தந்தான்.\nபிறகு அவ்வானவர், “செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது” என்று கேட்டார். அவர் “ஆடு” என்றார். அவருக்கு அவ்வானவர், சினையுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். (ஒட்டகமும் மாடும் வழங்கப்பெற்ற) இருவரும் நிறைய குட்டிகள் ஈந்திடப்பெற்றனர். (ஆடு வழங்கப்பட்ட) இந்த மனிதரும் நிறைய குட்டிகள் ஈந்திடப்பெற்றார்.\nதொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப ஒட்டகங்களும், வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப ஆடுகளும் சேர்ந்தன.\nபிறகு அவ்வானவர் தொழுநோயாளியாய் இருந்தவரிடம் தமது அதே தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்துபோய்விட்டது.) இன்று உதவிக்கான வழிவகை எனக்கு அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் நல்ல தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் மீது பயணம் செய்து நான் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச்சேருவேன்” என்று சொன்னார்.\nஅதற்கு அந்த மனிதர், “(எனக்குக்)கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)”என்றார்.\nஉடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே மக்கள் அருவருக்கின்ற தொழுநோயாளியாக நீ இருக்கவில்லையா மக்கள் அருவருக்கின்ற தொழுநோயாளியாக நீ இருக்கவில்லையா ஏழையாகவும் நீ இருக்கவில்லையா பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தை)க் கொடுத்தான் அல்லவா\nஅதற்கு அவன், “(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும்) இந்தச் செல்வத்தையும் வாழையடி வாழையாக (என் முன்னோரிடமிருந்து) வாரிசுச் சொத்தாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், “நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால், நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றிவிடட்டும்” என்று சொன்னார்.\nபிறகு வழுக்கைத் தலையரிடம் தமது அதே உருவத்தில் சென்று, முன்பு தொழுநோயாளியிடம் கேட்டதைப் போன்றே கேட்டார். அவரும் முதலாமவர் பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தார்.\nவானவரும், “நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே அல்லாஹ் உன்னை மாற்றிவிடட்டும்” என்று சொன்னார்.\nபிறகு (இறுதியாக), குருடரிடம் தமது அதே உருவிலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் பயணத்தில் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக்கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் தந்த(இறை)வன் பெயரால் கேட்கிறேன்”என்று சொன்னார்.\n(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத்தான் இருந்தேன். அல்லாஹ் எனக்குப் பார்வையைத் திருப்பித்தந்தான். நீர் விரும்புவதை எடுத்துக்கொள்க; விரும்புவதை விட்டுவிடுக. அல்லாஹ்வின் மீதாணையாக இன்று நீர் எடுக்கின்ற எந்தப்பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்வுக்காக நான் சிரமப்படுத்தமாட்டேன்” என்று சொன்னார்.\nஉடனே அவ்வானவர், “உமது செல்வத்தை நீரே வைத்துக்கொள்ளும். இது உங்களைச் சோதிப்பதற்காகத்தான். உம்மீது திருப்தி கொள்ளப்பட்டது. உம்முடைய இரு தோழர்கள் (தொழுநோயாளி, வழுக்கைத்தலையர் ஆகியோர்)மீது சினம் கொள்ளப்பட்டது” என்று சொன்னார்,\nPosted in இஸ்லாமிய கதைகள், இஸ்லாம், கதை. Tagged as Prophet (Sallallaho alaihe wasallam), STORIES, story, TAMIL ISLAMIC STORIES, TAMIL ISLAMIC STORY, Tamil stories, Tamil story, அறிவாளி, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்), இஸ்லாமிய கதைகள், கதை, கதைகள், நன்றி மறக்காதே, நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே, புத்திசாலி, பெருமை அடிக்காதே, பொன்மொழி, பொய் சொல்லாதே\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_37.html", "date_download": "2019-01-22T08:21:40Z", "digest": "sha1:2FLAJMSIOTQFRAO6XEYFVGWMLFAOIDAZ", "length": 4534, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nபௌசி, பியசேன கமகே, மனுச நாணயக்காரஉள்ளிட்ட 3 பேருக்குமே இவ்வாறு அமைச்சுப் பதவி வழங்கப்போதவில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.\nபௌசிக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை இகு குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4395", "date_download": "2019-01-22T08:34:23Z", "digest": "sha1:7ZGRADZIA5XLYXZQNFMQ3XW7USNQIFJX", "length": 7092, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "P.KALPANA P.கல்பனா இந்து-Hindu Brahmin-Iyer பிராமின்-ஐயர் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு :நல்ல குடும்பம்\nகுரு செவ்வாய் கேது சனி\nசனி ராகு சூரியன் குரு\nலக்னம் புதன் சுக்கிரன் கேது\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7068", "date_download": "2019-01-22T08:24:17Z", "digest": "sha1:L3VEATOIXBVSBIVMXCD55B3NQQZOQNDF", "length": 7210, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "t.maheswari T.மகேஸ்வரி இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவப்பிள்ளை - நெல்லை Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சைவப்பிள்ளை - நெல்லை\nல சுக்சனி செ ரீ\nகே சூரி சந்பு(வ) மா\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/jaguar-thangam-blasts-anjali-186516.html", "date_download": "2019-01-22T08:18:19Z", "digest": "sha1:LAZDGOJP3INFYMCHFYBE4XRV3EVXQIFL", "length": 15220, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் - ஸ்டன்ட் மாஸ்டரின் பரபரப்பு பேச்சு | Jaguar Thangam blasts Anjali - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஅஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் - ஸ்டன்ட் மாஸ்டரின் பரபரப்பு பேச்சு\nசென்னை: அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்' என்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅறிமுக இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள ''வலியுடன் ஒரு காதல்'' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஞ\nஇவ்விழாவில் தயாரிப்பாளர் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல். நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் மு.களஞ்சியம், மனோஜ் குமார், 'சிலந்தி' ஆதிராம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் சித்ரா லெட்சுமணன், விஜய முரளி உள்ளிட்ட திரளான வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர்.\nஇவ்விழாவில் இயக்குநர் களஞ்சியம் பேசுகையில், \"திரையுலகில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் உள்ளன. ஆனாலும் சிறிய முதலீட்டில் இந்த 'வலியுடன் ஒரு காதல்' மாதிரி உருவான எனது 'ஊர்சுற்றி புராணம்' திரைப்படத்தில் இருந்து நடிகை அஞ்சலி பாதியில் ஓடிவிட்டார்.\nஇதுபற்றி எத்தனையோ முறை மேற்படி சங்கங்களிடம் நான் புகார் கொடுத்து விட்டேன். யாரும் அதைப்பற்றி என்ன ஏது என்று கூப்பிட்டு விசாரிக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஒரு தயாரிப்பாளர் பல கோடி ரூபாய் போட்டு இந்தமாதிரி சிறிய படங்களில் முதலீடு செய்து, படம் வெளிவரும் என நம்பிக்கையில் இருக்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை பேசித் தீர்க்கத்தானே இதுமாதிரி சங்கங்கள் உள்ளது. ஆனால் அவர்கள், அவர்களது கடமைகளை செய்வதில்லை. தமிழ் சினிமாவில் புதிய சிறு தயாரிப்பாளர்கள் வருவது அஞ்சலி மாதிரி நடிகைகளால் கேள்விக்குறியாகி உள்ளது.\nஅப்புறம் எப்படி சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை நோக்கி வருவார்கள், தமிழ் சினிமா தொழிலாளர்கள் எவ்வாறு பிழைப்பார்கள், இதற்கெல்லாம் இதுமாதிரி சங்கங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், எனது 'ஊர்சுற்றி புராணம்' வெளிவர வேண்டும் என்றார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய ஜாக்குவார் தங்கம், \"இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்கமாட்டோம்.\nஇந்த பிரச்னைக்கு இன்றே தீர்வு காண களமிறங்குவோம், அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம். இனி இதுமாதிரி பிரச்னைகளில் நடிகைகள் பாதியில் கழன்று கொண்டார்கள் என்றால் அவர்களிடம் பேசி மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் அல்லது அதுவரை அப்படப்பிடிப்பிற்கான செலவை வட்டியுடன் வசூலிப்பது என முடிவெடுப்போம்.\nகில்டில் செயலாளராக இருக்கும் நான், தற்போதைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினர் எனும் பொறுப்புடன் பேசுகிறேன். தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் சிறுமுதலீட்டு படங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பவர், அவரிடம் உங்கள் புகாரை ஒரு முறை அளியுங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்,\" என பரபரப்பாக பேசி அமர்ந்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்\nவிஜய் ஆண்டனியின் படம் மூலம் நடிகராகும் பிரபல இயக்குனரின் மகன்\nஇந்தியன் 2-க்காக சிவன் கோயிலில் சிறப்பு பூஜை... கமலுக்கு இந்த விஷயம் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilbeauty.tips/46507", "date_download": "2019-01-22T09:17:26Z", "digest": "sha1:4T5NCAAT2DPU6OTJWL6DUXKO2BKKIBFM", "length": 23038, "nlines": 111, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்களுக்கு தெரியுமா எவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம்... - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா எவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம்…\nஉங்களுக்கு தெரியுமா எவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம்…\nகாலையில் இஞ்சியை உணவில் தினமும், சேர்க்கணும் என்பது மூத்தோர் வாக்கு, அதன் மூலம், உடலின் செரிமான ஆற்றல் அதிகரிக்கும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை சரியான அளவில் வைக்கும். சோர்வை நீக்கி, பசியைத் தூண்டும் ஆற்றல்மிக்கது, இஞ்சி.\nதமிழரின் பாரம்பரிய உணவுப்பொருளாகவும், தினசரி சமையலில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் விளங்கும் இஞ்சியில் உள்ள இயற்கை தாதுக்களே, மனிதர் உடல் நலனைக் காப்பதில், ஆற்றல்பெற்று விளங்குகின்றன. தற்காலத்தில், இஞ்சியின் தினசரி பயன்பாட்டில், இஞ்சி குடிநீர், சிறப்பான பலன்களை அளிக்கின்றன.\nஇயற்கை மூலிகை இயற்கையாக கிடைக்கும் எண்ணற்ற மூலிகைகளை, நாம் உடல்நலனுக்காகப் பயன்படுத்தினாலும், எல்லோரும் அதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். அந்த மூலிகையால், உடலுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடுமோ என. ஆயினும், அதைப்போல யாரும், இஞ்சியையும், இஞ்சி குடிநீரையும் நினைக்கப்போவதில்லை, இருந்தாலும், இஞ்சியை எல்லோரும் பயன்படுத்தமுடியுமா என்பது, இன்னமும் ஆய்விலேயே இருக்கிறது எனபதும், உண்மையே…\nஇஞ்சி குடிநீர் இஞ்சியை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நன்மைகளை விட, இஞ்சிக் குடிநீரைப் பருகுவதால், ஏராளமான நன்மைகளை அடையமுடியும் என்கிறது, தற்கால மருத்துவம். தினமும் சாப்பிடும் கெமிக்கல் கலந்த உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளால், உடல் நலம் கெடும்போது, அதைத் தடுத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க, இஞ்சிக் குடிநீர் நன்மைகள் செய்யும் என்கின்றனர். நாட்பட்ட தசை வீக்கங்களைக் குணமாக்கும், இஞ்சிக் குடிநீர்.\nஉணவு நச்சுக்கள் நாட்பட்ட உடல் வலி மற்றும் வீக்கங்களுக்கு, இஞ்சிக்குடிநீர் சிறந்த தீர்வுதருகிறது. உணவில் உள்ள நச்சு வேதிப்பொருட்கள், சத்து குறைந்த துரித உணவுகள் காரணமாக, உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து, வீக்கம் மற்றும் கட்டிகள் ஏற்படும். இதைத் தவிர்க்க, உணவில் கட்டுப்பாடும், மன நிலை மாற்றமும் தேவைப்படும். உணவு நச்சுக்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால், உருவாகும் நாட்பட்ட வீக்கத்தை, இஞ்சிக் குடிநீர், குணமாக்குகிறது என்கிறார்கள், ஆய்வாளர்கள்.\nஉடல் வலி அத்துடன் தசைகளில் ஏற்படும் வீக்கங்களால், சிலருக்கு தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். அந்த வலியையும் போக்கும் வலி நிவாரணியாக, இஞ்சிக் குடிநீர் செயல்படுவதாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலை கிருமிகளிலிருந்து காக்கும், வியாதி எதிர்ப்பு அணுக்களை, அதிகரிக்கும்\nஞாபக மறதி இரத்தம் பாதிப்பதால் ஏற்படும், இதய நோய்கள், மூளையின் இரத்த நாள பாதிப்பால் ஏற்படும் பார்க்கின்சன் சின்ட்ரோம், அல்சைமர், ஹன்டிங்க்டன் நோய் போன்ற ஞாபக மறதி நோய்களை ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து உடலைக் காக்கிறது. ஆன்டி ஆக்சிஜன்ட் எனும், நோயெதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இதய பாதிப்பு மற்றும் மறதி நோய்களை, இஞ்சிக் குடிநீர், குணமாக்குகிறது.\nநோயெதிர்ப்பு சக்தி மனச்சோர்வால், உடலும் சோர்ந்து, அதனால், நோயெதிர்ப்பு அணுக்களை அழிக்கும், நச்சு அமிலம் சுரக்கிறது. கடுமையான மனச்சோர்வுடன், புகை பிடித்தல், மது அருந்துவதன் காரணமாகவும், உடலில் நச்சு அமிலம் சுரக்கிறது. இந்த நச்சுக்கள், உடலில் பரவி, உடல் நலத்தை கெடுக்க முயல்வதை, இஞ்சிக் குடிநீரில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல் தடுக்கிறது. இத்துடன் சில ஆய்வுகள், இஞ்சிக் குடிநீர், சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கிறது, உடலில் தோன்றும் கட்டிகளை வளரவிடாமல் செய்து, கேன்சர் போன்ற நோய்களைத் தடுக்கிறது.\nரத்த சர்க்கரை இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் இஞ்சிக் குடிநீர். வாந்தி, குமட்டல் மற்றும் செரிமானமின்மையால் ஏற்படும் புளித்த எப்பத்தைப் போக்கும் இஞ்சி, மக்களின் நம்பிக்கைக்குரிய மருந்தாக, நமது நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலும், இருக்கிறது. இஞ்சிக் குடிநீர், நாட்பட்ட சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, சமநிலைப் படுத்துகிறது. உடலில் தோன்றும் நச்சு கொழுப்பு மற்றும் சிறுநீரக கோளாறால், ஏற்படும் யூரியா உப்பு போன்றவை இரத்தத்தில் பரவி, இரத்த ஓட்டத்தை பாதித்து, இதய நோய்களை ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை, சீராக்குகிறது, இஞ்சிக் குடிநீர், என்கின்றன ஆய்வுகள்.\nதொப்பையைக் கரைக்கும் தினமும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, தோப்புக்கரணம் போன்ற உடற்பயிற்சிகளும், சரியான முறையில் அமைந்த சத்தான சாப்பாடும், உடலில் கூடிய கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதில், துணைசெய்கின்றன. சாப்பிட்டபின் இதமான சூட்டில் பருகும் இஞ்சிக் குடிநீர், உண்ட சாப்பாட்டின் திருப்தியை, நீண்டநேரம் உடலுக்கு கொடுத்து, அடுத்த வேளை உணவை, குறைவாக சாப்பிட வைக்கிறது. மேலும், இரத்தத்தில் சரியான அளவில் உள்ள சர்க்கரை அளவும், உடல் எடையை கட்டுப்படுத்தி வைக்கிறது. மலை போல இருக்கும் எவ்வளவு பெரிய தொப்பையாக இருந்தாலும் தொடர்ந்து இந்த இஞ்சிக்குடிநீர் குடித்து வந்தால் இருந்த இடம் தெரியாமல் கரைத்துவிடும்.\nநீர்ச்சத்து ஆரோக்கியமான உடலுக்கு, சரியான அளவில் உள்ள நீர்ச்சத்தும் ஒரு முக்கிய காரணமாக அமையும். தினமும் சராசரி அளவில் நீரைப் பருகவேண்டும், காலையில் ஒரு டம்ளர் இஞ்சிக் குடிநீரைப் பருகி வர, உடல் ஆரோக்கியம் வளமாகும்.\nபோதை தெளிய ஓவர் போதையால், நிதானம் இல்லையா இஞ்சிக் குடிநீர் கொடுங்க. சிலர், மிதமிஞ்சிய சோகத்தில் அல்லது உற்சாகத்தில், மதுவை, மூக்குமுட்டக் குடித்துவிட்டு, சுயநினைவின்றி, மயங்கி விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு, இஞ்சிக் குடிநீரில் சிறிது, எலுமிச்சை சாற்றை சேர்த்து, புகட்டிவர, ஆல்கஹாலின் வீரியத்தை, இஞ்சி எலுமிச்சை நீர் குறைத்து, போதையைத் தெளிய வைக்கும்.\nபக்க விளைவுகள் இஞ்சியின் ஏராளமான நன்மைகளில், நாம் மறந்த சில குறைகளும் உண்டு. அநேக நன்மைகளை இஞ்சி நமக்கு அளித்தாலும், சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. அதனால் இஞ்சியிலுள்ள நன்மைகளை நாம் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் அளவோடு, முறையாக இஞ்சியை நாம் சேர்த்துக் கொண்டால் பக்க விளைவுகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.\n இஞ்சியைக் குறைந்த அளவிலேயே, நான்கு கிராம் வரை, தினமும் சாப்பிட வேண்டும். நான்கு கிராமுக்கு மேல், இஞ்சியை சாப்பிட, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கர்ப்பிணிகள் வாந்தி குமட்டல் போன்ற சமயங்களில் மருத்துவரின் அறிவுரையுடன், ஒரு கிராம் வரை மட்டுமே, சாப்பிட வேண்டும்.\n இரண்டு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு, இஞ்சி மருந்து தேவையில்லை, தாய்ப்பாலே, அவர்களுக்கு, சிறந்த நோயெதிர்ப்பு கவசமாகத் திகழும். மேலும், குடல் புண் எனும் அல்சர், வாய்ப்புண், குடல் வால் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு மற்றும் மகவை சுமக்கும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இஞ்சியை, மருத்துவரின் தக்க ஆலோசனைகளுக்குப் பின், எடுத்துக்கொள்வதே, நலம் தரும். இவ்வளவு தகவல்களை நாம் தெரிந்துகொண்டாலும், இஞ்சிக் குடிநீரை எப்படி செய்வது என்பதைமட்டும் , நாம் இன்னும் அறிந்துகொள்ளவில்லையே. இதோ, இஞ்சிக் குடிநீருக்கான செய்முறை.\nஇஞ்சிக் குடிநீர் செய்முறை தேவையான பொருள்கள் 1 துண்டு புதிய சதைப்பற்றுள்ள இஞ்சி சுத்தமான தண்ணீர் புதிய சதைப்பற்றுள்ள இஞ்சி கிடைக்காத சமயங்களில் இஞ்சி பவுடரைப் பயன்படுத்தலாம்.\nசெய்முறை நான்கு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் இஞ்சிச்சாறு (அரைத்த பேஸ்ட்டாக) சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் அடுப்பை எரியவிடவும். நன்றாக கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, பத்து நிமிடங்கள் ஆற வைக்கவும். ஆறியபின், இஞ்சியைப் பிழிந்து, சக்கையை வெளியே எடுத்துவிட வேண்டும்.\nகுடிக்கும் முறை இந்த இஞ்சிக் குடிநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சாப்பிட்டு முடித்தபின், இதை குடிக்கலாம். இந்த இஞ்சி குடிநீர் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி, உடல் வியாதிகளைப் போக்கி, தொ்பபையைக் கரைக்கும். தினமும் ஒரே மாதிரி குடிக்க சிரமமாக இருந்தால் சில சமயங்களில் இந்த இஞ்சித் தண்ணீருடன் சிறிது எலுமிச்சை சாறும் தேனும் சேர்த்துப் பருகலாம்.\n7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை\nஉங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் போதுமே\nபெண்களின் வயிற்று சதை குறைய\nதொப்பையை குறைக்கும் லையிங் லெக் ரைஸ் பயிற்சி\nவிரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா\nஇதற்குப் பெயரே 100 மைல் டயட்…..\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல\nஇரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா\nஉடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்\nஇரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்\nசில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-september-16-2017/", "date_download": "2019-01-22T09:44:42Z", "digest": "sha1:TRNGJCXTMXVDUBLR5OMYDPBWIYUW4REK", "length": 17606, "nlines": 404, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs September 16, 2017 | THE BEST ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : பொது நிர்வாகம், மாநிலங்களின் சுயவிவரம், சமீபத்திய நாட்குறிப்புகள்\nஅசாம் சட்டசபை மக்கள்தொகை கொள்கைக்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது\nஅசாம் சட்டமன்றம் ‘அஸ்ஸாமின் மக்கள்தொகை மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கொள்கையை’ பின்பற்றுவதற்கான ஒரு அரசுத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.\nஇக்கொள்கையின் படி, நகராட்சி மற்றும் சட்டரீதியான அமைப்புகளின் பிரதிநிதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட / நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள், பெண்களுக்கு அதிகாரம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மீது இது தனது அதிகாரத்தை காட்டுகிறது.\nதாய்மைக்கு நல்ல வழிவகுக்கும் என தாய்மை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்த கொள்கை விரும்புகிறது.\nபஞ்சாயத்து, நகராட்சி மற்றும் பிற சட்டரீதியான அமைப்புகள் மற்றும் மாநில அளவில் கமிட்டிகளுக்காக தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் மேலாக தடையளித்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றன.\nதலைப்பு : தேசிய செய்திகள், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்\nஅஸ்ட்ரா ஏவுகணை வெற்றிகரமான சோதனை\nஒடிசா, சந்திபூர் கடற்கரையில், அஸ்ட்ராவின் இறுதி விமான சோதனைகள் – ஏர் ஏவுகணைக்கு விஷுவல் ரேஞ்ச் ஏர் (BVRAAM) க்கு அப்பால் சமீபத்தில் வங்காள விரிகுடாவின் மீது நடத்தப்பட்டது.\nஇதில் சோதனைகள் வெற்றி பெற்றன.\nஇச்சோதனையில், பயணங்கள் மிகவும் நீண்ட தூரம் இலக்கு ஈடுபாடு, நடுத்தர அளவிலான உயர் சூழ்ச்சி இலக்குகளை நிர்ணயித்தல் மற்றும் பல ஏவுகணை பல இலக்குகளை நிர்ணயித்தல் போன்றவற்றில் சோதித்து பார்க்கப்பட்டது.\nஇது ஒரு பார்வை எல்லைக்கு அப்பால், காற்று-க்கு-காற்று வான் ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஏவுகணை யாகும்.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழலியல்\nபனிச்சிறுத்தை இனி ‘ஆபத்தான’ நிலையில் இல்லை\nபனிச்சிறுத்தையின் பாதுகாப்பு நிலையானது “ஆபத்தானது” என்ற நிலையில் இருந்து “பாதிக்கப்படக்கூடியது” என மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த முடிவை, அழிவு ஆபத்து மதிப்பீடு கணக்கிடும் உலக தரநிலை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் (IUCN) அறிவித்தது.\nஇந்த நிலை மாற்றமானது, மூன்று வருட காலத்தில் மதிப்பீட்டிற்கான செயல்முறையை ஐந்து சர்வதேச நிபுணர்களால் பின்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இந்த இனங்கள் இன்னும் வேட்டையாடுதல் மற்றும் வசிப்பிட அழிவு இருந்து தீவிர அச்சுறுத்தல்கள் எதிர்கொள்கிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nஆபத்தான Vs பாதிக்கப்படக்கூடிய விலங்குகள்:\n‘ஆபத்தானவை’ என்று கருதப்பட வேண்டியவை:\n2,500க்கும் குறைவான பனிச்சிறுத்தைகள் இருக்க வேண்டும் மேலும் இவைகள் அதிக வீழ்ச்சியை சந்தித்திருக்க வேண்டும்.\nஒரு இனம் 10,000 க்கும் மேற்பட்ட இனப்பெருக்க விலங்குகளுக்கு கீழ் உள்ளது மேலும் மூன்று தலைமுறைகளுக்கு மேல் குறைந்தது 10% மக்கள்தொகை குறைவு கொண்டது.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\n117 வயதில் உலகின் மிகப் வயதான நபர் இறந்தார்\nஉலகின் வயதான நபர் ஜமைக்காவில் 117 இல் இறந்தார்.\nவயலட் மோசஸ் பிரவுன் (Violet Mosse Brown) ஜமைக்காவில் 6 வது செப்டம்பர் 2017 ல் காலமானார்.\nஅவர் மார்ச் 10, 1900 இல் பிறந்தவர்.\nஇந்த ஆண்டு ஏப்ரல் 15 ம் தேதியின்படி,117 வயதில் உலகின் மிகப் பழமையான நபர் இவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://rupeedesk1.blogspot.com/2016/05/blog-post_31.html", "date_download": "2019-01-22T08:58:57Z", "digest": "sha1:Q62XWAKCHUWGIDYPZCLRWRRFUSTZQQNU", "length": 6377, "nlines": 220, "source_domain": "rupeedesk1.blogspot.com", "title": "Rupeedesk: பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்", "raw_content": "\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\nஇலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்\nபங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nLabels: பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்...\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்...\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://rupeedesk1.blogspot.com/2016/05/z.html", "date_download": "2019-01-22T08:22:07Z", "digest": "sha1:3XBYHU4HO76QVONOG7QX4MW2S42IUJZR", "length": 13297, "nlines": 230, "source_domain": "rupeedesk1.blogspot.com", "title": "Rupeedesk: ‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி", "raw_content": "\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nவிதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் (shares of non-compliant companies) டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் இஸட் (Z) குரூப்பில் வர்த்தகமாகும் என்று நண்பன் சொன்னான். இதை விளக்கிச் சொல்ல முடியுமா \nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபங்கு சந்தைகள் நிறுவனங்களின் நடைமுறைகளை கட்டுப்படுத்த பட்டியலிடு ஒப்பந்தத்தில் உள்ள பல்வேறு விதிகளை உபயோகப்படுத்துகிறது. ‘Z’ தர நிறுவனங்கள் என்பவை பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கான நடைமுறைகளை பின்பற்றாமலோ அல்லது முதலீட்டளர்களின் புகார்களை நிவர்த்தி செய்யாமலோ இருக்கின்ற நிறுவனங்களை குறிக்கும்.\nஇவ்வகையான பங்குகள் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடனும் சந்தேகத்திற்கிடமான முறையிலும் வர்த்தகமாகும். இவை டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் ‘Z’ குரூப்பில்மாற்றப்படும்.\n‘Z’ வகை 1999 ஜூலையில் மும்பை பங்குச் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமும்பை பங்குச்சந்தையின் பொதுக்குழு, 2002 ஜனவரியில் Z’ குரூப்பில் பங்குகள் மாற்றப்படுவதற்கான வரைமுறைகளில் முக்கியமான திருத்தங்களை வெளிக்கொணர்ந்தது.\nஇந்த வழிகாட்டுதல்கள் ‘Z’ வகை பங்குகளாக மாற்றப்படுவதற்கான ஏழு அளவுருக்களை குறிப்பிடுகின்றன. பங்குச்சந்தையானது விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் இந்த ஏழு அளவுருக்களில் ஏதாவது மூன்றை\nபின்பற்றாமல் இருந்தாலே Z’ குரூப்பில் மாற்ற கருத்தில் கொள்ளும்.\nஅந்த ஏழு வரைமுறைகள் பின்வருமாறு:\n2. ஆண்டறிக்கைக்கான வருடாந்திரம் சமர்ப்பிப்பு (Listing Clause 31(1)(a)).\n3. பங்கு வைத்திருக்கும் முறைக்கான காலாண்டு சமர்ப்பிப்பு (Listing Clause 35)\n4. வருடாந்திர பட்டியல் கட்டணம் செலுத்துதல் (Listing Clause 38).\n5. காலாண்டு அடிப்படையில் தணிக்கை செய்யப்பட்ட வெளியீடு / தணிக்கை செய்யப்படாத முடிவுகள் (Listing Clause 41)\n6. முதலீட்டளர்களின் புகார்களை நிவர்த்தி செய்தல், அதாவது பங்கு பரிமாற்றம் போன்றவை.(Listing Clause 3, 12, 21).\n7. பெருநிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் ஏதாவது இருந்தால் செயல்படுத்துதல் (Listing Clause 49)\nகூடுதலாக, பங்குச்சந்தையானது தனது விருப்பப்படி, நிறுவனங்கள் அதன் நிகர மதிப்பு,, விற்பனை, சந்தை முதலீடு மற்றும் இலாபத்தின் அடிப்படையில் பலவீனமாக இருந்தால் ‘Z’குரூப்பில் மாற்றலாம்.\nமேலும் சி.டி.எஸ்.எல் (C.D.S.L) அல்லது என்.எஸ்.டி.எல் (N.S.D.L)--ல் பங்குகளை டிமேட் (Demat) செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தவறிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.\nஎனினும், அந்த நிறுவனங்கள் டிமேட் (Demat) செய்வதற்கான ஏற்பாடுகளை திரும்ப சரியாக செய்தால் கம்ப்லயன்ஸ்குப் பிறகு மூன்று மாதங்களில் மறுபடியும் அதன் முன்னிருந்த குரூப்பில் மாற்றப்படும்.\nபங்குச்சந்தையானது விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் ‘Z’ குரூப் நிறுவனங்கள் மீது கடுமையான அபராத நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம்.\nஇந்த வகை பங்குகள் பல்வேறு அடிப்படைகளில் ஒருவேளை அபாயகரமனதாகவும் இருக்கலாம்.\n1. முதலாவதாக, பொதுமக்களிடையே இந்த நிறுவனங்களை பற்றிய போதுமான தகவல்கள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இவைகளை கண்காணிப்பது மிகவும் கடினம்.\n2. இரண்டாவதாக, ஊடகங்களில் சேகரிக்கும் செய்திகள் குறைவாக இருப்பின் பொதுவான ஆய்வுகளில் இருந்து இவற்றைப் பற்றிய தகவல்கள் மறைக்கப் பட்டிருக்கும். இது இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய இன்சைடர் டிரேடிங்கை (Insider Trading) செய்வதற்கான வாய்ப்பாக உருவாகிவிடும்.\n3. மூன்றாவதாக இந்த நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டாளர் புகார்களை நிவர்த்தி செய்வதில் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது.\nஇவ்வகையான பங்குகள் டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் ‘Z’ குரூப்பில் வர்த்தகமாகும்\nடிரேட் பார் டிரேட் என்பது கட்டாய டெலிவரி முறையில் மட்டுமே வர்த்தகமாகும். அதாவது டிரேட் பார் டிரேட் பங்குகளை தினசரி (Intraday) வர்த்தகம் செய்ய முடியாது.\n‘Z’ தர நிறுவனங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது\nLabels: ‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்...\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்...\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=115740", "date_download": "2019-01-22T09:57:00Z", "digest": "sha1:HZUSQ24A2IVH6YCTEGSJHL3N5QENNY34", "length": 10563, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா? - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவிடம் இழந்தது.\nஇதனை தொடர்ந்து, 6 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 4-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வென்று தென்ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று படைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமானதாக இருந்தது மேலும் மழையால் வெற்றி தோல்வியை தழுவ நேரிட்டது.\nகடைசி போட்டி வரை சென்று நெருக்கடி ஏற்படுவதை தவிர்த்து 5-வது ஆட்டத்திலேயே வெற்றி பெற இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 82-வது போட்டியாகும். இதுவரை நடந்த 81 போட்டியில் இந்தியா 32-ல், தென்ஆப்பிரிக்கா 46-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.\nபேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. மேலும், ஒருநாள் தொடரில் இந்தியாவின் பலமே சுழற்பந்து வீச்சு தான். யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் மிகவும் சிறப்பான முறையில் பந்துவீசி வருகிறார்கள். இருவரும் இணைந்து 4 ஆட்டத்தில் 24 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இருவரும் தலா 12 விக்கெட் எடுத்துள்ளனர். இந்திய அணி பீல்டிங்கில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது கடந்த போட்டியில் தெளிவாக தெரிந்தது.\nதொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா அணிக்கு நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமே. கடந்த போட்டியில் மில்லர், புதுமுக வீரர் கிளாசன் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.\nஇரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாளைய போட்டி பகல்-இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.\nஇந்தியா–தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் போர்ட் எலிசபெத் 2018-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி; வெல்லப்போவது யார்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி இந்தியா தோல்வி; தோல்வி குறித்து கோலி விளக்கம்\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி\nஇந்தியா – தென் ஆப்பிரிக்கா 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_57.html", "date_download": "2019-01-22T08:10:34Z", "digest": "sha1:UI7BTGZKSTND74IHPN6RU5DM4G7QLEJ4", "length": 6853, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஆளுநர்களை வரவேற்கின்றேன் - ஹசன் அலி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஆளுநர்களை வரவேற்கின்றேன் - ஹசன் அலி\nதமிழ்பேசும் முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்க முன்னேற்றமாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹஸன்அலி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nநாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை 1987 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரையில் கடந்த 31 வருடங்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே இப்பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர். அந்த நிலமை தற்போது மாறுபட்டுள்ளதனை நோக்கும்போது நம்பிக்கையூடடும் புதியதோர் அத்தியாயம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவே ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கருதுகின்றது. அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.\nஇலங்கையில் வாழும் சகல இனங்களினதும் சம்மதத்துடன் முழுமையானதோர் அரசியல் யாப்பானது சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வரும் வரை, சிறுபான்மை இனங்களின் வாழ்வுரிமை, தனித்துவ அடையாளம், இருப்பு என்பனவற்றைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் தேவையான 22 முக்கிய அம்சங்களை இடைநிலை காப்பீடாக அடையாளம் கண்டு அவற்றை அண்மையில் காத்தான்குடியில் வெற்றிகரமாக் நடந்து முடிந்த அதன் பேராளர் மாநாட்டில் ஐக்கிய சமாதான முன்னணி நிறைவேற்றியிருந்தது. அந்த பட்டியலில் 12ம் மற்றும் 13ம் தீர்மானம்கள் வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வாக நடைமுறை சம்பந்தப்பட்டவையாகும்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/2017/06/02/169509/", "date_download": "2019-01-22T09:29:50Z", "digest": "sha1:RMPRDJ7GIJHH7FJRNYLQFFFNGEYQNVFE", "length": 13979, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பில் தண்டுவட அறுவை சிகிச்சை புத்தகம் வெளியிடு", "raw_content": "\nகோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பில் தண்டுவட அறுவை சிகிச்சை புத்தகம் வெளியிடு\nகோவையில் உள்ள கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. துறையில் சிறப்பு ஆலோசகரான பார்த்திபன் தண்டுவடத்தில் டிஸ்க் புரோலாப்ஸ் அறுவை சிகிச்சை செய்வது குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். இது நரம்பு தண்டுவட அறுவை சிகிச்சை நுட்பங்கள் டிஸ்க்கை தண்டுவடத்திற்கு பாததிப்பில்லாமல் அகற்றுவது குறித்த தெளிவான முறைகள் விரிவாக உள்ளது. வளர்ந்து வரும் மருத்துவர்களுக்கு மிகவும் பயனள்ள வகையில் அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்தின் பிரதிகள் கோவை மற்றும் மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.\nமே.எம்.சி.எச் மருத்துவமனைத் தலைவர் நல்ல ஜி.பழனிச்சாமி புத்தகத்தை வெளியிட அதனை டாக்டர் ரமணி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குனர்கள் அருண் பழனிச்சாமிஇமோகன் சேதுபதி மற்றும் வெங்கட் ரமணாஇநந்தினி முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.\nநினைக்கப்பட வேண்டிய வர்க்கப் போராளி சிங்கார வேலர்,\nஆளுமைத் திறன் – கண்ணதாசன் பதிப்பகம்\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபணம், ஸ்ரீ லட்சுமி, அரசமரம், மசானபு புகோகா, The Aran, tamil man, சமையல் குறிப்புகள், ஐக்கிய நாடுகள் அவை, சிறுவர் பாடல்கள், டெக்னிக்கல், வாழ்வும் வளமும், ullathu, கிரங்களும், ராமகிருஷ், ருத்திரன்\nமெல்ல விரியும் சிறகுகள் - Mella Viriyum Siragugal\nகட்டிட பழுதுகளும் சீரமைப்பும் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய பாரதியார் -\nராக் ஃபெல்லர் - Rock Feller\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilanguide.in/2018/11/rrb-tamil-current-affairs-6th-november.html", "date_download": "2019-01-22T08:34:19Z", "digest": "sha1:D4OXAPHK6MRPQ33EABM3I2OG647Z3RPN", "length": 6182, "nlines": 79, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 6th November 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய வர்த்தக மாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, “சிங்கப்பூர் பின்டெக்” என்ற மாநாடு சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.\nஅலகாபாத் நகரம் பிரயாக்ராஜாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஃபைஸாபாத் நகரத்தின் பெயர் அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.\nமாசுபடுத்தும் நடவடிக்கைகள் பற்றி கண்காணித்து, அறிக்கை தயார் செய்து அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டெல்லியில், நவம்பர் 1, 2018 முதல் நவம்பர் 10 வரை ஒரு தீவிரமான தூய காற்றுக்கான பிரச்சாரத்தை மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் 25வது உயர்நீதிமன்றமானது, ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் அமைக்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் முதன் முறையாக, பைக் ஆம்புலன்ஸ் சேவை, ஜார்கண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nவர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு சார்பாக, இந்தோ – பிரான்ஸ் முதலீட்டுகளுக்கான முதல் மாநாடு நாக்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா – பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளன.\n2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை (Neonatal Mortality Rate – NMR) வருட சராசரியில் அதிக அளவில் குறைத்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்த தமிழ்நாடு, சிறப்பு விருது ஒன்றை பெற்றுள்ளது.\nமத்திய அரசானது சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான தீகா ராமன், N. சதீஷ் குமார் மற்றும் N. சேஷசாயி ஆகியோர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான பாரீஸ் மாஸ்டர் டென்னீஸ் தொடரில், (Rolex Paris Masters Tennis Tournament), ரஷ்யாவின் கரேன் கச்சனோ, 2ம் நிலை வீரரான, செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் – ஐ (Novak Djokovic) வென்று முதல் முறையாக பாரீஸ் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/category/nmms/", "date_download": "2019-01-22T08:18:18Z", "digest": "sha1:7ORFJWLCZTMIEG6I4JBWXDQTN5WN7VLG", "length": 17741, "nlines": 448, "source_domain": "educationtn.com", "title": "NMMS Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNMMS தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து\nதேசிய தேசிய வருவாய்வழிமற்றும் படிப்புதவித்தொகைக்கானஎன்.எம்.எம்.எஸ். தேர்வுசற்று கடினமாகஇருந்ததாக தேர்வெழுதியமாணவர்கள்தெரிவித்தனர். அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில்எட்டாம் வகுப்புபடித்துக்கொண்டிருக்கும்மாணவர்களுக்கு மத்தியஅரசின் உதவித்தொகைவழங்கப்படுவதற்காகநடத்தப்படும்என்.எம்.எம்.எஸ். தேர்வுதமிழகம் முழுவதும் 521மையங்களில்சனிக்கிழமைநடைபெற்றது. இதில் பங்கேற்க 1 லட்சத்து44,427 மாணவர்கள்விண்ணப்பித்திருந்தநிலையில் அதில் 96 சதவீதமாணவர்கள்தேர்வெழுதியதாகஅதிகாரிகள்தெரிவித்தனர். என்.எம்.எம்.எஸ். தேர்வுகாலை, முற்பகல் என இருகட்டங்களாகநடைபெற்றது. முதல்கட்டமாக நடைபெற்றமனத்திறன் தேர்வில்(ஙஅப) எண்தொடர்கள்,எழுத்துதொடர்கள்,ஆங்கிலஅகராதிப்படி எழுத்துகளைவரிசைப்படுத்துதல்,தனித்த எண்ணைகண்டறிதல்,வெண்படங்கள் தொடர்பாக 90வினாக்கள்இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண். இதைத் தொடர்ந்துமுற்பகலில் படிப்பறிவுத்தேர்வில் (நஅப) ஏழாம்வகுப்பு அறிவியல்,கணக்கு, சமூக அறிவியல்பாடங்களில் இருந்தும், 8-ஆம் வகுப்பு அறிவியல்,கணக்கு மற்றும் சமூகஅறிவியல் பாடங்களில்முதல் இருபருவங்களிலிருந்தும் 90வினாக்கள்இடம்பெற்றிருந்தன. இருகட்டங்களாக நடைபெற்றதேர்வில் மொத்தம் 180மதிப்பெண்களுக்குமாணவர்கள்தேர்வெழுதினர். தவறானவிடைக்கு எதிர் மதிப்பெண்கிடையாது. இதுகுறித்து மாணவர்கள்கூறுகையில், என்.எம்.எம்.எஸ். தேர்வில்கணிதம், ஆங்கிலப்பகுதியில்இடம்பெற்றிருந்தவினாக்கள் சற்று கடினமாகஇருந்தன. பல வினாக்கள்நன்கு யோசித்துபதிலளிக்கக் கூடியவகையில்இடம்பெற்றிருந்தன. இருப்பினும் சமூகஅறிவியல், அறிவியல்போன்ற பகுதிகளில்இடம்பெற்றிருந்தகேள்விகள் ஏற்கெனவேபடித்தவை என்பதால்ஓரளவுக்கு எளிதாகபதிலளிக்க முடிந்ததுஎன்றனர்.\nஇன்று தேசிய வருவாய் வழி தேர்வு\nஇன்று தேசிய வருவாய் வழி தேர்வு டிச. 15-எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடக்கிறது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை படிக்க, மத்திய அரசு சார்பில், கல்வி...\nDSE – தேசிய வருவாய் வழித் தேர்வு ( NMMS ) – மாணவர்களின் விண்ணப்பங்களை NSP இணையதளத்தில்...\nNMMS தேர்வுமாணவர்களுக்கானஏற்கனவே printout எடுத்தஹால் டிக்கெட்டில் தேர்வுநாள் என்ற இடத்தில் உள்ளதேதியை அந்தந்த பள்ளிதலைமை ஆசிரியர்களே15/12 /2018 என திருத்தம்செய்து தேர்விற்குபயன்படுத்திக்கொள்ளலாம். தேதியை திருத்தம் செய்து,தலைமையாசிரியர் சிறுகையொப்பம் இடவும்.\nதிறனாய்வு தேர்வு: விடை குறிப்பு இன்று வெளியீடு\nதிறனாய்வு தேர்வு: விடை குறிப்பு இன்று வெளியீடு தேசிய திறனாய்வு தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியிடப்படுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் அடிப்படையில், மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய...\nதிறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள்\nதிறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள் காரைக்குடி: அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய திறனாய்வு தேர்வை அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எட்டாம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5881", "date_download": "2019-01-22T08:04:46Z", "digest": "sha1:NL6UY3A6XVENS7HNICJGRIZJKQMB2P2Q", "length": 7107, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "n.aarthi N.ஆர்த்தி இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari ஆசாரியர் - தமிழ் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: ஆசாரியர் - தமிழ்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/scitech/planet-nine-its-true-it-does-exists-019122.html", "date_download": "2019-01-22T09:04:36Z", "digest": "sha1:HZEBLZSXRXPLLGRMBRX2PII6WXWKOXVB", "length": 18961, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "சூரிய குடும்பத்தில் தற்போது 9வது கோள் கண்டுபிடிப்பு கணினியில் தெளிவுபடுத்தும் விஞ்ஞானிகள் | planet nine its true it does exists - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசூரிய குடும்பத்தில் தற்போது 9வது கோள் கண்டுபிடிப்பு: கணினியில் தெளிவுபடுத்தும் விஞ்ஞானிகள் வீடியோ.\nசூரிய குடும்பத்தில் தற்போது 9வது கோள் கண்டுபிடிப்பு: கணினியில் தெளிவுபடுத்தும் விஞ்ஞானிகள் வீடியோ.\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசூரிய குடும்பத்தில் (சோலார் சிஸ்டம்) தற்போது 9வது கோள் இருந்ததுக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது 9வது கோள் பற்றி தீயாய் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த 9வது கோள் இருந்ததிற்கான சாத்திய கூறுகளை வெளிநாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியொரு கோள் இருக்க வாய்ப்பு இருக்கின்றது என விஞ்ஞானிகளும் தற்போது கணிணி ஆய்வு காட்சிகளை பார்த்து வாயை பிளந்து வண்ணம் இருக்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசூரிய குடும்பத்தின் தலைவன் சூரியன். சூரியனை சுற்றியே மற்ற கிரங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. சூரியனுக்கு அருகே பாறைகளாலான கோள்களாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியன இருக்கின்றன. வியாழன் மற்றும் சனி வாயு கோள்களாக அழைக்கப்படுகின்றன.\n16ம் நூற்றாண்டை சேர்ந்த நிகோலஸ் கோப்பர் நிகஸ் சூரிய மையக் கோட்பாட்டை வெளியிட்டார். இதன் பின்னரே சூரியனை மையமாக கொண்டு கருத்துக்கள் வலுப்பெற தொடங்கின. யுரேனெஸ் கோள் 1781 ஆண்டிலும், நெப்டியூன் 1846ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன.\n1801ம் ஆண்டில் சீரிஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கின்றது. சீரிஸ் போன்று நிறைய கோள்கள் சுற்றி வருவதால், சிறுகோள்களை (ஆஸ்ட்ராய்டு) என்று அழைத்தனர்.\nபுளுட்டோ 1930களில் கண்டுபிடிபிக்கப்டப்டது. சூரியனை சுற்றுவம் 9வது கோளாக பிரகனப்படுத்தப்பட்டது. புளுட்டோ புதனைவிட சிறியது. துணைக்கோள்களை விடவும் சிறியது. புளுட்டோ சற்று விசித்திரமானது.\nபிறகு வானியாளர்கள் புளுட்டோ போன்றே வான்பொருட்கள் சூரியனை கைப்பர் பட்டை பகுதியில் சுற்றி வருவதை கண்டுபிடித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான கைப்பர் பட்டை பொருட்களினால் ஆனது புளுட்டோ என்று கண்டுபிடித்தனர். இதனால் புளுடோவை ஒரு மிகப்பெரிய கைபர் பெல்ட் ஆப்ஜெக்ட் (கேபிஒ) என்று அழைக்கலாம் என்று கருதினர்.\nபிரச்னைகளுக்கு தீர்வு கண்ட வானியல் கழகம்:\nசர்வதேச வானியல் கழகம் (ஐஏயு) கோள்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்தது. 2006ம் ஆண்டு குறுங்கோள் ( ட்வார்ப் பிளேனெட்) கேபிஓவை வகைப்படுத்தியது. பிறகு எரிஸ், சீரிஸ், புளுட்டோ அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கவுமியா, மக்கேமக்கே ஆகியவை குறுங்கோள்கள் என்று ஐஏயு அழைத்தது.\nஒரு கோளாக இருக்க தகுதி:\n1. ஒரு நட்சத்திரம் சுற்றிவர வேண்டும்.\n2. போதுமானளவு திணிவைக் கொணடிருப்பதன் மூலம் கோளமான வடிவத்தை பெற்றிருக்க வேண்டும்.\n3. தனது சுற்றுப்பாதயை வேறு எந்த வான்கற்களோ இல்லை வேறு பெரிய பொருட்களோ இல்லாது சுற்றி வரவேண்டும்.\nஇந்த மூன்றாவது விதிக்கு உடன்பாம புளுட்டோவை குறுங்கோள் பட்டியில் சேர்த்து சூரிய குடும்பத்தின் கோள்களின் பட்டியில் 8 கோள் தான் உள்ளது என்று விஞ்ஞானிகள் கடந்த 2006ம் ஆண்டு அறிவித்தனர்.\nஇந்நிலையில் சூரிய குடும்பத்தில் 9வது கோள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துகின்றனர். இதற்காக ஆதாரங்களையும் தெரிவித்துள்ளனர். கலிபோனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விண்ணில் ஆய்வாளர் மைக்கல் பிரவுன் மற்றும் கொன்ஸ்டன்டின் பட்டிஜின் இரண்டு பேரும் புதிதாக ஒன்தாவது கோளை கண்டுபிடித்துள்ளனர்.\nநெப்டியுனிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றிவரும் 6க்கும் மேற்பட்ட விண்பொருட்களை ஆய்வு செய்ததில், அவற்றின் பயணபாதயில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த ஆறு விண்கற்களும், விண் பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் சுற்றுகிறது. ஆகவே இந்த சற்று முரணான சுற்றுபாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்காலம் என்று இவர்கள் கருத்துகின்றர். இந்த காரணம் தான் 9வது கோள் என்றனர்.\nசூரியனை சுற்றும் 9வது கோள்:\n9வது கோள் தனது ஈர்ப்பு விசையினால் இந்த சிறிய விண்பொருட்களின் பாதையை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து, நீண்ட கால கண்காணிப்பு மற்றும் கணினி மாதிரி அமைப்புகளின் படி நிச்சயம் ஒரு கோள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 9வது கோள் சுமாராக நெப்டியூன் கோள் அல்லது பூமியின் திணிவை போல பத்து மடங்கு திணிவைக் கொண்டிருக்க வேண்டும்.\nசூரியனில் இருந்து 32 பில்லியன் கி.மீ தொலைவில் சுற்றிவர வேண்டும். அதுவும் நீள்வட்டப்பதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது தான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனை சுற்றிவர 10000-20000 ஆண்டுகள் வரை எடுக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nமோடிக்கு ரஜினி ஸ்டைலில் \"மகிழ்ச்சி\" என்று கூறிய பில்கேட்ஸ்: எதற்கு தெரியுமா\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:31:39Z", "digest": "sha1:MY33ZL5H6IKO67JAI3T7I5JVA7ACB4MZ", "length": 14469, "nlines": 55, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஸ்மார்ட்போன் News in Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nரூ.10,200-க்கு ஷியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் வெளியானது\nXiaomi Redmi Note 7 : சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷியோமி நிறுவனத்தின் புதிய சுந்ததிரமான பிராண்டாக உருவாகியுள்ள ரெட்மி பிராண்டில் புதிய ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 48MP ரியர் கேமரா பெற்ற மாடலாக வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 7 சுந்ததிரமாக செயல்படும் மொபைல் நிறுவனமாக உருவெடுத்துள்ள ரெட்மி பிராண்டில் முதன்முறையாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே அம்சத்தை பெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்ட மொபைலாக சியோமி ரெட்மி நோட் 7 வெளியிடப்பட்டுள்ளது. ரெட்மி […]\nஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் ஆப்-களின் எண்ணிக்கை 5 முதல் 207 வரை இருக்கும் என்றும், இது சராசரியாக 51 என்ற அளவில் உள்ளதாக இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தபோதும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப்-கள் அனைத்தையும் பயன்படுத்துவது இல்லை என்றும். பெரும்பாலான ஆப்-கள் தோராயமாக 24 ஆப்-கள் பயன்படுத்தப்படாமலே உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய டெக்ஆர்க் […]\nமுழு வியூ ஷட்டர்ப்ரூஃப் டிஸ்பிளே உடன் வெளியானது இவூமி ஐப்ரோ மலிவு விலை ஸ்மார்ட்போன்; விலை ரூ.3999\nஇவூமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களான இவூமி ஐப்ரோ ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 3,999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட்போன்களை உள்ளூர் மார்கெட்டில் பிளிக்கார்ட் வழியாக அறிமுகம் செய்துள்ள இவூமி நிறுவனம், இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ் ஜியோ புட்பால் ஆப்பர் மூலம் 2200 ரூபாய் கேஷ் பெற வாய்ப்பையும் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த கூப்பனை, ஜியோ கனெக்சன்களுடன் முறையே 198 மற்றும் 299 […]\n8 ஜிபி ரேம் கொண்ட மிட்நைட் பிளாக் ஒன்பிளஸ் 6 விலை வெளியானது\nபிரசத்தி பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் உடன் கூடிய 256 ஜிபி சேமிப்பு திறன் பெற்ற ஸ்மார்ட்போன் ரூ. 43,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஜூலை 10ந் தேதி முதல் அமேசான் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கின்றது. ஒன்பிளஸ் 6 ஆரம்பத்தில் ரூ. 34,999 விலையில் 6ஜிபி ரேம் பெற்ற மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மார்வெல் அவென்ஜர் எடிஷன் ரூ. 44,999 விலையில் 8ஜிபி ரேம் கொண்ட மாடல் […]\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nமே மாதம் சீனாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்க்கு வரக்கூடும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே நோக்கியா எக்ஸ்6 பற்றி அறிந்து கொள்ளலாம். நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ் 6 சர்வதேச அளவில் விற்பனை அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சமீபத்தல் ஹெச்எம்டி குளோபல் தலைமை ப்ராடெக்ட் அதிகாரி ஜூஹூ சார்விகாஸ் , தனது ட்வீட்டர் பக்கத்தில் எக்ஸ்6 […]\nTagged HMD Global, Nokia, Nokia X6, Smartphone, நோக்கியா X6, நோக்கியா X6 ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n4,000mAh பேட்டரி கொண்டு ஐபோன் X உந்துதலை நேரடியாகவே பெற்றுள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 ஸ்மார்ட்போன் ₹8999 விலையில் இந்தியாவில் உள்ள முன்னணி ரீடெயிலர்கள் வாயிலாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் , சீன மொபைல் தயாரிப்பாளர்களின் அசுர வளர்ச்சியால் சந்தையில் மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் , தற்போது மீண்டும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை பல்வேறு நவீன வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 5.7 இன்ச் […]\nTagged Micromax, Micromax Canvas plus 2, Smartphone, மைக்ரோமேக்ஸ், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2, ஸ்மார்ட்போன்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nவருகின்ற ஜூன் 18ந் தேதி அமேசான் இந்தியா இ-காமர்ஸ் இணையதளத்தின் வாயிலாக ரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் ₹ 10,990 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மீ 1 எடிஷன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக வரவுள்ளது. ரியல்மீ 1 சில்வர் எடிஷன் தற்போது ஒப்போ நிறுவனத்தின் ரியல்மீ பிராண்டில் வெளியான ரியல்மீ1 ஸ்மார்ட்போனில் டைமன்ட் பிளாக் மற்றும் சோலார் ரெட் என இரு நிறங்களில் மொத்தம் மூன்று விதமான மாறுபாட்டில் அறிமுகம் […]\nTagged Oppo, Realme 1, Realme 1 Silver Limited Edition, இந்தியா, ரியல்மீ 1, ரியல்மீ 1 சில்வர் எடிஷன், ஸ்மார்ட்போன்\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சியோமி நிறுவனம் புதிதாக சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை சீனாவில் வெளியிட்டு எல்ஜி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சியோமி ஸ்மார்ட் டிவி புதிதாக அறிமுகம் செயப்பட்டுள்ள நவீன தலைமுறை ஸ்மார்ட் தொலைக் காட்சிகள் 33 அங்குலம் முதல் 55 அங்குலம் வரை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக சியோமி மி டிவி 4சி, மி டிவி […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-22T08:44:49Z", "digest": "sha1:I6SEOVUPONH4E7EDVKWBTWSXGHZJNUGR", "length": 6256, "nlines": 70, "source_domain": "dheivamurasu.org", "title": "தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்? விளக்கச் சொற்பொழிவு | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » நிகழ்வுகள் » தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்\nதத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்\nசண்முகக்கோட்டம் ஸ்ரீ அருணகிரிநாத பக்த ஜன சபையின் ஸ்ரீ அருணகிரிநாதர் ஜெயந்தி மற்றும் சபையின் 79 ஆம் ஆண்டு விழாவில் நமது குருபிரான் செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ.ச ஐயா அவர்கள் அருணகிரிநாதப்பெருமான் அருளிய வயலூர் தலத் திருப்புகழில் வரும்\n“தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்\nஎன்ற வரிகளைப் பற்றிய சிறப்பு விளக்கச் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இடம்: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சண்முக ஞானபுரம், குயப்பேட்டை, சென்னை-12, நாள்: 6 ஜூலை 2017 வியாழக்கிழமை. காலம்: மாலை 6.30 மணிக்கு.\nஅன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு திருவருளையும் குருவருளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி\n«திருவாசகம் பிடித்தபத்து சொற்பொழிவு @ மயிலை சண்முகசுந்தரம் அரங்கம் 01-07-2017\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/santhanams-dhiluku-dhuttu2-part-first-look-released-118102400044_1.html", "date_download": "2019-01-22T09:31:44Z", "digest": "sha1:EZKVXJJK3FSVD6MRMOLUUDKKNIQUO4WS", "length": 10598, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "சந்தானத்தின் தில்லுக்கு துட்டு-2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசந்தானத்தின் தில்லுக்கு துட்டு-2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகாமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக களமிறங்கி சக்க போடு போடு ராஜா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடுத்தார்.பிறகு மீண்டும் இவர் நடித்த காமெடி ஹாரர் திரைப்படமான தில்லுக்கு துட்டு என்ற திரைப்படம் கடந்த 2016-ல் வெளியாகி வெற்றிநடைபோட்டது.\nஅதனை தொடர்ந்து, இயக்குநர் ராம்பாலா தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார்.தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இதன் டீசர் வரும் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமா நடிகர்களான உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, கிருஷ்ணா உள்ளிட்டோர் சந்தானத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.\nகூத்துப்பட்டறை ந முத்துசாமி காலமானார்\nபல ‘புலி’களோட நடிச்ச என்ன ‘எலி’யோட நடிக்க வைச்சுருக்காங்க- எஸ்.ஜே.சூர்யா\nராட்சசன் வெற்றியை அப்போவே கணித்த தோனி பட இயக்குநர்\nவிஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி - தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் சர்கார்\nநாங்களும் ஆட்டோல போவோம்: கஸ்தூரி அதிரடி டுவீட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nSanthanam Dhilluku Dhuddu சந்தானம் தில்லுக்கு துட்டு 2\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6225:2009-09-12-06-32-28&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-01-22T07:53:46Z", "digest": "sha1:NYS5BYKNYAAOPO3URES5U5J7MVGOEJGJ", "length": 7454, "nlines": 144, "source_domain": "tamilcircle.net", "title": "நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\nநீ கொண்டு செல்ல வேண்டிய\nபை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.\nஎங்கள் விதியை என்ன செய்வது\nஎதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.\nஇப்படி அச்சம் தருகிற இராத்திரியும்\nஇனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி\nயார் உன்னை இழுத்துச் சென்றனர்\nஇப்பொழுது நமது நகரமும் இல்லை.\nதண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.\nநாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=15095", "date_download": "2019-01-22T09:13:04Z", "digest": "sha1:MKKWGMT3DQEDH5OWHVE6IFKRBAEKMF3S", "length": 12053, "nlines": 110, "source_domain": "voknews.com", "title": "Just how to compose an evaluation for a thesis: whom should compose, nuances of work, instructions | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1131911.html", "date_download": "2019-01-22T08:30:43Z", "digest": "sha1:QBR3ZOLQF5I5BSJD7WNVHLUDPF3J2TCN", "length": 11418, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உணவுப் பொதிக்குள் காத்திருந்த அதிர்ச்சி…!! – Athirady News ;", "raw_content": "\nஉணவுப் பொதிக்குள் காத்திருந்த அதிர்ச்சி…\nஉணவுப் பொதிக்குள் காத்திருந்த அதிர்ச்சி…\nஉணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இடியப்ப பொதியில் இருந்து சட்டை ஊசி ஒன்று கிடைத்துள்ளது.\nபொலன்னறுவை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள உணவகத்தில், வைத்தியசாலை ஊழியர்களில் ஒருவர் இந்த உணவகத்தில் உணவு பெற்றுக்கொண்டுள்ளார்.\nதான் பெற்றுக் கொண்ட உணவினை ஊழியர்களுடன் இணைந்து சாப்பிடும் போது இந்த சட்டை ஊசி அவருக்கு கிடைத்துள்ளது.\nஇது தொடர்பில் வைத்தியசாலையின் இயக்குனர் மற்றும் வைத்தியசாலையின் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த உணவகம் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்தியர் இந்திக்க தன்கன்பொல தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை. மைத்திரி…\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக மற்றொரு வழக்கில் கைது வாரண்ட்..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1132967.html", "date_download": "2019-01-22T08:46:02Z", "digest": "sha1:JBS5XOSR5T4F6W53VCUU5YC3G5FLY5WK", "length": 13912, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "என் மனைவிக்கு நான் இரண்டாவது கணவரா? அதிர்ச்சியில் ஷமி..!! – Athirady News ;", "raw_content": "\nஎன் மனைவிக்கு நான் இரண்டாவது கணவரா\nஎன் மனைவிக்கு நான் இரண்டாவது கணவரா\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி தன்னுடைய மனைவி ஹாசின் ஜகானுக்கு, தான் இரண்டாவது கணவர் என்பதே இப்பொழுது தான் தெரியும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமியின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சமியின் மனைவி ஹாசின் ஜகான், சமிக்கு அதிக பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனை தட்டி கேட்டதால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கொல்கத்தா காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகிரிக்கெட் வட்டாரத்தில் ஷமியின் விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஹாசின் ஜகானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ள ரகசியம் வெளியாகியுள்ளது. கடந்த 2002ல் மேற்கு வங்கத்தின் சபியுதீன் என்பவரை ஹாசன் ஜகான் திருமணம் செய்து, பின்னர் 2010-ல் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு 3 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஷமியை 2014ல் திருமணம் செய்த பின் இரு மகள்களையும் தன்னுடைய முதல் கணவரிடம் ஒப்படைத்துள்ளார் ஹாசின்.\nதற்போது ஷமி மற்றும் அவரது மனைவி ஹாசினுக்கும் இடையில் நடைபெறும் பிரச்சனை குறித்து ஹாசின் ஜகானின் முன்னாள் கணவர் சைஃபுதீன் மவுனம் கலைத்து பேசுகையில், முகமது ‌ஷமி மற்றும் ஹாசின் ஜகான் இணைந்து வாழ வேண்டும் என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இதுகுறித்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ள கிரிக்கெட் வீரர் ஷமி, “எனக்கும், ஹாசின் ஜகானுக்கும் நடந்தது இரண்டாவது திருமணம் என்பது எனக்கு தெரியாது. எங்களுக்கு திருமணம் நடைபெற்ற பின்னர் இரண்டு குழந்தைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. இரு பெண் குழந்தைகளும் என்னுடைய தங்கையின் குழந்தைகள் என்றே ஹாசின் ஜகான் கூறினார் என மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nஅமெரிக்காவில் ஒன்றிணைந்த மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி…\nஆசிரியர்களிற்கான துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பில் நடந்த விபரீதம்\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hello.fm/", "date_download": "2019-01-22T09:03:56Z", "digest": "sha1:BFBEAMNKRQ6IZPNRCJXFV7CQWTOIITHY", "length": 8117, "nlines": 105, "source_domain": "www.hello.fm", "title": "Hello FM 106.4", "raw_content": "\nகஜா புயல் நிவாரணப்பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு\nஅரக்கோணம் நகரில் தடையை மீறி பயன்படுத்தப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு\nகுடியரசு தினத்தையொட்டி ஜன., 31ம் தேதி வரை டெல்லி செங்கோட்டையை பார்வையிட அனுமதி இல்லை\nஇளையராஜாவுக்கு பாராட்டுவிழா நடத்துவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nசபரிமலை வழக்கு... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை\nஜனநாயகத்துக்கு களங்கம் விளைவிக்கவே வாக்கு எந்திர செயல்முறை விளக்கம் செய்யப்பட்டது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசாட்டு\nகுட்கா வழக்கில் தலைமை செயலாளருக்கு அனுப்பிய விவரங்களை தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு உத்தரவு\nகொடைக்கானல் டால்பின் நோஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம்\nமேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஸ்டிரைக்கால் கடலூரில் 1200 பள்ளிகள் மூடல்\nசேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆந்திராவுக்கு மாற்றம் செய்திக்கு கிரண் பேடி மறுப்பு\nஅரசியல் குறித்து தனது நிலையை துணிச்சலாக வெளிப்படுத்திய நடிகர் அஜித்தின் செயல் பாராட்டத்தக்கது : அமைச்சர் ஜெயக்குமார்\nவிழுப்புரம் அருகே ஆசிரியர்களின் வேலை நிறுத்ததால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் அவதி\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nகொடநாடு கொள்ளை விவகாரம்: 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம்\nஜன., 27ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும் : திருமுருகன் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://educationtn.com/category/uncategorized/", "date_download": "2019-01-22T08:56:05Z", "digest": "sha1:YBLREJHMIA4I7WHPOVG625DDOCSL6AGF", "length": 15163, "nlines": 449, "source_domain": "educationtn.com", "title": "Uncategorized Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபிஎப் கணக்கின் பேலன்ஸை ஆன்லைனில் செக் பண்ணுவது எப்படி\nஉங்கள் PF அக்கவுண்டுக்கு பணம் சரியாக வருகிறதா, அப்படி இருந்தால் எவ்வளவு இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா, நீங்கள் வெளியே எங்கும் அலைய வேண்டியதில்லை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் தெரிந்து...\nகொடுங்கையூர் சென்னை உயர்நிலைப்பள்ளியில் தமிழர் திருநாள் விழாவாம் பொங்கல் விழா மாணவர்கள் -ஆசிரியர்கள் பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது.\nகொடுங்கையூர் சென்னை உயர்நிலைப்பள்ளியில் தமிழர் திருநாள் விழாவாம் பொங்கல் விழா மாணவர்கள் -ஆசிரியர்கள் பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது.\nமகளை அங்கன்வாடியில் சேர்த்தது ஏன் – மனம் திறந்த நெல்லையின் முதல் பெண் ஆட்சியர்\nபாரம்பரியமிக்க நெல்லை மாவட்டத்தின் 215-வது ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளார். நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரும் இவர்தான். கடந்த 2009-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஷில்பா, தன்...\nFlash News : ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு இனிonline வழியாக மட்டுமே நடைபெறும் Court Ordered\n நமக்கு ஊதியம் வழங்கும் தேதி மாதத்திற்கு மாதம் மாறுகிறது.இதனால் கடன் தவணைச் செலுத்துவது,குடும்பச்...\nE pay slip பற்றி பார்ப்போம்\nE pay slip பற்றி பார்ப்போம் ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன...\nஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆங்கிலம் – தமிழ் அகராதி...\nஆ ஆங்கில ங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள, மாவட்டம் முழுவதும் 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு, ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்கப்படவுள்ளது.மூன்று பகுதியாக உள்ள அகராதி, ஒவ்வொரு பள்ளிக்கும்...\n‘பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் : காலக்கெடு நீட்டிப்பு\n''பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் : காலக்கெடு நீட்டிப்பு மதுரை: ''பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன்...\n Project Scope – முதுகலை ஆசிரியர்களுக்கு ஒருநாள்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_10", "date_download": "2019-01-22T08:33:58Z", "digest": "sha1:ABYW2OYS2CGVNDDIZ4TRZXNCP24U4H24", "length": 24919, "nlines": 365, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 10 (November 10) கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.\n1202 – நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர்.\n1293 – ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.\n1444 – அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\n1580 – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.\n1659 – பிரதாப்கர் சமரில் மராத்தியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல் கானைக் கொன்றார்.\n1674 – மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர்: நெதர்லாந்து கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.\n1775 – ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு பிலடெல்பியாவில் அமைக்கப்பட்டது.\n1847 – 110 பேருடன் சென்ற இசுடீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தின் சிறைச்சாலை அதிகாரி என்றி விர்சு போர்க்குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார்.\n1871 – காணாமல் போனதாகக் கருதப்பட்ட இசுக்காட்லாந்தின் நாடுகாண் பயணியும் மதப்பரப்புனருமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான என்றி மோர்ட்டன் இசுட்டான்லி அறிவித்தார்.\n1918 – யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களுக்கும் பரவியது.[1]\n1940 – உருமேனியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1944 – அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் மானுசுத் தீவில் வெடித்ததில் 432 பேர் கொல்லப்பட்டனர்.\n1945 – சுராபாயாவில் இந்தோனேசிய தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n1970 – வியட்நாம் போர்: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.\n1970 – சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு \"லூனாகோட்\" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.\n1971 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் நோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று ஒன்பது விமானங்களை அழித்தனர்.\n1972 – அமெரிக்கா, பர்மிங்காமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு கியூபா, அவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.\n1975 – 729-அடி-நீள எட்மண்ட் பிட்செரால்சு என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி சுப்பீரியர் ஏரியில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.\n1975 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: சீயோனிசம் என்பதும் ஒரு வகை இனவாதம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.[2]\n1979 – வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் தொடருந்து ஒன்று ஒண்டாரியோவில் மிசிசாவுகா என்ர இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.\n1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.\n1989 – பல்கேரியாவின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1989 – செருமானியர் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர்.\n1993 – தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1995 – நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ விவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.\n1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.\n2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\n2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.\n1483 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்த்திருத்த இயக்கத் தலைவர், செர்மானிய மதகுரு (இ. 1546)\n1697 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)\n1759 – பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர் (இ. 1805)\n1848 – சுரேந்திரநாத் பானர்ஜி, இந்திய அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1925)\n1905 – லூயி ஹெரால்டு கிரே, பிரித்தானிய இயற்பிலாளர் (இ. 1965)\n1906 – வி. கணபதி அய்யர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1987)\n1906 – பாபானி பட்டாச்சாரியா, வங்காள எழுத்தாளர் (இ. 1988)\n1910 – கொத்தமங்கலம் சுப்பு, தமிழக எழுத்தாளர், நடிகர், கவிஞர் (இ. 1974)\n1910 – சாண்டில்யன், தமிழக எழுத்தாளர் (இ. 1987)\n1916 – அ. ச. ஞானசம்பந்தன், தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் (இ. 2002)\n1917 – சோ. தம்பிராஜா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n1918 – சுந்தர் லால் குரானா, இந்திய அரசியல்வாதி\n1919 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியர் (இ. 2013)\n1920 – தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, இந்துத்துவாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2004)\n1934 – அ. துரைராஜா, இலங்கைக் கல்வியாளர், பொறியியலாளர் (இ. 1994)\n1934 – கேசரிநாத் திரிபாதி, இந்திய அரசியல்வாதி\n1935 – ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ், உருசிய வானியலாளர்\n1939 – யாங் லி, சீனக் கணிதவியலாளர்\n1953 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. 2014)\n1957 – டக்ளஸ் தேவானந்தா, இலங்கை அரசியல்வாதி, துணை இராணுவக்குழுத் தலைவர்\n1958 – ஆனந்த் ராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்\n1960 – நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்\n1989 – தரோன் எகேர்டன், ஆங்கிலேய நடிகர்\n1994 – சோயி டொச், அமெரிக்க நடிகை\n461 – முதலாம் லியோ (திருத்தந்தை) (பி. 400)\n1549 – மூன்றாம் பவுல் (திருத்தந்தை) (பி. 1468)\n1848 – இப்றாகீம் பாசா, எகிப்தியத் தளபதி (பி. 1789)\n1891 – ஆர்தர் ராம்போ, பிரான்சியக் கவிஞர் (பி. 1854)\n1938 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1881)\n1977 – தமிழ்வாணன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.1926)\n1982 – லியோனீது பிரெசுனேவ், சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1906)\n1995 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (பி. 1941)\n2006 – நடராஜா ரவிராஜ், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1962)\n2013 – புஷ்பா தங்கதுரை, தமிழக எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1931)\n2014 – எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்\nவெற்றி வீரர் நாள் (இந்தோனேசியா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/06/01/mehta.html", "date_download": "2019-01-22T09:26:57Z", "digest": "sha1:5BSOYOZBNORM5N7KMGLIGXNYBXVZPHV6", "length": 12005, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கவிஞர் மேத்தாவின் மகளிடம் வரதட்சணை கொடுமை | Tamil lyricists daughter faces dowry harassment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n“எனக்கு கட் அவுட் வைங்க”.. அந்தர்பல்டி அடித்த சிம்பு\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகவிஞர் மேத்தாவின் மகளிடம் வரதட்சணை கொடுமை\nபிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான மு.மேத்தாவின் மகளிடம் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டுக்கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேத்தா. பிரபல கவிஞர். திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். தற்போது சென்னைமாகாணக் கல்லூரியில் போரிசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சமீம் பாத்திமாவுக்கும், பெரம்பலூரைச் சேர்ந்தஇப்ராகிம் சுல்தான் என்பவருக்கும் இடையே 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.\nஇந் நிலையில் ஜான்சி என்ற நர்சுக்கும், இப்ராகிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜான்சியை, இப்ராகிம்திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பாத்திமா அதை கடுமையாக எதிர்த்துள்ளார்.\nஅவரது குடும்பத்தினரும் இதுதொடர்பாக சுல்தானின் குடும்பத்தாருடன் பேசியுள்ளனர். இருப்பினும் சுல்தான், ஜான்சியுடனானதொடர்பை விடவில்லை. வேறு வழியின்றி அதைப் பொருத்துக் கொண்டு கணவருடன் வாழ்ந்து வந்தார் பாத்திமா.\nஇந் நிலையில் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு பாத்திமாவை, சுல்தானும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதாகத்தெரிகிறது. இதையடுத்து பொறுமையிழந்த பாத்திமா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nபுகாரையேற்ற போலீஸார் இப்ராகிம் சுல்தான், அவரது தந்தை ஷாகுல் ஹமீத், அம்மா பாத்திமுத்து, ஜான்சி, அவரது பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-raja-accuses-cm-edappadi-is-the-first-accused-kodanad-issue-338818.html", "date_download": "2019-01-22T09:00:18Z", "digest": "sha1:WHMUD6L2PYKYLTMA6PF4OBHMXLXZCE6N", "length": 16565, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடநாடு விவகாரம்.. உள்துறை இலாகாவிலிருந்து எடப்பாடி விலக வேண்டும்- ஆ.ராசா | A.Raja accuses CM Edappadi is the first accused in Kodanad issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகொடநாடு விவகாரம்.. உள்துறை இலாகாவிலிருந்து எடப்பாடி விலக வேண்டும்- ஆ.ராசா\nசென்னை: கொடநாடு கொள்ளை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உள்துறை இலாகாவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ ராசா கேட்டுக் கொண்டுள்ளார்.\nசென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில் கொடநாடு பங்களாவில் 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்டுள்ளது, சமீபத்தில் வெளியான அந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தமுடைய சயன் என்பவரின் பேட்டி வெளிப்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், தமிழக முதலமைச்சர் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமிழக முதல்வர் மனு அளிப்பேன் என தெரிவித்துள்ளதாகவும் அவ்வாறு தமிழக முதல்வர் மனு அளிக்கும் பட்சத்தில் அதன் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nமேலும், இந்த விசாரணை சரியான முறையில் நடத்தப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றத்தை அணுகலாம் அல்லது இதை எவ்வாறு சட்ட ரீதியாக அணுகுவது என்பது குறித்து திமுக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.\nமேலும் அடுத்தடுத்து பல்வேறு தற்கொலை மற்றும் விபத்து சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அந்த தற்கொலை மற்றும் விபத்து சம்பவங்கள் மற்றும் கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து சரியான விசாரணை நடத்த வேண்டும்.\nஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு புதியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அது குறித்து தனி விசாரணை நடத்தி அதற்கு தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.\nமேலும் இந்த வழக்கின் போக்கையும் இந்த சம்பவங்களையும் பார்க்கும்போது இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட தூண்டியதாக கூறப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல் குற்றவாளி. எனவே அவர் வகிக்கும் அந்த உள்துறை இலாகாவை வேறு யாருக்காவது மாற்றி கொடுக்க வேண்டும்.\nமேலும் இந்த வழக்கு முடியும் வரை திமுக இதனை கூர்ந்து கவனிக்கும். தேவைப்படும் நேரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை திமுக எடுக்கும் என ஆ.ராசா தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nவம்பு வேண்டாம் சிம்பு... மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு... பால் முகவர்கள் எச்சரிக்கை\nஎன்ன ஒரு தெளிவு.. தல எப்பவுமே தனி ரகம்தான்.. ஜோதிமணி புகழாரம்\n7 பேர் விடுதலையில் சட்டம் கடமையை செய்யவேண்டும்.. தமாகா நிலைப்பாட்டை சொன்ன ஜி.கே.வாசன்\nசின்ன கேப் கிடைத்தால் போதும்.. மறுபடியும் பெரியாரை வம்புக்கிழுத்த எச். ராஜா\nலோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி\nகொடநாடு விவகாரம்.. எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்\nநல்ல தலைவர்கள் நம்மிடமே உள்ளனர்.. நடிகர்கள் தேவையில்லை.. அஜீத் போல மக்களும் சிந்திக்கலாமே\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nதேர்வு நேரம் நெருங்குகிறது.. மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிடுங்கள்- செங்கோட்டையன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkodanad a raja edappadi palanisamy கொடநாடு ஆ ராசா எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/cinema-news/sibiraj-team-up-with-dream-warrior-pictures-for-next-project/", "date_download": "2019-01-22T08:46:47Z", "digest": "sha1:N5Q6DWKNMWO6IDY5Z6BHOLN3Z4RUGSDH", "length": 5565, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "சூர்யா-கார்த்தி படத் தயாரிப்பாளருடன் இணையும் சிபிராஜ்", "raw_content": "\nசூர்யா-கார்த்தி படத் தயாரிப்பாளருடன் இணையும் சிபிராஜ்\nசூர்யா-கார்த்தி படத் தயாரிப்பாளருடன் இணையும் சிபிராஜ்\nஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி உள்ளிட்ட தரமான படங்களை எடுத்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.\nஎஸ்.ஆர்.பிரபுவின் இதே நிறுவனம்தான் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தையும் தயாரிக்கிறது.\nஇந்த படங்களை தொடர்ந்து சிபிராஜ் நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாம்.\nஇப்படத்தை மதுபானக்கடை’ பட இயக்குனர் கமலக்கண்ணன் என்பவர் இயக்கவுள்ளார்.\nநடப்பு அரசியலை நையாண்டி செய்யும் விதமாக அந்த படத்தை இயக்கியிருந்தார் கமலக்கண்ணன்.\nஅந்த படம் 2012 ஆம் ஆண்டு ரிலீஸானது. தற்போது 6 வருடங்களுக்கு பிறகு அடுத்த படத்தை இயக்குகிறார் கமலக்கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.\n2018 ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nஎஸ்ஆர் பிரபு, கமலக்கண்ணன், கார்த்தி, சிபிராஜ், சூர்யா\nSibiraj team up with Dream warrior pictures for next project, சிபிராஜ் மதுபானக்கடை பட இயக்குனர் கமலக்கண்ணன், சூர்யா கார்த்தி எஸ்ஆர் பிரபு, சூர்யா கார்த்தி சிபிராஜ், சூர்யா-கார்த்தி படத் தயாரிப்பாளருடன் இணையும் சிபிராஜ், ஜோக்கர் அருவி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்\nநம்பிக்கை-அன்பு-கடவுள்-நன்றி.; ஜாமீனில் வந்த பிறகு சல்மான்கான் ட்வீட்\n5 மணிக்கு அண்ணா சாலையில் ஆஜராகுறோம்; அப்புறம் பாருங்க… பாரதிராஜா புதிர்\nஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதி போராளிகள்\nஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார்…\n*ஓடு ராஜா ஓடு* படத்திற்காக தெருத் தெருவாக ஓடிய நடிகர் சங்க தலைவர்\nவிஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின்…\n*ஆண் தேவதை*-க்காக 2 பண முடிப்பை பரிசாக பெற்ற ரம்யாபாண்டியன்\nஅறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர்…\nஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக்கை நள்ளிரவில் வெளியிடும் ராஜு முருகன்\nகுக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய தரமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nokia-asha-202-white-price-p3i5op.html", "date_download": "2019-01-22T08:21:47Z", "digest": "sha1:T3PBMGNY56EXTC22M6YHQOCFCNQ7V6R4", "length": 19430, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநோக்கியா ஆஷா 202 வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநோக்கியா ஆஷா 202 வைட்\nநோக்கியா ஆஷா 202 வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநோக்கியா ஆஷா 202 வைட்\nநோக்கியா ஆஷா 202 வைட் விலைIndiaஇல் பட்டியல்\nநோக்கியா ஆஷா 202 வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநோக்கியா ஆஷா 202 வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nநோக்கியா ஆஷா 202 வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநோக்கியா ஆஷா 202 வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 3,889))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநோக்கியா ஆஷா 202 வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நோக்கியா ஆஷா 202 வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநோக்கியா ஆஷா 202 வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 36 மதிப்பீடுகள்\nநோக்கியா ஆஷா 202 வைட் - விலை வரலாறு\nநோக்கியா ஆஷா 202 வைட் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Silver White\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி 10 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, up to 32 GB\nடாக் தடவை Up to 5 h\nமாஸ் சட்டத் பய தடவை Up to 400 h\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n( 5973 மதிப்புரைகள் )\n( 8302 மதிப்புரைகள் )\n( 1992 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 121 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 5365 மதிப்புரைகள் )\n( 593 மதிப்புரைகள் )\n( 95 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nநோக்கியா ஆஷா 202 வைட்\n3.7/5 (36 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/85719.html", "date_download": "2019-01-22T09:26:33Z", "digest": "sha1:4UGMFCLA7RFLA3A42QIKQW2ZTFLVDHRC", "length": 7128, "nlines": 89, "source_domain": "www.tamilseythi.com", "title": "சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார் – Tamilseythi.com", "raw_content": "\nசபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார்\nசபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார்\nஅரசியல் குழப்பங்களின் போது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.\nசிறிலங்கா அதிபரால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்றனர்.\nகடந்த நொவம்பர் 16ஆம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்கள், சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்திருந்ததுடன், அதனை நெருங்க விடாமல் தடுத்தனர்.\nஅப்போது, சபாநாயகரின் ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ அமர்ந்திருந்தார்.\nநெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2…\nபளையில் முன்னாள் போராளி கைது\n’ – சிறிலங்கா அதிபரிடம்…\nஇதுகுறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அருந்திக பெர்னான்டோ வருத்தம் தெரிவித்தார்.\nசபாநாயகரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், சபாநாயகர் பதவியையும், ஆசனத்தையும் தாம் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதாம் ஆசனத்தில் அமர்ந்திருந்த போது, சபையில் செங்கோல் இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.\nநெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nபளையில் முன்னாள் போராளி கைது\n’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nபுலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-22T07:58:20Z", "digest": "sha1:CPZ2JD3FXSMG7U7NPDSG6GWJZA2QWILR", "length": 4293, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | டிராபிக் ராமசாமி Archives | Cinesnacks.net", "raw_content": "\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை »\nசமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும்\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் ‘வட போச்சே ‘ மொமென்ட்..\nசமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். சமூக போராளியான டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என்பதிலிருந்து ‘டிராஃபிக் ராமசாமி’\nசீமான், குஷ்பு இணையும் ‘டிராபிக் ராமசாமி ‘ படம்\nஅரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் ‘டிராபிக் ராமசாமி ‘ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.\nதமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின்\nகே.ஜி.எஃப் (சாப்டர் 1) - விமர்சனம்\nஅடங்க மறு – விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - விமர்சனம்\nபல வருட இழுவைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்\nபெரிய நடிகர்களை மறைமுகமாக குத்திக்காட்டும் சிம்பு..\nமீண்டும் ஒரு சங்கடத்தை விஜய்க்கு கொண்டுவராதீர்கள் அட்லீ\nதொடரும் சர்ச்சை ; ஒரு வார்த்தை சொல்வாரா தல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/simple-illusion/", "date_download": "2019-01-22T07:51:29Z", "digest": "sha1:LIOJI7RYRMBP6NXEHXUTETDTE6EEOATL", "length": 10694, "nlines": 188, "source_domain": "puthisali.com", "title": "SIMPLE ILLUSION – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7603:2010-12-08-07-13-02&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-01-22T08:04:26Z", "digest": "sha1:4HC4GBOJQOVOJP3Z6N2TEIEBXN4UCU4O", "length": 6676, "nlines": 120, "source_domain": "tamilcircle.net", "title": "மகிந்த தின்று கொன்றான், உலகச் சண்டியர்கள் மிஞ்சியதை தின்றாங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மகிந்த தின்று கொன்றான், உலகச் சண்டியர்கள் மிஞ்சியதை தின்றாங்கள்\nமகிந்த தின்று கொன்றான், உலகச் சண்டியர்கள் மிஞ்சியதை தின்றாங்கள்\nபேரினவாதக் கழுகுகளிற்கு இரையாக்கியோர் யார்\nநாம் வளர்த்த குஞ்சுகளல்லவா குதறப்பட்டிருக்கிறது\nஉலக அரச பயங்கரவாதம் அமைதியாகவே\nஎம் இளையதலைமுறையை ஏய்த்து அழித்திருக்கிறது\nஇறுதி வரைக்கும் நம்பியே பலி கொடுத்திருக்கிறது\nஅமைதியின் உலகச் சட்டம்பிகள் பிரம்பு தேடுகிறார்கள்\nமகிந்தவின் மனிதாபிமான மீட்பில் மீறல் நடந்திருக்கிறதாம்\nவிடுதலை பெற்றுத் தரப்போகின்றனவோ போ தமிழா\nமகிந்த முதல்கொண்டு மானுடஎதிரிகளின் வர்க்கப்பிணைப்பு\nநந்நிக் கடலிலும் நரபலியாடி முடித்திருக்கிறார்கள்\nவஞ்சகப் பாரதமோ வந்தெமை மீட்கும்\nகருணாநிதியின் கடித நாடகமா விடியலைக் கொண்டுவரும்\nஅழியக்கொடுத்த பின்பும் அழிவையே தேடுவதோ….\nநாம் பற்ற வேண்டிய கரங்களை\nஎமைச்சுற்றி இருந்த மக்கள் ஆதரவுத் தளமெலாம்\nவெட்டி அறுத்துக் குறுவெறிக்குள் சிக்கிச் சிதைந்ததெனினும்\nகைக் கெட்டிய தூரத்தில் சிங்களமக்கள்....\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_33.html", "date_download": "2019-01-22T08:20:26Z", "digest": "sha1:MTPGUM7R6Z65KWYXYHGX6OET4PD7PP34", "length": 4400, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மகிந்த எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகராக அறிவிப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமகிந்த எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகராக அறிவிப்பு\nஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.\nசபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilbeauty.tips/46708", "date_download": "2019-01-22T09:02:58Z", "digest": "sha1:MMWRBUJVJQPHJCGSS3PKCBHBPGKVF446", "length": 18765, "nlines": 127, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள் - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்\nகூந்தல் பராமரிப்பு, தலைமுடி சிகிச்சை\nஉங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்\nதற்போது தலைமுடி உதிர்வது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினமும் பலருக்கு வருத்தத்தைத் தரும் ஒன்றும் இதுவே. இதன் காரணமாகவே பலருக்கு மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படுகிறது.தலைமுடிக்காக செலவழிப்போர் ஏராளம். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. சிலர் தலைமுடி அதிகம் கொட்டுகிறது என்று டிவிக்களில் விளம்பரப்படுத்தும் கண்ட ஹேர் ஆயில்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.\nஇப்படி கண்டதை தலைமுடிக்கு பயன்படுத்தினால், முடியின் ஆரோக்கியம் போய், முடி அதிகம் கொட்டி வழுக்கை கூட ஏற்படும். எனவே உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.இங்கு முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை கூடிய விரைவில் மறையும்.\nதேங்காய் பாலில் மயிர்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறை தேங்காயை அரைத்து பால் எடுத்து, அந்த பாலைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து ஊற வைத்து அலசுங்கள். இப்படி செய்து வர, முடி உதிர்வதை தடுக்கலாம்.\nகற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணத்தால், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கள் மற்றும் வறட்சியால் முடி உதிர்வது தடுக்கப்படும். அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்காலப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணநேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் முடி உதிர்வது நிற்பதோடு, வழுக்கைத் தலையிலும் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.\nவாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஓர் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி தூண்டப்படும்.\nவேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், ஆன்டி-டயாபடிக், ஆன்டி-செப்டிக் போன்றவை உள்ளது. இத்தகைய வேப்பிலை நோய்களை குணப்படுத்த மட்டுமின்றி, முடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு வேப்பிலையை 1 கப் நீரில் போட்டு நீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை அலச, ஸ்கால்ப் பிரச்சனைகள் அனைத்தும் வெளியேறி, தலை நன்கு சுத்தமாக இருக்கும்.\nநெல்லிக்காயை நன்கு உலர வைத்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கருமையாகும் வரை ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். அதுமட்டுமின்றி வாரம் ஒருமுறை நெல்லிக்காயை, சீகைக்காயுடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். வறட்சியான முடி உள்ளவர்கள், சீகைக்காயைப் பயன்படுத்த வேண்டாம், அந்த எண்ணெயை மட்டும் தினமும் தலைக்கு தடவி வந்தால் போதும்.\nவெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தாலோ அல்லது வழுக்கைத் தலை இருந்தாலோ வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.\nபூண்டிலும் சல்பர் ஏராளமாக உள்ளது. அதற்கு தேங்காய் எண்ணெயில் பூண்டை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடி வளர்ச்சி அடைவதைக் காண்பீர்கள்.\nசெம்பருத்தி பூவிலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதில் இருந்து, முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது, நரைமுடியைத் தடுப்பது, பொடுகைப் போக்குவது என்ற பல நன்மைகளை வழங்கும். அதற்கு செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை ஒன்றாக சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து ஷாம்பு பயன்படுத்தாமல் தேய்த்து கழுவ வேண்டும்.\nமுட்டையில் சல்பர், இரும்புச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், அயோடின் மற்றும் ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.\nமைசூர் பருப்பை அரைத்து பொடி செய்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச முடி உதிர்வது தடுக்கப்படும்.\nஎலுமிச்சையின் விதை மற்றும் மிளகை தண்ணீர் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடி உதிர்வது குறையும் மற்றும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nவெந்தயமும் முடி உதிர்வதைத் தடுக்கும். முக்கியமாக வெந்தயம் தலைமுடியை மென்மையாக்கி, பட்டுப்போன்று வைத்துக் கொள்ளும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.\nதயிர் மற்றும் கற்பூரத்தை சரிசமமாக எடுத்து, அதனை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி உதிர்வது குறைந்து, வழுக்கைத் தலையிலும் முடி வளர ஆரம்பிக்கும்.\nகொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களும் தடுக்கப்படும்.\nகறிவேப்பிலை முடிக்கு நல்ல கருமை நிறத்தைத் தருவதோடு, தலைமுடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு கறிவேப்பிலையை நீரில் போட்டு தண்ணீர் பச்சையாக மாறும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்\nதலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்\nஇளநரையை மறைய செய்யும் கரிசலாங்கண்ணி தைலம்\nமுடி அடர்த்தியாக வளர…. இய‌ற்கை வைத்தியம்,\nஉங்களுக்கு தெரியுமா முடி உதிர்வை தடுத்து, நரை முடி பிரச்சினைக்கு தீர்வு கட்டும் காய்கறிகள் இவைதான்..\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல\nஇரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா\nஉடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்\nஇரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்\nசில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.clickastro.com/full-horoscope-tamil?ref=HoroscopesMenu", "date_download": "2019-01-22T07:56:36Z", "digest": "sha1:BQ4T7PXKWMPXFR5P7MVLBXZHCLPM4ZHZ", "length": 12923, "nlines": 449, "source_domain": "www.clickastro.com", "title": "Full Horoscope in Tamil from Clickastro.com", "raw_content": "\nகணிப்புகளுடன் கூடிய முழுமையான ஜாதகம்\nv 25 வருடங்களுக்கான கணிப்புகள்\nv சொத்து, மரபுரிமை மற்றும் செழிப்பு\nv கல்வி, தொழில் மற்றும் இல்லற வாழ்க்கை\nv அஷ்டகவர்கம், ஷட்பலம் & செவ்வாய் தோஷம்\nதங்கள் கல்வி, தொழில், குடும்பம், உறவுகள், ஆரோக்கியம் மேலும் பல போன்ற வாழ்க்கையின் 12 முக்கிய பகுதிகள் பற்றிய விளக்கம்\nதங்களின் வருங்காலத்தை பற்றி அறிதல், அதாவது 5 ஆண்டுகள்\nயோகங்கள், செல்வம் பற்றிய கணிப்புகள் மேலும் பல\nதங்களின் யோகங்கள் பற்றிய விளக்கம் மற்றும் சொத்து, உடல்நலம் பற்றிய கணிப்புகள்\nஅதிர்ஷ்டம், சொத்து & உடன்பிறப்புகள்\nசொத்து-அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் கிரகங்களின் தீய விளைவுகளுக்கான விவரங்கள் பரிகாரங்களுடன்\nகல்வி மற்றும் தொழில் ஆய்வுகள்\nகிரக ஸ்தானங்களின் அடிப்படையில் தங்களுக்கு பயன் தரும் தொழில்கள் பற்றி அறிதல்\nஅஷ்டகவர்கம், ஷட்பல அட்டவணை & செவ்வாய் தோஷம்\nஅஷ்டகவர்கம், ஷட்பல அட்டவணை & செவ்வாய் தோஷம் பற்றிய விரிவான விளக்கம்\nஎங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலை துல்லியமான கணித்து கூறுவது உண்மையில் பெரிய விஷயம், இது எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை பற்றி தெளிவான மற்றும் விரிவான தகவல்களை கூறுகின்றது. மேலும் இது, அனைத்து ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅறிக்கைகள் விரிவாகவும் மற்றும் கிட்டத்தட்ட ஜோதிடத்தின் எல்லா அம்சங்களும் கொண்டுள்ளது.. கணிப்புகள் துல்லியமாகவும் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது.\nமிகவும் துல்லியம். தோரயமாக 85 % துல்லியமாக உள்ளது. நான் உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் . நான் எனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த அறிக்கைகளை பகிர்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/07201754/The-private-vehicle-is-not-allowed--Anbazhagan-MLA.vpf", "date_download": "2019-01-22T09:15:42Z", "digest": "sha1:DLVVNCBOJVF2ANKKU5EYGFDIQ75S35EL", "length": 7901, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "தனியார் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார்||The private vehicle is not allowed Anbazhagan MLA was stopped -DailyThanthi", "raw_content": "\nதனியார் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார்\nபுதுவை சட்டமன்றத்துக்கு காரில் வந்த அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டார்.\nசெப்டம்பர் 08, 04:30 AM\nபுதுச்சேரி, புதுவை சட்டமன்றம் முன் இருசக்கர வாகனங்கள் உள்பட வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சட்டமன்றத்துக்கு இருபுறமும் சுமார் 200 தூரத்துக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சட்டமன்றத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை வெகுதொலைவில் நிறுத்திவிட்டு நடந்து சென்று வருகின்றனர்.இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மக்களை சந்திப்பதை விட்டுவிட்டு விலகி செல்வதாக குற்றஞ்சாட்டினர்.இந்தநிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று தனது காரில் சட்டசபைக்கு வந்தார். சட்டமன்றம் அருகே வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த காரை சட்டமன்ற பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே எம்.எல்.ஏ. இருக்கிறார் என்று அந்த போலீஸ்காரரிடம் கார் டிரைவர் எடுத்துக் கூறினார். ஆனாலும் அந்த போலீஸ்காரர், அரசு கார்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.இதையொட்டி அவர்களுக்கிடையே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் அங்கு அமைச்சர் ஷாஜகான் காரில் வந்தார். அன்பழகன் எம்.எல்.ஏ.வின் கார் நடுரோட்டில் நிற்பதை பார்த்துவிட்டு ஷாஜகான் காரில் இருந்து இறங்கி வந்தார். நிலைமையை அறிந்துகொண்ட அவர் பணியில் இருந்த போலீஸ்காரரிடம் எம்.எல்.ஏ.வின் காரை அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு அன்பழகன் எம்.எல்.ஏ.வின் கார் சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் ஷாஜகானின் காரும் உள்ளே வந்தது.சட்டசபைக்கு வந்த அன்பழகன் எம்.எல்.ஏ. நேராக சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரிடம் சென்று இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சட்டசபை பகுதிக்குள் அரசு கார்களுக்கு மட்டும் அனுமதி என்று எப்படி உத்தரவு போடலாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளதா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளதா சட்டசபைக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வரும்போது எம்.எல்.ஏ. யார் சட்டசபைக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வரும்போது எம்.எல்.ஏ. யார் என்று தெரியாதவர்களை எப்படி பணியில் அமர்த்தலாம் என்று தெரியாதவர்களை எப்படி பணியில் அமர்த்தலாம் என்று கேட்டார். அவரிடம் சமாதானம் பேசிய சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தால் சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/how-to-link-aadhaar-with-your-mobile-phone-number-using-ivr/", "date_download": "2019-01-22T08:39:19Z", "digest": "sha1:GEKM43SFDLSGWF53ISRQ33ZG2YFZU6JY", "length": 6833, "nlines": 38, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மிக எளிய வழிமுறை", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மிக எளிய வழிமுறை\nமொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மிக எளிய வழிமுறை\nபிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் தங்களுடய மொபைல் எண்ணுடன் மார்ச் 31, 2018 க்குள் ஆதார் எண்ணை இணைக்க இறுதிநாளாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க\nமொபைல் போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள ரீடெயிலர் அல்லது டெலிகாம் நிறுவன அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்த நிலைக்கு பதிலாக புதிய ஐ.வி.ஆர்.எஸ் (Interactive Voice Response services – IVRS) எனப்படும் அழைப்பு வாயிலாக இணைக்கும் முறையை வோடஃபோன், ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி \n1 . உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.\n2. அழைத்த பின்னர் இந்திய நாட்டவரா அல்லது என்.ஆர்.ஐ அல்லது வெளிநாட்டவரா என்பதனை உறுதி செய்ய இந்திய குடிமகன் என்றால் எண் 1 அழுத்தவும்.\n3. ஆதார் எண்ணை இணைக்க கோரிக்கை விடுக்க மீண்டும் எண் 1 அழுத்தவும்.\n4. 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்த பின்னர் அதனை உறுதிபடுத்தி பின்னர் உங்கள் மொபைல் எண் உறுதி செய்யப்படும்.\n5. பிறகு,உங்கள் பெயிலில் உள்ள மற்ற மொபைல் எண்கள், அதாவது நீங்கள் வோடபோன் எண் ஒன்றுக்கு மேற்பட்ட எண் வைத்திருந்தால் எத்தனை எண்கள் என்பதனை குறிப்பிட்டலாம்.\n6. உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலுக்கு வருகின்ற OTP என்ற 6 இலக்க எண்ணை பதிவு செய்தால் ஆதார் எண் சரிபார்க்கப்படும்.\nமேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றிய பின்னர் அடுத்த 48 மணி நேரங்களில் ஆதார் எண் மொபைல் போன் எண்ணுடன் இணைக்கப்படதை உறுதி செய்யும் எஸ்.எம்.எஸ் வந்து சேரும் என உங்களுக்கு மேசேஞ் கிடைக்கப்பெறும்.\nஆதார் எண் இணைப்பதற்கான இறுதி தீர்ப்பு வரும் வரை மொபைல் எண் , வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இணைப்பதற்கான இறுதிநாள் குறித்து எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை.\nTagged Aadhaar, Mobile linking Aadhaar number, ஆதார், ஆதார் அடையாள அட்டை, ஏர்டெல், ஐடியா, ஜியோ, மொபைல் நம்பர், வோடஃபோன்\nஇந்தியாவில் சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் வெளியானது\nரூ.7999-க்கு 5000mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விற்பனைக்கு வந்தது\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/55721/", "date_download": "2019-01-22T08:01:58Z", "digest": "sha1:6ZJJQOW5TRMJPYUXNTJ7XFMNJBJR27D7", "length": 12654, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மனதில் உறுதி வேண்டும் – 13 வயது பேத்தியும் 68 வயது பாட்டியும்… – GTN", "raw_content": "\nஇந்தியா • இலக்கியம் • பிரதான செய்திகள்\nமனதில் உறுதி வேண்டும் – 13 வயது பேத்தியும் 68 வயது பாட்டியும்…\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த 68 வயது பரத நாட்டிய தாரகை தனது 13 வயது பேத்தியுடன் பெங்களூரில் எதிர் வரும் 21-ம் திகதி நாட்டிய நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடக மாநிலம், பெங்களூர் நகரை சேர்ந்த தேவா ஜித்தேந்திரா நஹாதா எழுத்தாளர், கவிஞர் மற்றும் பாடகர் என பல பரிமானங்களை கொண்டவர். இவர் தன் வாழ்வின் அரை நூற்றாண்டின் பின்னைய நாட்களில் பரத நாட்டிய குரு கே.எம்.ராமன் மற்றும் அவரது மகளான சத்யாவதி சுரேஷ் ஆகியோரிடம் பரத நாட்டியம் பயின்று கடந்த 2010-ம் ஆண்டு தனது 60-வது வயதில் முதல் நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.\nகலையார்வத்துக்கும், விடாமுயற்சிக்கும் வயது ஒரு தடையே அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நாட்டிய விழாவில் விஹார் மஞ்ச் கலைக்கூடத்தின் ’பிரம்மி கலா’ விருதை பெற்றார். பிரபல இந்தி கவிதைகளை நாட்டிய வடிவில் ‘பாவ அபினயா’ என்ற பெயரில் அரங்கேற்றியுள்ளார்.\nஇந்நிலையில், தனது பேத்தி சவிடோல் நஹாதாவை பரத நாட்டிய வகுப்பில் சேர்த்து, தேர்ச்சி பெறவைத்த தேவா ஜித்தேந்திரா நஹாதா, தற்போது 13 வயதாகும் பேத்தியுடன் ஒன்றாக மேடையேற தீர்மானித்துள்ளார்.\nபெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பாடசாலையில் எட்டாம் வகுப்பில் கற்கும் சவிடோல் நஹாதா, தனது நான்காம் வயதில் இருந்து மேற்கத்திய ‘பாலட்’ நடன பயிற்சி பெற்று ‘சின்ட்ரெல்லா’, ‘சிலீப்பிங் பியூட்டி’ உள்ளிட்ட சில பாலட் வகை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் கற்றல் தவிர இதர கலைகளிலும் சிறந்த மாணவியாக வந்துள்ளார்.\nபாட்டி அளித்த ஊக்கத்தினால் தனது ஏழாம் வயதில் இருந்து பரத்ஜி விட்டல் என்பவரிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்றுள்ளார். பாட்டியுடன் சேர்ந்து ஒரே மேடையில் நடனமாடும் அரிய வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார்.\n‘நிருத்திய சங்கம்’ என்ற பெயரில் 68 வயது பாட்டியும் 13 வயது பேத்தியும் நடனமாடும் பரத நாட்டிய நிகழ்ச்சி பெங்களூர் நகரில் உள்ள சவுடையா நினைவு அரங்கத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.\nTagsBharatanatyam-68-yearold-to-perform-with-13-year-old girl கர்நாடக மாநிலம் நாட்டிய விழா பரத நாட்டியkம் பெங்களூர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுட்கொம்பன் காப்பெற் வீதியும், 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியும்…\nஇணைப்பு 2 வீடியோ இணைப்பு – 200 வருட பழமையான சிவலிங்கம் மலையகத்தில் கண்டெடுப்பு :\n2ஆம் இணைப்பு – தேயிலைக்கான தற்காலிக தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை:-\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mktyping.com/search.php?st=0&sk=t&sd=d&sr=topics&sid=d989f5eab258cbf17f6d8557315c53ee&search_id=unanswered&start=25", "date_download": "2019-01-22T09:10:49Z", "digest": "sha1:FNPMKOESB5WZ5WCMAG4TH2FMQS6DTPMU", "length": 6367, "nlines": 227, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Unanswered posts", "raw_content": "\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\n30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n18.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n10.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n27.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n01.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n27.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n26.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n23.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n22.01.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n20.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n19.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n18.01.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n17.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n08.01.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n26.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n23.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n22.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n20.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n19.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n17.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n16.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n15.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999969811/break-a-wall-2_online-game.html", "date_download": "2019-01-22T08:37:41Z", "digest": "sha1:XX6SSGHGMYBORKKFLIBD772IBYD75YBZ", "length": 10441, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உடைந்த கீழே சுவர் 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு உடைந்த கீழே சுவர் 2\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட உடைந்த கீழே சுவர் 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உடைந்த கீழே சுவர் 2\nயாராவது அதை உருவாக்க அனைத்து கடமைப்பட்டிருக்கிறேன், மற்றும் நீங்கள் இந்த சுவர்கள் உடைக்க வேண்டும், ஆனால் நீங்கள் துல்லியமான எறிதல்கள் செய்ய வேண்டும். . விளையாட்டு விளையாட உடைந்த கீழே சுவர் 2 ஆன்லைன்.\nவிளையாட்டு உடைந்த கீழே சுவர் 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உடைந்த கீழே சுவர் 2 சேர்க்கப்பட்டது: 01.02.2012\nவிளையாட்டு அளவு: 0.95 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.25 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உடைந்த கீழே சுவர் 2 போன்ற விளையாட்டுகள்\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nடாக் Mcstuffins கற்பனை சிகை அலங்காரம்\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nWinx என்ற நிறம்: லெய்லா\nகிளியோ டி நைல் முக\nவிளையாட்டு உடைந்த கீழே சுவர் 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உடைந்த கீழே சுவர் 2 பதித்துள்ளது:\nஉடைந்த கீழே சுவர் 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உடைந்த கீழே சுவர் 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உடைந்த கீழே சுவர் 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உடைந்த கீழே சுவர் 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nடாக் Mcstuffins கற்பனை சிகை அலங்காரம்\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nWinx என்ற நிறம்: லெய்லா\nகிளியோ டி நைல் முக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hzzjair.com/ta/", "date_download": "2019-01-22T08:39:35Z", "digest": "sha1:NGH2EVZRF5XGCIHPYNBCBHKBXAVP2TDC", "length": 8864, "nlines": 172, "source_domain": "www.hzzjair.com", "title": "காற்று உலர்த்தி, ஏர் வடிகட்டி, எரிவாயு பிரிப்பான், ஏர் பிரித்தல் இயந்திரம் - பாலி", "raw_content": "\nசவ்வு காற்றுப் பிரித்தல் உபகரணங்கள்\nPSA இன் நைட்ரஜன் ஆக்சிஜன் காற்றுப் பிரித்தல் உபகரணங்கள்\nஆக்ஸிஜன் நிறைந்த எரிப்பு உபகரணங்கள்\nஅழுத்தப்பட்ட காற்று சுத்திகரிப்பு உபகரணங்கள்\nகாற்றுப் பிரித்தல் அணிகலன்கள் தேர்வை\nசிறந்த எல்லை நுட்பம், உயர் தரமான தயாரிப்பு செயல்திறன், புத்திசாலி கட்டுப்பாட்டு அமைப்பு, தொடர்ச்சியான கண்டுபிடிப்பு, ஆற்றல் சேமிப்பு ......\nஎங்கள் தகுதி மற்றும் அனுபவம் விற்பனைக்கு பிறகான சேவை அணி நீங்கள் எதிர்கொள்ளும் போது 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு சேவை செய்ய தயாராக, நின்று உள்ளது ......\nநாம் உயர் அதிநவீன கருவிகள் மற்றும் இயந்திரங்கள் அளித்தனர் என்று நன்கு கட்டப்பட்டு உள்கட்டமைப்பு அடிப்படை நிறுவப்பட்டது ......\nடால்பின் பூல் துப்புறவாளர்களுக்கு முன்னணிக்\nாங்கிழதோ பாலி ஏர் பிரிப்பு உபகரணம் ManufacturingCo., லிமிடெட் நிறுவனம் PSA நைட்ரஜன் தயாரித்தல் உபகரணங்கள் நிறுவனமான PSA ஆக்சிஜன் செய்யும் உபகரணங்கள், VPSA ஆக்சிஜன் சாதனங்களிலேயே, அழுத்தப்பட்ட காற்று சுத்திகரிப்பு உபகரணங்கள் முதலியன தயாரிக்கும் ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் ஆகும்\nநிறுவனம் ஆர் & டி, வடிவமைப்பு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் இணைந்து. சரியான தயாரிப்பு நிலைமைகள், உபகரணங்கள் நிறுவுதல், வடிவமைப்பு, பராமரிப்பு மற்றும் சேவையை தகுதி. இது எங்கள் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பக் தொழில்நுட்பத்தின் வரி எப்போதும் சமமாக இருக்கிறது என்பதை உறுதி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஒரு நம்பகமான மற்றும் அறிவியல் உத்தரவாதம் வழங்க தொழில்நுட்ப ஆலோசகராக புதிய பொருள் மற்றும் பொறியியல் வெப்பவியக்கவியலின் துறையில் நிபுணர் வேலைக்கு ...\nZBN PSA நைட்ரஜன் தயாரித்தல் சாதனம்\nZMO சவ்வு பிரிப்பு ஆக்சிஜன் உபகரணங்கள்\nZDR உறைந்திருக்கும் அழுத்தப்பட்ட காற்று உலர்த்தி\nYBT சிறப்பு உலர் எரிவாயு சுத்திகரிப்பு சாதனம்\nZBO PSA ஆக்சிஜன் உருவாக்கும் உபகரணங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: எண் .2, தொழிற்சாலை ரோடு, Xindeng டவுன், புயடங், ஹாங்க்ஜோவ், ஜேஜியாங் மாகாணத்தில்\nVPSA வெற்றிடம் அழுத்தம் ஊஞ்சலில் மூலமும் TEC ...\nஎன்னை இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்பம் ...\nஉலர் செயல்முறை desulphurization தொழில்நுட்பம்\nகார்பன் மோனாக்சைடு சுத்திகரிப்பு தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=29991", "date_download": "2019-01-22T09:38:29Z", "digest": "sha1:PODNTHRMUREWND2H2WCG4QHD6MJE4LXA", "length": 13027, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval) - சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) » Buy tamil book Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval) online", "raw_content": "\nசந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) சொந்த ஜாமீன் பெறுவது எப்படி\nதென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானது. அவனுக்குப் பின் அவனது மகன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் அமர்ந்தான். அவனது காலத்தில் பாண்டிய நாடு புகழின் உச்சியை அடைந்தது. சோழமண்டலம், கொங்கு தேசம், தொண்டை நாடு, கொல்லம், நெல்லூர், இலங்கை வரையிலான பகுதி அவனது ஆளுகையின் கீழ் இருந்தது. அவன் முக்கடலையும் ஆளும் சக்கரவர்த்தியாக விளங்கினான். அவனது ஆட்சி காலத்தில் தான் சீனப் பேரரசர் குப்ளாக்கானின் தூதுவனாக மார்க்கோ போலோ பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தான். பாண்டிய நாட்டைப் பற்றியும், மதுரையின் செல்வச் செழிப்பைப் பற்றியும் வியக்கத்தகு முறையில் ஒரு நேரடி வர்ணனையைப் பதிவு செய்தான் மார்க்கோ போலோ. குலசேகர பாண்டியனின் காலத்தில் நடந்த இலங்கைப் போர் குறிப்பிடத்தகுந்தது. போரில் வெற்றிபெற்று அங்கு இருந்த புத்தபிரானின் புனிதப்பல்லை மதுரைக்கு எடுத்து வந்தனர். அதன் பின்னர் இலங்கை வேந்தன் பராகிரமபாகு வந்து இறைஞ்சிக் கேட்டு அப்புனிதப்பல்லை பெற்றுச் சென்றான். நீண்டகாலம் புகழ்மிகு ஆட்சியை நடத்திய குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மனைவியின் மகன் சுந்தரபாண்டியன். இரண்டாம் மனைவியின் மகன் வீரபாண்டியன். அறிவுத்திறனும், ஆற்றலும் ஒருங்கே கொண்டவனாக வீரபாண்டியன் திகழ்கிறான் எனக்கருதி மன்னன் எடுத்த முடிவுகள் சுந்தரபாண்டியனை பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது. அவன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத மாபாதகச் செயலைச் செய்யத்துணிந்தான். குடும்பத்துக்குள் உருவான மோதல், ஒரு பெரும் பேரரசையே வரலாற்றில் இருந்தே அப்புறப்படுத்தும் நிலையை ஏற்படுத்தியது. புகழின் உச்சத்தைத் தொட்ட ஒரு தேசத்தின் மீது துயரத்தின் காரிருள் சூழ்ந்தது. அத்தகைய சூழலிலும் துரோகத்தையெல்லாம் மிஞ்சும் வகையில் பிரகாசமாக ஒளிவீசியது ஒரு மாவீரனின் வீரசாகசம். பாண்டியர்களின் குலவாள் சந்திரஹாசத்தில் பட்டுத்தெறிக்கும் ஒளியில் இருந்து அந்த மகத்தான வீரக்கதை எழுதப்பட்டது. அந்தக்கதையே “சந்திரஹாசம்”.\nஇந்த நூல் சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்), சு. வெங்கடேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nஉ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்\nமற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set\nபொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1\nபொன்னியின் செல்வன் (பாகம் 5) - Ponniyen Selvan - 5\nதிருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam\nசங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar\nமானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam\nவிகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)\nவேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28891", "date_download": "2019-01-22T08:47:27Z", "digest": "sha1:WRA4GRUGCT7RIPT7HZ3BK3JUGY7W65SK", "length": 8629, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மும்பையும் கைவிடுகிறதா.? | Virakesari.lk", "raw_content": "\nஇராணவத்தின் வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\n2018ஆம் ஆண்­டுக்­கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்­தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்­பெ­று­வது சந்­தேகம் தான் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஎதிர்­வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்­டி­களில் பங்­கேற்கும் வீரர்­க­ளுக்­கான ஏலம் நடை­பெ­ற­வுள்­ளது.\nஒவ்­வொரு அணியும் தனக்­காக விளை­யா­டிய மூன்று வீரர்­களை தக்­க­வைத்துக் கொள்ள முடியும், இது­த­விர ஒரு வீரரை Right To Match என்ற அடிப்­ப­டையில் தக்க வைக்­கலாம்.\nமும்பை இந்­தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோ­த­ரர்­களை தக்­க­வைக்க முடிவு செய்­துள்­ளது.\nஐ.பி.எல். தொடங்­கிய காலத்­தி­லி­ருந்தே மும்பை அணிக்­காக விளை­யாடி வரும் இலங்கை வீரர் லசித் மலிங்­கவை தக்­க­வைத்­துக்­கொள்ள விரும்­ப­வில்லை.\nமேலும் Right To Match அடிப்­ப­டையில் பொல் லார்ட் அல்­லது பும்­ராவை வாங்­கலாம் என தெரி­கி­றது.\nசமீ­ப­கா­ல­மாக மலிங்க சிறப்­பான ஆட்டத்தை வெளிப் படுத்தா ததே இதற்கான காரணம் என தெரிய வந்துள்ளது.\nஐ.பி.எல். அணி மும்பை இந்­தியன்ஸ் அணி லசித் மலிங்க சந்­தேகம்\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\n2018 ஆம் ஆண்டுக்கான 11 பேர் கொண்ட ஐ.சி.சி.யின் கனவு அணியை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.\n2019-01-22 13:43:11 ஐ.சி.சி. திமுத் கருணாரத்ன கிரிக்கெட்\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n2019-01-22 12:48:19 குமார் தர்மசேன ஐ.சி.சி. டேவிட் செப்பேர்ட்\nஐ.சி.சி.யின் முக்கிய விருதுகள் மூன்றை கைப்பற்றினார் விராட்\nகடந்த 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் மிக முக்கிய மூன்று விருதுகளை பெற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.\n2019-01-22 12:31:28 விராட் ஐ.சி.சி. விருது\nஇலங்கை கிரிக்கெட்டில் ஊழல் குறித்து பல புதிய தகவல்கள்- ஐ.சி.சி.\nஇலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலப்பகுதியில் பலர் கிரிக்கெட் ஊழல் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.\nநம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய செரீனா\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சிமோன ஹாலெப்பை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-22 11:42:18 செரீனா டென்னிஸ் அவுஸ்திரேலியா\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pamathiyalagan.blogspot.com/2018/11/9.html", "date_download": "2019-01-22T08:09:18Z", "digest": "sha1:H64PQDXO2DOJY56T6WGQQVO2AUDPH373", "length": 7725, "nlines": 33, "source_domain": "pamathiyalagan.blogspot.com", "title": "ப.மதியழகன் எழுத்துக்கள்: இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 9", "raw_content": "\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 9\nஇஸ்லாம் அன்பையே விதைக்கச் சொல்கிறது. நீ மண்ணில் விதை போட்டால் மட்டும் போதாது. அக்கறை இருக்க வேண்டும் வேர்பிடிக்க தண்ணீர் இடவேண்டும். சூரியவொளி படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். செடி விருட்சமான பிறகு விதைத்தவர் இருக்க மாட்டார். ஆனாலும் சுவைக்க கனிகளையும், இளைப்பாற நிழலையையும் அந்த மரம் தந்து கொண்டிருக்கும்.\nஇஸ்லாத்தில் அவரவர் தகுதியை பணத்தை வைத்து நிர்ணயிப்பதில்லை. தனது படைப்புகளின் மீது அன்பு காட்டுபவனை இறைவன் எப்படி கைவிடுவான். இறுதிக் காலத்தில் தாம் குற்றவுணர்வு அடையும்படியான செய்கைகளை நாம் நிகழ்காலத்தில் செய்யக்கூடாது. எதிரிலிருப்பவர்களும் தம்மைப் போல் ஒரு ஜீவன் தான் என்று உணர வேண்டும். தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதிலேயே குறியாய் இருக்கக் கூடாது. இறைவன் தருவது நன்மையோ, தீமையோ அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nவாழ்க்கைக் கடலில் புயல் வீசினாலும் இறைவனிடம் நம்பிக்கை வைத்து கப்பலைச் செலுத்தினால் நாம் கரையை அடைந்துவிடலாம். எனது செயலால் உனக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது என வருந்துபவனிடம் இறையம்சம் தென்படவே செய்கிறது. உலகத்தின் விசித்திரமே விதைத்தவன் ஒருவனாக அறுப்பவன் ஒருவனாக இருப்பது தான்.\nகருத்து முரண்பாடுகள் உள்ளவர்களை எல்லாம் எதிரிகளாகக் கருதினால் நாம் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள முடியும். நிம்மதியாக உறங்க முடியுமா என்ன. அல்லா நமக்கு தகப்பனாய் இருக்கிறான் எனும் போது உனக்கு எதிராக கேடுடைய செயலை செய்ய பிறரை அவன் அனுமதிப்பானா என்ன வல்லவர்கள் தான் இங்கு வாழவேண்டுமென்றால் உலகத்து மக்கள்தொகை பாதியாக குறைந்துவிடாதா வல்லவர்கள் தான் இங்கு வாழவேண்டுமென்றால் உலகத்து மக்கள்தொகை பாதியாக குறைந்துவிடாதா இறையச்சம் தான் மானிடனை மனிதர்களாக்குகிறது. இன்று நீ கீழ்ப்பணிந்து நடந்து கொண்டால் நாளை கட்டளையிடும்பணியை உனக்கு அல்லா அருள்வான்.\nஇருவேறு இடத்தில் செடிகளை நட்டாலும் வேர்கள் உறவாடிக் கொள்வதில்லையா நான்கு சுவர்களுக்குள் இருந்தாலும் கடவுளின் கண்களிடமிருந்து மனிதனால் தப்பமுடியுமா நான்கு சுவர்களுக்குள் இருந்தாலும் கடவுளின் கண்களிடமிருந்து மனிதனால் தப்பமுடியுமா இப்பூவுலகில் அல்லாவை மகிமைப்படுத்தும் ஒவ்வொரு உயிரும் மறுமையில் விடுதலையை பெற்றுக் கொள்ளும். சத்தியத்தின் வழி நிற்பவர்கள் யாவரும் அல்லாவைச் சரணடைந்தே ஆகவேண்டும். உலக கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மிஞ்சிப் போனால் இரண்டு தலைமுறை வரை தானே நினைக்கப்படுவார்கள். அருளாளர்கள் நூற்றாண்டுகளாக நினைக்கப்படுவதற்கு அல்லாவேயன்றி யார் காரணம். ஏழைகளுக்கு நீங்கள் உதவினால் அல்லாவால் விரும்பப்படுகிறவர்கள் பட்டியலில் உன் பெயர் இருக்கும் அல்லவா. இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எக்காலத்திலும் தன் மகிமையை இழக்காது. அல்லாவுக்கு கீழ்ப்படிதலை கோழைத்தனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அல்லா தரும் சுதந்திரத்தை நியாயத்திற்கு எதிராகவும் பயன்படுத்தக் கூடாது.\nதமிழ் இணைய இதழ்களிலும், மின்னிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும், வெகு ஜன இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதி வருகிறேன்.\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 10\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 9\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-22T09:05:59Z", "digest": "sha1:O3CGKIMXGFVIFRO3NHLWGKTF2URTVZ36", "length": 16453, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருகை காவலப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுருகை காவலப்பன் [1] நாதமுனிகளின் மாணவர்களில் முதன்மையானவரான இவர் தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். நாதமுனிகளின் மாணவர் கூட்டத்துக்குத் தலைவர். [2]\nநாதமுனிகள் இவருக்கு அட்டாங்க யோகத்தில் பயிற்சி அளித்தார். தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கப்போகும் மகனுக்கு அட்டாங்க யோகப் பயிற்சி அளிக்குமாறு இவரை வேண்டிக்கொண்டு காலமானார். ஈசுவரமுனிக்குப் பிறந்த குழந்தைக்கு மணக்கால் நம்பி யமுனைத்துறைவன் எனப் பெயர் சுட்டி, எட்டெழுத்து மந்திரத்தைப் [3] புகட்டினார். அட்டாங்க யோக மறையைக் குருகை காவலப்பனிடம் கற்றுத் தெளியுமாறு அறிவுறுத்தினார்.\nயமுனைத்துறைவனாகிய ஆளவந்தார் குருகை காவலப்பனை வேண்டியபோது வருகிற தை மாதம் இன்ன நாளில் தாம் பரமபதம் செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் வேறொரு நாளில் வரும்படியும் எழுதியிருந்த ஓலை ஒன்றைக் காப்பிட்டுக் கொடுத்து பின்னொரு நாளில் படிக்கும்படி கூறி அனுப்பிவிட்டார். ஆளவந்தார் காஞ்சிபுரத்தில் சிலநாள் தங்கிவிட்டுத் திருவரங்கம் வந்து ஓலைக் காப்பை விலக்கிவிட்டுப் பார்த்தபோது, அது குருகை காவலப்பன் பரமபதம் அடையும் காலமாக இருந்தது. இவ்வாறு குருகை காவலப்பன் ஆசிரியர் இட்ட கட்டளையை நிறைவேற்றாமலேயே காலமானார்.\nஇவர் பாடிய தனியன், பேயாழ்வார் பாடிய மூன்றாம் திருவந்தாதியைப் போற்றும் நேரிசை வெண்பாவாக அமைந்துள்ளது.\nசீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்\nகாரார் கருமுகிலைக் காணப்புக்கு, - பாராத்\nதிருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005\n↑ இவரது பெயரிலுள்ள குருகை என்பது குருகூர் என்னும் ஊரைக் குறிக்காது. குருகைப்பிரானாகிய நம்மாழ்வாரைக் குறிக்கும். எனவே குருகைக் காவலப்பன் என ஒற்று மிகாது.\n↑ ஸ்ரீபாத முதலிகள் திருக்கூட்டத்துக்குத் தலைவர்.\n↑ ஓம் நமோ நாராயணாய\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2017, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:32:53Z", "digest": "sha1:TFHXELWK6EB4YSHMQQ3T4ZT363OYKMV3", "length": 16294, "nlines": 408, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்து சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதன்மைக் கட்டுரை: இந்து சமயம்\nஇப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.\nஇப்பகுப்பு பெரிய அளவில் வளராமல் தவிர்க்க அடிக்கடி பராமரிப்பு தேவைப்படலாம். இப்பகுப்பு மிகச் சில, ஏதாவது இருந்தால், பக்கங்களையும், முக்கியமாக துணைப் பகுப்புகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Hinduism என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 45 துணைப்பகுப்புகளில் பின்வரும் 45 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்து சமய அமைப்புகள்‎ (2 பகு, 48 பக்.)\n► அய்யாவழி‎ (3 பகு, 20 பக்.)\n► இந்து இயக்கங்கள்‎ (1 பகு)\n► இந்து சமய இயக்கங்கள்‎ (8 பக்.)\n► இந்து சமய இறை ஆபரணங்கள்‎ (1 பக்.)\n► இந்து சமய கட்டிடக்கலை‎ (2 பகு, 3 பக்.)\n► இந்து சமய சிற்பக்கலை‎ (4 பக்.)\n► இந்து சமய நம்பிக்கைகள்‎ (38 பக்.)\n► இந்து சமய பட்டியல் கட்டுரைகள்‎ (2 பகு, 11 பக்.)\n► இந்து சமய யாகங்கள்‎ (4 பக்.)\n► இந்து சமய வழிபாடுகள்‎ (3 பகு, 36 பக்.)\n► இந்து சமய வார்ப்புருக்கள்‎ (2 பகு, 32 பக்.)\n► இந்து சமய விரதங்கள்‎ (5 பகு, 12 பக்.)\n► இந்து சமய விழாக்கள்‎ (2 பகு, 125 பக்.)\n► இந்து சமயச் சட்டங்கள்‎ (1 பக்.)\n► இந்து சமயச் சடங்குகள்‎ (5 பகு, 14 பக்.)\n► இந்து சமயத்தில் சாதிகள்‎ (1 பகு, 5 பக்.)\n► இந்து சமயத்தில் மரணம்‎ (2 பக்.)\n► இந்து சமயமும் பாலினமும்‎ (1 பகு, 5 பக்.)\n► இந்து சோதிடம்‎ (1 பகு)\n► இந்து தொன்மவியல்‎ (19 பகு, 209 பக்.)\n► இந்து நாட்காட்டி‎ (1 பக்.)\n► இந்து பண்பாடு‎ (1 பகு, 2 பக்.)\n► இந்துக் கடவுள் வாகனங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► இந்துக்கள்‎ (4 பகு, 5 பக்.)\n► இந்துத் துறவிகள்‎ (6 பக்.)\n► இந்துத்துவம்‎ (53 பக்.)\n► இந்துக் கடவுள்கள்‎ (9 பகு, 59 பக்.)\n► இந்துக் கோயில்கள்‎ (14 பகு, 50 பக்.)\n► சமசுகிருதம்‎ (4 பகு, 21 பக்.)\n► சாக்தம்‎ (2 பகு, 79 பக்.)\n► இந்துத் தத்துவங்கள்‎ (6 பகு, 164 பக்.)\n► நாடுகள் வாரியாக இந்து சமயம்‎ (8 பகு, 11 பக்.)\n► இந்து சமய நூல்கள்‎ (9 பகு, 79 பக்.)\n► இந்து சமயப் பிரிவுகள்‎ (5 பகு, 9 பக்.)\n► புண்ணிய தீர்த்தங்கள்‎ (2 பகு, 7 பக்.)\n► இந்து புனித நகரங்கள்‎ (39 பக்.)\n► பூசைக் கிரியைகள்‎ (10 பக்.)\n► இந்துப் பேரரசுகள்‎ (3 பகு, 59 பக்.)\n► இந்து சமய மந்திரங்கள்‎ (14 பக்.)\n► இந்து மெய்யியல்‎ (1 பகு, 2 பக்.)\n► யோக முத்திரைகள்‎ (3 பக்.)\n► வலைவாசல் இந்து சமயம்‎ (7 பகு, 12 பக்.)\n► வலைவாசல் இந்து தொன்மவியல்‎ (6 பகு, 8 பக்.)\n► இந்து சமயம் பற்றிய விமர்சனங்கள்‎ (3 பகு)\n\"இந்து சமயம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 119 பக்கங்களில் பின்வரும் 119 பக்கங்களும் உள்ளன.\nஇறைவன் திருவுருவச் சிலைகள் (இந்து சமயம்)\nசீக்கியம் மற்றும் இந்து சமயம்\nதமிழ்நாட்டுக் கோயில்களின் கருணை இல்லங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2017, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/04/22/karuna.html", "date_download": "2019-01-22T07:59:47Z", "digest": "sha1:ABNWGRUCCJZQRTLKE2FK3LNEY2XRI4X5", "length": 11802, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் கெட்ட எண்ணம்: கருணாநிதி வர்ணனை | Karunanidhi flays Jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஜெயலலிதாவின் கெட்ட எண்ணம்: கருணாநிதி வர்ணனை\nஸ்டாலினின் பதவியைப் பறிக்க சட்டம் கொண்டு வந்ததன் மூலம் ஜெயலலிதாவின் கெட்ட எண்ணம்வெளிப்பட்டுவிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.\nஇது தொடர்பாக இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள்கருத்து கேட்டபோது அவர் பதிலளிக்கையில்,\nஒருவருக்கு ஒரு பதவி என்பதை நாங்கள் நிச்சயம் வரவேற்கிறோம். இதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை.ஆனால், இந்தச் சட்டத்தை முன் தேதியிட்டு அமலாக்குவது என்ற முடிவு தான் பிரச்சனையே.\nஸ்டாலினின் பதவியைப் பறிக்க வேண்டும் என்பதற்காகத் தான் முன் தேதியிட்டு அமலாக்குகிறார்கள். இதன் மூலம்ஜெயலலிதாவின் உள்நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் வழக்கமான கெட்ட எண்ணம்வெளிப்பட்டுவிட்டது என்றார் கருணாநிதி.\nஇச் சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்டாலின் எந்தப் பதவியை ராஜினாமா செய்வார் என்று கேட்டபோது, முதலில்சட்டம் வரட்டும். இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது சட்ட மசோதா தான். இது முதலில் சட்டமாகட்டும். அப்புறம்பார்ப்போம் என்றார்.\nஇது குறித்து சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில்,\nஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்திருக்கிறார். முழுக்க முழுக்கஉள்நோக்கத்துடன், பழி வாங்கல் நோக்கத்துடன், என் பதவியைப் பறிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகக்கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/06/14/tanjore.html", "date_download": "2019-01-22T09:29:14Z", "digest": "sha1:WI5ONCGLDXEQCLS7YL33PEFCJTVGUMPC", "length": 14987, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனாதிபதி பெயரில் அமெரிக்காவுக்கு போலி கடிதம்: தஞ்சாவூர் இன்ஜினியர் கைது | Engineer arrested for sending letter in the name of President of India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n“எனக்கு கட் அவுட் வைங்க”.. அந்தர்பல்டி அடித்த சிம்பு\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஜனாதிபதி பெயரில் அமெரிக்காவுக்கு போலி கடிதம்: தஞ்சாவூர் இன்ஜினியர் கைது\nஇந்திய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் பெயரில் போலி கடிதத்தை பேக்ஸ் அனுப்பிய தஞ்சாவூரைச்சேர்ந்த என்ஜினியர் கைது செய்யப்பட்டார்.\nதஞ்சாவூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற இந்த பொறியாளர் ஹாக்கி விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர்.இவர் சமீபத்தில் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றார். அங்கு அமெரிக்க ஹாக்கிக் கழகத்தில் தன்னை பதிவுசெய்து கொண்டு விளையாடி வந்தார்.\nஅவருக்கும் அமெரிக்க ஹாக்கி கழகத்தின் சில நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்துஇவரை ஹாக்கி கழகத்தில் இருந்து அவர்கள் நீக்கினர். இச் சம்பவம் நடந்த சில மாதங்களில் ராமச்சந்திரன் இந்தியாதிரும்பிவிட்டார்.\nதஞ்சாவூரில் வழக்கம்போல் தனது சிவில் இன்ஜினியரிங் நிறுவனத்தை நடத்தி வந்தார்.\nஇந் நிலையில் சில மாதங்களுக்கு முன் அமெரிக்க மகளிர் ஹாக்கி அணி இந்தியாவிற்கு விளையாட வருவதாகஇருந்தது. இதற்காக ஏற்பாடுகள் டெல்லியில் செய்யப்பட்டு வந்தன.\nஇது குறித்து அறிந்த ராமசந்திரன் அமெரிக்க ஹாக்கி கழகத்தை பழி வாங்கத் திட்டம் போட்டார்.\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவதால் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக இந்தியஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் பெயரில் அமெரிக்க ஹாக்கிக் கழகத்துக்கு கடிதம் அனுப்பினார்.\nஜனாதிபதியின் முத்திரை, இந்தியாவின் தேசிய சின்னம் அடங்கிய லெட்டரில் ஜனாதிபதியின் கையெழுத்தையும்போட்டு அதை பேக்ஸ் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பினார்.\nஇதையடுத்து அமெரிக்க ஹாக்கிக் கழகம் தங்கள் பெண்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்பும் திட்டத்தைகைவிட்டது. மத்திய விளையாட்டு அமைச்சகரத்துக்கும் இது தொடர்பாக அமெரிக்க ஹாக்கிக் கழகம் கடிதம்அனுப்பியது.\nஆனால், இந்தக் கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மத்திய விளையாட்டுத்துறை ஜனாதிபதி அலுவலகத்தைதொடர்பு கொண்டது. அப்போது அந்தக் கடிதத்தை ஜனாதிபதி அனுப்பவில்லை என்று தெரியவந்தது.\nஇதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளையாட்டுத்துறை புகார் அளித்தது. உள்துறை அமைச்சர்அத்வானி இது தொடர்பாக உடனே விசாரித்த கடிதம் அனுப்பிய நபரைக் கைது செய்ய உளவுப் பிரிவினருக்குஉத்தரவிட்டார்.\nமத்திய உளவுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் அந்த பேக்ஸ் தஞ்சாவூரில் இருந்து தான் அமெரிக்காவுக்குஅனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த நபரைப் பிடிக்க தனிப்படையினர் தஞ்சாவூர்வந்தனர். தமிழக போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.\nதஞ்சாவூரில் தொலைத் தொடர்புத்துறைக்கு சொந்தமான மையத்தில் இருந்து தான் இந்த பேக்ஸ்அனுப்பப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்களிடம் விசாரணை நடத்திய தனிப்படையினர் ராமச்சந்திரனை மடக்கினர்.\nஅவர் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.astroved.com/articles/2018-june-months-rasi-palan-for-makara", "date_download": "2019-01-22T08:49:20Z", "digest": "sha1:FF67I6XF5COVYF74FQLSHO63B3WBMTCY", "length": 14260, "nlines": 276, "source_domain": "www.astroved.com", "title": "June Monthly Makara Rasi Palangal 2018 Tamil,June month Makara Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\nமகர ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். ஆனால் சற்று தாமதமாகும். குடும்ப விஷயங்களை சாதுர்யமாகக் கையாள வேண்டும். சிலசமயங்களில் நீங்கள் உணர்ச்சிவசப்பட நேரலாம். எனவே பிறருடன் பேசும் போது கவனம் தேவை. பணிச்சுமை காரணமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட நேரத்தை இழக்க நேரும். என்றாலும் உங்கள் பணி நிமித்தமான பயணம் நல்ல பலன்களை பெற்றுத் தரும். உங்கள் குடும்ப வட்டாரத்தில் பதட்டமும் சர்ச்சைகளும் காணப்படும். நீங்கள் ஆன்மீக அறிவு பெற விரும்புவீர்கள். ஆன்மீக நிகழ்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மகர ராசி – காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் உண்மையான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். அதன் மூலம் அன்பான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் துணையுடன் உங்களின் வெளிப்படையான பேச்சு பாராட்டுக்குரியதாக இருக்கும். பொருத்தமான துணை தேடும் உங்கள் முயற்சி பலனளிக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெற பரிகாரம் : சுக்கிரன் பூஜை மகர ராசி – நிதிநிலைமை இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை சுமாராக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் காணப்பட வாய்ப்புள்ளது. பண வரவு காணப்பட்டாலும் தேவையற்ற செலவுகள் காணப்படும். அதனால் உங்கள் சேமிப்பு பாதிக்கப்படும். நண்பர்களுக்கு கடன் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்தால் திரும்ப வசூலிப்பதற்கான சாத்தியம் இல்லை. பெரும்பாலான உங்கள் செலவுகள் குடும்ப ஆரோக்கியம் குறித்ததாக இருக்கும். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜை மகர ராசி – வேலை உங்கள் பணியில் நன்மை மற்றும் தீமை இரண்டையும் எதிர்கொள்வீர்கள். சில கடினங்களை எதிர் நோக்கிய பின் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் சக பணியாளர்கள் மூலம் சில இன்னல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பொறுப்புக்களை எற்றுக் கொள்வதில் பயம் காணப்படலாம். இதனால் உங்கள் பணி வளர்ச்சி பாதிக்கப்படும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : அங்காரக பூஜை மகர ராசி – தொழில் இந்த மாதம் தொழில் சார்ந்த முடிவுகளை நீங்கள் தைரியமாக எடுப்பீர்கள். என்றாலும் பொறுமையின்மை காரணமாக சில வாடிக்கையாளர்களிடம் சர்ச்சைகள் ஏற்படும். உங்களின் செயல்கள் மூலம் நீங்கள் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். கடின உழைப்பின் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சில விஷயங்கள் தேவையில்லாமல் தள்ளிப் போகும். அதற்கு உங்களின் சீரிய தொடர் முயற்சிகள் தேவைப்படும். மகர ராசி – தொழில் வல்லுநர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு சாதாரண மாதம். நல்ல வளர்ச்சி அல்லது புதிய வாய்ப்புகள் காணப்படும். நீங்கள் நேர்மறையான எண்ணம் கொள்ள வேண்டும். கடின உழைப்பு வேண்டும். பணியில் பின்னடைவு ஏற்படும் சாத்தியம் உள்ளது. துணிச்சலான நடவடிக்கை மூலம் அதனை நீங்கள் சமாளிக்கலாம். மகர ராசி – ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியப் பிரச்சினைகள் காரணமாக உங்கள் உடல் நிலை பாதிக்கப்படலாம். அதனால் உங்கள் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படலாம். குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை மகர ராசி – மாணவர்கள் இந்த மாதம் படிப்பில் நீங்கள் துடிப்புடனும், விழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள். உங்களின் கிரகிக்கும் ஆற்றல் அதிகமாக காணப்படும். பாடங்களின் குறிப்புகளை நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்வீர்கள். இதனால் உங்கள் மீது ஆசிரியர்களுக்கு நல்ல அபிப்பிராயம் காணப்படும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 2nd, 3rd, 8th, 9th, 15th, 16th, 17th, 22nd, 23rd 25th, 26th and 30th. அசுப தினங்கள்: 7th, 10th, 12th, 18th, 19th, 24th, 28th and 29th.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/cinema/137078-thuppakki-munai-teaser-released.html", "date_download": "2019-01-22T08:43:50Z", "digest": "sha1:TSKS7AZI2CXB2MOVJ5X6TVCTSFCGUY2L", "length": 17742, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`என் நம்பிக்கைய புரட்டி போட்ட அந்த கேஸ்!'' - வெளியானது துப்பாக்கி முனை டீசர் | Thuppakki munai teaser released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:46 (16/09/2018)\n`என் நம்பிக்கைய புரட்டி போட்ட அந்த கேஸ்'' - வெளியானது துப்பாக்கி முனை டீசர்\nவிக்ரம் பிரபு நடிக்கும் ``துப்பாக்கி முனை'' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் விக்ரம் பிரபு.\n'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை'. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். 60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். ராமசாமி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர், இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வலம் வருகிறார் விக்ரம் பிரபு. போலீஸ் அதிகாரி வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய கேஸ் குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தமும், தோட்டாக்களும் ஸ்கீரின் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டீசரை, விக்ரம் பிரபு ரசிகர்கள், சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nசென்னையில் இன்று கரைக்கப்படுகிறது விநாயகர் சிலைகள் - பாதுகாப்பு பணியில் பத்தாயிரம் போலீஸார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-january-month-numerology-prediction-118122900051_1.html", "date_download": "2019-01-22T08:36:31Z", "digest": "sha1:7TFV3GINSTRYIIQJR53CMQ5N5IHQ5L46", "length": 11190, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23 | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\n5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nகடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.\nதொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nபெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்துறையினருக்கு காரிய தடங்கல்கள் நீங்கும். கலைத்துறையினருக்கு அதிக நேரம் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணூவை புதன்கிழமி அன்று வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6301:-1927-&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-01-22T07:56:33Z", "digest": "sha1:JELVFH7S4ZTR7RGBZADRWHW4MKRUI3K4", "length": 29352, "nlines": 105, "source_domain": "tamilcircle.net", "title": "ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 – தோழர் மாசேதுங்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 – தோழர் மாசேதுங்\nஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 – தோழர் மாசேதுங்\n1927ம் ஆண்டு சீனாவின் ஹ_னான் மாகாணத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியினைக்குறித்து, அப்போதிருந்த தவறான புரிதல்கள் குறித்தும், கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டூ ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட விவசாய இயக்கத்துக்கெதிரான செயல் பாடுகள் குறித்தும் தோழர் மாசேதுங் தெளிவாக விளக்குகிறார்.\nகோமிண்டாங்கைத்திருப்தி படுத்த விவசாயவர்க்கத்தை கைவிட்டு தொழிலாளிவர்க்கத்தை தனிமைப்படுத்தியதை அம்பலப்படுத்தி கண்டிக்கிறார். இந்த விவசாயிகள் இயக்கத்தினைப்பற்றி மேட்டுக்குடியினரும், செல்வந்தர்களும் ஏன் கட்சியிலிருந்த வலது பிரிவினரும் பேசியதற்கு மாறாக தன்னுடைய நேரடி பயணத்தின் விளைவாக கண்ட அனுபவபூர்வமான அறிக்கையே இந்த ஹ_னான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 ஹ_னானில் வளர்ந்த விவசாய இயக்கத்தினை இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் 1926 ஜனவரிமுதல் செப்டம்பர் வரையிலானது.\nஅக்கட்டம் அமைப்பைக்கட்டும் காலகட்டம். அதில் ஜனவரி முதல் ஜூன் வரை தலைமறைவாக செயல்பட்டது.புரட்சிகர ராணுவம் சாவோ ஹெங் டியை (யுத்த பிரபு) விரட்டிய காலமே வெளிப்படையான காலமாகும். (ஜூலை முதல் செப் வரை). இந்த முதல் காலக்கட்டத்தில் 3 முதல் 4 லட்சம் வரைதான் உறுப்பினர்கள் இருந்தது. அமைப்பின் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தினைத்தாண்டவில்லை. ஆனால் இரண்டாவது காலகட்டமான 1926 அக்டோபர் முதல் 1927 ஜனவரி வரையில் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தினைத்தாண்டியது.அதன் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கையோ 1 கோடிக்கும் அதிகமானது. விவசாயிகள் தங்களின் பலத்தினை சார்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒரு புரட்சியைத்தோற்றுவித்தனர். மாபெரும் ஈடு இணையில்லா சாதனை இது.\nவிவசாயிகளின் முக்கியத்தாக்குதல் இலக்காய் இருந்தவை உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். ஆனால் நிலபிரபுக்களை வீழ்த்துகிற போகிற போக்கில் வம்சா வரிக்கோட்பாடு, ஊழல் அமைப்புக்களுக்கெதிராக, மூட நம்பிக்கைக்கெதிராக தங்கள் போராட்டத்தினை கட்டியமைத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நிலபிரபுக்களின் வாரிசாய் , தகுதியாய், வளர்ந்த சலுகைகள் தூள் தூளாக்கப்பட்டது. நிலபிரபுக்களின் அதிகாரத்தை பறித்து அங்கு விவசாய சங்கம் அமர்கிறது. இது வரை மக்களை ஒடுக்கியே வந்த அதிகாரம் இப்போது ஒடுக்கியவர்களை ஒடுக்கப்பட்டவர்களால் அடக்கப்போகிறது. மாபெரும் முழக்கம் உதயமாகிறது அது தான் ” அனைத்து அதிகாரமும் விவசாய சங்கங்களுக்கே “ அது நடைமுறையிலும் சாத்தியமாக்கப்படுகின்றது.\nஉள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் பேசுவதற்கான எல்லா உரிமையும் மறுக்கப்படுகின்றது. பணத்தினைக்கொடுத்து சங்கத்தில் சேர முயற்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கு பதிலாய் தெறிக்கின்றன வார்த்தைகள் “தூ யாருக்கு வேண்டும் உன் எச்சில் காசு “.\nநான்கு மாதங்களுக்கு முன் மந்தையாக இருந்த (அழைக்கப்பட்ட) சங்கம் தான் இப்போது மிக மிக மதிப்புக்குரியது.நகரத்திற்கு தப்பி வந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் உச்சரிக்கும் இது “பயங்கரமானது” என்ற சொல் முதலாளித்துவாதிகள் மட்டுமல்ல புரட்சிகர எண்ணம் கொண்டோரையும் பிடித்தாட்டியிருக்கிறது அதற்கு தெளிவாய் பதில் சொல்கிறார் மாவோ “இது அருமையானது”. ஆம் மக்களை கொன்று குவித்த நிலப்பிரபுக்களின் மீது இந்த பயங்கரமானது எத்தனை முறை விழுந்திருக்கும் \nஆனால் மக்கள் கிளர்ந்தெழுந்து நிலப்பிரபுக்களுக்கெதிராக போராடும் போது திருப்பி தாக்கும் போது பயங்கரமானது என்றவார்த்தைகள் மக்களை பாய்ந்து கடித்து குதறுகிறது. இதே போலத்தான் “சங்கம் தேவைதான் ஆனால் அத்து மீறுகிறார்கள்” என்ற போர்வையும்.\nஅத்துமீறிய உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக கிளம்பாத வார்த்தை மக்களுக்கெதிராக கிளம்புகிறது. (இதை அப்படி நம்முடைய லால்கர், நந்திகிராமிற்கு பொருத்தியும் பார்க்கலாம் . அரச பயங்கவாதத்தினை பற்றி பேசாத வாய்கள் எல்லாம் மக்கள் நிலபிரபுக்களை விரட்டியவுடன் சொன்னது “அறிவில்லாத மக்கள் போலீஸ் ஸ்டேசனை கொளுத்தறாங்க, சீபீஎம் ஆபீசை கொளுத்தறாங்க, நிலப்பிரபுவை கொல்றாங்க “)\nயாரை கீழ் மக்கள் என பணக்கார விவசாயிகள் இகழ்ந்தார்களோ அவர்கள் தற்போது பேரரசர்களாகிவிட்டார்கள் ஆம் மக்களின் ஆணைக்கிணங்க நிலப்பிரபுக்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள். இப்புரட்சியின் முன்னணியாளர்கள் யார் தெரியுமா ஏழை விவசாயிகள். மொத்த மக்கள் கிராமப்புற தொகையில் ஏழை விவசாயிகள் 70மூ, நடுத்தர விவசாயிகள்20மூ, பணக்கார விவசாயிகள் 10மூ இருக்கிறார்கள். அதிலும் அந்த 70 மூ ஏழை விவசாயிகளில் மிகமிக வறிய விவசாயிகள் 20மூ-ம் வறுமையில் வாடும் விவசாயி 50மூ பேரும் இருக்கிறார்கள். இந்த ஏழை விவசாயிகள் தான் நம்முடைய இலக்கு அவர்கள்ள்தான் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள், இந்த இலக்கு தான் அந்த இலக்கினை (உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள்) தாக்கி அழிக்கும் என்கிறார் தோழர் மாவோ.\nவிவசாய சங்கம் குற்றம் இழைத்துவிட்டதாக கூறுபவர்களிடம் மாவோ சொல்கிறார் “உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கெதிரான உழைக்கும் மக்களின் போர் இது . இது எவ்விதத்திலும் குறை கூறத்தக்கதல்ல .” என்று தான் பயணம் செய்த போது விவசாய சங்கத்தின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.\nமாபெரும் 14 சாதனைகளை கூறும் மாவோ இப்புரட்சி சரியான திசை வழியில் செல்வதை தெளிவாக அறிகிறார்.மக்களை அமைப்பாக்கியதே மாபெரும் சாதனை . ஹ_னான் மத்திய மாவட்டத்தில் எல்லா விவசாயிகளும், தெற்கு ஹ_னானில் பாதி விவசாயிகளும், மேற்கு ஹ_னானில் தற்போது அமைப்பாக்கும் நிலையிலும் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர். ஆனால் சில மாவட்டங்களை அமைப்பு இன்னும் சேரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினைத்தாக்கும் விவசாய சங்கம் தன் பலத்துக்கேற்றவாறு செயல் பாட்டில் இறங்குகிறது. அரசியல் ரீதியாக தாக்க கணக்குகளை சரி பார்ப்பது , அதாவது பொதுப்பணத்தினை கையாடல் செய்த தீய மேட்டுக்குடிக்கெதிரான நவடிக்கை, பணத்தினை மீட்பதோடு அந்தஸ்தினை அடித்து வீழ்த்தவும் பயன்படுகிறது. ஒழுங்கீனக்களுக்கெதிராக நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அத்துடன் அவன் தன் மானம் மரியாதையை முற்றிலும் இழக்கவும் வைக்கிறது சங்கம். நன்கொடைகள் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது.\nஉள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சியாங்டன்-ல் 15000 விவசாயிகள் தீய மேட்டுக்குடியினரின் வீட்டில் நுழைந்து துவம்சம் செய்து 4 நாட்கள் தங்கி தின்று தீர்க்கின்றனர். பின்னர் வழக்கமான அபராதம் வேறு. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோரை தெருவில் காகிதத்தொப்பி அணிந்து இழுத்து வரும் இந் நிகழ்வு மக்களிடையே மிகவும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. முன்னர் நிலபிரவின் ஆணைக்கிணங்க சிறையில் தள்ளிய நீதிபதி தற்போது விவசாய சங்கம் காலையில் சொன்னால் மதியம் பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறார். மிக மோசமான குற்றங்கள் புரிந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தன் வசதிக்கேற்றவாறு தப்பி ஓடுகின்றனர்.\nசிலர் திருப்பி அரசால் திருப்பி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மிக மிக மோசமான கொடுங்கோலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்புக்கள், மற்றும் அவன் இழைத்த குற்றங்கள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளை வறுமையால் கொன்றவன், பிச்சைக்காரர்களை கொன்று ஆரம்பிக்கின்றேன் என சொன்னவன் என முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.\nஹ_னான் மாகாணத்தில் விவசாய சங்கத்தின் அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளில் எல்லாம் எங்குமே தானிய பதுக்கலோ, வெளியே அனுப்புவதோ, விலையேற்றம் செய்வதோ முற்றிலும் இல்லை. தடை செய்யப்பட்டுள்ளது. குத்தகையை காரணமின்றி அடிக்கடி உயத்தி கொள்ளை அடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. டூ எனப்படும் மாவட்டமும் டூவான் எனப்படும் மாவட்ட நிர்வாகமும் தற்போது அமைதியாய் ஒதுங்கியிருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது.\nமக்களை சித்திரவதை செய்யும் போலீசு இப்போது ஒதுங்கிச்செல்கிறது. நிலப்பிரபுக்களின் ஆயுதப்படைய தூக்கியெறிந்துவிவசாயிகள் தங்களின் படைகளை நிறுவியிருக்கிறார்கள். சியாங் சியாங்-ல் 100000 ஈட்டிகளும்,மற்ற மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஈட்டிகளும் இருக்கின்றன. “ஈட்டியை கண்டு உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தான் பயம் கொள்ள வேண்டும். புரட்சியாளர்கள் அல்ல” சீனாவில் மதிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் ஆதிக்கம் (மாகாண அமைப்பு முறை), குல ஆதிக்கம், கடவுளாதிக்கம் என 3 வகையான ஆதிக்கத்தின் கீழ்தானிருக்கின்றனர். ஆனால் பெண்கள் இந்த மூன்றையும் சேர்த்து கணவன் ஆதிக்கத்திலும் உழல்கின்றனர்.\nநிலபிரபுத்துவத்துக்கெதிரான இப்போராட்டம் நான்வகை ஆதிக்கத்தையும் தகர்க்கிறது. பெண்களுக்கு சம உரிமை என சுதந்திரம்ஜனனாயகம், சமத்துவம் என அனைத்தும் பரவலாக்கப்படுகிறது. இந்தப்புரட்சி மாபெரும் கல்வி அறிவினை மக்களுக்கு கொடுத்திருக்கிறது, அன்னியப்பாணி கல்வியினை வெறுத்த மக்கள் சீனப்பாணி கல்விமுறையை ஆவலோடு கற்கிறார்கள்.அரசியல் கல்வில் இரு குழந்தைகள் விளையாடும் போது கூட ஒன்று ஏகாதிபத்தியம் ஒழிகஎன முழக்கமிடுவதன் மூலம் மக்களிடம் ஆழமாக வேறூன்றியுள்ள அரசியலை அறியமுடிகிறது. தீய பழக்கங்கள் சூதாட்டம்,ஆபாச நடனம், அபின் புகைத்தல், சாராயம் காய்ச்சுதல் தடை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டு விட்டது.\nஎருதுகள் கொல்வதற்கும் தடையும், கோழிகள், வாத்துகள், பன்றிகள், வளர்க்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடித்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கொள்ளையர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிக அதிகமான நன்கொடை கூட தடை செய்யப்பட்டிருப்ப்து என்பது பணக்கார விவசாயிகள் மத்தியில் கூட நல்லபெயரை கொடுத்து இருக்கிறது. கடனுக்காக கூட்டுறவு இயக்கம், தானியத்துக்கான கூட்டுறவு என பலவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளாக போடப்படாத சாலை, தூர்வாரப்படாத குளங்கள் என அனைத்தும் சாத்தியமாகி இருக்கின்றன அதுவும் நான்கு மாதங்களில்……….\nஇது மக்களின் போராட்டமே உழைக்கும் விவசாயிகளின் புரட்சியே என்பதனை ஆணித்தரமாக நிறுவுகிறார் தோழர் மாசேதுங். இதை ஆதரிக்கவேண்டியது நம் கடைமை என்றும் அப்போதிருந்த வலது தலைமை புரட்சியை புறக்கணித்தது தவறு என்பதயும் தெளிவிக்கிறார். இப்புத்தகத்தினை படிக்கும் போதே கவர்ந்த விசயம் என்னவெனில் அந்த எழுத்து நடை நம்மை அவருடனே (மாவோ) பயணிக்கவைக்கிறது.\nபுத்தகம் முடிந்தவுடன் அவரின் வார்த்தைகள் ஆழமாய் பதிகின்றன\n” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறிவதாகும். இது ஒரு பலாத்த்கார நடவடிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பலத்தை பிரயோகிக்காது சாத்தியமில்லை. சக்திமிக்க எழுச்சி மட்டுமே லட்சக்கணக்கான விவசாயிகளை தட்டி எழுப்பி பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்க முடியும்”\nவிலை 20ஃ- தற்போது மிகவும் கிடைப்பதற்கு தட்டுப்பாடான நூல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/kadhala-kadhala/121236", "date_download": "2019-01-22T09:25:02Z", "digest": "sha1:HSF64OGEBNICCLTYG47ZV2PXEPZMKZ2C", "length": 5055, "nlines": 57, "source_domain": "thiraimix.com", "title": "kadhala Kadhala - 16-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\n2019 புதன்பெயர்ச்சி : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் \nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்: அதிர்ச்சி புகைப்படம்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியை வியப்பில் ஆழ்த்திய இரண்டு ஹீரோக்கள்- இந்த வீடியோவை நிச்சயம் மிஸ் பண்ணிராதீங்க\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nஇரண்டு பயணிகளால் உடனடியாக தரையிறக்கபட்ட விமானம்\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=15098", "date_download": "2019-01-22T08:35:21Z", "digest": "sha1:HCIHYX47KVWF3OOIKANQN3TNRDKHKWKQ", "length": 14762, "nlines": 136, "source_domain": "voknews.com", "title": "Types Of Web site design Services | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_675.html", "date_download": "2019-01-22T08:12:05Z", "digest": "sha1:4PPSRZMZTHFRZQ6RCSMYDGGAVMLHUDPK", "length": 14288, "nlines": 47, "source_domain": "www.newsalai.com", "title": "சிங்களம் புதிய திட்டம் விடுதலை போராட்டத்தை அழிக்க! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசிங்களம் புதிய திட்டம் விடுதலை போராட்டத்தை அழிக்க\nBy கவாஸ்கர் 11:13:00 hotnews, இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nவிடுதலை போராட்டத்தின் ஆயுதபோராட்டத்தை முடக்கியதை போல முற்று முழுதாக அழித்து விடுவதற்கான செயற்பாடுகளை சிங்களம் மேற்கொண்டு வருகிறது அதற்கு உடந்தையாக இப்போது எரிக் சொல்கெய்மை களம் இறக்கியுள்ளது.\nஎமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் எரிக் சொல்கெய்மைக் கொண்டு அழித்தது போன்று தழிழீழக் கொள்கையில் உறுதியாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தையும் பலத்தையும் சிதைப்பதற்கு தற்போது மீண்டும் அவர் களமிறக்கப்பட்டுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஎமது விடுதலைப் போராட்டம் பலம்பெற்ற ஒரு சக்தியாக வளர்ந்து தாயகத்தில் ஒரு நடைமுறை அரசை விடுதலைப்புலிகள் நிர்வகித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த சக்தியை முற்றுமுழுதாக அழிப்பதில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து மேற்கொண்ட நாடகமே நோர்வேயின் சமாதான முயற்சியாகும்.\nதாம் பலமாக இருந்த வேளையிலும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டுக்கு இணங்கியே எமது தேசியத் தலைவர் சமாதான உடன்படிக்கைக்கு முன்வந்திருந்தார்.\nஆனால் நோர்வே பல்வேறு சதிமுயற்சிகளை மேற்கொண்டு விடுதலை அமைப்புக்குள் பிளவை ஏற்படுத்தியது மாத்திரமின்றி இறுதியில் விடுதலைப் போராட்டத்தையே நசுக்கியது. இதை நாம் என்றுமே மறந்துவிடப் போவதில்லை.\nவிடுதலைப்புலிகள் நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம் பெயர் மக்கள் தழிழீழத்திற்கான போராட்டத்தை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் நிலையில் தற்பேர்து அதையும் சிதைப்பதற்கு எரிக் சொல்கெய்மும் களமிறக்கப்பட்டுள்ளாரா\nஅவர் தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் விடுதலைப்புலிகளை தாக்கியும் கருத்துக்களை புலம்பெயர் நாடுகளில் பரப்பி வருகின்றார்.\nவிடுதலைப்புலிகளின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் அவர் இறுதிப்போரின் பேர்து சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கும் புலிகளே காரணமெனவும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் எரிக் சொல்கெய்ம் இறுதிக் கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த புலிகளின் முக்கிய தலைவர்களின் படுகொலையையும் நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.\nஅத்துடன் தமிழர்களுக்கு தமிழீழம் என்பது சாத்தியப்படாத விடயம் அதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டங்களைக் கைவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கை அரசின் ஆசீர்வாதத்துடன் ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது எனவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்.\nஇதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதும் தெரியவருகின்றது. எரிக் சொல்கெய்மின் இந்த நிலைப்பாட்டுக்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பின்னணி இருப்பதாகவே கருத முடிகின்றது.\nஎனவே எமது விடுதலைப் போராட்டத்தை நோர்வேயின் தூதுவர் எரிக் சொல்கெய்மை பயன்படுத்தி சர்வதேசம் எவ்வாறு அழித்ததோ அதே பாணியில் புலம்பெயர் தமிழர்களின் உறுதியான போராட்டங்ளையும் பலத்தையும் அழிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவே கருத முடிகின்றது.\nஎரிக் சொல்கெய்மின் இவ்வாறான கருத்தியலுக்கு உலகத் தமிழர்களின் அமைப்பு எனக் கூறிக்கொள்ளும் அமைப்பு மற்றும் பிரித்தானியா உட்பட சில நாடுகளில் இயங்கி வரும் தமிழர்களின் அமைப்புகள் கூட சார்பான நிலைப்பாட்டை எடுக்க முடியும். இந்த அமைப்புகள் தற்போது தேசியத் தலைவர், தமிழீழம், தேசியக்கொடி, இனவழிப்பு போன்ற வார்த்தைகளைக் கூட பாவனையிலிருந்து தவிர்த்தும் வருகின்றன.\nசுவிஸ், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் சந்திப்பை நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெற இவர்கள் முயற்சிக்கலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் 13வது திருத்தச்சட்டத்தின் மாகாணசபை நடைமுறையை அல்லது அதற்கும் குறைவான தீர்வைப் பெற்றுவிட்டு அதற்கும் நியாயம் கற்பிக்கலாம்.\nஎனவே புலம்பெயர் மக்கள் எமது கொள்கையான தமிழீழம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே எமது வீரமறவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தனர்;. பொதுமக்களும் உயிரைக் கொடுத்துள்ளனர்.\nஎனவே அந்த இலட்சியத்தை சிதைப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. தற்போதைய காலகட்டத்தில் சில தீயசக்திகளின் சதிவலைகள் புலம்பெயர் மக்களைச் சுற்றி பின்னப்படுவது போன்று தெரிகின்றது.\nஎனவே இந்த தீயசக்திகளின் சதிமுயற்சிகளை முறியடித்து எமது மக்கள் தமிழீழம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதுவே எமது இலட்சியமுமாகும். என ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nLabels: hotnews, இலங்கை, முக்கிய செய்திகள்\nசிங்களம் புதிய திட்டம் விடுதலை போராட்டத்தை அழிக்க\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-22T08:15:29Z", "digest": "sha1:VVPFULHXN2NUPTKTTS5LYOVN4NWBL5O3", "length": 11813, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்\nமாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்\nவிழாக்களின்போதும் சுபநிகழ்ச்சிகளின்போதும் மக்கள்அதிகம்கூடுவர்.கும்பல்பெருகுமிடங்களில்ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது.தூய்மை கெடுகிறது.\nகாற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்றகிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன.உடல் நலத்தைக் கெடுக்கின்றன..\nமக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்துவைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்துஉலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.\nமாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளைவீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு.மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்துஉலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல்நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்றநம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம்கட்டுகிறோம்.\nNext articleஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.\n7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/france/03/191729?ref=category-feed", "date_download": "2019-01-22T09:16:27Z", "digest": "sha1:GLT3F4ZUZG5CMG7O4J7WA77IIBMT534Z", "length": 9319, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "முதல் உலகப்போர் வீரரின் எலும்புக்கூட்டை அடையாளம் காணும் முயற்சியில் பிரான்ஸ் தடயவியல் நிபுணர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதல் உலகப்போர் வீரரின் எலும்புக்கூட்டை அடையாளம் காணும் முயற்சியில் பிரான்ஸ் தடயவியல் நிபுணர்கள்\nமுதல் உலகப்போரில் கொல்லப்பட்ட வீரர் ஒருவரை அடையாளம் காணும் முயற்சியில் பிரான்ஸ் தடயவியல் நிபுணர்கள் இறங்கியுள்ளனர்.\nமார்ச் மாதத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் பள்ளம் தோண்டும்போது Verdun யுத்தத்தில் இறந்த ஒரு போர் வீரரின் உடல் கிடைத்தது.\nதுரதிர்ஷ்டவசமாக அவரது அடையாள அட்டையைக் காணவில்லை.\nஅந்த போர் வீரர் யார் என்று கண்டறியும் முயற்சியில் தடயவியல் நிபுணர்கள் இறங்கியுள்ளனர்.\nயாராவது இவர் தன்னுடைய உறவினர் என சந்தேகிக்கும் பட்சத்தில் அவரது DNAவை வைத்து சோதிக்கலாம்.\nஆனால் இந்த விடயத்தில் அது சாத்தியமில்லை, DNA சோதனை செய்தும் பயனில்லை.\nதடயவியல் நிபுணரான Dr Bruno Fremont கூறும்போது, அந்த எலும்புக்கூட்டின் மண்டையோட்டில் நூறு ஆண்டுகளுக்குமுன் shrapnel வகை குண்டு ஒன்றினால் ஏற்பட்ட துவாரம் ஒன்று இருப்பதாகவும், அதுதான் அந்த போர் வீரரைக் கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.\nஅந்த வீரர் கால்களில் அணிந்திருந்த காலணி மட்டும், பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அணியும் காலணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆனால் அந்த ஒரு ஆதாரம் மட்டுமே அந்த வீரர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறிவிட போதுமானது அல்ல.\nஏனென்றால் ஒரு ஜேர்மானியர்கூட ஒரு பிரான்ஸ் வீரரின் காலணிகளை திருடி அணிந்திருக்கக் கூடும்.\nVerdun யுத்தத்தில் இறந்த வீரர்களின் 80,000 உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.\nசுமார் 300,000 போர் வீரர்கள் Verdun யுத்தத்தில் கொல்லப்பட்ட நிலையில் ஆங்காங்கு இதுபோல் தோண்டும் நேரத்தில் எலும்புகள் கிடைக்கின்றன, அதுவும் சில நேரங்களில் உடல்கள் குண்டடிபட்டு சிதறிவிடுவதால் முழு எலும்புக்கூடும் கிடைப்பதில்லை.\nதடயவியல் நிபுணர்கள் மூன்று மாதம் ஆன நிலையிலும், அந்த எலும்புக்கூட்டை அடையாளம் காணும் முயற்சியை தொடர்ந்து வருகின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://qriuslearning.wordpress.com/2019/01/03/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T07:55:31Z", "digest": "sha1:4NXI7CMNZPG25HAUNDTQ4PTTH6Q3CY4Z", "length": 18001, "nlines": 90, "source_domain": "qriuslearning.wordpress.com", "title": "அது ஒரு துணிச்சலான செயல் – The Qrius Learning Blog", "raw_content": "\nஅது ஒரு துணிச்சலான செயல்\nநாம் எப்போது ஒரு துணிச்சலான செயலைச் செய்திருக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். அந்தச் செயலைச் செய்ய நமக்கு தைரியம் தந்தது எது\nநம் பின்னணியில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்ற எண்ணம் அந்தத் துணிச்சலான செயலைச் செய்வதற்கான உந்துதல் தந்திருக்கிறது என்பதைக் காணலாம். நம்முடைய சில முயற்சிகளுக்கு உதவி செய்திருக்கிறார். வீட்டினரும் நம் செயலைப் பாராட்டியுள்ளார்கள். தோழிகள் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்… போன்ற அனுபவங்கள் நமக்கு இருக்கும்போதுதான் நாம் துணிச்சலான செயலைச் செய்ய முன்வருவோம். சில சோதனை முயற்சிகளுக்கு நம்மை ஆட்படுத்த ஆயத்தமாவோம்.\nஒரு துணிச்சலான செயலை எதற்காக செய்ய வேண்டும்\nதுணிச்சலான செயலைச் செய்யாவிட்டால் நாம் பழைய வட்டத்திற்குள்ளேயே வளைய வருவோம். கடந்த காலத்திலேயே நம் வாழ்க்கை முடிந்துவிடும். வளர்ச்சி இருக்காது. சில ரிஸ்க் எடுக்கும்போது நமக்குப் புது அனுபவம் கிடைக்கிறது. அதற்கு நாம் எப்படி ஈடுகொடுக்கிறோம் என்பதிலிருந்து நம்மை நாமே உணர்ந்து கொள்ள முடிகிறது. திறன் மேம்படுகிறது. தன்னம்பிக்கை கிடைக்கிறது. அடுத்த துணிச்சலான செயலுக்கு நாம் தயார்.\nஇப்போது நம் வகுப்பறைக்கு வருவோம்.\nநாம் ஒரு மாணவனை, மாணவியை வகுப்பு முன்னால் வந்து பாடப்பகுதியை வாசிக்கும்படி பணிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அல்லது கரும்பலகையில் எழுதியதை வாசிக்கச் சொல்கிறோம் என்று கருதுவோம். அங்கு என்ன நடக்கும்\nவகுப்பறை சட்டென அமைதியாகும். அறுபது கண்களும் அவரையே பார்க்கும். ஆசிரியர் மிகுந்த கவனத்தோடு காதுகளைக் கூர்மையாக்கி காத்திருக்கிறார். அந்தச் சூழலே அந்த மாணவிக்கு ஒருவித அச்சவுணர்வைத் தரும். இந்தச் சூழலில் அவர் வாசிப்பது என்பது ஒரு துணிச்சலான செயல். அவர் துணிச்சலான செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். அவர் அதைச் செய்ய வேண்டுமானால் அவருக்குப் பின்னால் உறுதுணையாகச் சிலர் இருக்க வேண்டும். தைரியம் தரும், நம்பிக்கை தரும் அனுபவங்கள் அக்குழந்தைக்குக் கிடைத்திருக்க வேண்டும்.\nஅத்தகைய அனுபவங்கள் அம்மாணவனுக்கோ மாணவிக்கோ நம் வகுப்பறைகள் வழங்குகின்றனவா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.\nஅப்படி கிடைத்திருந்தால் நானே வருகிறேன் என்று கையை உயர்த்தும். வாசித்துக் காட்டு என்று பரிசோதிக்க வேண்டியிருக்காது அது நன்றாகப் படிக்கும் குழந்தையாக மாறியிருக்குமே.\nஒரு வகுப்பறையில் வாசிக்கச் சொல்லும்போது, கேள்விக்குப் பதில் சொல்லும்படி பணிக்கும்போது, எழுதச் சொல்லும்போது எல்லாம் நாம் அக்குழந்தையைப் பரிசோதிக்கவே செய்கிறோம். இங்கெல்லாம் ஒரு துணிச்சலான செயலைச் செய்ய முன்வருபவரின் மனநிலை என்னவோ அதே மனநிலை அக்குழந்தைக்கும் இருக்கும். உண்மையில் பெரியவர்கள் அனுபவிப்பதைவிட சற்று அதிகமாகவே இருக்கும். அதுவும் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.\nஒரு வகுப்பறை என்று இருந்தால் அங்கு வாசிக்கவும், பதில் சொல்லவும் எழுதவும் வேண்டாமா குழந்தைகளிடம் இப்படிச் சொல்ல வேண்டாமா\nசொல்லலாம். ஆனால் அதற்கு முன் ஒரு துணிச்சலான செயலைச் செய்வதற்கு நமக்கு உறுதுணையாக இருந்த காரணிகள் போல நம் குழந்தைகளுக்கு இருக்கின்றனவா என்று பரிசோதிப்பது நல்லது.\nஎன் ஆசிரியர் என்னை முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளார். என் வகுப்பிலுள்ள அனைவருக்கும் என்னைப் பற்றித் தெரியும். அவர்கள் என் உதவிக்கு வருவார்கள். தவறு வருவது இயல்பு என்பது எல்லோருக்கும் தெரியும். அல்லது தவறு என்று ஒன்று இல்லை. அது மாறுபட்ட பதில். மாறுபட்ட பதிலைச் சொல்வது என்பது வேறுபட்ட சிந்தனையைக் காட்டுவது. அது கற்றலின் பாகமே. என்பதை எல்லோரும் புரிந்திருக்கிறார்கள். ஆசிரியர் என் தவறைப் பூதாகாரமாகக் காட்ட மாட்டார்.\nஎன்னைக் கேலி செய்ய மாட்டார். நான் கவனிக்க வேண்டியதை என்னிடம் தனியாகச் சொல்லுவார். பாராட்டும்போது பெரியளவில் பாராட்டுவார். நான் சோகமாக இருந்தால் அதைப் பற்றி விசாரிப்பார். என்ன மகிழ்ச்சியில் அவரும் பங்கெடுப்பார் என்ற எண்ணம் அக்குழந்தையின் மனத்தில் வேரூன்றியிருக்க வேண்டும்.\nஒரு கலகலப்பான உறவு நம் வகுப்புக்குள் இருக்க வேண்டும். ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையே பாசப்பிணைப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அந்த ரிஸ்க்கை அம்மாணவி ஏற்றெடுப்பாள். தைரியமாக வாசிப்பாள். எழுதுவாள். இல்லாவிட்டால் தெரிந்தாலும் வாசிக்காமல் இருப்பாள். பதில் சொல்லாமல் இருப்பாள். நமக்கேன் வம்பு என்று பேசாமல் இருப்பாள்.\nதெரியவில்லை என்றால் ஒரு பிரச்சனையோடு முடிந்துவிடும். தவறான பதிலைச் சொல்லிவிட்டால் அது பல பிரச்சனையில் முடியும். எதற்கு அது என்று பேசாமல் இருப்பாள்.\nஇந்தப் பாசப்பிணைப்பு எதுவும் இல்லாத ஒருவர் திடும் என்று வகுப்புக்குள் நுழைந்து ஒரு மாணவனை அழைத்து ஒரு புத்தகத்தைக் கொடுத்து எங்கே வாசித்துக் காட்டு என்றால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.\n(ஆசிரியப் பயிற்சியில் முதல் இரண்டு மணிநேரம் பயிற்சியாளர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்தும் சொல்லாமல் இருக்கும் அந்த அமைதியான சூழல் நினைவிருக்கிறதா எப்போது அந்த இறுக்கம் தளர்கிறது என்பதைக் கவனித்திருப்பீர்கள் அல்லவா எப்போது அந்த இறுக்கம் தளர்கிறது என்பதைக் கவனித்திருப்பீர்கள் அல்லவா அது நம் குழந்தைகளுக்கு மிகவும் பொருந்தும்.)\nஇப்போது வேறொரு வகுப்பறையை நினைத்துப் பார்ப்போம். இந்தப் பாசப்பிணைப்பு உருவாவதின் முதற்படி இது என்று கருதலாம்.\nஆசிரியர் ஒரு கேள்வி கேட்கிறார். மாணவர்கள் விருப்பம் போல் பதில் சொல்கிறார்கள். அதில் சரியென்றோ தவறென்றோ இல்லை. ஆசிரியர் எல்லா பதில்களையும் ஏற்றுக்கொள்கிறார். கரும்பலகையில் எழுதுகிறார். (ஒரு மாணவன் சொல்வதை ஆசிரியர் ஏற்றுக்கொள்வதின் அடையாளம் அவர் சொல்வதைக் கரும்பலகையில் எழுதுவது. அப்படி எழுதும்போது அந்த மாணவனின் முகத்தைப் பார்க்க வேண்டுமே… அப்படியொரு மலர்ச்சியைக் காணலாம்.) அந்தப் பதில்களைத் தொடர்ந்து வேறு பல கேள்விகள் கேட்கிறார். கலந்துரையாடல் அனுபவப் பகிர்வாக நீள்கிறது. இந்த வகுப்பறையிலுள்ள மாணவர்களை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு நம்பிக்கையோடு, உற்சாகத்தோடு இருப்பார்கள் இல்லையா….\nஇதுதான் Qrius Learning Initiatives ன் நீள்கதைப் பாடத்திட்ட வகுப்பில் நடப்பது. ஆசிரியர் கூற்று வாசித்து, அந்த பலபதில் வினாவைக் கேட்கும்போது இந்த அதிசயம் நடப்பதைக் காணலாம்.\nஆனால் பழைய கருத்துகள் இன்னும் மனதைவிட்டுப் போகாமல் இருக்கும்போது, குழந்தை படித்திருக்கிறதா இல்லையா என்று பதைபதைப்பு இருக்கும்போது நாம் ஒரு சொல்லையோ ஓர் எழுத்தையோ சுட்டிக்காட்டி, ஒருவரை அழைத்து இது என்ன என்று கேட்போம்.\nஇங்கெல்லாம் ஒரு துணிச்சலான செயலுக்கு குழந்தையைத் தள்ளி விடுகிறோம் என்பதை மறவாதீர்கள். அப்படி தள்ளிவிடுவதற்கு முன் அதற்கான முழுமையான உறுதுணையை நாமும் நம் வகுப்பும் அந்தக் குழந்தைக்குக் கொடுத்திருக்கிறதா என்று ஒரு நிமிடம் யோசிப்பது நல்லது.\nPrevious Previous post: புதைந்து கிடக்கும் பெருவாய்ப்பு\nNext Next post: நடக்காதது நடந்தது…\nதானா சேர்ந்த கூட்டம் – a seeker’s delight\nஅது ஒரு துணிச்சலான செயல்\n85 க்கு 55… இது சரியா…\n கொஞ்சம் முயற்சி செய்வோமா பின்லாந்து கல்விப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/s/%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-01-22T09:37:23Z", "digest": "sha1:S725ZXSHVEQ3P2BSHWIDHRJSGNIMN5F6", "length": 9466, "nlines": 103, "source_domain": "ta.downloadastro.com", "title": "பட வரசகளல இரநத அசபடம உரவககம - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபட வரசகளல இரநத அசபடம உரவககமதேடல் முடிவுகள்(14 programa)\nபட மற்றும் அசைபடக் கோப்புகளை வடிவமாற்றம் செய்கிறது.\nகாட்சி உள்ளடக்கங்களை உருவாக்கி, ஒருங்கிணைப்பதற்கான பட உருவாக்க உபகரணம்.\nபட வடிவங்களை திசையன்களாக மாற்றுகிறது.\nமாயாஜால விளைவுகளை உருவாக்கும் பட திருத்த எடிட்டிங் மென்பொருள்.\nஇந்தப் பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் பட மற்றும் பிம்பங்களை அமுக்கம் செய்யுங்கள்.\nPCL லேசர் ஜெட் கோப்புகளை இதர பட வடிவுகளுக்கு மாற்றுங்கள்.\nஆவணங்களை PDF அல்லது பட வடிவங்களுக்கு மாற்றுகிறது.\nபடங்களை மாற்றியமைப்பதற்கான பட மாற்ற மென்பொருள்.\nJPG மற்றும் இதர பட வடிவங்களை பிசிறின்றி பிடிஎஃப் கோப்புகளாக மாற்றுங்கள்.\nவிண்டோஸ் முத்திரைச்சிலை வடிவங்களை சிரமமின்றி அனைத்து பட வடிவுகளிலும் உருவாக்குங்கள்.\nஉங்கள் வர்த்தகப் பயன்பாட்டில் பவர்பாயிண்ட் விளக்கக் காட்சிகளைப் பாருங்கள்.\nஅசைபடங்களை வசதியாக இயக்கவும், கோப்புகளை அமுக்கி இடத்தைச் சேமிக்கவும்.\nகூகுள் டாக்கை மேலாக வைத்து இயங்கு பட அவதாரங்களை பயன்படுத்துங்கள்.\nஉங்கள் அனைத்து புகைப்படங்களையும் பார்க்க, ஒருங்கிணைக்க, மாற்ற மற்றும் புத்தாக்கம் படைக்க\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > திரை பிடிப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > விளக்கக்காட்சி மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > கோப்புச் சுருக்கம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > தரவுத்தள மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > செயல்மேசை வடிவமைப்பு > முத்திரைச்சிலை வடிவுகள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2019 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/coloured-pants-aryas-latest-style-statement-183878.html", "date_download": "2019-01-22T08:29:29Z", "digest": "sha1:CIN2QZNEFUXD3FP2QOBUING2XKW7OIFL", "length": 11810, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பச்சை… பிங்க்… கலர் கலர் பேண்ட்… இது ஆர்யா ஸ்டைல் | Coloured pants: Arya’s latest style statement - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபச்சை… பிங்க்… கலர் கலர் பேண்ட்… இது ஆர்யா ஸ்டைல்\nஇன்றைய தேதியில் காதல் கிசுகிசுக்களில் அதிகம் அடிபடுவது ஆர்யாதான்.\nதான் நடிக்கும் படங்களில் கதாநாயகியோடு இணைந்து ஏதாவது ஒரு செய்தியில் அடிபடுவார். இப்போதோ கலர் கலராக பேண்ட் அணிந்து அதையே புது ஸ்டைலாக மாற்றியுள்ளார்.\nபடத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, திரைப்பட விழாவோ எந்த விழாக்களுக்குச் சென்றாலும் கலர் பேண்ட்தான் அணிகிறாராம்.\nஆர்யா நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படமான ‘ராஜா ராணி' படத்தின் இசை வெளியீட்டின்போது பச்சை கலரில் பேண்ட் அணிந்திருந்தார்.\nசமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூட பிங்க் கலர் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.\nநடிகர் பரத்தின் திருமண வரவேற்பின் போது சிவப்பு கலர் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.\nநடிகைகள் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் உடை அணிவார்கள். அதேபோல நடிகர் ஆர்யா கலர் கலராக பேண்ட் அணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nஇப்படி விதவிதமான கலரில் பேண்ட் அணிவது கூலாக இருப்பதாக சொல்கிறார் ஆர்யா. இதுவரை புளூ கலர் ஜீன்ஸ்தான் அணிந்து கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் எனக்கு அது போரடித்துவிட்டது. இப்படி கலர் கலராக பேண்ட் போட்டால் யூஸ் பண்ணுவதற்கு ரொம்ப கூலாக இருக்கிறது. செண்டிமென்ட் என்றெல்லாம் எனக்கு கிடையாது என்று கூறுகிறார்.\nஇவரைப் பார்த்து தற்போது கல்லூரி மாணவர்களும் ‘கலர் பேண்ட்'டுக்கு மாறி வருகிறார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nமதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/india-vs-sl-lakmal-loses-his-shoe-while-dismissing-shikhar-dhawan-292184.html", "date_download": "2019-01-22T08:35:56Z", "digest": "sha1:EKXT6HZ6YUI6WT3QWWPSQC4DU5R4RG4I", "length": 12858, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தவானுக்காக, ஷூவை கழற்றிவிட்டு ஓடிய இலங்கை வீரர்.. அதான் கோஹ்லி வந்துட்டாருல்ல - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nதவானுக்காக, ஷூவை கழற்றிவிட்டு ஓடிய இலங்கை வீரர்.. அதான் கோஹ்லி வந்துட்டாருல்ல\nகேட்ச் பிடிக்க போனபோது ஷூவை கழற்றி போட்டு ஓடியுள்ளார் இலங்கை வீரர் லக்மல். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கு நடுவேயான 3வது டெஸ்ட் போட்டியில்தான் இந்த காமெடி சம்பவம் நடந்துள்ளது.\nபெரேரா பந்து வீச்சில், இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஸ்வீப் ஷாட் அடிக்கப்போக பந்து மேலெழும்பியது. எனவே கேட்ச் பிடிக்க அவசரமாக ஓடினார் லக்மல். அப்போது ஷூக்களில் ஒன்று கழன்று ஓடியது. ஆனால் அதை பொருட்படுத்தாத லக்மல் பந்து மீதே கவனம் செலுத்தி அந்த கேட்சை சரியாக பிடித்தார். இதன்பிறகு லக்மல் உட்பட இலங்கை வீரர்கள் அனைவருமே இந்த சம்பவத்தை பார்த்து சிரித்தபடி இருந்தனர். இலங்கை வெற்றிக்கு முயல, முதலிலேயே இந்திய விக்கெட்டுகளை வீழ்த்துவது தேவை என்ற நோக்கத்தில் லக்மல் இப்படி ஓடிச் சென்றார். ஆனால், விராட் கோஹ்லியும், முரளி விஜயும் இலங்கையின் கனவை கலைத்து நங்கூரம் போட்டு சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது.\nகேட்ச் பிடிக்க போனபோது ஷூவை கழற்றி போட்டு ஓடியுள்ளார் இலங்கை வீரர் லக்மல். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கு நடுவேயான 3வது டெஸ்ட் போட்டியில்தான் இந்த காமெடி சம்பவம் நடந்துள்ளது.\nதவானுக்காக, ஷூவை கழற்றிவிட்டு ஓடிய இலங்கை வீரர்.. அதான் கோஹ்லி வந்துட்டாருல்ல\nஇந்தியா- நியூசிலாந்து ஒருநாள், டி20 போட்டிகள் முழு விவரங்கள்- வீடியோ\nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரருக்கு உதவிய கங்குலி- வீடியோ\nஇந்திய அணி வலுவாக உள்ளது: டீன் ஜோன்ஸ்-வீடியோ\nநியூசிலாந்துக்கு எதிராக ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுகள்-வீடியோ\nபும்ராவை புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்- வீடியோ\nமூத்த வீரர்னா இப்படி இருக்கணும், கோலியை பாராட்டிய கங்குலி\nதண்ணீர் பிரச்சனை: காவிரி ஆற்றுடன் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம்- வீடியோ\nஇந்தியா- நியூசிலாந்து ஒருநாள், டி20 போட்டிகள் முழு விவரங்கள்- வீடியோ\nஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தோனி சிறந்தவர் இயன் சேப்பல்- வீடியோ\nட்ரென்டிங் ஆகும் கோலியின் ட்வீட்-வீடியோ\nகிரிக்கெட் ரொம்ப முக்கியம் இல்லை: கோலி அதிரடி பேச்சு- வீடியோ\nதொடரை வெல்ல இந்தியா என்ன செய்யப் போகிறது\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/11165532/1217520/Katpadi-near-woman-jewelry-snatch.vpf", "date_download": "2019-01-22T09:22:58Z", "digest": "sha1:G6LOSTNHEU5X4NB3NPODDCKSR5NRAIHR", "length": 14622, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "காட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு || Katpadi near woman jewelry snatch", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு\nபதிவு: டிசம்பர் 11, 2018 16:55\nகாட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர்.\nகாட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர்.\nகாட்பாடி சில்க்மில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி சாந்தி (வயது 45). காட்பாடி பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளனர்.\nநேற்று இரவு 11.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.தாயுமானவர் தெருவில் சென்றபோது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட தம்பதி கூச்சலிட்டனர்.\nஅதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக காட்பாடி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காட்பாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து பெண்களை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை வடமாநில கும்பல் கொள்ளையடித்து சென்றனர். தொடர் சம்பவங்களால் காட்பாடியில் திருட்டு பீதி ஏற்பட்டுள்ளது.\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்\nஅரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nகாட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி\nபுதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141761-trichy-aiadmk-caders-protest-against-sarkar-movie.html", "date_download": "2019-01-22T08:08:10Z", "digest": "sha1:3M25MBOFH3ATG36GTU4XNEZ4OLIBHSWC", "length": 20672, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "எங்க அம்மாவை இழிவுப்படுத்தி படம் எடுப்பதா? - திருச்சியில் கொந்தளித்த அ.தி.மு.க-வினர் | Trichy aiadmk caders protest against Sarkar movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:38 (09/11/2018)\nஎங்க அம்மாவை இழிவுப்படுத்தி படம் எடுப்பதா - திருச்சியில் கொந்தளித்த அ.தி.மு.க-வினர்\nசர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆங்காங்கே அ.தி.மு.க வினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த வகையில், திருச்சியில் போராட்டம் நடத்திய அதிமுகவினரிடம் போலீஸார் கெஞ்சிய சம்பவங்களும் நடந்தன.\nஇயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாகி உள்ள சர்கார் திரைப்படத்தில் இலவசங்கள் குறித்தும், அ.தி.மு.க-வை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளும் அமைக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, சர்கார் திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.க -வினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள எல்.ஏ சினிமாஸ் மற்றும் சோனா மீனா தியேட்டர்களில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க-வினர், திரையரங்குகள் முன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களைக் கிழித்தெறிந்தனர்.\nதிருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த சோனா மீனா திரையரங்கம் முன்பு திரண்ட திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க -வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் மடமடவென திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மேலேறி, நடிகர் விஜய்யின் பதாகைகளைக் கிழித்தெறிந்தார்.\nஇயக்குநர் முருகதாஸையும், நடிகர் விஜய்யையும் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன் `எங்க அம்மாவைப் பத்தி விமர்சனம் பண்ணி படம் எடுத்த முருகதாஸை போலீஸ் கைதுசெய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றும் எச்சரித்தனர். இதுவே முதல் முறை சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களைக் காட்சிகளை எடுத்த முருகதாஸை கைதுசெய்யவில்லை என்றால் அடுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அ.தி.மு.க-வினர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nகாவல் துறையினரின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n`சர்ச்சைக் காட்சிகளை நீக்க ஒப்புதல்’ - சர்கார் விவகாரத்தில் புதிய திருப்பம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://duraikavithaikal.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2019-01-22T09:01:33Z", "digest": "sha1:SZNRX3QVBQCCGW5DPBSIBC3ANYXI7PUO", "length": 7817, "nlines": 228, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': க(தை)விதை : அந்தக் கட்டை விரல் ........!", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nக(தை)விதை : அந்தக் கட்டை விரல் ........\nகற்றுத்தர மறுத்த குருவின் தேவையை\nதானே கற்றறிந்த மாணவனின் கலையை\n[நன்றி :- கரு: யாழி]\nLabels: செய்தி, நம்பிக்கை, நிலவரம்\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\nக(தை)விதை : அந்தக் கட்டை விரல் ........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sai-pallavi-gave-his-salary-to-the-loser-producer-119011000052_1.html", "date_download": "2019-01-22T09:26:40Z", "digest": "sha1:AEZ42MMPVCCFRNWIH6DI3VOWZICQB63Y", "length": 11711, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "நஷ்டப்பட்ட தயாரிப்பாளருக்கு தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்த சாய் பல்லவி!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநஷ்டப்பட்ட தயாரிப்பாளருக்கு தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்த சாய் பல்லவி\nதான் நடித்த படம் தோல்வியை தழுவி தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தன்னுடைய சம்பளப் பணத்தின் பாதியை நடிகை சாய் பல்லவி விட்டுக் கொடுத்து தயாரிப்பாளருக்கு உதவி செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் டிசம்பர் 21ம் தேதி வெளியான படம் மாரி 2 இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பும் அவரின் நடனமும் ரசிகர்களை கவர்ந்தது. இதில் குறிப்பாக ரவுடி பேசி பாடல் ரசிகர்களை நெருப்பாக பற்றிக்கொண்டது. அவரின் நடனத்திற்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்தது.\nஅண்மையில் தமிழில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இதில் குறிப்பாக ரவுடி பேசி பாடல் ரசிகர்களை நெருப்பாக பற்றிக்கொண்டது. அவரின் நடனத்திற்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்தது.\nஇந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , சாய் பல்லவி,தெலுங்கில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்த ‘படி படி லெச்சி மனசு’ படம் கடந்த டிசம்பரில் வெளியானது. இப்படம் ரூ 22 கோடிக்கு வியாபாரமானது. ஆனால் படம் ரூ 8 கோடி மட்டும் தான் வசூல் செய்ததாம்.\nஅதிகம் பார்க்கப்பட்ட சாய் பல்லவியின் பாடல் 2வது இடத்துக்கு தள்ளப்பட்ட தனுஷ் பாட்டு\nஅராத் ஆனந்தியின் அலப்பறையால் ரௌவடி பேபி செய்த சாதனை..\n' மாரி 2' 'ரவுடி பேபி' பாடல் வெளியானது\n சாய் பல்லவி போடும் ரூல்ஸ்\nசாய் பல்லவி லேட்டஸ்ட் புகைப்படம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nபடி படி லெச்சி மனசு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-01-22T08:40:03Z", "digest": "sha1:DSO52PJ5KQTCKKQD75NAQMWF65H3NLIC", "length": 27341, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு\nநலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 செப்தம்பர் 2018 கருத்திற்காக..\nகண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், நெஞ்சாங்குலை பாதிப்பால் இடருற்றார்; நேற்று (ஆவணி 19,2049-04.09.2018) இரவு குடும்பத்தினரும் தமிழன்பர்களும் தொழிலாளத் தோழர்களும் வருந்தும் வகையில் இவ்வுலக வாழ்வு நீத்தார். அவரது இறுதி வணக்க ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.\n2068, கோபுரம் 2 ஆ, மதிப்பு எழில் தோற்றம்\n(ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில்)\nமருமகன் பார்த்திபன் : 9488514067\nஉழைப்பாளி, எளியவர், தமிழன்பர், இதழாசிரியர், படைப்பாளி, தொழிலாளர் தோழன், கண்ணியம் மிகுந்தவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் கண்ணியம் குலோத்துங்கன். அவர் பணிகளை நினைவுகூரும் வகையில் ‘கண்ணியக் காவலர் குலோத்துங்கன்’ எனச் செட்டம்பர் 2015 இல் எழுதிய கட்டுரையைக் காண வேண்டுகிறேன்.\nதமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அதனால் அவர்களின் மக்கள் மீதும் அளவற்ற அன்பு கொண்டு பழகினார். எனவே, மதிப்பிற்குரிய அப்பெருந்தகை என் மீதும் அன்பு கொண்டிருந்ததில் வியப்பில்லை.\n“தமிழறிஞர்கள் கணிணியிலிருந்து விலகி உள்ளனர். அவர்கள் அறிவதற்காகக்கணிணி குறித்துத் தொடர் ஒன்று எழுதித் தாருங்கள்” என வேண்டினார். ‘கணிணியும் கைப்பழக்கம்’ என்னும் தொடர் அதனால் வந்தது. ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட மின்னஞ்சல் சிக்கல், கணிணிப்பாழ் முதலியவற்றால் அனுப்பிய கட்டுரைகள் அவரிடமும் சென்று சேரவில்லை. என்னிடமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. புதியதாக மீண்டும் எழுத நேரமின்றி அத் தொடரை முடிக்காதது உறுத்தலாகவே உள்ளது.\nஅவர் நலமாக இருந்த பொழுது திங்கள் இருமுறையேனும் நாங்கள் அலைபேசி வாயிலாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் உழைப்பிற்கேற் மதிப்பைத் தி.மு.க.வும் அரசும் தரவில்லை என்பது என்னைப்போன்ற பலரின் வருத்தம். தன் உழைப்பிற்கேற்ற மதிப்பை வழங்கவில்லை என்ற வருத்தம் அவருக்கிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் “தன் கடன் உழைப்பதே” என வாழ்ந்தார்.\nமாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவையும் பிற ஆண்டுவிழாவையும் சிறப்பாக நடத்தினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழறிஞர்கள் குவிய வேண்டும் எனத் தணியா ஆர்வம் கொண்டவர். அவ்வாறு தம் சொந்தச் செலவில் மிகச் சிறப்பாகத் தமிழறிஞர்கள் கூடும் விழா நடத்தியும் அமைதி கொள்ளவில்லை. அங்கு வராதவர் யாருமில்லை என்னும் அளவிற்கு அனைவரையும் அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுவந்தார். அவருக்கு ஏற்பட்ட நலக்குறைவு அதனை நிறைவேற்ற இயலவில்லை.\nதமிழறிஞர்களைப்பற்றி அட்டைப்படத்தில் படம் வெளியிட்டுக் கட்டுரை எழுதி வந்த அவர், என்னைப்பற்றியும் எழுதிப் பெருமைப்படுத்தினார். மேலும் ‘அண்ணா வளர்த்த கண்ணியக் காவலர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.\nயாரையும் ஊக்கப்படுத்திச்சிறப்பிப்பது அவர் பண்பாடு. எனவே, எங்கள் மகன் பொறி.தி.ஈழக்கதிர் அவரது இதழ்த் தொடர்பான பணிகளில் உதவியதாலும் இதுபோல் பிறருக்கும் உதவுவது அறிந்ததாலும் நட்பு, அகரமுதல இதழ்கள் சிறப்பாக வருவதற்குத் தொண்டாற்றியமையாலும் ‘கண்ணிய இதழியல் செம்மல் விருது’ அளித்து ஊக்கப்படுத்தினார். ‘செந்தமிழ்ச்செம்மல் இலக்குவனார்’ என்னும் நூலை மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுப் பேராசிரியர் இலக்குவனார் மீதுள்ள தம் மதிப்பை வெளிப்படுத்தினார். இத்தகைய ஆன்றோர் மறைவு தனிப்பட்டமுறையிலும் பேரிழப்பாக அமைந்துள்ளது.\nஅகரமுதல இதழ், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவார் இலக்கிய இணையம் ஆகியவற்றின் சார்பில் அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, செய்திகள், நிகழ்வுகள் Tags: அண்ணா வளர்த்த கண்ணியக் காவலர், கண்ணிய இதழியல் செம்மல் விருது, கண்ணியம் குலோத்துங்கன், செந்தமிழ்ச்செம்மல் இலக்குவனார், பொறி.தி.ஈழக்கதிர், மணிவாசகர் பதிப்பகம்\nபெரியாரும் பெரியோரும் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : இலக்குவனார் திருவள்ளுவன்\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : இலக்குவனார்திருவள்ளுவன்\nஇராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ: படங்கள்\nமுனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« வல்லமையாளர் தாலின் வெல்க\nநல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம். »\nநூல்களை எண்மியமாக்கல் – தமிழக அரசிற்குப் பாராட்டும் வேண்டுகோளும் : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒலி பெயர்ப்பு வரையறைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakaksh-kumar-02-03-1626261.htm", "date_download": "2019-01-22T08:49:02Z", "digest": "sha1:45AJJSXPY53TSZRHEPA2BR4YSJGHMAVY", "length": 7000, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கேடி பில்லா கில்லாடி ரங்கா-2வில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்! - GV Prakaksh Kumar - ஜி.வி.பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nகேடி பில்லா கில்லாடி ரங்கா-2வில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்\nபாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிப்பார் என கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது. இப்படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் பார்ட் 2 என்றும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது இத்தகவலை நடிகர் ஜி.வி.பிரகாஷ் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் பாகத்தில் சிவகார்த்திகேயன், விமல் என இரண்டு ஹீரோக்கள் இருந்தார்கள்.\nஆனால் இதில் ஜி.வி.பிரகாஷ் மட்டும்தான் ஹீரோவாம். இப்படத்தை பசங்க ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பாண்டிராஜே தயாரிக்கவுள்ளார். எனக்கு இன்னொரு பேரு இருக்கு, ப்ரூஸ்லீ மற்றும் கடவுள் இருக்கான் குமாரு படங்களை முடித்த பிறகு இதில் நடிக்கவுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhas-19-11-1524040.htm", "date_download": "2019-01-22T09:11:54Z", "digest": "sha1:N3JF47MAU66CZMMIELLMROEOAMGBKNTQ", "length": 7322, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபாஸ்,ராணா இல்லாத பாகுபலி-3 - Prabhas - பிரபாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகமும் உள்ளது என ராஜமௌலி சமீபத்திய பேட்டியில் மறைமுகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இப்படத்திற்கு கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத் கூறுகையில் பாகுபலி இரண்டு பாகங்களோடு முடியப்போவதில்லை. மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.\nஅதற்கான கதை எழுதும் பணீயில் தான் நான் பிசியாக இருக்கிறேன். ஆனால் அந்த பாகம் முதல் இரண்டு பாகங்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட படம் எனக் கூறியுள்ளார்.\nஅதே சமயம் படத்தில் முந்தைய பாகங்களில் இருந்த பிரபாஸ், கட்டப்பாவாக நடித்த சத்யராஜ், ராணா உள்ளிட்டோர் யாருமின்றி முற்றிலுமாக வேறு நடிகர்கர்கள் நடிக்கும் படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.\nபாகுபலி பாகம் 3ல் பிரபாஸ் இல்லை எனச் செய்தி வெளியானதும் அவருடைய ரசிகர்களுக்கும், பாகுபலியின் ரசிகர்களுக்கும் சற்றெ அதிர்ச்சியாக மாறியுள்ளது.\n▪ ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n▪ பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா\n▪ பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/06/farmer-problem.html", "date_download": "2019-01-22T08:46:50Z", "digest": "sha1:OPM2O45TONKBCFCDTUKVGSXXKVSGL6V3", "length": 21780, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்துச் செல்வதைக் கண்டுகொள்ளாத அரசாங்கம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்துச் செல்வதைக் கண்டுகொள்ளாத அரசாங்கம்\nமகிந்த அரசாங்கம் பெற்ற ஆடம்பரச் செலவுகளுக்கான பெருமளவு கடன் தொகையை மக்கள் பணத்திலிருந்து திருப்பிச் செலுத்தும் மைத்திரி அரசாங்கம் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பெற்ற கடன், கனமழை வெள்ளப் பெருக்கினால் பாயிரழிவுகளை எதிர்நோக்கிப் பாதிக்கப்பட்ட நிலையில் வட்டியினால் கடன் தொகை அதிகரித்துச் செல்கின்றமை அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலக்கமுற்றுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தாமல் பொறுப்பற்ற நிலையில் கண்மூடியிருந்து வருகின்றது.\nவன்னிப் பகுதிகளில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்த விவசாயிகள் மீள்குடியேற்றத்தின்போது 2010, 2011 காலப்பகுதிகளில் வங்கிகளிடமிருந்து பெற்ற விவசாயக் கடனைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கைகள் அனைத்தும் முற்றாக அழிவடைந்தன. இதனால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட விவசாயக் கடன்களை மீளச் செலுத்தமுடியாது கலங்கி நின்றார்கள். அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதாகவும் மானியமாக்குவதாகவும் கூறியது. இதனைக் கேள்வியுற்ற பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஓரளவு மன நிம்மதியடைந்தார்கள். ஆனாலும் அது நீடிக்கவில்லை. மகிந்த அரசாங்கத்தின் கூற்று வெறும் வாய்ப்பேச்சளவில் மட்டுமே இருந்தமைதான் அதற்குக் காரணம். விவசாயக் கடன்களை வழங்கிய வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு கடிதமூலம் அறிவித்தும், விவசாயிகளது வீடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை வாய்க்குவந்தபடி தரக்குறைவாகக் ஏசியும் வந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் அப்போது பெற்ற விவசாயக் கடன்களை தற்போதுவரை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வங்கி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடமுடியாதவர்களாக கடன் சுமையுடன் அவலப்படுகின்றார்கள்.\nவன்னி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு விவசாயிகள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட விவசாயக் கடன்களை பயன்படுத்தி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டபோது கனமழை, வெள்ளப் பெருக்குக் காரணமாக ஏற்பட்ட பயிரழிவுகளால் வங்கிக் கடன்களை இன்றுவரை திருப்பிச் செலுத்த முடியாது கலங்கி நிற்கும் விவசாயிகளின் வங்கிக் கடன்தொகைகள் வட்டியினால் பெருமளவுக்கு அதிகரித்துச் செல்கின்றன. வட்டியுடன் அதிகரித்த கடன் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறும் திருப்பிச் செலுத்தாதவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.\nயுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயக் கடன்களைப் பெற்று இயற்கையின் சீற்றத்தால் விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கடன் தொகை வட்டியினால் அதிகரித்துச் செல்கின்ற அதேவேளை கடனாளிகளாகவுள்ள விவசாயிகள் வங்கி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடமுடியாத நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nவிவசாயக்கடன் பெற்ற கடனாளியாகவுள்ளவர்கள் தமது அவசர தேவையின் நிமித்தம் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் பண உதவி கோரி தமது வங்கிக் கணக்கு இலக்கத்தைக் கொடுத்தபோது அந்த வங்கிக் கணக்குக்கு அவர்களால் அனுப்பப்பட்ட பணாத்தை உரியவரிடம் வழங்குவதற்கு வங்கிகள் மறுத்ததுடன் விவசாயக் கடன் தொகையை வட்டியுடன் கட்டியதன் பின்னர் அனுப்பப்பட்ட பணத்தை வழங்குவதாகக் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளால் கூறிக்கவலை தெரிவிக்கப்படுகின்றது.\nவிவசாயக் கடன் தொகையைக் கட்ட முடியாத பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்மை ஊடகங்களில் வெளிவந்த உண்மையாகவுள்ளன.\nபாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயக் கடன் தொகைகள் ஒரு முடிவின்றிய நிலையில் வட்டியால் அதிகரித்துச் செல்கின்றமையால் கடன்சுமை தாங்க முடியாத கலக்கத்துடன் பல விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியுடன் காணப்படுகின்றார்கள்.\nபாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்சுமை வட்டியினால் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் ஆட்சியாளர்கள் எவருமே இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.\nகடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமது ஆடம்பரச் செலவுகளுக்காகப் பெற்ற பெருமளவு கடன் தொகைகளை தற்போதைய நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கம் மக்கள் பணத்திலிருந்து திருப்பிச் செலுத்தி வருகின்றது. ஆனால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பெற்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டபோது கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் கலங்கிநிற்கும் ஏழை விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்துச் செய்யவோ மானியமாக்கவோ மனமின்றியிருந்து செயற்பட்டு வருவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kushbu-wishes-dayanidhi-azhagiri-vadacurry-181550.html", "date_download": "2019-01-22T09:27:13Z", "digest": "sha1:424QRWNDYHYHVKSIW5MX3OFXZG7Q43IQ", "length": 12623, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மு.க. அழகிரி மகனின் 'வடகறிக்கு' குஷ்பு வாழ்த்து | Kushbu wishes Dayanidhi Azhagiri's Vadacurry! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nமு.க. அழகிரி மகனின் 'வடகறிக்கு' குஷ்பு வாழ்த்து\nசென்னை: திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி அழகிரி தயாரிக்கும் வடகறியின் படத்துக்கு நடிகையும் திமுக பிரமுகருமான குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் துரைதயாநிதி அழகிரியின் சினிமா தயாரிப்பு சற்றே முடங்கிக் கிடந்தது. பின்னர் கிரானைட் முறைகேடு வழக்கில் பல மாதங்கள் துரைதயாநிதி அழகிரி தலைமறைவாகவேண்டிய நிலை வந்தது.\nஒருவழியாக மீண்டும் திரை தயாரிப்பு பிரவேசத்தை அண்மையில் தொடங்கினார் துரைதயாநிதி அழகிரி. இந்த வரிசையில்தான் துரைதயாநிதி தயாரிக்கும் படம் வடகறி\nதுரைதயாநிதி அழகிரியின் வடகறி படத்தின் நாயகன் ஜெய், நாயகி ஸ்வாதி.. தயாநிதி அழகிரியின் மீகா எண்டர்டெயின்மென்ட் பெயரில் இப்படம் தயாரிக்கப்படுகிறது. படத்தின் இயக்குநர் சரவணராஜன்.\nதுரைதயாநிதி நேற்று இரவு தமது ட்விட்டர் பக்கத்தில் வடகறி திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை (இன்று) முதல் தொடங்க உள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துகளும் எங்களுக்கு தேவை என்று ட்விட்டரில் பதவிட்டிருந்தார்.\nதுரைதயாநிதி அழகிரியின் இந்த ட்விட்டர் பக்க அறிவிப்புக்கு தொடர்ச்சியாக வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த வாழ்த்துகளில் முக்கியமானது நடிகையும் திமுக பிரமுகருமான குஷ்புவினுடையது.\nஅப்ப மு.க. அழகிரி அணியில் குஷ்பு\nதிமுகவில் மு.க.ஸ்டாலினை பகிரங்கமாக எதிர்ப்பவர் மு.க. அழகிரி. அவருக்கு அடுத்து ஸ்டாலினுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்களிடம் அடி வாங்கியவர் நடிகை குஷ்பு மட்டும். அவர் கருணாநிதி கோஷ்டி என்று சொல்லப்படுவது உண்டு. சில காலம் திமுகவில் ஒதுக்கப்பட்டு இருந்த நடிகை குஷ்பு அண்மையில் தஞ்சாவூரில் டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று ரீ என்ட்ரியை நிரூபித்தார். தற்போது அழகிரி மகனுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அப்படியானால் மு.க. அழகிரி அணியில் குஷ்பு இணைந்துவிட்டாரா என்று நறநறக்கின்றனர் ஸ்டாலின் அணியினர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/top-10-celebrities-india-who-joined-politics-179896.html", "date_download": "2019-01-22T09:20:01Z", "digest": "sha1:FXCOIEDSFEBPHLPOKAMQXIQZSVMGHHK5", "length": 18848, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அரசியலில் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள்... | top 10 celebrities of India who joined politics. - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஅரசியலில் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள்...\nசார் நான் ஹீரோவாகனும், அப்புறம் அரசியல், அப்புறம் சி.எம். இதுதான் இன்றைக்கு சினிமாவில் நடிக்க வருபவர்களின் கனவாக இருக்கிறது.\nசி.எம் ஆனவுடன் பி.எம் ஆகவேண்டும் என்ற கனவும் சேர்ந்தே வருகிறது. சினிமா நட்சத்திரம் என்பது அரசியல்வாதியாவதற்கான ஒரு தனி தகுதியாக இருக்கிறது. காரணம் சினிமாவில் கிடைக்கும் பிரபலம்தான்.\nஒரு படத்தில் ஓஹோவென்று பேசப்பட்டுவிட்டால் போதும் மக்களிடம் அறிமுகம் கிடைத்துவிடும். அந்த அறிமுகத்தை வைத்து பிரபலமான கட்சியில் சேர்ந்து தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதேசமயம் எல்லா சினிமா நட்சத்திரங்களினாலும் அரசியலில் ஜெயித்து விடமுடியாது.\nஇப்படி சினிமா நட்சத்திரமாக மின்னி அரசியல் தலைவராகவோ, எம்.எல்.ஏ, எம்.பி., என குறிப்பிட்ட பதவியில் உயர்ந்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nஎம்.ஜி. ராமச்சந்திரன் ( எம்.ஜி.ஆர்)\nமருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற பெயரை விட எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துதான் மக்கள் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். சினிமா நட்சத்திரமாக இருந்து அண்ணாவின் தம்பியாகி, கடைசியில் மக்கள் தலைவராக பொன்மனச் செம்மலாக உயர்ந்தவர். தொடர்ந்து 3 முறை தமிழக முதல்வராக இருந்தார்.\nதிமுகவில் இருந்து காங்கிரஸ், பின்னர் தனிக்கட்சி என பயணித்தாலும் நடிகர் திலகமாக பெற்ற பெயரை அரசியல்வாதியாக சிவாஜியால் வெற்றி பெற முடியவில்லை.\nசேடபட்டி சூரியநாரயணத்தேவர் ராஜேந்திரன் சினிமாவில் லட்சிய நடிகர் என்று பெயரெடுத்தவர். நடிகராக இருந்து முதன் முறையாக 1962ல் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர்.\nஎம்.ஜி.ஆருடன் நடித்து அவரின் இல்லத்தரசியாக மாறினார். எம்.ஜி.ஆர் மறைவிக்குப் பின்னர் முதல்வர் நாற்காலியை அலங்கரித்தார்.\nநடிகையின் மகளாக பிறந்து, நடிகையாகி, பின்னர் எம்.ஜி.ஆரின் அதிமுகவில் ஐக்கியமாகி இன்றைமக்கு அந்தக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமதுரையில் ரைஸ்மில் ஓனரின் மகனாகப் பிறந்து, நடிகராக உயர்ந்து பின்னர் தனக்கென்று தனி கட்சி ஆரம்பித்து எம்.எல்.ஏவாக உயர்ந்தவர். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தினை பெற்றுள்ளார்.\nஎம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் அடுத்த முதல்வர் என்ற அளவிற்கு பேசப்பட்டவர். கடைசியில் அதிமுகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே அவரால் பெறமுடிந்தது. இப்போதைக்கு கட்சியின் பேச்சாளாராக மட்டுமே இருக்கிறார்.\nநாட்டாமை என்றாலே சரத்குமார் என்று கூறும் அளவிற்கு நடித்த அவர், திமுக, அதிமுக என்று மாறி மாறி பயணப்பட்டார். சில காலங்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி பதவி வகித்தார். தனிக்கட்சி தொடங்கி இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.\nநடிகராக மட்டுமல்ல இயக்குநராக,இசையமைப்பாளராக பல திறமைகளைக் கொண்ட டி.ராஜேந்தர் திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இப்போது லதிமுக தலைவராக இருக்கிறார்.\nதமிழ்நாட்டைப் போல ஆந்திராவில் ஒரு மூன்றெழுந்து மந்திரம் மக்களைக் கட்டிப்போட்டது. என்.டி.ராமாராவ் என்ற நடிகர் முதல்வர் அளவிற்கு உயர அவரது சினிமா பிரபலம்தான் காரணம்.\nஅடிதடி ஆக்சன் ஹீரோ சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி செல்வாக்குடன் பல எம்.எல்.ஏக்களை பெற்றார். திடீரென்று காங்கிரசில் ஐக்கியமாகி இப்போது மத்திய அமைச்சராக உயர்ந்துள்ளார். ஆனாலும் அவருக்கு முதல்வராகவேண்டும் என்பதுதான் நீண்ட நாளைய கனவு.\nஆந்திரா திரை உலகில் ஜொலித்த இவர் வடமாநில அரசியல் தலைவர்கள் வரை செல்வாக்கினை வளர்த்துக் கொண்டவர். நாடாளுமன்றத்தில் எம்.பியாக பதவி வகித்துள்ளார். மீண்டும் மாநில அரசியலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோஜா. இன்றைக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி இணைந்து பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வருகிறார்.\nவடநாட்டில் பிறந்து நடிகையாகி இன்றைக்கு தமிழ்நாட்டின் மருமகளாகிவிட்ட குஷ்பு ஐக்கியமாகியுள்ளது திமுகவில். சினிமா பிரபலத்தினால் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூடிய விரைவில் மிகப்பெரிய பதவி ஒன்று வழங்கப்படும் என்று பேசப்படுகிறது.\nசினிமாவில் கொஞ்சம் பிரபலமானதாலேயே கட்சி ஆரம்பித்து காணாமல் போனவர்கள் இருக்கின்றனர். அவர்களில் பாக்கியராஜ், கார்த்தி முக்கியமானவர்கள். இப்படி பட்டியலிட்டால் இன்னும் எத்தனையோ நட்சத்திரங்களை கூறலாம். இடம் கருதி இத்தோடு முடித்துக் கொள்கிறோம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\n'சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை'.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-apr-22/", "date_download": "2019-01-22T09:08:24Z", "digest": "sha1:I4HBXPP3HOOS4VDWVSKTBQMZCG27UVJE", "length": 29615, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 22 April 2018", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nஜூனியர் விகடன் - 22 Apr, 2018\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n“22 வருஷமா மாவட்டச் செயலாளர்... ஆனா, கட்சிக்காக ஒண்ணும் செய்யலை\n - ஆபாச ஆடியோ... அதிரும் ராஜ்பவன்\nசினிமா ஸ்டிரைக்கில் யாருக்கு நஷ்டம்\n“அப்போலோவில் அத்தனை அமைச்சர்களையும் ஜெயலலிதா பார்த்தார்\nபால் கலப்படம் பொய் வழக்கா\nஅனுமதி பெறாமலே இயங்கும் துறைமுகம்\nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்\n“பள்ளியில் தரும் நாப்கின்கள் ஒரு மணி நேரம்கூட தாங்குவதில்லை\n‘இப்படிப்பட்ட ஒரு தேசமா நம் அடையாளம்\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\nஅன்புக்குரிய ஆசிரியரின் அகால மரணம் - குடும்பத்துக்கு உதவாத பென்ஷன் திட்டம்\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\nஉலகப் புத்தக தின விழா... பாதி விலையில் புத்தகங்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\nBy செ.சல்மான் பாரிஸ் 22-04-2018\n - ஆபாச ஆடியோ... அதிரும் ராஜ்பவன்\n‘இப்படிப்பட்ட ஒரு தேசமா நம் அடையாளம்\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n‘‘வரலாற்றில் இடம்பெறத்தக்க முரண்பாடான காட்சிகள்தான் கடந்த வாரம் தமிழகத்தில் அரங்கேறின’’ என்ற வசனத்தோடு அலுவலகம் வந்தார் கழுகார். அவரின் தோரணையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து, ‘‘விளக்கமாகச் சொல்லும்’’ என்று கேட்டோ\nஅரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிடுபவர்கள், பதவியில் இருப்பவர்கள்... இவர்களை மட்டுமே அரசியல்வாதிகள் என நினைக்கிறீர்களா\n“22 வருஷமா மாவட்டச் செயலாளர்... ஆனா, கட்சிக்காக ஒண்ணும் செய்யலை\nமாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் என, கோவை தி.மு.க-வில் அதிகார பலத்துடன் வலம்வந்தவர் பொங்கலூர் பழனிசாமி. இப்போது, அவர்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் மாவட்ட தி.மு.க-வினர்.\n‘பறந்து செல்லவா பறந்து செல்லவா’ என நித்யா மேனன் போல பாடியபடி சென்னையைச் சுற்றியிருக்கிறார் மோடி. அந்த கேப்பில் உலக அளவில் அவர் பெயரை டேமேஜ் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். வழக்கம் போல ‘வலிக்கலையே.. கண்ணு வேர்க்குது’\n - ஆபாச ஆடியோ... அதிரும் ராஜ்பவன்\n‘யாரை மிரட்டுவதற்காக அந்த ஆடியோ வெளியானது’ என்ற கேள்விதான் அதிகார மட்டத்தில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலோ, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலோ முக்கியப் பதவியைக் கைப்பற்றுவதற்காக\nசினிமா ஸ்டிரைக்கில் யாருக்கு நஷ்டம்\nதிரைப்படத் தயாரிப்பாளர்கள் மார்ச் 1-ம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் சோகமான 50-வது நாளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் முடிவை எட்டுவதற்கு முனைப்பைக் காட்டிவருகிறது, தயாரிப்பாளர்கள் சங்கம். என்ன பிரச்னை, என்ன தீர்வு\n“அப்போலோவில் அத்தனை அமைச்சர்களையும் ஜெயலலிதா பார்த்தார்\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவ மனையில் தங்கியிருந்த 75 நாள்களும் என்ன நடந்தது என்பது தமிழகத்தின் புரியாத புதிர் அப்போலோ நாள்கள் புரியாத புதிர் என்றால், அதைவிடக் கூடுதல் திகிலைக் கிளப்புவது போயஸ் கார்டன் மர்மம்.\nபால் கலப்படம் பொய் வழக்கா\nதமிழகமே காவிரிக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், ஆவின் பால் கலப்பட வழக்கில் ‘மாஸ்டர் மைண்ட்’ எனக் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஅனுமதி பெறாமலே இயங்கும் துறைமுகம்\nசரக்குகளைக் கையாள்வதில் திறமையாகச் செயல்பட்டதற்காக மத்திய அரசிடமிருந்து பலமுறை விருதுபெற்ற தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமலே இயங்கிவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்\nசென்னை வடபழனியில் ரோட்டில் தகராறு செய்துகொண்டிருந்த மூன்று பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ‘‘நாங்க எந்த வம்புதும்புக்கும் போகாதவங்க சார். சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்’’ என நழுவப் பார்த்தார்கள் அவர்கள்.\n“பள்ளியில் தரும் நாப்கின்கள் ஒரு மணி நேரம்கூட தாங்குவதில்லை\n‘‘ஸ்கூல்ல நாப்கின் கொடுப்பாங்க. மிஸ் ரூம்ல போய் பையை வெச்சிட்டு வந்திருவோம். அந்தப் பையில நாப்கினை மிஸ் வெச்சிருவாங்க. நாங்க போய் எடுத்துட்டு வருவோம். மூணு மாசம் மட்டும் கொடுத்தாங்க. அப்புறம் தரலை\n‘இப்படிப்பட்ட ஒரு தேசமா நம் அடையாளம்\nஅந்த எட்டு வயதுச் சிறுமி மூன்று மாதங்களுக்கு முன்பு புதைக்கப் பட்டாள்; அவளோடு சேர்த்துப் பல உண்மைகளும். அவள் செத்துப்போனாள்; உண்மைகளைச் சாகடிக்க முடியவில்லை. அவை வெளியில் வந்து காஷ்மீரை ரணகளமாக்கிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅன்புக்குரிய ஆசிரியரின் அகால மரணம் - குடும்பத்துக்கு உதவாத பென்ஷன் திட்டம்\nஐ.டி வேலை மீதான கவர்ச்சி அதிகரித்த காலத்திலும், அரசு வேலை மோகம் நம் ஊரில் குறையவில்லை. அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, பணிப் பாதுகாப்பு. இரண்டாவது, ஓய்வூதியம். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அரசு ஊழியர்களுக்கும்\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\nதிரைத்துறையில் விஜயகாந்த் கால்பதித்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு ரசிகனாக இந்த 40-வது ஆண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் அனகை முருகேசன் ஆசைப்பட்டார்.\n‘‘மோதி மிதித்துவிடு பாப்பா... அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’’ என மாணவர்களுக்கு பாரதியின் பாடலைச் சொல்லிக்கொடுத்து விட்டு, அநீதி கண்டு பொங்கும் மாணவர்களைக் கல்லூரியைவிட்டு...\nஉலகப் புத்தக தின விழா... பாதி விலையில் புத்தகங்கள்\nஎன்னதான் தகவல்தொடர்புத் துறை வளர்ச்சியானது வேகமாக இருந்தாலும், புத்தகம் வாசிக்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்து விடவில்லை.\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்ப\nதின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\nஅதிகார மையம் அடுத்தவர் படும் துன்பத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. ‘டூப்ளிகேட் ரம்யா கிடைக்கும்வரை இவள் உள்ளே இருக்கட்டும்’ என சிம்பிளாக முடிவெடுத்தனர். சட்டம், காவல், அரசு எல்லாமே ஒரே நேர்க்கோட்டில் இருந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6718:2010-01-26-18-29-45&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-01-22T07:53:52Z", "digest": "sha1:V2WU5TFQ5MXFG7QG5N3CRRR2NZAAC7R2", "length": 5579, "nlines": 107, "source_domain": "tamilcircle.net", "title": "குடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் குடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்\nகுடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்\nபாரதக்குடியரசு சுடுகாட்டில் பெற்றெடுத்த ஜனநாயகம்\nஅயலுறவு கொள்ளையுடன் முரண்படா அதிபதிக்காய்\nமக்கள் நெற்றி; வியர்வையில் குதூகலித்தபடியே\nதேசப்பற்றோடு கீதம் பாடெனெச் சொல்கிறது...\nபரந்த கொள்கையொடு நேபாளம் இலங்கையென\nதன் குடிமக்கள் போலவே நாசமழை பொழிகிறது\nபாரதக்குடியரசுக் கரங்கள் பரந்து விரியும்\nபாரதக் குடியரசின் தாரக மந்திரம்\nவாழ்வில் மாற்றம் நிகழ ஆள்பவனை மாற்றுங்கள்\nஇல்லையேல் பொறுத்திருங்கள் அடுத்த தேர்தல்வரை\nஆர்ப்பாட்டம் கொடிபிடித்தல் உரிமைக்காய் குரலெழுப்பல்\nகுடியரசின் அயல்நாட்டு மக்களும் ஆளுகைக்குள் அடிமைகளே\nவிரியும் கொடுகரம் பொடிப்பொடியாய் உடைந்து நொருங்க\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=115746", "date_download": "2019-01-22T09:57:08Z", "digest": "sha1:VBBPCW2MEIKJDYZP6OTTWQ7AAD4BM457", "length": 9139, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிரியா பகுதியில் துருக்கி நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர் குர்திஷ் படையினர் - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nசிரியா பகுதியில் துருக்கி நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர் குர்திஷ் படையினர்\nசிரியாவில் உள்ள எண்ணெய் வளங்களுக்காக அந்த பகுதியை தொடர்ந்து பல நாடுகள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா, துருக்கி மற்றும் ரஷ்யா என பல நாடுகள் அங்கு உள்ள எண்ணெய் வளத்திற்க்காக அங்கு போரை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும், பல லட்ச கணக்கானோர் அகதிகளாக வெளியேறியுள்ளார்.\nஇன்னும் இந்த போர் முடிவு பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் மக்களை மேலும் கொன்று குவித்து வருகின்றன. சர்வதேச நாடுகளின் போர் தாக்குதல் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து அங்கு கிளர்ச்சி படைகள் போராடி வருகின்றன.\nஉள்நாட்டுப் போராலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தாலும் நிலைகுலைந்து கிடக்கும் சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் மற்றும் அருகாமையில் உள்ள மாகாணங்களையொட்டிய தங்கள் நாட்டு எல்லைப்பகுதியில் 12 கண்காணிப்பு முகாம்களை துருக்கி அரசு அமைத்துள்ளது.\nதுருக்கி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இங்கிருந்து புறப்பட்டு சென்று சிரியா அதிபரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிவரும் குர்திஷ் போராளிகள்மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், சிரியாவின் வடபகுதியில் உள்ள ஆப்ரின் நகரில் உள்ள போராளிகள் முகாம்கள் மீது நேற்று துருக்கி நடத்திய வான்வழி தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது துருக்கி நாட்டுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரை குர்திஷ் படையினர் சுட்டு வீழ்த்தினார், இதில் இரு விமானிகள் உயிரிழந்ததாகவும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.\nஇஸ்தான்புல் நகரில் தனது கட்சியினரிடையே இந்த தகவலை நேற்று தெரிவித்த எர்டோகன், ‘நாம் போரில் இருப்பதால் இதுபோன்ற இழப்புகள் எல்லாம் ஏற்படும். ஒரு ஹெலிகாப்டரை நாம் இழந்திருக்கலாம். ஆனால், இதற்கான விலையை அவர்கள் தர வேண்டி இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.\nகுர்திஷ் போராளிகள் சிரியா உள்நாட்டு போர் துருக்கி தாக்குதல் ஹெலிகாப்டர் தாக்குதல் 2018-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசிரியாவில் அரசுப்படை மக்கள் மீது கொடூர தாக்குதல் – 48 மணிநேரத்தில் 250 பேர் பலி;\nசிரியா அரசுப் படை வான்வழித் தாக்குதல்: பொது மக்கள் 100 பேர் பலி; 300 பேர் காயம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-01-22T10:03:53Z", "digest": "sha1:V75RWSDXDAOV7ZO6WYCEEATGHMG4PTVF", "length": 6193, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபார்சிலோனா அணி Archives - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nTag Archives: பார்சிலோனா அணி\nபார்சிலோனா 25-வது முறையாக லா லிகா சாம்பியனானது; மெஸ்சி ஹாட்ரிக் கோல்\nபார்சிலோனா அணி லா லிகா கால்பந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2017-18 சீசனில் அந்த அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய லா லிகா டைட்டிலை வெல்ல போதுமான புள்ளிகள் இருந்த போதிலும், அதிகாரப்பூர்வமாக கைப்பற்ற ஒரு வெற்றி தேவையிருந்தது. இந்நிலையில்தான் பார்சிலோனா டெபோர்டிவோ ...\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பார்சிலோனா- யுவன்டஸ் அணிகள் இன்று மோதல்\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெர்லினில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பார்சிலோனா-யுவன்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனுக்கான (2014-15) ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டித் தொடர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரபலமான 20 கிளப் அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் ...\nதண்டனை தளர்வு: பார்சிலோனா அணியினருடன் பயிற்சியில் இணைந்தார் சுவாரஸ்\nபிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் தொடக்க சுற்றில் இத்தாலி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது உருகுவே அணியின் முன்கள வீரர் சுவாரஸ், எதிரணியின் பின்கள வீரர் ஜியார்ஜியோ ஷிலினியின் தோள்பட்டையில் கடித்து விட்டார். பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த கடி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சங்க (பிபா) ஒழுங்கு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1110775.html", "date_download": "2019-01-22T09:18:37Z", "digest": "sha1:OFCJP2FHEOLPPKPZ4VJQHKUG37YAKB5D", "length": 11364, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு..\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு..\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று சற்று முன் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த சடலமானது தலவாக்கலை வாடி வீட்டிற்கு அருகாமையில் மிதந்தையடுத்து பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.\nஇதுவரை மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமேலும் குறித்த சடலமானது இரு தினங்களுக்கு முன் நீர்த்தேக்கத்தில் விழுந்திருக்கக் கூடுமென சந்தேகிப்பபதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி\nவவுனியா மாவட்டத்தில் 54.38 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் விடுவிப்பு\nவிளையாட்டு மைதானம் பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39 ஏக்கர் காணி கையளிப்பு\nபாரதிராஜா சினிமா துறை கல்வி பணத்தை திருப்பி தரவில்லை- மாணவன் குற்றச்சாட்டு\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவவுனியா மாவட்டத்தில் 54.38 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் விடுவிப்பு\nவிளையாட்டு மைதானம் பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nவலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39 ஏக்கர் காணி…\nபாரதிராஜா சினிமா துறை கல்வி பணத்தை திருப்பி தரவில்லை- மாணவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1137923.html", "date_download": "2019-01-22T08:54:08Z", "digest": "sha1:SKEFWDPNTWDUYSFRFJUPKEACOPBZMKFH", "length": 10957, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி..\nசகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி..\nதம்புத்தேகம பகுதியில் நேற்று (27) மாலை 4 மணியளவில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவெகரகல, தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (28) பிரேத பரிசோதனைகள் நடைபெற உள்ளன.\nசம்பத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nடோக்லாம் விவகாரம் – ராகுல் காந்தி கிண்டல்..\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலி..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1141663.html", "date_download": "2019-01-22T08:00:33Z", "digest": "sha1:PWWDCCT752IF7ZV5Q6KL7UKHRW5LICO6", "length": 11913, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சீனாவில், கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசீனாவில், கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு..\nசீனாவில், கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு..\nசீனாவில் கடந்த ஆண்டு (2017) பணியில் இருந்த போது 361 போலீசார் மரணம் அடைந்தனர். அவர்கள் சராசரி 43 வயதுக்கு குறைவானவர்கள். இவ்வளவு குறைவான வயதில் இவர்கள் மரணம் அடைந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.\nஅதில் அவர்கள் குற்றவாளிகளை பிடிக்கும் போது அவர்களுடன் போராடி உயிரை விடவில்லை. மாறாக அதிக வேலைப்பளு காரணமாக 246 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர். சீனாவில் நாள் ஒன்றுக்கு 13 முதல் 15 மணி நேரம் போலீசார் பணி புரிகின்றனர்.\nஅவர்களின் நலனுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சகம் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி போலீசாரின் குடும்பங்களுக்கான பென்சன் தொகை மற்றும் இன்சூரன்சு உயர்த்தப்படுகிறது.\nமேலும் போலீசாரின் வேலைப்பளுவை குறைக்க அறிவியல் பூர்வ தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். #tamilnews\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் ‘ஆதார்’ தீர்வு ஆகாது – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கருத்து..\n2020-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகள் கட்டாயம் – மத்திய அரசு தகவல்..\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\nஇயற்கையில் இப்படியும் ஓர் அதிசயம்- சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1147405.html", "date_download": "2019-01-22T07:59:42Z", "digest": "sha1:7EADVFPUCTS2FMWJFHZ6NH6P5XGHETVX", "length": 12748, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஒடிசாவில் 6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – உறவினர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஒடிசாவில் 6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – உறவினர் கைது..\nஒடிசாவில் 6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – உறவினர் கைது..\nஒடிசா மாநிலம் களாஹாண்டி மாவட்டத்தில் உள்ள துமேர்படார் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவில் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் உறவினர் முனா நாய்க் (35) சிறுமியை பலவந்தமாக தனது வீட்டிற்கு கடத்திச்சென்றார். அவளை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்து இரண்டு நாள்களாக பாலியல் பலாத்காரம் செய்தார்.\nஇதையடுத்து சிறுமியை நேற்று இரவு முனா விடுவித்துள்ளார். இதுகுறித்து தெரிய வந்ததும் சிறுமியின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த முனாவை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் முனாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.\nஒடிசா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nஅமெரிக்க பாராளுமன்றத்திற்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை..\nபகை நாடுகளான வடகொரியா – தென்கொரியா தலைவர்கள் இடையில் ஹாட்லைன் வசதி தொடங்கியது..\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\nஇயற்கையில் இப்படியும் ஓர் அதிசயம்- சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி..\nசுதந்திர தினக் கொண்டாட்டத்தில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1183089.html", "date_download": "2019-01-22T09:05:09Z", "digest": "sha1:HQNUWRMQF3FRYZJ7QBC7MGIHAVNDUQWC", "length": 13796, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "எச்சரிக்கை – 3.0 – 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் மேலெழும்..!! – Athirady News ;", "raw_content": "\nஎச்சரிக்கை – 3.0 – 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் மேலெழும்..\nஎச்சரிக்கை – 3.0 – 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் மேலெழும்..\nஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகளும் குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிய அளவிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் தாழ்வுப் பகுதிகள் 2018 ஜூலை 24 ஆம் திகதியில் இருந்து 2018 ஜூலை 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3.0 – 3.5 மீட்டர் உயரம் வரை மேலெழும் அலைகள் காரணமாக (குறிப்பாக உயரமான அலைகளின் பொழுது) அலைகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nநாட்டின் கிழக்கு கடற்பரப்பில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்தில் இருந்து நீர்கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅழும் கன்னி மேரி சிலை: பார்ப்பதற்கு குவியும் மக்கள்..\nயாழ் தென்மராட்சி பகுதியில் மடக்கிப் பிடிபட்ட இளைஞர் குழு..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1197444.html", "date_download": "2019-01-22T07:58:17Z", "digest": "sha1:5WBE5TC7IH3M2JETFFYKWD5WSEKLX6C3", "length": 11962, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பூனாவையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபூனாவையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயம்..\nபூனாவையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயம்..\nபூனாவையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் (06) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த தேசிய வீடடைப்பு அதிகார சபைக்கு சொந்தமான வாகனம், எதிர்திசையில் மதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பூனாவை பிரபோதகம பகுதியில் வைத்து மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.\nகுறித்த விபத்தில் லக்சான் என்ற 21 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஉத்தரகாண்ட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி, 21 பேர் படுகாயம்..\nஅன்பால் வேஷம் போடும் மும்தாஜ்..\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\nஇயற்கையில் இப்படியும் ஓர் அதிசயம்- சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி..\nசுதந்திர தினக் கொண்டாட்டத்தில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_85.html", "date_download": "2019-01-22T08:11:06Z", "digest": "sha1:VENYJTTPZ7BQFR7KS5G3R2RINY66RZHL", "length": 7503, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி \n“நாடாளுமன்றத் தேர்தல் வந்தால், மூன்றிலிரண்டுப் பெரும்பான்மையை தாருங்கள். அப்போதே எங்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும். தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம். எங்களது சட்டத்தரணிகள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அக்கட்சிக்கு, ஐ.தே.க செயற்குழுவில் அங்கிகாரத்தைப் பெறவுள்ளோம்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், கொழும்பு - காலி முகத்திடலில், இன்று (17) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர், “நெருப்புக்கு மத்தியில் இருப்பது தாச்சி... அப்பம் அல்ல... நெருப்புக்கு முகம் கொடுப்பது தாச்சி தான். எங்களுக்கு பலம் இல்லையென்று யாரும் நினைக்க வேண்டாம். மக்கள் தான் எங்கள் பலம். சிறுபான்மை அரசைக் கொண்டிருந்த ஹிட்லர், அன்று உலகப் போர் முடியாவிட்டால் பொதுத் தேர்தல் தான் வேண்டும் என்றிருப்பார் . ஜனநாயகம் இங்கு மிளகாய்த் தூள் ஆனது. நாங்கள் சிக்ஸர் அடித்தோம். உயர் நீதிமன்றமும் சிக்ஸர் அடித்தது. இப்போது தேர்தலை கேட்கின்றனர். நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமானால், ஒரு யோசனையை கொண்டு வந்திருக்கலாம். ஏன் அப்படிச் செய்யவில்லை. அரசமைப்பை மீறி, அரசமைப்பை பாதுகாக்க முடியாது” ” என்றுக் கூறினார்.\n“இப்போது இனவாதம் பேசுகின்றனர். நாட்டைப் பிரிப்பதாக இருபது வருடமாக கூறுகின்றனர். நாங்கள் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும், ஒற்றையாட்சியின் கீழ் தான் ஏற்படுத்துவோம். நீதிமன்றச் சுயாதீனம் ஏற்படுத்தியதால் தான், இன்று எல்லோருக்கும் நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை வந்தது. எங்கள் மீது குறை இருந்தால் சொல்லுங்கள்” என்று, பிரதமர் மேலும் கூறினார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/category/10/", "date_download": "2019-01-22T08:53:58Z", "digest": "sha1:OFTZLP7JLT7JIDHM5Y4DCPFKIT7FDA4Z", "length": 16253, "nlines": 450, "source_domain": "educationtn.com", "title": "10 Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபத்தாம் வகுப்பு பொது தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்\nபத்தாம் வகுப்பு பொது தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், ஜன., 7 முதல், 14ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டது. ஆனால், 14ம்...\nSSLC தனி தேர்வர்கள் பதிவுக்கு 19ம் தேதி வரை அவகாசம்\nSSLC தனி தேர்வர்கள் பதிவுக்கு 19ம் தேதி வரை அவகாசம் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள, தனி தேர்வர்களின் விண்ணப்ப பதிவுக்கு, 19ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு...\n10ம் வகுப்பு தேர்வு செய்முறை பயிற்சி\nபத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பங்கேற்கும் தனி தேர்வர்களுக்கு, ஏற்கனவே, செய்முறை பயிற்சி வகுப்புகள்...\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயற்சி வகுப்பில் சேர்வதற்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள மார்ச் 2019, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள், இவ்வியக்ககத்தால்...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜனவரி 7 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தகுதியுள்ள தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட...\nSSLC வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nSSLC வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு எஸ்.எஸ்.எல்.சி. மார்ச் 14-ந்தேதி (வியாழக்கிழமை) - தமிழ் முதல் தாள் 18-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள் 20-ந்தேதி (புதன்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள் 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) -...\n10ம் வகுப்பு தேர்வு: தமிழ், ஆங்கிலம் தேர்வு நேரம் மாற்றம்\n10ம் வகுப்பு தேர்வு: தமிழ், ஆங்கிலம் தேர்வு நேரம் மாற்றம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையில்மொழிப் பாடங்களுக்கான 4 தேர்வுகளின்நேரத்தை, காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணிக்கு மாற்றியுள்ளதாக அரசு தேர்வுகள்...\nFlash News:Sslc தேர்வு நேரம் மாற்றம் இயக்குநர் செயல்முறைகள் மற்றும் புதிய தேர்வு அட்டவணை\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க கூடுதல் அவகாசம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க கூடுதல் அவகாசம் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவிஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் 10ம் வகுப்பு...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://pamathiyalagan.blogspot.com/2018/03/3.html", "date_download": "2019-01-22T08:24:26Z", "digest": "sha1:MZEVFLD4MDBMFNSY3SAWBQROEHF3J5U5", "length": 8881, "nlines": 45, "source_domain": "pamathiyalagan.blogspot.com", "title": "ப.மதியழகன் எழுத்துக்கள்: மண்ணின் மகாபுருஷர்கள் – 3", "raw_content": "\nமண்ணின் மகாபுருஷர்கள் – 3\nமனிதனில் சரிபாதி விகிதத்தில் ஆணும் பெண்ணும் இருக்கின்றனர். இறக்கும் வரை மனிதனால் பெண்ணாசையிலிருந்து விடுபட முடியாது. பெண்ணாசையால் மீண்டும் பிறந்ததை அறிந்த பீஷ்மன் இந்தப் பிறவியிலும் பெண் மோகத்தில் சிக்கிக் கொண்டால் அடுத்து மீண்டும் பிறவியெடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தான். கங்கை புத்திரனான பீஷ்மன் பெண்ணைப் பற்றிய ஆசைகளை தனது மனத்திலிருந்து அடியோடு தூக்கியெறிந்து சுயக்கொலை செய்து கொண்டான்.\nபீஷ்மன் ராஜ்ஜியத்தைத் துறந்தது பெரிதல்ல. லெளகீகமே வேண்டாமென்று முடிவு எடுத்தவனுக்கு அரியாசனம் எதற்கு. பாலின ஈர்ப்பிலிருந்து விடுபட்டவனுக்கு எதிரேயுள்ள ஏதோவொன்று விலகிக் கொள்கிறது. கடவுளின் தரிசனம் அவனுக்கு காணக் கிடைக்கிறது. கடவுள் நம் வழியே செயல்பட வேண்டுமென்றால் நம்மிடமுள்ள அகந்தையை அவர் வதம் செய்ய நாம் வாய்ப்பளிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.\nமனிதனின் அகந்தையை திருப்தி செய்துகொள்ள ஏற்படுத்தப்பட்டது தான் இவ்வுலகம். மனம் தான் இந்த மாயாலோகத்தை உண்டு பண்ணுகிறது. உலகில் நடந்த சமர்களுக்கெல்லாம் அகந்தையே காரணம். சில மனிதர்களின் நான் என்ற அகந்தையை கடவுள் கொலை செய்கிறார். அந்த மனிதனின் வழியே இறை சக்தி வெளிப்பட ஆரம்பிக்கிறது. சலனமற்ற குளத்தில் சூரியன் பிரதிபலிப்பதைப் போல்.\nதர்ம சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது. உத்தமர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுவது இந்த உலகில் வழி வழியாக நடந்து வந்துள்ளது. தனது சகோதரனுக்காக அம்பையைக் கவர்ந்து வருவதும். வெல்லப்பட்ட அம்பையை ஏற்க சாளுவ மன்னன் மறுத்துவிட, தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டும் அம்பையை கருணையின்றி புறக்கணிப்பதும். நிராகரிப்பின் வலி பொறுக்க முடியாமல் அம்பை தற்கொலை செய்து கொள்வதும். பீஷ்மனை பலிதீர்க்க அவள் சிகண்டி உடலில் புகுந்து கொள்வதும். தகுந்த சந்தர்ப்பத்துக்காக அவள் காத்திருப்பதும். பீஷ்மனின் முடிவை விதி அம்பாவின் மூலமாக தீர்மானித்திருக்கிறது. வாழ்வதற்கு ஆசைப்படுபவன் பேடிகளின் மீது அம்பு எய்ய மாட்டேன் என ஒரு நாளும் சொல்ல மாட்டான்.\nதிரெளபதி உடைகளை துச்சாதனன் களையும் போது சத்தியத்தின் குரல் அசரீரியாக பீஷ்மனுக்கு மட்டும் கேட்டது. பெண்களை அவர்கள் விரும்பினாலன்றி வேறு யாராலும் அவர்களை நிர்வாணப்படுத்த முடியாதென்று. சபையில் நடந்தது என்னவென்று அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. வெறும் காரிருளைத் தான் அவர் தன்னெதிரே கண்டார். இருக்கையிலிருந்து எழ முடியாமலும், தொண்டையிலிருந்து குரல் எழுப்ப முடியாமலும் அவர் கல்லாகிவிட்டார். சற்று நேரத்திற்கு அவர் சிலையாகிவிட்டார்.\nதந்தையிடமிருந்து நீ விரும்பும் போது தான் உன் மரணம் நிகழும் என வரம் வாங்கிய பீஷ்மன். குருட்ஷேத்திர போரில் சிகண்டியால் வீழ்த்தப்பட்டான். சிகண்டி மீது அம்பு எய்திருக்கலாம் அவன் பின்பற்றி வந்த தர்மம் அதை தடுத்தது. பெண் அம்சம் கொண்டவர்களை அதுவும் போர்க்களத்தில் கூட நிராகரிக்கும் அளவுக்கு பீஷ்மனுக்கு என்ன நேர்ந்தது. சத்தியம் எந்த ரூபத்தில் வந்து யாரைச் சாகடிக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அம்புப்படுக்கையில் பீஷ்மன் கிடந்த போது பீஷ்மனுக்கு மரணத்தாகம் எடுத்தது. அதைத் தணிக்கக் அவனது தாய் கங்கை வரவில்லை.\nதமிழ் இணைய இதழ்களிலும், மின்னிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும், வெகு ஜன இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதி வருகிறேன்.\nமண்ணின் மகாபுருஷர்கள் – 3\nமண்ணின் மகாபுருஷர்கள் – 2\nமண்ணின் மகாபுருஷர்கள் -- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/category/uncategorized/page/3/", "date_download": "2019-01-22T08:49:38Z", "digest": "sha1:LOFKYBTPDVJGSWYLUHARYHJGWNFA5DPM", "length": 17557, "nlines": 420, "source_domain": "dheivamurasu.org", "title": "செய்திகள் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | Page 3", "raw_content": "\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:10) சிவராத்திரி வழிபாடு ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பொருளடக்கம்: சிவலிங்க வழிபாட்டின் உள்ளுறை சிறப்பேற்றும் சிவராத்திரி செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி சுத்த சிவபூசை வழிபாட்டு முறைகள் சம்மிதா (உருவிரி) மந்திரங்கள் நூலின் விலை: ரூ. 50/- (பக்கங்கள்: 104) தொடர்புக்கு: 9445103775 9380919082\nதமிழ்த்தாய் வேள்வி – விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும். இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர்,...\nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \n௨ முருகா கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ஆகமக் கருத்தறிவிப்பு வரும் 31.01.2018 அன்று நிகழவுள்ள சந்திர கிரகணத்தின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா என்று ஒரு சர்ச்சை தற்போது மலேசியத் திருநாட்டில் வழிபாட்டு அன்பர்களுக்கிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என்று அறிகிறேன். இது பற்றி ஆகமம் என்ன சொல்கிறது என்று அறிய அந்நாட்டின் பல பெரியவர்கள் என்னை...\nதெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத்...\nமதிப்புரை: திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்\nதிருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் நூலாசிரியருடைய பரந்துபட்ட அறிவு செந்தமிழ் இசையின் நீள அகலங்களைக் கண்டு இறுதியில் ஆழ்ந்து அதன் ஆழத்தை ஆழ்ந்து நோக்கி அதன் எல்லையை அளந்து காட்ட முனைவது அவருடைய பேராராய்ச்சித் திறனுக்கு இந்நூல் மற்றுமோர் சான்றாகும். பேரருட் திறனால் நமக்குக்...\nஉ முருகா பொங்கலும் புதுக்கதையும் – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் முதலில் பொங்கல் வாழ்த்துக்கள் ஆமாம் பொங்கலுக்கு ஏன் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொள்ள வேண்டும் ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம் ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தைப் பூசத்துக்கு தமிழ் வாழ்த்துக்கள் இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை காரணம்,பொங்கல் வாழ்த்தைக் கூறி எதை எதையோ எழுதி வாழ்த்தட்டை அனுப்புகிறோமே அந்த...\n27 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\n27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2018 திங்கட்கிழமை நேரம்: காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் (PDF) 6–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம்...\nபொருட்டமிழ் வேதம் – மதிப்புரை\nபொருட்டமிழ் வேதம் தொகுப்பாசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம் வேதமாகிய ‘பொருட்டமிழ்‘ வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பதற்கொப்ப பொருள் என்பது இன்று நாம் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களை மட்டும் குறித்த சொல்...\nமதிப்புரை – தமிழரின் வேதம் எது ஆகமம் எது\nஉ தமிழரின் வேதம் எது ஆகமம் எது & அறத்தமிழ் வேதம் ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் நீண்ட காலமாக தமிழ் வேதம் எது தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த...\nஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 8)\nஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்கு முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு...\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999968347/house-magical-hair_online-game.html", "date_download": "2019-01-22T09:00:32Z", "digest": "sha1:R7VZ5K7SEND3LLC67NV34PIBCUPWKRKI", "length": 11471, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மந்திர முடி வீட்டில் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மந்திர முடி வீட்டில்\nவிளையாட்டு விளையாட மந்திர முடி வீட்டில் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மந்திர முடி வீட்டில்\nவிளையாட்டு மந்திர முடி ஹவுஸ் மிகவும் சுவாரசியமான மற்றும் அனைத்து பெண்கள் மேல்முறையீடு வேண்டும். இந்த விளையாட்டில், ஒவ்வொரு பெண் உங்களை அல்லது அவர்களின் முடி என்று பாணி தேர்ந்தெடுக்க முடியும். அதே விளையாட்டில் நீங்கள் கடினமாக வேலை செய்ய வேண்டும் - இந்த பெண் சிறந்த சிகை அலங்காரம் செய்ய. சுட்டியை பயன்படுத்தி விளையாட்டு கட்டுப்படுத்த. . விளையாட்டு விளையாட மந்திர முடி வீட்டில் ஆன்லைன்.\nவிளையாட்டு மந்திர முடி வீட்டில் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மந்திர முடி வீட்டில் சேர்க்கப்பட்டது: 11.08.2011\nவிளையாட்டு அளவு: 1.51 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.46 அவுட் 5 (746 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மந்திர முடி வீட்டில் போன்ற விளையாட்டுகள்\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nமான்ஸ்டர் உயர் பேபி அழகான சிகை அலங்காரம்\nமீண்டும் பள்ளி சோம்பை செய்ய\nவசந்த சிகை அலங்காரங்கள் மூன்று வகையான\nஃபேஷன் ஸ்டார் முடிகள் செய்ய\nஅண்ணா உறைந்த. உண்மையான Haircuts\nவிளையாட்டு மந்திர முடி வீட்டில் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மந்திர முடி வீட்டில் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மந்திர முடி வீட்டில் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மந்திர முடி வீட்டில், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மந்திர முடி வீட்டில் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nமான்ஸ்டர் உயர் பேபி அழகான சிகை அலங்காரம்\nமீண்டும் பள்ளி சோம்பை செய்ய\nவசந்த சிகை அலங்காரங்கள் மூன்று வகையான\nஃபேஷன் ஸ்டார் முடிகள் செய்ய\nஅண்ணா உறைந்த. உண்மையான Haircuts\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/127260", "date_download": "2019-01-22T09:22:19Z", "digest": "sha1:CTNZYG4JRPPVU5W64V6YL5KJZQR5NLNB", "length": 5256, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 16-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்: அதிர்ச்சி புகைப்படம்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nகீழே மனித உடல்...மேலே ஆட்டின் தலை: பிறந்த அதிசய உயிரினம்....பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய்யை விட அதிக வாக்குகள் பெற்ற அஜித் அப்போ ரஜினி, கமல் - எதற்காக தெரியுமா\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2009/11/blog-post_17.html", "date_download": "2019-01-22T08:02:20Z", "digest": "sha1:M3SR5KJP7USKSVPQKR6NBX66FHHBI7IX", "length": 29829, "nlines": 146, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இரும்பிடர்த்தலையார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில், “இரும்பிடர்த்தலையார்“ என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், “செவியறிவுறூஉ“ என்னும் புறத்துறையையும் விளக்குவதாக இவ்விடுகை அமைகிறது.\nபாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடிய புறநானூற்றுப்பாடலில் எடுத்தாளப் பெற்ற “இரும்பிடர் தலையிருந்து“ என்னும் தொடரால் “ இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார்.\nநிலம் பிறழ்ந்து பெயர நேர்ந்தாலும் உன் ஆணையாகிய சொல்லில் மாறாதே என்று மன்னனுக்குப் புலவர் அறிவுறுத்தியதால் இப்பாடலின் துறை “செவியறிவுறூஉ“ ஆயிற்று.\nஉவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை\nநிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,\nஏம முரசம் இழுமென முழங்க,\nநேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,\nதவிரா ஈகைக், கவுரியர் மருக\nசெயிர்தீர் கற்பின் சேயிழை கணவ\nபொன் னோடைப் புகர் அணிநுதல்\nதுன்னருந் திறல் கமழ்கடா அத்து\nஎயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்\nகயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.\nபெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து\nமருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்\nகருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி\nநிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;\nவிலங் ககன்ற வியன் மார்ப\nஊர் இல்ல, உயவு அரிய,\nநீர் இல்ல, நீள் இடைய,\nபார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,\nசெந்தொடை பிழையா வன்கண் ஆடவர்\nஅம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்\nதிருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்\nஉன்ன மரத்த துன்னருங் கவலை,\nநின்நசை வேட்கையின் இரவலர் வருவர்\nமுன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்\nஇன்மை தீர்த்தல் வன்மை யானே.\nபாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.\nதுறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.\nசிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.\nமுழு மதியின் வடிவத்தைப் போல விளங்குகின்ற உயர்ந்த வெண்கொற்றக் குடை\nஅது நிலைத்த கடற்பரப்பை எல்லையாக உடைய நிலத்தை, நிழல் செய்யவும் காவலாக அமைத்த முரசு, இழும் என்னும் ஓசையுடன் முழங்கவும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தியவர் பாண்டியர்\nஅருளுடைய நெஞ்சமும் குறையாத ஈகையும் கொண்டவர். அத்தகைய பாண்டிய மரபிலே வந்தவனே\nகுற்றமற்ற கற்பினையுடைய சேயிழையின் (மனைவி, பெண்) கணவனே\nபொன்னாலாகிய பட்டத்தையும் புள்ளியையுடைய நெற்றியையும் நெருங்க முடியாத வலிமையையும் மணம் வீசும் மதநீரையும், கயிற்றால் கட்டிய கவிழ்ந்த மணிகள் பொருந்திய பக்கங்களையும் பெரிய துதிக்கையையும் கொண்டது உனது யானை\nஅது தன் தந்தங்களையே போர்க்கருவியாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தும்\nஅத்தகைய யானையின் கழுத்தின் மேல் அமர்ந்து கூற்றுவனைப் போல, பகைவர் மீள வழியின்றி வீழ்த்தும், ஒளி வீசும் வாளைக் கையில் கொண்டவனே\nபொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த காலும், பூசப்பட்டு உலர்ந்த சந்தனத்துடன் குறுக்கே அகன்ற மார்பையும் கொண்டவனே\nநீரில்லாத அரிய நில வழிகளில் மறவர்களின் அம்புக்கு இலக்காகி இறந்தவர்களின் அடையாளமாக அங்கு கற்குவியல்கள் காணப்படும். அதன் மீது திருந்திய சிறகினையும், வளைந்த வாயினையும் உடைய பருந்து அமர்ந்து வருந்தும்.\nஉன்ன மரங்கள் வளர்ந்து பிரிந்து செல்லும் வழிகள் விளங்கும்.\nஇத்தகைய வழிகளைக் கடந்து உன்னிடம் பொருள் பெறும் எண்ணத்துடன் இரவலர் வருவார்கள். அவர்களின் மனக்குறிப்பை முகக்குறிப்பாலேயே உணரும் திறன்கொண்டவன் நீ என்பதால் உன்னை இரந்து வேண்டுவர்.\nஅதனால் நிலமே பெயர்வதாயினும் உன் ஆனையாகிய சொல் மாறக்கூடாது. என்று மன்னனிடம் இந்தப் புலவர் அறிவுறுத்துகிறார்.\nஇப்பாடலின் வழி அறியாலுகும் உண்மைகள்\n1. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத நிலையில் இப்பாடலில் இடம்பெறும், “இரும்பிடர்த் தலையிருந்து“ என்னும் தொடரால் இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்து புலப்படுகிறது.\n2.எமனிடமிருந்து உயிர்கள் பிழைப்பது அரிது என மக்கள் எண்ணுவர். அது போல பாண்டியனிடமிருந்து பகைவர் பிழைத்தல் அரிது. என்ற கருத்தின் வழியாக பாண்டியனின் வீரம் உணர்த்தப்படுகிறது.\n3.யானையின் வீரத்தையும், அதன் மீது அமர்ந்து போர்செய்யும் பாண்டியனின் வலிமையையும் கூறுவதால், பாண்டியனின் படைச்சிறப்பும், அதை வழிநடத்தும் ஆற்றலும் சுட்டப்படுகிறது.\n4.நீரில்லாத பாலை வழியே வரும் மக்களை அம்பெய்து கொல்லும் ஆறலைக்கள்வர்கள் இறந்த உடல்களின் மீது கற்களைக் குவியல்களாகப் போடுவர். வழிச்செல்வோர் “வம்பலர்“ என்றழைக்கப்படுவர். அவர்கள் மீது இடப்பட்ட கற்க்குவியல் ஆதலால் அதை “வம்பப் பதுக்கை“ என்று அழைத்தமையும் அறியமுடிகிறது.\n5.“முன்னம் முகத்தின் உணர்ந்து“ என்னும் தொடர் வழியாக,உன்னம் என்ற மரம் தழைத்தலும், கரிந்து நிற்றலும் சகுனங்களாகும் என்ற சங்க கால நம்பிக்கையைத் தெரிந்துகொள்ளலாம்.\n6.பாலை நிலத்தின் கொடுமையும், ஆறலைக்கள்வர்களின் கொடுமையும், அந்நில வழியே பல துன்பங்களைக் கடந்து பாண்டியனை நம்பி வரும் இரவலர்களின் வறுமையும் குறிப்பிடும் புலவர், இரவலர்களின் மனக்குறிப்பை அவர்களின் முகக்குறிப்பாலேயே புரிந்து கொண்டு கொடையளிக்கும் தன்மையுடையவன் பாண்டியன் என்று கூறுவதால் பாண்டியனின் கொடைத்திறனும் சுட்டப்பட்டது.\n7.நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்..\nஎன்று பாண்டியனின் செவிகளில் புலவர் அறிவுறுத்துகிறார். இதன் வழி இரவலர் உன் மீது கொண்ட நம்பிக்கையும்,உன் செங்கோலும் வழுவாது ஆடசி செய்தல் வேண்டும் என்ற அறிவுத்தல் புலனாகிறது....\nமேலும் நிலம் பெயரும் (நிலநடுக்கம் ஏற்படும்) என்ற சங்க கால மக்களின் எண்ணத்தையும்,\nஅவ்வாறு நிலம் பெயர்ந்தாலும் தம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடாது என்ற சங்ககாலமக்களின் ஆழ்ந்த கொள்கையையும் எண்ணிப்பெருமிதம் கொள்வதாக இப்பாடல் அமைகிறது.\nLabels: சங்கத்தமிழர் அறிவியல், தொடரால் பெயர் பெற்ற புலவர்கள், புறநானூறு\nஇதுவரை நான் அறியாத பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்\nசற்று கடினமான பாடல்கள் நீங்கள் விளக்கிய விதம் அருமை குணா\nஇதுவரை நான் அறியாத பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்//\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு..\nசற்று கடினமான பாடல்கள் நீங்கள் விளக்கிய விதம் அருமை குணா//\nமுனைவரே. இவ்வளவு பெருமைகள் கொண்ட பாண்டியனுக்கு இந்த அறிவுரையை புலவர் தர வேண்டிய தேவை என்ன வந்தது என்று எண்ணி வியக்கிறேன். புலவரின் பெயரைப் போல் இந்தப் பாண்டியனின் பெயரும் தெரியவில்லை போலும்; பாடல் வரிகளைக் கொண்டே பாண்டியன் பெயரையும் சொல்லும் மரபு வந்திருக்கிறது. புறநானூறு தொகுக்கப்பட்டதற்கு வெகு காலத்திற்கு முன்பே இப்பாடல் புனையப்பட்டிருக்க வேண்டும்; அதனால் தான் பாடியவர் பெயரும் பாடப்பட்டவர் பெயரும் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.\nபாண்டிய மன்னனின் பெயரைப் பாடப்பட்டோன் -பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.\nதாங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...\nநண்பரே. பாடியவர் பெயரையும் தான் 'இரும்பிடர்த்தலையார்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் - அதனால் அது தான் அவரது இயற்பெயர் என்று ஆகிவிடுமா இந்தப் பாடலில் வரும் ஒரு தொடரை வைத்துத் தானே அவரும் குறிக்கப்படுகிறார் இந்தப் பாடலில் வரும் ஒரு தொடரை வைத்துத் தானே அவரும் குறிக்கப்படுகிறார் அதே போல் தான் பாடப்பட்டவரது பெயரையும் நான் காண்கிறேன். பாண்டியன் என்பதும் வழுதி என்பதும் பொதுப்பெயர்கள்; கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் என்ற சொற்றொடர் இப்பாடலில் பயின்று வருகிறது - பொருளைப் பார்க்கும் போதே அது இயற்பெயர் இல்லை; பாடப்பட்டவனைப் போற்றும் சொற்கள் என்று தெரிகிறதே. அதனால் தான் பாடப்பட்ட பாண்டியன் பெயரும் தெரியவில்லை என்று சொல்கிறேன்.\nஇயற்பெயர் தெரியாமல் பாடலில் வரும் சொற்றொடரை வைத்துப் பெயர் பெற்ற புலவர்களின் பட்டியலை யாரோ தொகுத்திருக்கிறார்கள் (நீங்களாகக் கூட இருக்கலாம்); அந்தப் பட்டியலின் படி நீங்கள் இந்தத் தொடர் இடுகைகளை எழுதி வருகிறீர்கள். பாடப்பட்டவரின் பெயர் தெரியாமல் பாடலில் வரும் சொற்றொடரை வைத்துப் பெயர் கொள்பவரைப் பற்றிய பட்டியல் எடுக்கப்பட்டால் அதில் இந்தப் பாடலுக்குரியவரின் பெயரும் வரும். இது வரை யாரும் இந்தப் பட்டியலை எடுக்கவில்லை என்றால் ஆய்வாளர் யாரேனும் எடுத்து இதனைச் செய்யலாம்.\nபுதிய சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள் நண்பரே..\nதங்களின் ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE&si=0", "date_download": "2019-01-22T09:28:33Z", "digest": "sha1:JEHXNGXTLQRENW37XBU3Z2XN3RWFJEXY", "length": 14973, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கிட்டப்பா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கிட்டப்பா\nமறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal\nஅனுபவம் என்பது, பல ஆண்டுகள் முயன்று பெறுவது. ஆனால் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மூத்தோரிடமிருந்து கேட்டுப் பெறுவதால், அந்த அனுபவ அறிவு பெறுவதற்காக செலவழிக்கும் காலத்தை மிச்சப்படுத்த ஏதுவாகிறது. வாழ்வில் ஒவ்வொரு முறையிலும், ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பெரும்பாலோர், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : செங்கோட்டை ஸ்ரீராம் (Sengotai Sriram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - Namakkal Kavignarin Valkai varalaru\nகாந்தியடிகள் தொடங்கிய விடுதலைப்போராட்டத்திற்குக் ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'' என்று உயிட்டும் வரிகளைத் தீட்டிக்காட்டி வீர்ர்களை எழுப்பிவிட்டவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை. எழு பெண்களைப் பெற்று ஆண்குழந்தைக்காகத் தவமிருந்த பெற்றோருக்கு எட்டாவதாகப் பிறந்து வறுமையிலும் புலமைபெற்றுப் புகழ்பெற்ற கவிஞர். தாயிமிருந்து ஈரமான [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nதமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சாரு நிவேதிதா (Charu Niveditha)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநகரம், sugaprasavam, ரத், காரிய சித்தி, முன்னேற்ற, கள்வனின் காதலி, பொதுத்துறை, சி.ஆர். செலின், அப்துல் காதர், சித்தர் களஞ்சியம், பொதுஅறிவு, பத்தாம் வகுப்பு, சி.என். நாச்சியப்பன், ravan, சோனியா\nநானே கேள்வி... நானே பதில்\nபேசுகிறார் பிரபாகரன் (வீரம் விளைந்த ஈழம் 2) - Pesukirar Prabhakaran\nவேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal\nவினை தீர்க்கும் விநாயகர் -\nகோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go\nஉலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் -\nஅருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும் - Arunagirinathar Aruli Seidha Kandharalangaram\nசார ஜோதிட மாநாட்டு மலர் (ஏழாம் ஆண்டு 18-8-2013) -\nபாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் எழுத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும். - Bharathidasanin Desiya Karuthunilyama Eluthu Kavignargalil Athan Selvaakkum\nஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nவாழ்வளிக்கும் வளமான தொழில்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/muthucharam/2", "date_download": "2019-01-22T07:52:25Z", "digest": "sha1:PZBT6CNAKMVL7QJR7F3ZEXBK75IMY72L", "length": 4844, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் | News Programmes | muthucharam", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nPlease Selectமுத்துச்சரம்புதிய விடியல்2 வரை இன்றுஇன்றைய தினம்சர்வதேசச் செய்திகள்பதிவுகள்-2017நண்பகல் 100அரை மணியில் 50\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/crime/7784-actress-radha-complain-to-the-police-registered-a-case-against-three-people-virugambakkam.html", "date_download": "2019-01-22T08:25:33Z", "digest": "sha1:I2QM5CKJEMRSRNJOVWGKBIJHXG24ZROX", "length": 6220, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரைப்பட நடிகை ராதா புகாரின் பேரில் மூன்று பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு | Actress Radha complain to the police registered a case against three people Virugambakkam", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nதிரைப்பட நடிகை ராதா புகாரின் பேரில் மூன்று பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு\nதிரைப்பட நடிகை ராதா புகாரின் பேரில் மூன்று பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/1359", "date_download": "2019-01-22T07:50:42Z", "digest": "sha1:WDRVO3PKFJMDXFGAXQZYVZXSIGKUEPOV", "length": 14501, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேச நாடுகளின் மனங்களை வென்றெடுக்கவே அரசு முயற்சி | Virakesari.lk", "raw_content": "\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nஅரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nசர்வதேச நாடுகளின் மனங்களை வென்றெடுக்கவே அரசு முயற்சி\nசர்வதேச நாடுகளின் மனங்களை வென்றெடுக்கவே அரசு முயற்சி\nமக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்க முயற்­சிக்­காது சர்­வ­தேச நாடு­களின் மனங்­களை வென்றெடுக்கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஜெனிவா அறிக்­கையை ஏற்­றுக்­கொண்ட போதே நாம் குற்­ற­வா­ளிகள் என்­பதை ஏற்­றுக்­கொண்­டு­விட்டோம். ஆகவே பொறுப்­பு­கூ­றலில் அர­சாங்கம் அக்­கறை காட்­ட­வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.\nயுத்­த­குற்ற விசா­ர­ணை­களை சரி­யாக மேற்­கொண்டு உண்­மை­களை கண்­ட­றிந்தால் சர்­வ­தேச நாடுகள் எம்மை ஆத­ரிக்கும் நிலைமை ஏற்­ப­டலாம் எனவும் அந்த முன்னணி குறிப்­பிட்டது.\nபோர்க்­குற்றம் உள்­ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறுப்­பு­கூறல் தொடர்­பி­லான பொறி­மு­றையில் அர­சாங்கம் சரி­யாக நடந்­து­கொள்­ளாத நிலையில் ஜெனி­வாவில் எதிர்­வரும் ஜூன் மாதம் நடை­பெ­ற­வுள்ள மனித உரி­மைகள் அமர்வில் மீண்டும் இலங்கை தொடர்பில் ஆராயும் நிகழ்ச்சி நிரல் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே கட்­சியின் ஊட­கப்­பேச்­சாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇலங்கை தொடர்பில் சர்­வ­தேசம் முன்­வைத்­து­வரும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­னணி தெளி­வான நிலைப்பாட்டில் உள்­ளது. அதா­வது எம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் எவையும் நியா­யத்தின் அடிப்­ப­டையில் முன்­வைக்­கப்­பட்ட ஒன்­றல்ல. மாறாக மேற்கு நாடு­களின் தேவைக்­கா­கவும், அவர்­களின் ஆதிக்­கத்தை பிர­யோ­கிக்கும் வகை­யி­லுமே இந்த குற்­ற­சாட்­டுகள் அனைத்தும் முன்­வைக்­கப்­பட்­டன. அதன் கார­ணத்­தினால் தான் கடந்த காலத்தில் இந்த குற்­றச்­சாட்­டு­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளாது புறக்­க­ணித்து வந்­தது.\nஎனினும் ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்கம் ஜெனிவா அறிக்­கையை ஏற்­றுக்­கொண்டபோதே நாம் குற்­றங்­களை ஏற்­றுக்­கொண்­ட­தாக அமைந்­து­விட்­டது. அவ்­வா­றான நிலையில் இப்­போது நாம் அவர்­களின் சூழ்ச்­சியில் விழுந்­து­விட்டோம். ஆகவே இப்­போது அர­சாங்கம் சர்­வ­தேச அறிக்­கை­களை கவ­னத்தில் கொள்­ளாது உண்­மை­களை கண்­ட­றியும் பொறி­மு­றையை சரி­யாக கையாள வேண்டும்.\nஅதேபோல் நாம் சர்­வ­தேச தரப்பை திருப்­திப்­ப­டுத்தும் வேலையை செய்­யாது மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்கும் வேலை­யி­னையே மேற்­கொள்ள வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­களின் நியா­யத்தை வென்று­கொ­டுத்து அதே­வேளை குற்­ற­வா­ளி­களை கண்­ட­றியும் வேலை­யினை அர­சாங்கம் உள்­ளக பொறி­மு­றை­களின் மூல­மாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். கடந்த காலத்­தைப்போல் மக்­க­ளையும் ஏமாற்றி சர்­வ­தேச நாடு­க­ளையும் ஏமாற்றும் வேலை­யினை செய்­யாது நாட்டை காப்­பாற்றி ஜன­நா­யக்­கதை பலப்­ப­டுத்தும் வேலையை மட்­டுமே மேற்­கொள்ள வேண்டும்.\nஐக்­கிய நாடு­களின் அமைப்பில் வெறு­மனே அமெ­ரிக்கா மட்­டுமே அங்கம் வகிக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் இந்த கட்டமைப்பில் உள்ளன. ஆகவே இலங்கை மேற்கொள்ளும் செயற்பாட்டில் ஏனைய நாடுகள் இலங்கையை ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அரசாங்கமே நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nஜெனிவா மக்கள் விடு­தலை முன்­னணி ரில்வின் சில்வா\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nகடுகஸ்தோட்டை பாடசாலையொன்றுக்கருகில் காணப்பட்ட விளையாட்டு மைதானத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 128 மாணவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:23:31 குளவிகொட்டு பொலிஸ் ஊடகம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nநாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.\n2019-01-22 13:14:35 சேனா படைப்புழு அமைச்சரவை\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nபோதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு வந்த இளைஞர்கள் 22 பேர் ஹட்டன் வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:08:25 சிவனடி பாதமலை போதைப்பொருள் கைது\nபலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள எலும்புக்கூட்டு மாதிரிகள்\nமன்னார் மனிதப்புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க நாளை (23) புதன் கிழமை காலைக் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2019-01-22 12:42:03 பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள எலும்புக்கூட்டு மாதிரிகள்\nமின்சாரம் தாக்கி குழந்தை பலி : முல்லைத்தீவில் பரிதாபம்\nமுல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமமொன்றில் மின்சாரம் தாக்கி மூன்று வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளது.\n2019-01-22 12:39:41 முல்லைத்தீவு மாங்குளம் மின்சாரம்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\nஐ.சி.சி.யின் முக்கிய விருதுகள் மூன்றை கைப்பற்றினார் விராட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/12/ellino-nallino-effect.html", "date_download": "2019-01-22T08:51:27Z", "digest": "sha1:ZPTT73W2PTQ3HBVZLNBZC72RGKICEVW4", "length": 14683, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "வளிமண்டல மாற்றங்கள் காரணமாக மில்லியன்கணக்கானோர் பட்டினியால் வாடும் அபாயம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவளிமண்டல மாற்றங்கள் காரணமாக மில்லியன்கணக்கானோர் பட்டினியால் வாடும் அபாயம்\nகிழக்கு பசுபிக் பெருங்கடலில் ஏற்­படும் எல் நினோ என அழைக்­கப்­படும் இயற்கை அனர்­த்தங்­க­ள் கார­ண­மான வளி­மண்­டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்­வரும் ஆண்டில் மில்­லி­யன்­க­ணக்­கானோர் பட்­டி­னி­யாலும் நோய்­க­ளாலும் துன்­பப்­படும் அபா­ய­முள்­ள­தாக ஒக்ஸ்பாம் உள்­ள­டங்­க­லான தொண்டு முகவர் நிலை­யங்கள் எச்­ச­ரித்­துள்­ளன.\nகிழக்குப் பசுபிக் பிராந்­தி­யத்தில் இடம்­பெறும் வெப்­ப­நிலை ஏற்றத்தாழ்­வு­களால் பிராந்­தி­யங்­களில் வெள்ள அனர்த்­தங்கள் மற்றும் வறட்சி என்­பன அதி­க­ரிக்கும் அபா­ய­முள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஎல் நினோ என்­பது ஸ்பெயின் நாட்டு மொழியில் பாலகன் என பொருள்­படும். இது குழந்தை இயே­சுவைக் குறிக்கும் வார்த்­தை­யாகும்.\nமேற்­படி எல் நினோ இயற்கை அனர்த்த தோற்­றப்­பாடு நத்தார் காலங்­களில் தென் அமெ­ரிக்க கரை­யோரப் பிராந்­தி­யங்­களில் ஏற்­ப­டு­வதால் அதற்கு மேற்­படி பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.\nஇந்த எல் நினோ விளைவால் ஆபி­ரிக்க நாடு­களில் எதிர்­வரும் ஆண்டு பெப்­ர­வரி மாதம் உணவுப் பற்­றாக்­குறை உச்சக் கட்­டத்­தை­ய­டையும் என எதிர்வு கூறப்­ப­டு­ றது.\nஅதே சமயம் இந்த விளைவால் கரி­பியன், மத்­திய மற்றும் தென் அமெ­ரிக்கப் பிராந்­தி­யங்­களும் எதிர்­வரும் 6 மாதங்­க­ளுக்கு பெரும் பாதிப்பை எதிர் கொள்­ள­வுள்­ளன.\nஉல­க­ளா­விய ரீதியில் இடம்­பெற்ற இந்த வெப்ப ஏற்றத் தாழ்­வுகள் கார­ண­மாக இந்த 2015 ஆம் ஆண்டு உலகின் மிகவும் வெப்­ப­மான ஆண்­டாக மாறி­யி­ருந்­தது.\nஇதன் பிர­காரம் ஆபி­ரிக்­கா­வி­லுள்ள 31 மில்­லியன் மக்கள் உணவுப் பற்­றாக்­கு­றையை எதிர்­கொண்­டுள்­ளனர்.\nமேற்­படி பாதிப்பை எதிர்­கொண்­ட­வர்­களில் மூன்றில் ஒரு பகு­தி­யினர் எதி­யோப்­பி­யாவில் வசிப்­ப­வர்­க­ளாவர். அந்­நாட்டில் 10.2 மில்­லியன் பேர் பாதிப்பை எதிர் கொண்­டுள்­ளனர்.\nஇந்த எல் நினோ விளைவால் அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடுகள் நேரடி பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகள் உணவு விலைக ளின் அதிகரிப்பால் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/s/gif_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_19/", "date_download": "2019-01-22T09:27:14Z", "digest": "sha1:7WAMC2HFOPS6I67FUQEGPUGYOGBR435D", "length": 10180, "nlines": 132, "source_domain": "ta.downloadastro.com", "title": "gif ��������������� ��������������� - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க STDU Explorer, பதிப்பு 1.0.517\nபதிவிறக்கம் செய்க AVIedit, பதிப்பு 3.39\nபதிவிறக்கம் செய்க Barcode Free, பதிப்பு 7.3.0.1\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > பலகை விளையாட்டுக்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > மறைகுறியீட்டு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > இருப்புக்கணக்கு மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2019 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/keyboard-keys-some-hidden-functions-007038.html", "date_download": "2019-01-22T08:33:29Z", "digest": "sha1:IG6XNTMGNW7UORSP5UJZ7LJDKXJ2TSPC", "length": 11500, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "keyboard keys some hidden functions - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரண்டு கீ க்களின் வேறுபாடு இதுதாங்க...\nஇரண்டு கீ க்களின் வேறுபாடு இதுதாங்க...\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉங்களுக்கு Function key க்களை பற்றி நிச்சயம் தெரி்நதிருக்கும் அதே போல் Fn key க்களை பற்றி தெரியுமா நீங்கள் கேட்பது புரிகிறது இதில் என்ன வேடிக்கை இரண்டும் ஒன்று தானே என எண்ணலாம். ஆனால், அதுதான் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்தாலும், இரண்டின் செயல்பாடுகளும் வெவ்வேறாகும்.\nநோட்புக் கம்ப்யூட்டர்களில் காணப்படும் ஒரு வகையான சிறப்பு செயல்பாடுகளைத் தரும் கீ தான் Fn key (FuNction key) கீ. வழக்கமான டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் கீ போர்டில் மேலாகத் தரப்பட்டுள்ளவை Function Keys (typically F1 F12 on a regular desktop keyboard) ஆகும்.\nFn key என்பது ஒருவகையான வரையறை செய்திடும் மாடிபையர் கீ ஆகும். இது கீ போர்ட் செயல்பாட்டில், இரண்டாம் நிலை செயல்பாட்டினைத் தரும். நோட்புக் கம்ப்யூட்டரில், கீ போர்டில் மேலாக, சில அடையாளக் குறியீடுகளைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.\nஇவை சிஸ்டம் செயல்பாடுகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, 1 key + FN என்ற கீகள் மானிட்டர் டிஸ்பிளே ஒளியினைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.\nவை-பி இயக்கத்தினை தொடங்கவும், நிறுத்தி வைக்கவும் 5 key + FN கீகள் பயன்படுத்தப்படுகின்றன.\nFunction Keys என்பவை F1 முதல் F12 வரை தரப்பட்டுள்ளன. இவை ஹார்ட்வேர் கீகளாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அல்லது அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில், வரையறை செய்யப்பட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ள இவை வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.\nஎடுத்துக்காட்டாக, F1 ஹெல்ப் பக்கங்களைக் காட்டும். F5 இயக்கத்தினை ரெப்ரெஷ் செய்திடும்.\nஇந்த பங்சன் கீகளை மற்ற ஆல்ட், கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளுடன் இணைத்து வேறு சில செயல்பாடுகள் மேற்கொள்ள பயன்படுத்தலாம்.\nசெவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் களமிங்கும் மோட்டோ ஜி7.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-starts-first-internet-telephony-service-in-india/", "date_download": "2019-01-22T09:00:16Z", "digest": "sha1:XWS6UJQ25B34MRLVWJSFV3FZEKHQCZQG", "length": 4912, "nlines": 30, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nபொதுத்துறை தொலை தொடர்பு பி.எஸ்.என்.எல் நிறுவனம், இணைய சேவையை கொண்டு நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அழைப்பினை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை விங்ஸ் ஆப் (Wings App) வாயிலாக வழங்கியுள்ளது.\nஇணைய தொலைபேசி என அறியப்படுகின்ற இந்த சேவையை பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற செயலி வாயிலாக மொபைல் மற்றும் தொலைபேசி என இரண்டுக்கும் செயற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக இந்த செயலி வாயிலாக இதே செயலி கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பை மேற்கொள்ள இயலும் என்ற நிலையை பிஎஸ்என்எல் மாற்றியமைத்துள்ளது.\nவிங்கஸ் செல்பேசிச் செயலிகள் மூலம் அதே செயலியை வைத்துள்ள பயனாளர்கள் மட்டும் இணையவழித் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்தி வந்தனர. இந்நிலையில் செல்பேசிச் செயலி மூலம் தொலைபேசி எண்ணுக்கே பேசும் வசதியை பிஎஸஎன்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தச் சேவைக்கான முன்பதிவு இந்த வாரம் தொடங்குகிறது என்றும் பதிவு செய்தவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் இணையவழித் தொலைபேசிச் சேவை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா தொடக்கி வைத்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nTagged BSNL, Wings App, இணைய தொலைபேசி, பிஎஸ்என்எல், விங்ஸ் ஆப்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nமுதல் முதலாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6-களுடன் வெளிவரும் ஓப்போ\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_1.html", "date_download": "2019-01-22T08:09:28Z", "digest": "sha1:VX3IKTCFY6NGIMB4NIHICU7UHHUXM46E", "length": 8373, "nlines": 41, "source_domain": "www.vannimedia.com", "title": "எங்கேயும் எப்பொழுதும் தாக்குவேன்: கிம் யொங் உன் விட்டுள்ள பெரும் சவால் - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News உலகம் எங்கேயும் எப்பொழுதும் தாக்குவேன்: கிம் யொங் உன் விட்டுள்ள பெரும் சவால்\nஎங்கேயும் எப்பொழுதும் தாக்குவேன்: கிம் யொங் உன் விட்டுள்ள பெரும் சவால்\nஎங்கேயும் எப்பொழுதும் அணு ஆயுதம் கொண்டு தாக்குவேன் என்று, வட கொரிய அதிபர் கிம் யொங் உன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக குறுந்தூர ஏவுகணைகளை அன் நாடு பரீட்சித்து பார்த்ததில் தோல்வியடைந்தது. அமெரிக்கா இதனை துல்லியமாக வெளியிட்டுள்ளது. வட கொரியா தனது சொந்த தயாரிப்பில் பல ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது. ஆனால் அவற்றை ஏவி பார்த்தவேளை. அவை புறப்பட்டு சில செக்கன்களில் வெடித்துவிட்டது.\nதனது இலக்கை அடைய முன்னரே குறித்த ஏவுகணைகள் வெடித்து சிதறியதால். இந்த சோதனைகளில் வட கொரியா வெற்றியடையவில்லை என்று அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. ஆனால் வட கொரியாவிடம் , பல அணு ஆயுத ஏவுகணைகள் இன்னும் தயார் நிலையில் உள்ளது. அவற்றை வட கொரியா பரீட்சித்து பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.\nஎங்கேயும் எப்பொழுதும் தாக்குவேன்: கிம் யொங் உன் விட்டுள்ள பெரும் சவால் Reviewed by VanniMedia on 13:25 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_760.html", "date_download": "2019-01-22T08:04:09Z", "digest": "sha1:TI3ZP5ROZ6XOODLD4ZSR34GB7NRIDIBM", "length": 11619, "nlines": 48, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா? ரஜினி - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பரபரப்பு இலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா\nஇலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா\nஅரசியலுக்கு வருவதா இல்லையா என்பது தொடர்பில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\nஎட்டு வருடங்களின் பின்னர் ரசிகர்களை நேரடியாக ரஜினிகாந்த சந்தித்து உரையாற்றினார். இது தொடர்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரஜினி,\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்று முதல் தேர்தல் சமயங்களில் சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான் யாருக்கும் ஆதரவு வழங்குவதில்லை.\nஎன் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்.\nஅடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறான். இப்போது நடிகனாக என்னுடைய கடமையை செய்து வருகிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும் உண்மையாகவும் இருப்பேன். அது கடவுளின் கையில்தான் உள்ளது.\nஎன்னை பற்றிய அரசியல் செய்திகளை நம்பவேண்டாம். அப்படி நான் வரவேண்டிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக வருவேன். நான் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்பவர்கள், பணம் சாதிக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன். ரசிகர்கள் முதலில் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம், மதுப்பழக்கத்தை கைவிடுங்கள். அடிபட்டதால் இதை சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள்.\nஇலங்கை போவதாக இருந்தது. அதுவும் சில காரணத்தால் போக முடியாமல் ரத்து செய்யப்பட்டது. உடனே, ஊடக நண்பர்கள் ரஜினி எதிலுமே திடமாக நிற்க மாட்டார். அனைத்தையும் ரத்து செய்துக் கொண்டே இருப்பார். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். தயங்குகிறார், பயப்படுகிறார் என்றெல்லாம் எழுதினார்கள்.\nநான் ஒரு விஷயம் முடிவு எடுத்தால், ரொம்ப யோசிப்பேன். சில முடிவுகள் எடுத்தவுடன் தான் பிரச்சினைகள் இருக்கிறது என்பது தெரியும். நாம் கொஞ்சம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள் என ரசிகர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.\nஇலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://life.gov.lk/index.php?option=com_content&view=article&id=2&Itemid=115&lang=ta", "date_download": "2019-01-22T08:33:05Z", "digest": "sha1:XXF4NVGOW4A3XM3RUCUSM5WNATGGHF5X", "length": 66345, "nlines": 151, "source_domain": "life.gov.lk", "title": "தரவு பகிர்வு", "raw_content": "\nதரவுகளைப் பகிர்ந்து கொள்ளும் கொள்கை\nபெருமளவிலான தகவல்கள் அரச அமைச்சுகள், திணைக்களங்கள், முகவர் நிலையங்கள் என்பவற்றில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பது தற்போது அரச அலுவல்களில் நிலவும் பிரச்சினையாக இருக்கின்றது. இதைப் பராமரிப்பதற்கு குறிப்பிடத்தக்க வளங்கள் தேவைப்படுகின்றன. மேலும் இந்த தகவல்கள் பொதுமக்களுக்குத் தேவைப்படுகின்ற மற்றும் அரசாங்க திணைக்களங்கள் பயன்படுத்துகின்ற தகவல்களை தகவல்கள் பற்றிய முழுமையான விபரங்களைத் தருவதில்லை. இது தகவல்களைக் களஞ்சியப்படுத்துதல், கையாள்தல், பயன்படுத்துதல் என்பவற்றிக்கு தேசிய தரமொன்று இல்லாததால் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது. இணைக்கப்படாத பரிமாற்றல்கள் மற்றும் களஞ்சியங்களில் உள்ள தகவல்களை ஒருங்கிணைத்தல் என்பவற்றை வழங்குவதற்கான தேவையிருக்கிறது.\nஇந்த பின்னடைவுக்குள், தகவலை அபிவிருத்தி செய்கின்ற மற்றும் சேவைகளை வகைப்படுத்தும் சட்டகத்தை விருத்திசெய்கின்ற ஒரு கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது சிறந்தமுறையில் ஒருங்கிணைந்த தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதை வரையறைப்படுத்தும். இந்த சட்டகம் தோற்றுவாய்கள், உரிமையாளர்கள், கூருணர்வின் மட்டம், தகவல்கள் மற்றும் சேவைகளுக்குத் தேவைப்படுகின்ற பாதுகாப்பு நிலை என்பவற்றை அடையாளம் காண்பதற்கு ஒரு பொது அணுகுமுறையை இந்த சட்டகம் தேடும். மேலும் அரசாங்க நிறுவனங்களுக்கிடையில் உற்பத்தித் திறனையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதற்கு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு வசதிப்படுத்துகிறது. இந்த சட்டகம் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்காக நாடளாவிய ரீதியில் கொள்கை உருவாக்கத்திற்கு ஓர் ஒருங்கிணைந்த மேடையை அமைத்துக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.\nஇலங்கை அரசாங்கத்தினால் அதனோடு இணைக்கப்பட்ட பொதுமக்கள் நிதியங்களைப் பயன்படுத்துகின்ற திணைக்களங்கள்/ அமைச்சுகள்/ முகவர் நிலையங்கள் என்பவை ஊடாக உருவாக்கப்பட்ட, உற்பத்திசெய்யப்பட்ட, சேகரிக்கப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட அனைத்து தரவுகளுக்கும் ஏற்புடையதானவகையில் தரவு பகிர்வு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தரவுகள் இலத்திரனியல் வடிவத்தில் அல்லது எழுத்துரு பதிவுகள் வடிவத்தில் இருக்கலாம்.\nஇலங்கை அரசாங்கத்தின் தரவுகள் வகைப்படுத்தல் சட்டகத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வகைப்படுத்தல் என்றவகையில் தரவுகள் பெறுவதை இந்த கொள்கை உறுதிப்படுத்துகிறது. இந்த தரவு மற்றும் சேவை வகைப்படுத்தல் சட்டகத்தினால் தரவு பகிர்ந்துகொள்ளக்கூடிய தரவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இத்தரவுகள் தேவைப்படுகின்றவர்களுக்கும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளவர்களுக்கும் ஒரேவிதமாக அடையக்கூடியதாக இருக்கும். இந்த தரவு கூறுணர்வுமிக்கதாக இருக்கும்பட்சத்தில் இலங்கை அரசாங்கத்திற்காக தரவு மற்றும் சேவை வகைப்படுத்தல் சட்டகத்தில் உருவாக்கப்பட்டுள்ள விதத்தில் பொருத்தமான கட்டுப்பாடுகளுடன் அதிகாரம்பெற்ற முகவர்களுடன்/ மக்களுடன் தரவு பகிர்ந்துகொள்ளப்படும்.\nதரவு பகிர்வு கொள்கைக்கான நோக்கம்\nதகவல்களை வழங்குகின்றவர் மற்றும் தேடுகின்றவரின் உரிமைகளைப் பாதுகாத்து தகுந்த பங்கீடுபாட்டாளர்களுக்குப் பகிர்ந்துகொள்ளக்கூடிய தரவுகளைப் பெறுவதை மேம்படுத்துவதற்கான ஓர் இயற்கை முறைமையை உருவாக்குவதற்கு உதவும் வழிகாட்டல் தொகுப்பையும் கொள்கைகளையும் உருவாக்குவது இந்தக் கொள்கையின் நோக்கமாகும். இந்தக் கொள்கை இலங்கை அரசாங்கத்துடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதை பருவந்தோறும் இற்றைப்படுத்தி தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதை ஊக்கப்படுத்துவதை வசதிப்படுத்தும் சட்டகத்தை இந்தக் கொள்கை உருவாக்கும். இந்தக் கொள்கை இலத்திரனியல் அல்லது எழுத்துறு பதிவேடுகள் ஆகிய அனைத்திற்கும் ஏற்புடையதாகும்.\n“தனிப்பட்டவர்கள், சிவில் சமூகம் மற்றும் நாடு என்பவற்றுக்கு பரஸ்பர நன்மைகளை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பான, நம்பந்தகுந்த முறையில் சரியான நேரத்தில் சரியான மக்களுக்கு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய வகையில் ஒருங்கமைந்த மேடையொன்றை உருவாக்குவதாகும்\".\nஇந்தக் கொள்கை பின்வரும் பெறுபேறுகளை அடைய எதிர்பார்க்கின்றது,\n1. திணைக்களம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கிடையில் இணைக்கப்படாத தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்\nஒரே இடத்திலிருந்து பிரசைகளை மையப்படுத்திய தகவல்களை மிக வசதியான முறையிலும் வினைத்திறன்மிக்க வகையிலும் தகவல்களை வழங்குதல். இந்த கொள்கை பொதுமக்களுடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதில் மாத்திரமல்ல திணைக்களங்களுக்கிடையில் தரவுகளைப் பகிர்ந்துகொள்வதையும் (அதிகாரமளிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்குள்) மேம்படுத்துகிறது. திணைக்களங்கள் இந்த தரவுகளைப் பயன்படுத்தி சேவைகளை வழங்குவதற்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த விடயத்தில் மறுபடியும் தகவல்களை சேகரிக்கும்படி திணைக்களங்கள் வேண்டப்படலாம். ஆனால் கிடைக்கக்கூடிய தகவல்களை ஏனைய திணைக்களங்களுடன் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\n2. ஒருங்கிணைக்கப்பட்ட e - சேவை விநியோகத்தை உருவாக்குதல்\nஇந்த கருத்திட்டம் e - ஸ்ரீ லங்காவை அமுல்படுத்துவதற்கு உதவும். இது தனியார் துறைக்கு இடையில் பன்முக பங்கீடுபாட்டாளர் பங்காண்மையை விருத்திசெய்யும். தனியார்துறை மற்றும் சிவில் சமூகம் ICTயின் பங்கிலாபத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு பிரசைக்கும் ஒவ்வொரு வியாபாரத்திற்கும் அரசாங்கம் எவ்வாறு நினைக்கிறது எவ்வாறு வேலைசெய்கிறது என்பதை ஊடுகடத்துவதற்கு உதவகிறது. இந்த சாத்தியத்தின் பிரதான வெற்றி காரணி ஒருங்கிணைக்கப்பட்ட சேவை மேடையை அமைத்துக் கொடுப்பதாகும். இதை பொருத்தமான வகைப்படுத்தல் மட்டத்தின் அடிப்படையிலான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாமல் அடைய முடியாது.\n3. தரவு பொதுமக்களால் வழங்கப்படுகிறது\nஅரசாங்கத்துடனான தரவு அரச நிதியத்தினால் உருவாக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அல்லது தேசிய ரீதியில் ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதில் தீங்கில்லை. அது அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.\n4. கணிசமானவளவு சதவீதத்திலான தரவுகள் கூருணர்வுமிக்கவை அல்ல\nஅரசாங்கத்துடன் உருவாக்கப்படுகின்ற பெரும் எண்ணிக்கையிலான தரவுகள் கூருணர்வுமிக்கவையாக இருக்காது. அத்துடன் அத்தகைய தரவுகள் அறிவியல், ஆய்வு, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றபோது அவற்றை வெட்டிக் குறைப்பது தடைசெய்யப்படுகின்றது. அதனால் பொருத்தமான கட்டுப்பாடுகளுடன் அத்தகைய நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதற்குப் பகிர்ந்துகொள்ளக்கூடிய தரவுகளுக்கு தேசிய மட்டத்திலான கொள்கை உதவிசெய்யும்.\n5. போலியான மற்றும் தரவு ஒருமைப்பாட்டு பிரச்சினைகளைத் தவிர்த்தல்\nசமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் திட்டமிடப்படுவதற்கும் பல்வேறு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் முகவர் நிலையங்கள் என்பவற்றுக்கு பொருளாதார மற்றும் சமூக குறிகாட்டிகளை பாரிய பரப்பெல்லையில் உள்ளடக்குகின்ற தகுந்த தரவுகள் தேவைப்படுகின்றன. அரசாங்கத்திற்குள் தரவுகள் பகிர்ந்துகொள்ளப்படாதபோது அதே தரவுகள் ஒவ்வொரு திணைக்களத்திற்கு வெவ்வேறாக உருவாக்குகின்றபோது அது போலி தரவுகள் உருவாவதற்கு வழிவகுப்பதால் முயற்சி வீணாவதோடு காலவிரயமும் ஏற்படுகிறது. அத்துடன் பொதுமக்கள் நிதியமும் விரயமாக்கப்படுகிறது.\n6. அனைத்து பங்கீடுபாட்டாளர்களின் ஆர்வத்தைப் பாதுகாத்தல்\nதரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதை மேம்படுத்துவதற்குத் தரவை வழங்குகின்ற நபர் மற்றும் தேடுகின்றவர் ஆகிய இறுவரின் ஆர்வத்தையம் பாதுகாப்பதற்கு ஒரு தரவு பகிர்வு கொள்கை என்ற வடிவத்தில் தேவையான தரங்களையும் பாதுகாப்பையும் செயற்படுத்துவதற்கு பணிக்கப்படுகின்றது.\n7. திறந்த அரசாங்க தரவு கொள்கைகளை மேம்படுத்துதல் (opengovdata.org):\n(a). உள்ளக செயற்பாட்டு தரங்களை மேம்படுத்துதல் - LIFeஉடன் ஒருங்கிணைத்தல்.\n(b). ஒரு சொத்து என்ற வகையில் தகவல்களை வகைப்படுத்துதல்.\n(c). தரவுகளின் முழுமையான தன்மைக்கான கட்டுப்பாடுகளை அளித்தல்.\n(d). மக்கள் சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உரிய நேரத்தில் அவற்றை வழங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ளுதல்.\n(e). இயந்திர வாசிப்புக்கு ஏற்ற வடிவத்தில் தரவுகளைத் தயார்படுத்துதல் - தரவு டிஜிட்டல் மயம் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.\n(f). முறைசாராவிதத்தில் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்.\n8. திறந்த அரசாங்க கொள்கைகளை மேம்படுத்துதல் (www. opengovpartnership.org):\n(a). அரச தகவல்களை அணுகுவதற்கு வசதியளித்தல்.\n(b). ஊழல்கள் வினைத்திறனின்மை என்பவற்றைக் குறைப்பதற்கு வழியமைக்கும் தகவல்கள்.\n(c). முறைமையில் நிதிசார்ந்த வெளிப்படைத்தன்மை.\n(d). தகவல்களை வழங்குவதற்கும் அதன் சரியான தன்மையைப் பேணுவதற்கும் அதிக வகைப்பொறுப்பைக் கொண்டுவருதல்.\n(e). அரச சேவைகளுக்கான ஒருங்கிணைந்த வெளிப்பாடு.\n(f). தேசியமட்ட ஆளுகையையும் பிரசைகளின் பங்கேற்பையும் மேம்படுத்துதல்.\n(g). திணைக்கள ரீதியான பணிப்பாணைகள் அரசாங்க செயற்பாடுகளில் சடடம் மற்றும் உள்முகத்தை அடைவதற்கு அதிக வாய்ப்பளித்தல்.\n(h). திறந்த தரவு தேவைப்படும் சேவைகளை விரைவாக அடைவதற்கு வழியமைக்கிறது. அத்துடன் காலத்துடன் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் மனக் குறைகளை அடிப்படையாகக் கொண்டு சேவைகளை வழங்குவதோடு உயர் வகைப்பொறுப்பையும் அளிக்கிறது.\n9. ஆளுகை சடடகத்தை உருவாக்குதல்\nஅரச திணைக்களங்களில் அமைச்சுகளில் தரவு பகிர்வு சட்டகத்தை அமுலாக்குவதை மதிப்பீடு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஆளுகை சட்டமொன்றை உருவாக்குவதில் இந்தக்கொள்கை கவனம் செலுத்துகிறது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள படிமுறைகள் வருமாறு,\n(a). தரவுகளைப் பயன்படுத்த முயல்கின்றவர்களுக்குப் பதிலளிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஒரு நபரை நியமிக்க வேண்டும்.\n(b). கொள்கைகளை மீறுவதுபற்றிய முறைப்பாடுகளுக்குப் பதிலளிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஒரு நபரை நியமிக்க வேண்டும்.\n(c). முகவர் நிலையம் இந்த கொள்கைகளை சரியாகப் பயன்படுத்துகின்றதா இல்லையா என்பதை மீளாய்வுசெய்வதற்கான ஒரு நிர்வாக அல்லது நீதிமுறை ஏற்பாடு.\nஇவற்றின் விபரங்கள் கீழுள்ள பிரிவில் தரப்பட்டுள்ளது.\n10. தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான சட்ட, தொழில்நுட்ப செயற்பாட்டு மற்றும் சட்டக பணிகள் முகாமைத்துவத்தை மாற்றுவது என்பவற்றுக்கான வழ்காட்டல்களை உருவாக்குதல்.\nஅரசாங்க திணைக்களங்களில்/ அமைச்சுகளில் தர பகிர்வு சட்டக பணிகள் என்பவற்றை உருவாக்குவதற்கு வழிகாட்டுவதிலும் முகாமைத்துவ சட்டக பணிகளை மாற்றுவதிலும் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது. இந்தப் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட வேண்டியுள்ள வழிகாட்டலின் சுருக்கம்கீழே தரப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் கீழுள்ள பிரிவில் தரப்பட்டுள்ளன.\nA. சட்ட - பாதுகாப்பு கொள்கைகள், புலமைச்சொத்து உரிமைகள், (IPRs) மற்றும் அந்தரங்க வழிகாட்டல்\nB. தொழில்நுட்ப - விநியோக பொறிமுறை, சம்பந்தப்படுத்துதல், தரவு தரம் மற்றும் பதிவேடுகளை எண் இடல்\nC. செயற்பாடு - திட்டங்களை அமுலாக்கல் மற்றும் இடர் முகாமைத்துவம்\nD. முகாமைத்துவ மாற்றம் - பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள்\nதரவு கொள்கையை விருத்திசெய்வது எப்படி\nஇலங்கையில் வெளிப்படையான தரவு எண்ணக்கருவையும் தகவலறியும் உரிமையையும் அடைவதில் தேசிய தரவுப் பகிர்வு கொள்கை உருவாக்கம் ஒரு முக்கிய படிமுறையாகும். இந்த தேசிய தரவு பகிர்வு கொள்கை சேவை வகைப்படுத்தல் சட்டகத்திலிருந்து அதன் அடிப்படையைப் பெறுகிறது. அதன் போக்கு தகவலறியும் உரிமையின் ஊடான வலுவூட்டலுடன் தகவல்/ தரவு வகைப்படுத்தல் சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. திணைக்கள மட்டத்திலான தரவு பகிர்வு கொள்கை தெசிய தரவு பகிர்வு மூலத்திலிருந்துபெறப்படுகிறது. அத்துடன் அதையே பின்பற்றுகிறது.\nதரவு பகிர்வு கொள்கையின் பிரதான ஆக்கக்கூறுகளில் பின்வருவன அடங்குகின்றன:\nதரவு வகைப்படுத்தல் சட்டகப்பணி – தரவு வகைப்படுத்தல் பல்வேறு பங்கீடுபாட்டாளர்களுடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதன் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தாக்கம் மற்றும் கண்டபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான கட்டுப்பாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.\nசேவை வகைப்படுத்தல் சட்டகபணி – சேவை வகைப்படுத்தல் சட்டகபணி தரவு/ தகவல் சட்டகபணியிலிந்து பிரிக்கப்படுகிறது. அத்துடன் அது ஒரு சேவை என்றவகையில் அது தகவல் சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுவதில் (தரவு ஆக்கக்கூறுகளைச் சேகரித்தல்) கவனம் செலுத்துகிறது. இந்த சேவைகள் தரவு அல்லது சேவைகளை மெய்ப்பித்தல் என்றவகையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மேலும் இதை மூன்று நிலைகளில் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவையாவன - திறந்தவை, அதிகாரமளிக்கப்பட்டவை மற்றும் தடைசெய்யப்பட்டவை என்பனவாகும்.\nஒரு சேவை ஒப்படைக்கப்பட்ட பாதுகாப்பு வகைப்படுத்தல் என்பது குறைந்த பட்சம் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற அல்லது சேவை வழங்கப்படுகின்ற காலத்தில் மாற்றப்பட்ட தரவு உயர் பாதுகாப்பு வகைப்படுத்தல் போன்றதாக இருக்க வேண்டும்.\nதரவு பகிர்வு கொள்கை – தரவு பகிர்வு கொள்கை தரவு/ சேவை வகைப்படுத்தல் சட்டக பணியை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய தரவு பகிர்வு கொள்கையின் வரம்புக்குள், தரவு பகிர்வு கொள்கை திணைக்களங்களுக்கு குறிப்பிடத்தக்க தரவு பகிர்வு கொள்கைகள் உருவாக்கப்படலாம். அவை தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதை வினைத்திறன்மிக்க வகையில் நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதற்கு அது சட்ட, தொழிற்பாட்டு, தொழில்நுட்ப மற்றும் மாறும் முகாமைத்துவ சட்டக பணிகளை உருவாக்குகின்றது.\nதரவு பகிர்வு கொள்கை சட்டகப்பணி\nஉலக நல்லாட்சியையும் இலங்கை தரவு மற்றும் சேவைகள் வகைப்படுத்தல் சட்டக பணியையும் அடிப்படையாகக் கொண்டு பின்வரும் பிரிவு தரவு பகிர்வு கொள்கை சட்டக பணியை விபரிக்கிறது.\n5.1 தரவு பகிர்வு கொள்கைகள்\nஇலங்கை அரசாங்கத்தின் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் முகவர் நிலையங்கள் என்பவற்றினால் தரவுகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றபோது பின்வரும் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்:\nதரவு பகிர்வு கொள்கை திணைக்கள செயற்பாடுகளுக்கு அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதில் கவனம் செலத்த வேண்டும். திணைக்களத்தின் உள்ளக செயற்பாடுகள், (திணைக்கள பணிப்பாணையில் குறிப்பிடப்பட்டால் ஒழிய) பிரதான சேவைகளுக்கான நடைமுறைகள், முக்கிய நபர்களின் தொடர்புகள் மற்றும் மேம்படுத்தும் நடைமுறைகள் ஆகிய விடயங்களில் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு திணைக்களம் சேவை வழங்குகின்றது. திணைக்களம் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த சேவைகளுக்கு காலக்கட்டுப்பாடுள்ள நடைமுறைகளை வழங்குகின்றது.\nதிணைக்களம் பகிர்ந்துகொள்ளுகின்ற தரவுகள் திணைக்களம் மற்றும் தனிநபர் ஆகிய இருவரினதும் புலமைச்சொத்து உரிமைகளைப் பாதுகாக்கின்றது. திணைக்களத்திற்கான தரவு பகிர்வு கொள்கை புலமைச்சொத்து உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட தரவுத் தொகுப்பு உரிமைகளைக் கடந்து செல்லாது. அத்துடன் திணைக்கள பணிப்பாணைக்கான புலமைச்சொத்து உரிமைகளுக்கான ஏதேனும் மாற்றங்கள் திணைக்கள தொழிற்பாட்டை நிர்வகிக்கின்ற சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பவற்றுக்கு அமைவாக செயற்படுத்தப்படும்.\nC. தரவு அந்தரங்கத்தைப் பாதுகாத்தல்\nதகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு முன்னர், முற்கூட்டியே தரவு அந்தரங்கத்தன்மை நன்றாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தற்பொழுது தரவு அந்தரங்கத்தன்மைபற்றி இலங்கைக்கு தேசிய கொள்கை எதுவும் இல்லை. எவ்வாறாயினும் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு முன்னர் தகவல்களின் மூலகர்த்தாக்களிடமிருந்து அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nதிணைக்களங்களுக்குள் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுகின்றபோதும் இதே முறையிலான ஒழுங்குபடுத்தல்கள் தேவைப்படுகின்றன. எவ்வாறயினும் அந்தரங்கத்தன்மைக்கான தரவு விடயம் தரவு பகிர்வு கொள்கையை விஞ்சிச் செல்லுகின்றது.\nD. உள்முக தொழிற்பாடு மற்றும் இலங்கை உள்முக தொழிற்பாடு என்பவற்றுடன் தொடர்புபடுத்துதல்\nஇலத்திரனியல் தரவுகள் பல்வகைப்பட்ட வடிவங்களில் களஞ்சியப்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும் எண்ணிக்கையிலான வடிவமைப்புகள் பரஸ்பரம் எழுத்து குறியீடுகள் அற்றவையாகும். அந்த வகையில் ஓர் அரசாங்க திணைக்களம் பாதுகாக்கின்ற ஆவணங்களின் சொந்த வடிவம் ஏனைய திணைக்களங்கள்/ பிரசைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அத்தகைய காரணங்களினால் அனைத்து அரச திணைக்களங்களால் ஒரு தொகுதி தரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு உதவுவதற்காக உள்முக தொழிற்பாட்டு சட்டக பணி (LIFe) ICTAயினால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இது தரவு பகிர்வு தரங்களை நிர்வகிக்கிறது. திணைக்களத்திற்கான தரவு பகிர்வு கொள்கை இலங்கை உள்ளக தொழிற்பாட்டு சட்டக பணியை தேசிய ரீதியாகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் வசதியை இணங்கியொழுகுகிறது.\nE. சட்ட உதவியும் பணிப்பாணைகளும்\nதிணைக்களம் சட்ட நடைமுறைகள் மற்றும் பணிப்பாணைகள் ஊடாக தரவு பகிர்வுக்கு உதவும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகின்றது. இந்த திணைக்களம் ஏனைய திணைக்களங்களுடனும் பொதுமக்களுடனும் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு வசதியேற்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்களை திணைக்களம் சொந்தமாகக் கொண்டிருக்கும். தேவைப்படும் மாற்றங்களில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கலாம்.\nபுலமைச்சொத்து உரிமைகளுக்கான மாற்றங்களும் தரவு அந்தரங்கமும்\nபல்வேறு திணைக்களங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை/ ஏற்றுக்கொள்ளும் உடன்படிக்கை (MoU/MoA)\nF. தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கும் மேம்படுத்துவதற்கும் முறைசார்ந்த பொறுப்பு\nதரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கும் மேம்படுத்துவதற்கும் முறைசார்ந்த பொறுப்புகளை திணைக்களம் ஏற்றுக்கொள்ளும். தரவுப் பகிர்வை வசதிப்படுத்துவதற்கு அனைத்து தேவையான நடைமுறைகள், அணிகள், துணை தொழில்நுட்பம் என்பவை திணைக்களத்தினால் ஒழுங்குசெய்யப்படும்.\nG. தரவுகள் சரியாகவும் முழுமையாகவும் இருப்பதன் வகைப்பொறுப்பு\nதரவுகள் சரியாகவும் முழுமையாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டியது முக்கியமாகும். எனவே தரவுகளின் ஒருங்கிணைப்பை பராமரிப்பதற்கு திணைக்களத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வானிலை தகவல் போன்றவை பிழையாக இருந்தால் அது அழிவை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே அந்த தகவல் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமாகும்.\nH. தொழில்நுட்ப மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன்\nதிணைக்களம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன் பொறிமுறை என்பவற்றின் ஊடாக தரவுகளைப் பகிர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இதன் கருத்து திணைக்களம் சிறந்த உத்திகளையும் வழிகாட்டல்களையும் பயன்படுத்தும். எனவே தரவு பகிர்வு திணைக்களப் பணிகளில் மேலதிக சுமையாக அமையாது. திணைக்களம் ஆகக் குறைந்த மனித முயற்சியைப் பயன்படுத்தி இணைக்கப்படாத தரவுகளைப் பரிமாறிக்கொள்ளுவதற்கு அந்த நடைமுறைக்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும்.\nI. இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவமைப்புகள்\nஅனைத்து திறந்த தரங்களும் (PDF போன்றவை) \"இயந்திரத்தில் வாசிக்கக்கூடியவை\" என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். அதனால் அந்த தரவுகளைத் தவறாகக் கையாள, மீள நடைமுறைப்படுத்த, பார்க்க, ஏனைய தரவுகளுடன் கலக்க அல்லது இடைச் செயற்பாட்டுக்குட்படுத்த முடியும். அதை சிறந்த தரவுகளாக ஒழுங்குசெய்வது விரும்பத்தக்கதாக இருக்கின்றபோது, அது இயந்திரத்தில் வாசிக்கக்கூடியதாக இருப்பது விரும்பத்தக்கதாகும். (அது நன்றாக XML வரைவிலக்கணப்படுத்தப்பட்டது போன்றது) இந்த விடயம் சம்பந்தமாக தகவல் பகிர்வை இயந்திர வாசிப்பு வடிவத்தில் திணைக்கள கொள்கை பணிப்பாணையில் சோத்துக்கொள்ளப்படும்.\nஉத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்து தரவுகள் மற்றும் உற்பத்திகள் என்பவற்றைப் பயன்படுத்துகின்ற அனைவருக்கும் இலவசமானதாகும். அல்லது அதன் தயாரிப்பு அல்லது விநியோக செலவுகளுக்கு மேற்படாத தொகை அறவிடப்படும்.\nகட்டுப்படுத்தப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அணுகுமுறைக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்ட தரவுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக தரவுக்கு உரிமையாளரான அரசாங்க திணைக்களம் அல்லது முகவர் நிலையம் தீர்மானிக்கும் விலைக்கு தரவைப் பகிர்ந்துகொள்ளலாம். தரவை உருவாக்கிய, உற்பத்திசெய்த அல்லது சேகரித்த முகவர் நிலையம் அதன் உரிமையாளராக இருக்கும். அத்தகைய அனைத்து செலவுகளும் சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களங்களினால் முற்கூட்டியே இணையத்தளம், அறிவித்தல், செய்ததித்தாள் போன்றவற்றில் வெளியிடப்படும்.\nK. தரவுகளின் தரத்தைப் பேணுதல்\nதரவின் தரம், ஒருமுகத்தன்மை, அதிகார தன்மை என்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளுவதற்காக தரவுக்குச் சொந்தமான திணைக்களம் புள்ளவிபர தொகுப்பையும் ஆளுகையைப் பரப்புவதையும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். தரவு தொகுப்புக்கான நடைமுறைகளை அவதானித்தல் உயர்ந்த தொழில்சார் தரங்களை உறுதிப்படுத்துகின்றது.\nகுறிப்பு: தகவல் வழங்குநர் அல்லது தகவல் தேடுபவர் ஆகிய இருவரில் ஒருவராக தரவு பகிர்வில் ஈடுபடுகின்ற ஏதேனும் அமைப்பு/ நிறுவனம்/ அமைச்சு/ அத்தகையவற்றை திணைக்களம் என்பது குறிக்கிறது.\nதரவு வகைப்படுத்தல் என்பது தரவு பகிர்வு உதாரணத்தை நோக்கி நகரும் முதலாவது படிமுறையாகும். இந்த சட்டகத்தின் ஊடாக இந்த தரவு கூறுகள் அடையாளம் காணப்படுகின்றன. அத்துடன் அவற்றின் கூர் உணர்வின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதோடு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதன் தாக்கமும் வகைப்படுத்தப்படுகிறது.\nசட்டக பணியின் பிரதான ஆக்கக்கூறுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:\nஒரு வகைப்படுத்தல் மட்டம் அந்தரங்க வீதமிடலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. (அல்லது பாதுகாப்பு வீதமிடல்) அது தகவல் ரீதியான சொத்துக்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். தகவல் வகைப்படுத்தல் சட்டகப் பணியின் ஒரு பகுதியாக பாதுகாப்பு புள்ளியிடலில் நான்கு பிரதான மட்டங்கள் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன \"அரச\", \"வரையறுக்கப்பட்ட அணுகல்', \"அந்தரங்கத் தன்மை\", \"இரகசியம்\" என்பவையாகும்.\nபரவலை வரையறுக்கும் குறியீட்டாளர்கள் (DLM)\nபரவலை வரையறுக்கும் குறியீட்டாளர்கள் (DLM) உத்தியோகபூர்வ தகவல்களை அடையாளம் காண்பதற்காக பரவலை வரையறுக்கும் குறியீட்டாளர்கள் பாதுகாப்பு வகைப்படுத்தலுக்குப் பிற்சேர்க்கையைச் சேர்த்துள்ளனர். பரவலை வரையறுக்கும் குறியீட்டாளர்கள் சட்டத்திற்கேற்ப அல்லது விசேடமாக கையாள வேண்டும் என உரையாடுகின்றபோது தகவல்களுக்கான குறியீட்டை மேற்கொள்ளுகின்றனர். பரவலை வரையறுக்கின்ற குறியீட்டைக் கொண்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துவது சம்பந்தமான பொருத்தமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு திணைக்களங்கள்/ முகவர் நிலையங்கள் பொறுப்பு வகிக்கின்றன. ப.வ.கு.பின்வரும் நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன, கூருணர்வு: கூருணர்வு: தனிப்பட்டது, கூருணர்வு: சட்டம், கூருணர்வு: அரசாங்கம்.\nதடை எச்சதரிக்கை என்பது தகவல்களை அணுகுகின்ற மக்களை குறித்துரைப்பதற்கு அல்லது வரையறுப்பதற்குள்ள எச்சரிக்கையாகும். தகவலுடன் தடை எச்சரிக்கையைப் பயன்படுத்துவது சம்பந்தமாக பாதுகாப்பு குறியீடுகளில் குறிப்பிடப்பட்டவைக்கு மேலதிகமாக விசேட தேவையும் குறிக்கப்படுகிறது. தகவல்களைக் கொண்டிருக்கும் முகவர் நிலையங்கள் கொண்டுள்ள தடை எச்சரிக்கைகள் மீள் லேபல் செய்யப்படவிருக்கிறது அல்லது முகவர் நிலையத்திற்கு வெளியில் கவலை வழங்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு முன்னர் பொருத்தமான நடவடிக்கை மறைக்கு உடன்பட்டது. தகவல்களின் மூல முகவர் நிலையம் தடை உத்தரவை அகற்ற உடன்படாவிட்டால் அத்கவலை வெளியிட முடியாது. மூல முகவர் நிலையத்திலிருந்து உடன்படிக்கையை பெற்றுக்கொள்ள உடன்படுகின்றபோது எந்த சந்தர்ப்பத்தின் கீழும் கொள்கை விடயத்திற்கு விதிவிலக்காக அமையாது. பின்வரும் பாதுகாப்பு தடை எச்சரிக்கை வகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கண்கள் மாத்திரம் (EO), அனுமதி தேவைப்படுகிறது (PR), பூர்த்தியானபோது (WC), வரை விடுவிக்க வேண்டாம் DNRU)\nஇந்த அடிப்படைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்முறை, நடவடிக்கைமுறை மற்றும் தரவு வகைப்படுத்தல் என்பவற்றுக்கு அவசியமான கருவிகள் என்பவற்றை உள்ளடக்கி ஒரு சட்டகப்பணி வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. தரவு அடிப்படைக் கூறுகளுக்கு வகைப்படுத்தும் வீதங்களின் ஒப்படைக்கான விரிவான பாய்வு வரைபடம் - இணைப்பு 1இல் தரப்பட்டுள்ளது. தரவு வகைப்படுத்தலை எப்படி செயலாற்றுவது என்பதற்கு தயவுசெய்து- தரவு வகைப்படுத்தல் சட்டக ஆவணத்தைப் பார்க்கவும்.\nசேவை வகைப்படுத்தல் சட்டக பணி\nதரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவது சேவை வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தரவு வகைப்படுத்தல் சட்டக பணியை அடிப்படையாகக் கொண்டு தனியான சேவை வகைப்படுத்தல் சட்டகப்பணி திட்டமிடப்படவில்லை. இந்த மாதிரியும் கூட தரவு பகிர்வு கொள்கையுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பின்வரும் பிரதான ஆக்கக்கூறுகளையும் வரையறுக்கிறது.\nஒப்படைக்கப்பட்ட பாதுகாப்பு வகைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு, தகவல்களை அணுகுவது தெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் குழுவுக்கு அல்லது செயற்பாட்டு அலகுக்கு ஓழுங்குறுத்தப்படுவதோடு மட்டுப்படுத்தப்படலாம். அணுகுவதற்கு வசதியளிக்கின்றபோது அரசாங்க தரவுகள் அரசாங்க நிதியத்தைக்கொண்டு உருவாக்கப்படுகின்றது என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆகவே பாதுகாப்பும் அந்தரங்கத்தன்மையும் பேணப்படும் வரைக்கும் இயலுமானளவு இந்த தரவுகளை அணுகுவது தடுக்கப்படலாகாது. அது இலகுவாக அணுகக்கூடியதாகவும் உரிய நேரத்தில் அணுகக்கூடியதாகவும் பயன்படுத்துகிறவருக்கு சிநேகபூர்மானதாகவும் இருக்க வேண்டும். அரசாங்கம் கையாள்கின்ற அணுகக்கூடிய தரவுகள் பின்வரும் வகையில் இருக்க முடியும்.\nதரவுகளை எந்த தனிப்பட்டவர்/ முகவர் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் திறந்த தரவு எனப்படும்போது அதற்கு எந்த நடைமுறை அல்லது பதிவு/ அதிகாரமளித்தல் என்பவை இல்லாமல் தரவைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அதை அனைவரும் கட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும்.\nகுறித்த திணைக்களங்கள்/ நிறுவனங்கள் தமது தரவுகளை அணுகுவதற்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும்/ பதிவுசெய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தால் அத்தகைய தரவுகளைப் பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட தரவுகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்/ அமைப்புகள்/ பொதுமக்கள் பயன்படுத்துனர்கள் ஆகியோருக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறையின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். அத்தகைய தரவுகளைப் பெற விரும்புகின்றவர்கள் அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் தரவு ஏன் தேவைப்படுகின்றது என்பதற்கு பெறுமதியான காரணத்தை சரியான ஆவணங்களையும் அதிகாரமளிப்புகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.\nதெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது அமைப்புகளுக்கு அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் அதிகாரமளிப்பின் கீழ் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்ட தரவுகள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட தரவுகளைப் பெற்றுக்கொள்ளாம்.\nஇது வழங்கப்பட்ட சேவைகளின் ஊடாக பகிர்ந்துகொள்ளப்படுகின்ற தகவல்களைக் குறிக்கின்றது. சேவை வகைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு இரண்டு விரிவான வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nதரவுக்குள் இருக்கின்ற சில அல்லது அனைத்து அடிப்படைக் கூறுகள் - அனைத்து தரவு சொத்துக்களின் கூருணர்வு தன்மையிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் மீது சொத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும்.\n2. மெய்யுறுதிப்படுத்துவதற்கு மாத்திரம் சேவை\nஒரு தொகுதி உள்ளீடு தரப்பட்டுள்ளது, தரவு மூலத்தில்சரியான மெய்யுறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஆம்/ இல்லை என்ற பதில் தரப்படலாம்.\nஇந்த அடிப்படைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, தரவு வகைப்படுத்தலுக்குத் தேவையான கருவிகளுடன் செயல்முறை, நடவடிக்கைமுறை என்பவற்றை இணைத்து ஒரு சட்டக பணி திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களைப் பார்ப்பதற்கு சேவை அடிப்படைக் கூறுகளுக்கு வகைப்படுத்தும் வீதங்களின் ஒப்படைக்கான விரிவான பாய்வு வரைபடம் இணைப்பு 2இல் தரப்பட்டுள்ளது. சேவை வகைப்படுத்தல்பற்றிய மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து - சேவை வகைப்படுத்தல் சட்டக ஆவணத்தைப் பார்க்கவும்.\nதேசிய தரவு பகிர்வு கொள்கை\nதயவுசெய்து இணையத்தள அடையாளத்தை தேர்ந்தெடுக்கவும் அல்லது நியமப் பெயரை உள்ளிட்டு, தேடல் முடிவுகளைப் பெற தேடல் பொத்தானை அழுத்தவும்\nபதிப்புரிமை © 2019 Lanka Interoperability Framework. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1-2/", "date_download": "2019-01-22T09:20:53Z", "digest": "sha1:FYN6LZZ6S3AQBLFKNPLU52KCNQU6SNPB", "length": 18539, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் - மலர் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nமது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை\nமது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர்\nபிரிவுகள்: கவிதை, முகநூல் Tags: உடன்கட்டை, திருப்பூர், திருப்பூர்தேவியின் குறும்பாக்கள், மலர், வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்\nதிருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) – வல்லிக்கண்ணன்\nமூ மா(Dinosaur) – இலக்குவனார் திருவள்ளுவன் »\nசல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/12/unf.html", "date_download": "2019-01-22T08:37:40Z", "digest": "sha1:XN5JXARDKFMP4HUNLLW7MXWRST2LCBMS", "length": 6608, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு, UNF அரசில் நான்கு கேபினட், நான்கு இராஜாங்க அமைச்சு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு, UNF அரசில் நான்கு கேபினட், நான்கு இராஜாங்க அமைச்சு\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் இதுவரையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nஇதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன், கபீர் ஹாஷிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.\nநேற்றிரவு ஜனாதிபதி வழங்கிய பிரதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற, இராஜாங்க அமைச்சர்களில் நான்கு பேர் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்த வகையில், பைசல் காசிம் சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சராகவும், எச்.எம்.எம். ஹரீஸ் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும், அமீர் அலி விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும், அலி சாஹிர் மௌலானா சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.\nகுறைந்த அமைச்சுக்களுக்கு மத்தியில் பெற்றுள்ள இந்தப் பதவிகள் ஓர் அமானிதம் என்ற உணர்வுடனும், உஸ்வா ஹஸனாவை வெளிக்காட்டும் வகையிலும் நாட்டில் இவர்கள் செயற்படுவார்களாக இருந்தால், ஏனைய அமைச்சர்கள் நிச்சயம் முன்மாதிரியை வேறு எங்கும் தேட மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-22T08:34:47Z", "digest": "sha1:DKXJ7B256OUGRSCJ3YLTFY4QKXWLS5CO", "length": 3764, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது | INAYAM", "raw_content": "\nபாஜக தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nபாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி இருநாள்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைக்கவுள்ளார்.\nஇக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நிறைவுரையாற்றுகிறார். அன்றைய தினத்தில், மக்களவை பொதுத் தேர்தலை சந்திப்பது தொடர்பான திட்டத்தை கட்சி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேசிய கவுன்சில் குழுக் கூட்டத்தில் விவசாயிகள் நலத் திட்டங்கள், ஏழைகள் நலத் திட்டங்கள் குறித்தும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.\n2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு\nசென்னை 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்\nவிரைவில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் - நிதின் கட்காரி\nமத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்\nடெல்லியில் கடும் பனிமூட்டத்தால்: 15 ரயில்கள் தாமதம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/55783/", "date_download": "2019-01-22T07:59:09Z", "digest": "sha1:NIALJIJLX6OJADFC2HL7LBXMYTZZOGCX", "length": 9518, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இரண்டாவது படத்தினை இயக்க தயாராகிவிட்ட தனுஷ் – GTN", "raw_content": "\nஇரண்டாவது படத்தினை இயக்க தயாராகிவிட்ட தனுஷ்\nநடிகர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் வேலைகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்ற தனுஷ் இப்படங்களினை முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் புதிய படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார். பவர்பாண்டி படத்தினைத் தொடர்ந்து தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப்படமானது தமிழ் – தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்தப்படத்தில் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாமா என் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsDhanush director tamil news tamilnews இயக்க இரண்டாவது எனை நோக்கி பாயும் தோட்டா தயராகிவிட்ட தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் பவர்பாண்டி மாரி 2\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nசினிமா • பிரதான செய்திகள்\nமாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் :\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா இசையில் தமிழரசனாக நடிக்கும் விஜய் ஆண்டனி\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்திற்கு சிந்துபாத் என பெயர்\nவிஜய் சேதுபதியின் இலக்கு காதலர் தினமா\nசன்னியால் மிரண்ட கர்நாடகா ‘சன்னி நைட்ஸ்ஸை’ நிறுத்தியது..\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/apps/", "date_download": "2019-01-22T08:35:47Z", "digest": "sha1:A6YAXJEFM7FRMNYOLFHWIIT5XIQKQDS5", "length": 10132, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "Android, iPhone, Windows Apps News in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிங்கர்பிரிண்ட் லாக் அம்சத்துடன் வெளிவரும் புதிய வாட்ஸ் ஆப் அப்டேட்.\nவாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் மிரட்டலான சில புதிய சிறப்பம்சங்களை அதன் அடுத்த அப்டேட்டில் அறிமுகம்...\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nபுதிய ஐபோன் வாங்கி அதில் எந்த விதமான புது ஆப்களை டவுன்லோட் செய்யலாம் என்ற குழப்பத்தில்...\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nஇப்போது உணவு ஆர்டர் செய்ய பல்வேறு புதிய செயலிகள் வந்துவிட்டது, இந்த செயலிகளில் உணவு ஆர்டர்...\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி குறுந்தகவல் செயலியை தகவல் பரிமாற்றம் செய்ய உலகம் முழுக்க...\nவாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது, அதன்படி முன்பு...\nகார் முன்பதிவு மற்றும் நேவிகேஷன் வசதியை கொண்டுவந்தது ஆப்பிள் மேப்ஸ் செயலி.\nஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தும் என்று டிம்குக் அவர்கள் சில...\nகைரேகை சென்சாருடன் களமிறங்கும் வாட்ஸ் ஆப்.\nவாட்ஸ் ஆப் கைரேகை சென்சார் பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்குகின்றது. மேலும், இதேபோல் பேஸ்புக்,...\nடிராய் டி.என்.டி. ஐ.ஓ.எஸ். ஆப் மூலம் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஐ.ஓ.எஸ். சாதனங்களில் டிராயின் டி.என்.டி. செயலியை அனுமதிப்பது பற்றி இந்தியாவில் மத்திய டெலிகாம்...\nஆண்ட்ராய்டு ஜியோ பிரவுசர் வந்தாச்சு.\nஜியோ நிறுவனம் சார்பில் புதிய ஆண்ட்ராய்டு பிரவுசர் அறிமுகம் செய்துள்ளது. இதனால் எளிமையாதாகவும்...\nவாட்ஸ்ஆப் கோல்டு வைரஸ்: உஷார் மக்களே.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்த செயலியை உலகம்...\nமீண்டும் பிரச்சணையில் சிக்கிய பேஸ்புக்: வேற மாதிரி தகவல் திருட்டு.\nபிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அந்த...\nமிகவும் எதிர்பார்த்த அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகம்.\nகூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி கூகுள் மேப்ஸ்...\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/scitech/astronomers-discover-the-most-lithium-rich-giant-star-018952.html", "date_download": "2019-01-22T08:00:52Z", "digest": "sha1:GS6YZJH6YHADJEVDXNV2M77GW6Z6FTGM", "length": 13406, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "அதிக அளவில் லித்தியம் கொண்ட மிகப்பெரிய நட்சத்திரம்! வானியல் அறிஞர்கள் கண்டுபிடிப்பு | Astronomers Discover the Most Lithium Rich Giant Star - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிக அளவில் லித்தியம் கொண்ட மிகப்பெரிய நட்சத்திரம்\nஅதிக அளவில் லித்தியம் கொண்ட மிகப்பெரிய நட்சத்திரம்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇதுவரை கண்டறிந்த நட்சத்திரங்களிலேயே மிக அதிக அளவு லித்தியம் கொண்ட பெரிய நட்சத்திரம் ஒன்றினை சீனாவைச் சேர்ந்த வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய அறிவியல் ஆய்வுக்குப் புது வெளிச்சம் பிறந்துள்ளது.\nவழக்கமான நட்சத்திரங்களில் காணப்படும் லித்தியம் அளவைக் காட்டிலும் 3,000 மடங்கு அதிகமாக இந்த நட்சத்திரத்தில் லித்தியம் உள்ளது. ஒபிச்சஸ் (Ophiuchus) என்னும் விண்மின் இருக்கும் திசையில், விண்மீண்கள் வட்டத்தின் வடக்குப் பகுதியில் இந்த நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4,500 ஒளியாண்டுகள் தூரத்தில் இந்த நட்சத்திரம் உள்ளதாக சீனாவின் செய்தி நிறுவனம் கூறுகிறது.\nசூரியனைக் காட்டிலும் 1.5 மடங்கு நிறையுள்ளது இந்த விண்மீன்.\nசீனாவின் தேசிய வானியல் ஆய்வு மையத்தில் (NAOC) பணியாற்றும் விஞ்ஞானிகள், பெரிய அதி நவீன தொலை நோக்கி Large Sky Area Multi-Object Fibre Spectroscopic Telescope (LAMOST) மூலமாக இந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.\nஇந்தத் தொலை நோக்கி மூலமாக ஒரே சமயத்தில் 4,000 விண்மீன் கூட்டங்களைப் பார்க்க முடியும். இந்த அரிய வகை தொலை நோக்கி விண்மீன் கூட்டத் தொகுதிகளை உள்ளடக்கிய பால்வீதிகளைப் பற்றிய அறிவியல் ஆய்வுக்குப் பெரும் பங்காற்றும் வகையில் அமைந்துள்ளது.\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணமான பெரு வெடிப்பின் போது உருவான மூன்று முக்கியக் கூறுகளுள் ஒன்று லித்தியம் ஆகும். ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவை மற்ற இரண்டு கூறுகள் ஆகும். இந்த மூன்று கூறுகளும் பெரு வெடிப்பு (Big Bang) நிகழ்ந்ததற்கான உறுதியான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.\nபிரபஞ்சம் மற்றும் விண்மீன்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்வுக்கு லித்தியத்தின் உருவாக்கம் பற்றிய ஆய்வு மிகுந்த துணை செய்யும். லித்தியத்துடன் கூடிய பெரும் விண்மீன்களைப் பார்ப்பது அரிது. கடந்த முப்பது ஆண்டுகளில் இத்தகைய தன்மையோடு விண்மீன்கள் ஒரு சில மற்றுமே கண்டறியப்பட்டுள்ளன.\n“இந்த விண்மீனைக் கண்டுபிடித்ததன் மூலமாக, ஆய்வாளர்களால் கண்டுணரப்பட்ட லித்தியத்தின் அளவு கூடியுள்ளது” என்கிறார், சீனாவின் முன்னணி வானியல் அறிஞர் ஜாவோ காங்க் (Zhao Gang).\nஇந்த ஆய்வைப் பற்றிய தகவல்களை நேச்சர் அஸ்ட்ரானமி (Nature Astronomy) என்னும் வானியல் ஆய்விதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/06020110/Disconnect-with-water-absorbing-drinking-water.vpf", "date_download": "2019-01-22T09:13:25Z", "digest": "sha1:XS6VRWT3ZD7U72VAWGQNGI5QMNBM5AQN", "length": 7460, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருத்தங்கல் பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு, நகராட்சி ஆணையர் எச்சரிக்கை||Disconnect with water absorbing drinking water -DailyThanthi", "raw_content": "\nதிருத்தங்கல் பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு, நகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதிருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.\nசெப்டம்பர் 06, 03:00 AM\nசிவகாசி,திருத்தங்கல் நகராட்சி பகுதியில் 23 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில் 70 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். நகராட்சி சார்பில் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம், ஆணைக்குட்டம் மற்றும் பெரியகுளம் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். ஆணைக்குட்டம் மற்றும் பெரியகுளத்தில் இருந்து வழங்கப்படும் தண்ணீர் வீட்டு புழக்கத்துக்கு பயன்படுத்துகின்றனர்.வீட்டு புழக்கத்துக்கு தனி குழாய் அமைத்து தினமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் என ஒதுக்கி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீரான மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 13½ லட்சம் லிட்டர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி நகராட்சி பகுதியில் தற்போதைய நிலவரப்படி 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்த தண்ணீரை சிலர் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீராக தண்ணீர் கிடைக்காமல் இருக்கிறது. இது குறித்து பலர் நகராட்சி ஆணையரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் புகார் செய்தனர்.இந்த நிலையில் நகராட்சி ஆணையர் சுவாமிநாதன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பல வீடுகளுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரித்தார்.திருத்தங்கல் நகராட்சி பகுதிக்கு தினமும் 24 லட்சம் லிட்டர் தண்ணீர் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தான் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அரசு அறிவித்தப்படி தண்ணீர் வழங்கினால் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/tech/78776.html", "date_download": "2019-01-22T09:30:20Z", "digest": "sha1:BOJHVCZTJ5ATPHLOQU2WXZBUA3ZHY4OS", "length": 6352, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "ஸ்கோடா கோடியாக் ஸ்பெஷல் மாடல் – Tamilseythi.com", "raw_content": "\nஸ்கோடா கோடியாக் ஸ்பெஷல் மாடல்\nஸ்கோடா கோடியாக் ஸ்பெஷல் மாடல்\nசபரிமலை விவகாரம்: சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு…\nஎரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரக மாடல் காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்கோடா கோடியாக் லாரின் அண்ட் கிளெமண்ட் என்ற பெயரில் இப்புதிய மாடல் வந்துள்ளது. கோடியாக் எஸ்யூவி ரக கார், அனைத்து வசதிகளும் பொருந்திய விலை உயர்ந்த மாடலாக விற்பனை செய்யப்படும். இப்புதிய காரில், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் அதற்கான 360 டிகிரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளன. இன்டீரியர் மானிட்டரிங் சிஸ்டத்துடன்கூடிய ஆன்ட்டி தெப்ட் அலாரம் வசதியும் உள்ளது. இந்த காரில் ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதியும் உள்ளது. இந்த காரில் தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எல்சிடி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இந்த ரகத்திலேயே 9 ஏர்பேக்குகள் கொண்ட மாடலாகவும் இது பெருமை பெறுகிறது. இப்புதிய ஸ்கோடா கோடியாக் லாரின் அண்ட் கிளெமென்ட் மாடல் ரூ.35.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nசபரிமலை விவகாரம்: சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி…\nஎரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136599-statue-of-karunanithi-to-be-veiled-at-anna-arivalayam-soon.html", "date_download": "2019-01-22T08:28:59Z", "digest": "sha1:XQ2JM5C67TNEXVI32GBDNZXZB5NEM3WW", "length": 3852, "nlines": 67, "source_domain": "www.vikatan.com", "title": "statue of karunanithi to be veiled at anna arivalayam soon | அண்ணா அறிவாலயத்தில் வைக்கத் தயாராகும் கருணாநிதியின் முழு உருவச்சிலை! | Tamil News | Vikatan", "raw_content": "\nஅண்ணா அறிவாலயத்தில் வைக்கத் தயாராகும் கருணாநிதியின் முழு உருவச்சிலை\nமறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் உருவச்சிலை விரைவில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் சிலை அறிவாலயத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள நிலையில், அதற்கு அருகிலேயே கருணாநிதியின் முழு உருவச் சிலையும் அமையவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் கருணாநிதியின் சிலையை வடிவமைத்துள்ளார். சிலை தயாரிப்பு பணியை இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். சிலை தயாரிப்பு பணிகள் முழுமையடைந்த பிறகு சிலை திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட உள்ளது.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.railyatri.in/indian-temples-with-unusual-offerings-tamil/", "date_download": "2019-01-22T08:18:19Z", "digest": "sha1:ALDQVPH46VWMAUT6H3HMJTMBHH63VY73", "length": 9713, "nlines": 152, "source_domain": "blog.railyatri.in", "title": "வழக்கத்திற்கு மாறான காணிக்கைகள் வழங்கப்படும் 6 இந்திய கோவில்கள் - RailYatri Blog", "raw_content": "\nHome Religious வழக்கத்திற்கு மாறான காணிக்கைகள் வழங்கப்படும் 6 இந்திய கோவில்கள்\nவழக்கத்திற்கு மாறான காணிக்கைகள் வழங்கப்படும் 6 இந்திய கோவில்கள்\nநம்பிக்கையின் காரணமாக பல்வேறு வழக்கத்திற்கு மாறான வழக்கங்களை மக்கள் நம்புகின்றனர். இந்தியா பல்வேறு கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்ளைக் கொண்ட நாடாகும். இவற்றுள் சில மிக வினோதாமான வழக்கங்களாகத் திகழ்கின்றன. கடவுளக்கு வினோதமான காணிக்கைகளை பக்தர்கள் வழங்கும் சில கோவில்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமத்தியப் பிரதேசம், உஜ்ஜயினியிலுள்ள கால பைவரவர் கோவில்: கோவிலுக்கு உள்ளேயும் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மது பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டடது என்றாலும், இங்கு அவ்வாறு கிடையாது. பூக்கள் மற்றும் தேங்காய் தவர்த்து, கால பைரவர் கடவுளக்கு பக்தர்கள் இங்கு மது பாட்டில்களையும் காணிக்கையாக வழங்குகின்றனர். கோவிலுக்கு வெளியிலேயே அவற்றை விற்பனை செய்யும் கடைகள் நிறைந்துள்ளன.\nஉத்திரப்பிரதேசம், பிரம்ம பாபா கோவில்: கரிவாலே பாபா கோவிலுக்கு காணிக்கையாக இங்கு வருகை புரியும் பக்தர்கள் சுவர் கடிகாரங்களை அளிக்கின்றனர். அவ்வாறு செய்வது தங்களது பிரார்த்தனைகளை ஈடேற்றும் என அவர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு நாளும் 80 – 200 கடிகாரங்கள் இவ்வாறு பிரார்த்தனையாக வழங்கப்படுகின்றன.\nபஞ்சாப், ஜலந்தர், ஷாஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா: வெளிநாடு செல்ல விரும்பும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை பலிக்க பொம்மை விமானங்களை இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர். இது ஹவாய்ஜாஹாஜ் குருத்வாரா என்றும் அழைக்கப்படுகிறது.\nகேரளா, நாகராஜா கோவில்: பிள்ளைப் பேறு வேண்டி இங்கு பெண்கள் வருகை புரிகின்றனர். பிரார்த்தனை பூர்த்தியடைந்தவுடன், மீண்டும் கோவிலுக்கு வந்து, பாம்பு வடிவ காணிக்கைகளை அளிக்கின்றனர்.\nராஜஸ்தான், மெஹெந்திபூர், பாலாஜி மந்திர்: பேய் பிடித்ததாக நம்பப்படும் மக்கள் இங்கு குணமாக்கப்படுகின்றனர். இதற்கான பக்தர்கள் பூட்டுகளை காணிக்கையாக அளிக்கின்றனர். தீய சக்திகள் அந்த பூட்டில் தங்கி கோவிலுக்கு வெளியிலேயே இருந்து விடும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.\nராஜஸ்தான் தேஷ்நோக்கில் அமைந்துள்ள கர்னி மாதா கோவில்: இக்கோவில் அதிகளவிலான எலிகள்வ சிப்பதற்காக பெயர் பெற்றதாகும். தங்கள் பிரார்த்தனை பலித்த பக்தர்கள் வெள்ளியில் எலி உருவம் செய்து காணிக்கையாக அளிக்கின்றனர். கோவிலில் இருக்கும் ஏதேனும் புனித எலி இறந்துவிட்டால், அதற்கு பதிலாக தங்கத்தில் உருவச்சிலை செய்யப்படும்.\nPrevious articleஅதிகபட்ச பக்தர்கள் வருகையைக் கொண்டுள்ள 5 கோவில்கள்\nNext articleமொபைல் ஃபோடோகிராஃபிக்கான குறிப்புகள்\nஇரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் November 6, 2018\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள் October 5, 2018\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள் September 20, 2018\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\nடேனிஷ் நகரம் டிரான்க்யூபார் பற்றிய கண்ணோட்டம் August 24, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/muthamizh-pan/", "date_download": "2019-01-22T08:57:47Z", "digest": "sha1:FIMOM7S62TU7WCISIEDETF5YG3T46YOE", "length": 4476, "nlines": 69, "source_domain": "dheivamurasu.org", "title": "முத்தாய்ப்பு முத்தமிழ்ப் பண் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » ஆசிரியர் மேசை » முத்தாய்ப்பு முத்தமிழ்ப் பண்\nஇயற்றியவர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்\n«அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-1\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?cat=21", "date_download": "2019-01-22T09:39:48Z", "digest": "sha1:VNTM4NN3STOHVNYKLAIOTEKLQBVVUP36", "length": 66523, "nlines": 356, "source_domain": "kalaiyadinet.com", "title": "கவிதை | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\njeeva on பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\njegatheeswaran on காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட\nAsirvathamstepan on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\nயாழ் இளைஞனின் 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை ஏமாற்றிய பாரதிராஜா\nகோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்; சிலர் நிலை கவலைக்கிடம்\nநிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்: ரெலோ சாடல்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்photos\n2019 ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம் \nசெவ்வாய்க்கிழமை 01 விளம்பி வருடம், மார்கழி 17-ம் தேதி\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை தெரியுமா \nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது\nபிரசுரித்த திகதி July 19, 2018\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென அழற்சியுற்றதால் தொடர்ந்தும் ஒட முடியாமல் அவர் கீழே விழுந்தார்.\nபிரிவு- கவிதை, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில்.\nபிரசுரித்த திகதி February 20, 2018\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு\nபிரிவு- கவிதை | 1 கருத்து\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,,\nபிரசுரித்த திகதி January 13, 2018\nகாலையடி இணையமே.. மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி January 11, 2018\nதுளிர்கள் மூச்சு விடுகிறது மேலும் →\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n‘முதிரா வித்துக்கள்”குறுந்திரைப்படம் இப்படத்தை உங்க..வீடியோ\nபிரசுரித்த திகதி December 26, 2017\nமுகப்புத்தகத்தில் share செய்து உங்கள் ஆதரவை இப்படத்திற்கு எனக்கும் வழங்குமாறு மிகவும் தாழ்மையுன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றியுடன் உங்கள் அன்பு நண்பன் சி. விமல்ராஜ். நன்றி,, மேலும் →\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபுதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை\nபிரசுரித்த திகதி December 24, 2017\nநாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று இனி என்ன “காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும் சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும் புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும் சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா\nபிரிவு- எம்மவர் செய்திகள், கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை,,\nபிரசுரித்த திகதி December 10, 2017\nவிடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. மேலும் →\nபிரிவு- கவிதை, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலத்தின் கடமை எமை கை நீட்டி அழைக்கிறது. யுத்தம் தந்த வடுக்களைச் சுமந்தபடி நம் முன்னாள்போராளிகள்\nபிரசுரித்த திகதி September 17, 2017\nநடையுடனும், நேர் கொண்ட பார்வையுடனும்\nஇலட்சியத்தோடும்,சுதந்திர தாகத்தோடும் ஒரு குடையின் கீழ் பவனி வந்தவர்கள்.\nதான் எம் காவல் தெய்வங்கள்.இன்றோ மேலும் →\nபிரிவு- கவிதை, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி May 11, 2017\nபிரிவு- கவிதை, செய்திகள் | 2 கருத்துகள்\nகண்ணீர் சிதிலங்கள் நூலுக்காக த கங்கைஆத்மன் எளுதிய கவி வரிகள்\nபிரசுரித்த திகதி May 8, 2017\nஉந்தன் விழிப்புக்காவும், மேலும் →\nபிரிவு- கவிதை, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஒரு போராளியின் பாதை உண்மைச் சரித்திரம் பகுதி 04\nபிரசுரித்த திகதி September 9, 2016\nகாங்கேசன் துறைமுகாம் (காங்கேசன் சிறை முகாம்)\nகாங்கேசன் துறை முகாம் என்பது தமிழீழத்தின் இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும். தமிழர்களின் வளம் கொழிக்கும் இந்தப் புனித இடம் 1990 களிலிருந்து 2016 வரை இலங்கை இனவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் காங்கேசன் சிறை முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் →\nபிரிவு- கவிதை, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஒரு போராளியின் பாதை உண்மைச் சரித்திரம் பகுதி 03\nபிரசுரித்த திகதி August 31, 2016\nஅவசர அவசரமாக இரு வதையாளிகள் நான் உடுப்பதற்கு சாரம் தந்து கைவிலங்கோடு கண்கள் கட்டப்பட்ட நிலையில் கவசவாகனத்தில் இருந்து இறக்கி ஒரு கதிரையில் இருத்தினார்கள். மேலும் →\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஒரு போராளியின் பாதை உண்மைச் சரித்திரம் பகுதி 02,,, share\nபிரசுரித்த திகதி August 29, 2016\nஇனவெறிச் சீருடையோடு ஒருவன் நடைபிசகாத தமிழில் ‘ என்னைத் தெரியுமா.. தெரியாதா.. இல்லைத் தெரியவில்லையென்று பதிலளித்தேன். ‘எழும்படா எழும்பு உன்னைக் கொண்டு போய் அடிக்கேக்கை எல்லாம் தெரியும்” என்றான் அவன். மேலும் →\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி August 29, 2016\nஎனது மனைவி பிள்ளைகள், உறவினர்களைப் படுகொலைசெய்த கருணா அம்மானை உடன் கைது செய்யுங்கள். எமது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும். மேலும் →\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஒரு போராளியின் பாதை உண்மைச் சரித்திரம் பகுதி 01,, share\nபிரசுரித்த திகதி August 26, 2016\nதமிழீழத்தின் பூர்வீக நிலங்களில் ஒன்றான யாழ்ப்பாண மண்ணை ( மாவட்டத்தை ) 1995 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இனவாத சிங்களப்படைகள் முற்றுமுழுதாக ஆக்கிரமித்ததன் பலனாக தமிழ் மக்கள் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு இடம் பெயர்ந்து , மேலும் →\nபிரிவு- கவிதை | 2 கருத்துகள்\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, .பாகம் 5\nபிரசுரித்த திகதி August 23, 2016\nநீண்ட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் வருவதால் வாசகர்களுக்காக ஒரு முன் கதைச் சுருக்கம் ஒன்றைத் தருகின்றேன். நிலா தகப்பன் இல்லாத தன் இரண்டு பிள்ளைகளை காப்பாற்ற வேலை தேடி அலைகிறாள் ,அப்போது தன் போராட்ட கால வாழ்வில் சந்தித்த தன் தோழி மதியை சந்திக்கிறாள். மேலும் →\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n“புலம்பெயர் மக்களும் தாயகமும்” தாயகத்திலிருந்து விருத்திகன், Share\nபிரசுரித்த திகதி August 20, 2016\n2009 ம் ஆண்டு மே மாதம் 17m திகதி அன்றுடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட்து . ஆனாலும் அதனுள் அகப்பட்டிருந்த தமிழர்களின் துன்பங்களும் துயரங்களும்\nமௌனிக்கப்படவில்லை . மேலும் →\nபிரிவு- கவிதை, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி June 7, 2016\n பராக்கிரமபாகுவின் பாலகர்களே பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா\nபிரிவு- கவிதை | 3 கருத்துகள்\nஇறவன் கூட கல்லாக போக சிங்கள இன வாதம் கோர தாண்டவம் ஆட\nபிரசுரித்த திகதி May 24, 2016\nதமிழ் பயங்கர வாதி என கூறி ..பொருளாதார தடை விதித்து\nஇளம் பிஞ்சுகள் தொடக்கம் முதியவர் வரை எம் இனம்\nநீர் இன்றி உணவு இன்றி பசி வேதனை யில் கண்ணீர் சிந்தி நின்ற வேலை மேலும் →\nபிரிவு- கவிதை | 1 கருத்து\nவிடியலுக்கு தூரமில்லை பாகம் 03\nபிரசுரித்த திகதி May 5, 2016\nஅந்தப் பகுதியில்தான் உயர் வர்க்கத்தினர் ,பணம்படைத்தவர்கள், பதவியில் இருப்பவர்கள் எனப் பலர் வாழ்கிறார்கள் . அவர்களின் வீடுகள் கற்களால்\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4\nபிரசுரித்த திகதி May 4, 2016\nவெண்ணிலாவின் கடந்த காலத்தை மீட்டிப் பார்த்து விட்டு மதி வெண்ணிலாவின் முகத்தை பார்த்தாள், வெண்ணிலா தன்னையும் மறந்து கடைக்காரருடன் உரையாடிக் கொண்டு இருந்தாள், மேலும் →\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிடியலுக்கு தூரமில்லை பாகம் 02\nபிரசுரித்த திகதி April 28, 2016\n“வேந்தா அமைதியாய் இரு எந்தவொரு விசயத்துக்கும் ஆவேசப்படாதே அவசரமும் ஆவேசமும் ஒரு மனிதனுக்கு அழிவையும் தோல்வியையும் தான்\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, .பாகம் 3\nபிரசுரித்த திகதி April 22, 2016\nதமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த கால பகுதி அது என்பதால் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், ஒவ்வொரு கணமும் பயத்துடன் கழிந்த நாட்கள் தான் அதிகமாக இருந்தது . எந்த நிமிடமும் கண் மூடித்தனமான ஷெல் ,விமானத்தாக்குதல்கள் தமிழர் வாழும் இடங்களெல்லாம் கேட்டுக்கொண்டேயிருந்தன ,\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n சிறுகதை பாகம் 01 ,,ஆக்கம் யாழ் , தமிழ்ச்செல்வி\nபிரசுரித்த திகதி April 22, 2016\nவேந்தன் தூக்கம் விட்டு எழுந்தபோது நேரம் எட்டுமணியை தாண்டி விட்டது .\nகண்ணிரண்டும் இரத்தச் சிவப்பாக மாறித் திறப்பதற்கே சிரமமாக இருந்தது.\nமனம் வலுவிழந்து உடலில் சோம்பல் தனம் குடிகொண்டிருந்தது . மேலும் →\nபிரிவு- கவிதை | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nநோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின்…\nஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ 0 Comments\nமாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும்…\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி…\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் - உயர்மட்டக்குழு விசாரணையில் அம்பலம்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பெற்று கர்நாடக…\nஎம்.பி தேர்தலில் போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு 0 Comments\nசென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக…\nபாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை: கண்ணீரில் மூழ்கிய கணவன் 0 Comments\nஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும்…\nஅவுடி 2020ம் ஆண்டு காரை வெளியிட்டுள்ளது- சூப்பர் மாடல் கார் இதுதான் பாருங்கள் \nஉலகில் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும், அவுடி தற்போது 4ம் தலை முறை கார்களை தயாரித்து…\nஅமெரிக்க சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி\nசிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ…\n வெளிவந்த தகவல். 0 Comments\nபூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது…\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோphoto 0 Comments\nதமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தற்போதெல்லாம்…\n அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம், என்ன இது\nவிஷால் ஒரே நேரத்தில் தயாரிப்பாளார் சங்க தலைவர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருப்பவர்.…\nரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம் 0 Comments\nபேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா Posted on: Jan 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை…\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன் Posted on: Dec 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும்…\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich…\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு Posted on: Dec 1st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல். சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Nov 25th, 2018 By Kalaiyadinet\nதிருமதி.. பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள்(25.11.2018)ஞாயிறு அன்று இறைவனடி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. Posted on: Nov 7th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோனமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுந்தரம் சூரியகுமாரி Posted on: Sep 30th, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்…\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, Posted on: Sep 29th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,பணிப்புலம்…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு சாந்தை செல்லர் சோதிலிங்கம் Posted on: Aug 19th, 2018 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு சாந்தைய பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த செல்லர் சோதிலிங்கம் அவர்கள் இன்று…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=cu66l1R_9uk", "date_download": "2019-01-22T08:53:16Z", "digest": "sha1:6QR4HC364NOJYHOVRZRG6ZQHBDB3QB3F", "length": 2546, "nlines": 76, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்தால் தமிழகத்தில் அரசு பணி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது\nபிஜேபியில் சேருமாறு நடிகர் அஜித் குமாரை அழைக்கவில்லை - தமிழிசை விளக்கம்\nகுட்கா முறைகேடு வழக்கில் சிபிஐக்கு புதிய ஆதாரம் சிக்கியுள்ளது\nதலைமை செயலக வளாகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் - ஸ்டாலின்\nநாகை அருகே அரசு விடுதியில் உணவு சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு\nதமிழக அரசும் பட்டாசு ஆலை அதிபர்களும் தொடர்ந்த சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000037563/forest-temple-escape_online-game.html", "date_download": "2019-01-22T08:05:29Z", "digest": "sha1:STY5JFNB5NJKPMMXIC3GOYSI2EN6432B", "length": 11381, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வன கோவில் தப்பிக்கும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு வன கோவில் தப்பிக்கும்\nவிளையாட்டு விளையாட வன கோவில் தப்பிக்கும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வன கோவில் தப்பிக்கும்\nதங்கள் தெய்வங்களை வழிபட்டு அங்கு பழங்குடியினர் மாயா ஒரு பெரிய கோவில் கட்டப்பட்டது. அவர்கள் கடவுளர்கள் மற்றும் இந்த கட்டிடங்கள் பிழைத்து மற்றும் வீட்டில் பூர்த்தி என்று மந்திரம் போல, இன்னும் உள்ளன குறிப்பதாக ஒரு சிற்பம் வைத்தனர். இந்த மயக்கும் கோவில் வெளியே பெற முயற்சி. . விளையாட்டு விளையாட வன கோவில் தப்பிக்கும் ஆன்லைன்.\nவிளையாட்டு வன கோவில் தப்பிக்கும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வன கோவில் தப்பிக்கும் சேர்க்கப்பட்டது: 15.08.2015\nவிளையாட்டு அளவு: 2.58 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.57 அவுட் 5 (7 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வன கோவில் தப்பிக்கும் போன்ற விளையாட்டுகள்\nகாதலர் பகுதி நேர வேலை\nமர்ம எஸ்கேப் 2 - இரண்டாம் விளையாட்டு\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nவிளையாட்டு வன கோவில் தப்பிக்கும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வன கோவில் தப்பிக்கும் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வன கோவில் தப்பிக்கும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வன கோவில் தப்பிக்கும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வன கோவில் தப்பிக்கும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகாதலர் பகுதி நேர வேலை\nமர்ம எஸ்கேப் 2 - இரண்டாம் விளையாட்டு\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-22T09:18:21Z", "digest": "sha1:KFLLXAZZTBHKRBNI6B36I7C6ELABVTMR", "length": 25260, "nlines": 349, "source_domain": "www.akaramuthala.in", "title": "உலகத் தமிழர்களுக்கான விலைமதிப்பில்லாச் சிறப்பு நாள்காட்டி - விலையில்லை! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉலகத் தமிழர்களுக்கான விலைமதிப்பில்லாச் சிறப்பு நாள்காட்டி – விலையில்லை\nஉலகத் தமிழர்களுக்கான விலைமதிப்பில்லாச் சிறப்பு நாள்காட்டி – விலையில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சனவரி 2016 6 கருத்துகள்\nவணக்கம். நீங்கள் இதுவரை கண்டிராத, நீங்கள் சற்றும் எதிர்பாராத ஓர் அழகிய நாள்காட்டி, உலகத் தமிழர் நாள்காட்டி.\n* எண்ணுக்குள் எண் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. (இப்படி வருவது உலகில் முதன் முறை.)\n* தனிக் கவனத்துடன் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் நாள்காட்டி.\n* நம் மொழி காக்க, இனம் காக்க, மண் காக்கப் போராடியவர்களின் செய்திகளுடன், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ அறிஞர்கள், நினைவெழுச்சி நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்து விவரங்களும் உள்ளடங்கிய நாள்காட்டி .\n* உலக நாள்காட்டி வரலாற்றில் முதன் முறையாக அதிகப் படங்கள், அதிகச் செய்திகளுடன் வெளிவரும் ஒரே நாள்காட்டி.\n* உலகத் தமிழர்களின் வரலாற்றைப் பதிவுச் செய்யும் நாள்காட்டி. (ஆவணத் தொகுப்பு ) .\n* 5 ஆண்டுக் காலம் கடின உழைப்பில் உருவான நாள்காட்டி.\n* உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் உருவான நாள்காட்டி.\n* உலகெங்கும் வாழும் பல அறிஞர்கள், தலைவர்கள் பாராட்டிய நாள்காட்டி.\n* தமிழ் உணர்வாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நாள்காட்டி…\n* உலகத் தமிழர்களுக்கான சிறப்பு நாள்காட்டி.\n* தமிழர் இல்லங்கள்தோறும் இ௫க்௧ வேண்டிய நாள்காட்டி…\n* உலகின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும் அஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்படும்.\n* தோழர்களுக்கு / நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு அன்புப் பரிசாக வழங்கலாம்.\n* எந்த அரசியல் கட்சியின் சார்பும் இல்லாத பொதுவான தமிழ்த் தேசிய நாள்காட்டி .\n* வழவழப்பான தாளில், பெரிய அளவிலான நாள்காட்டி . (செய்தி நாளிதழ்களின் முகப்பு அளவு 36 X 52 செ.மீ )\n* நாள்காட்டிக்கு விலையில்லை. நன்கொடை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\n* தாங்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறோம்.\nநாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்புகொள்க :\nஉலகத் தமிழர் நாள்காட்டிக் குழு ,\nமுகநூல்: தமிழர் கூட்டணி thamizharkoottani,\nபிரிவுகள்: அறிக்கை, செய்திகள் Tags: உலகத் தமிழர் நாள்காட்டி, தமிழர் கூட்டணி, முனைவர் மொழி, மொழி ஆவணக் காப்பகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - சனவரி 20th, 2016 at 7:47 பிப\n ஆனால், விலையில்லாமல் கொடுப்பதுதான் வருத்தமாக இருக்கிறது இதை விலை கொடுத்து வாங்கக்கூடிய அளவுக்குத் தமிழ் உணர்வுள்ளோர் இல்லையா எனும் ஏக்கம் தோன்றுகிறது.\nகடந்த ஆண்டிற்கான நாள்காட்டியை வாங்கி வாங்கிப் பயன் பெற்றோம், மிகவும் சிறப்பாக இருந்தது, அதில் பல அரிய விவரங்களை அறிய முடிந்தது, இந்த ஆண்டிற்கான நாள்காட்டி கிடைக்குமா என்று தேடிக்கொண்டு இருக்கின்றேன். தயவு செய்து இந்த ஆண்டிற்கான நாள்காட்டியை கொடுத்து உதவுங்கள்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - சனவரி 31st, 2017 at 3:32 பிப\nஐயா, இவ்வாண்டிற்கான நாட்காட்டியும் வந்து விட்டது.கடந்த ஆண்டில் குறிப்பிட்டுள்ள முகவரியிலேயே தொடர்பு கொள்ள வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nநிலாசூரியன் - பிப்பிரவரி 10th, 2017 at 1:21 பிப\nமாமண்டூர் மக்கள்நல கூட்டணி மாநாட்டில் கடந்த ஆண்டிற்கான நாட்காட்டியை அறிமுகம் இல்லாத ஒரு தோழரிடம் நன்கொடை வழங்கி பெற்றுக்கொண்டேன், இந்த ஆண்டிற்கான நாட்காட்டியை பெற யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்ற விபரம் அளிப்பீர்களா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - பிப்பிரவரி 11th, 2017 at 7:44 முப\nமேற்குறித்த முகவரியில் அல்லது பேசி எண்ணில் தோழர் மொழியைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉலகத் தமிழர் வழிகாட்டி நாட்காட்டி என்கு ஒன்று தேவை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் \nஇலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தைப்பொங்கல் விழா – 2047 / 2016, அமெரிக்கா »\n : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா\nகணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/11-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-22T08:43:40Z", "digest": "sha1:DDITR6Q4EKK5YASY2VAOEWYRWEPRT2HC", "length": 5347, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க வழக்கு ஒத்திவைப்பு | INAYAM", "raw_content": "\n11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க வழக்கு ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபலும், தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோத்தகி உள்ளிட்ட வக்கீல்களும், சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மணிந்தர் சிங்கும் தங்கள் வாதங்களை முடித்துள்ளனர்.\nமனுதாரர்கள் தரப்பில் மீண்டும் நேற்று இரண்டாவது சுற்று வாதங்கள் தொடருவதாக இருந்தது.\nஇந்நிலையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு தினகரன் ஆதரவாளர்கள் தரப்பு ஆஜராகி தங்கள் மூத்த வக்கீல்கள் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதால் வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்குமாறு முறையீடு செய்தனர்.\nஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\n2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு\nசென்னை 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்\nவிரைவில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் - நிதின் கட்காரி\nமத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்\nடெல்லியில் கடும் பனிமூட்டத்தால்: 15 ரயில்கள் தாமதம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/12/blog-post_368.html", "date_download": "2019-01-22T07:58:02Z", "digest": "sha1:Z3ICHNC7BDM4RHZ4WS644UOCH6BHL2AC", "length": 20462, "nlines": 484, "source_domain": "www.padasalai.net", "title": "#அறிவியல்-அறிவோம்: நோய்களை வரவேற்கும் \"மைக்ரோவேவ் ஓவன்\" சமையல். - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n#அறிவியல்-அறிவோம்: நோய்களை வரவேற்கும் \"மைக்ரோவேவ் ஓவன்\" சமையல்.\nஅறிவியல் வளர்ச்சி,நாகரிக வளர்ச்சி என்று சொல்லி நோய்களை வரவேற்றுகொண்டிருக்கிறோம்,அதில் ஒன்றுதான் மைக்ரோவேவ் ஓவன் சமையல்.\nமைக்ரோவேவ் ஓவன் செயல்படுவதற்கு அடிப்படையே, அதிலிருந்து வெளிப்படும் `மைக்ரோவேவ் அலை’ எனப்படும் ஒருவகை மின் காந்த அலைகள்தாம். பொதுவாக மின் காந்த அலைகள், டி.வி., ரேடியோ போன்றவற்றின் ஒலி, ஒளிபரப்புக்காகவும், டெலிகம்யூனிகேஷனுக்காகவும் (மொபைல்போன்) பயன்படுத்தப்படுபவை. `ஓவனில்’ இருக்கும் மேக்னெட்ரான் (Magnetron) எனப்படும் எலெக்ட்ரானிக் ட்யூப்தான், மைக்ரோவேவ் அலைகளை உற்பத்தி செய்கிறது. ஓவன்களில், மின் - காந்த அலை, ஒரு மெலிந்த குழாய் வழியே செல்லும் போது, வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள் மீது, மாறுதிசை மின்னோட்ட இயல்புடன் விழுகிறது. மாறுதிசை மின்னோட்டத்தின் இயல்பே, ஒரு மூலக்கூறில் உள்ள நேர் - எதிர் துருவங்களை, மாற்றி அமைப்பது தான். இதனால், மைக்ரோவேவ் ஓவனில் வைக்கப்படும் உணவுப் பொருளில் உள்ள ஒவ்வொரு மூ லக்கூறும், நேர் திசை - எதிர்திசை சுழற்சிக்கு உட்படுகிறது. ஒரு நொடிக்கு, குறைந்தபட்சம் 2,000 முறை, மூ லக்கூறுகள், சுழற்சிக்கு உட்படுகின்றன.\nசுழற்சியின் போது மூலக்கூறுகள் ஒன்றின் மேல் ஒன்று மோதி, உணவில் சூட்டை ஏற்படுத்துகிறது. இந்த துருவ மாற்றம் மற்றும் மோதலால், உணவுப் பொருளின் மூலக்கூறு அமைப்பே மாறுபட்டு விடுகிறது.\nஅதாவது, நமக்கு “ஷாக்’ அடித்தால் உடலுக்கு என்ன ஆகுமோ, அதை போல் தான் உணவுக்கும் “மைக்ரோவேவ் ஒவனில்’ நடக்கிறது. இந்த உணவைச் சாப்பிடுவோர் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.\nசமைக்கும்போது ரேடியேஷன் வெளியே வந்துகொண்டிருக்கும். அவை சருமத்தில் பட்டால், சரும பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, `ஒவன்' செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதனருகில் இருக்க வேண்டாம். முடிந்தவரை சற்றுத் தள்ளியே இருக்கவேண்டும்.\nசமையலின்போதும், சமையலை முடித்த பிறகும், சிலர் குனிந்து கையால் உள்ளிருக்கும் பாத்திரத்தை வெளியே எடுப்பார்கள். அந்தச் சமயத்தில் வெளியேறும் கதிர்கள், சருமத்தைப் பாதிக்கக்கூடும். குனிந்து எடுக்கும்போது முகத்தில் அவை பட்டால், கண் பாதிப்புக்கூட ஏற்படலாம். எனவே, பக்கவாட்டில் நின்று கிளவுஸ் அணிந்து மைக்ரோவேவ் ஒவனை ஆபரேட் செய்யவேண்டும்.\nசூரியனிடமிருந்து கூட, மின்காந்த அலைகள் வெளிப்படுகின்றன. அவை பாதிப்பு ஏற்படுத்துவதாக யாரும் கூறவில்லையே’ என, நீங்கள் கேட்கலாம். அவை, நேரடி மின்னோட்ட இயல்புடன், பூமியின் பரந்த பரப்பளவை அடைகின்றன. இதனால், பூமியில் காணப்படும், உயிருள்ள - உயிரற்ற எந்தப் பொருளுக்கும் பாதிப்பு ஏற்படுவதில்லை.\nஅமெரிக்கா, ஓரிகான் மாகாணத்தில், அட்லாண்டிஸ் ரைஸிங் எஷுகேஷனல் செண்டர் என்ற மையம், ரஷ்ய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த மைக்ரோவேவ் ஓவன் பயன்பாடு குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.\n* ரத்தத்தில் ஹீமோகுளோபன் அளவு குறைகிறது.\n* உடலுக்கு நன்மை விளைவிக்கும் எச்.டி. எல்., கொழுப்பு குறைகிறது.\n* ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரி க்கிறது.\n* நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும், ரத்த வெள்ளை அணுவில் காணப்படும், “லிம் போஸைட்’ குறைகிறது.\n* ரேடியோ கதிர்கள் ஊடுருவிய உணவுப் பொருட்களைச் சாப்பட நேர்கிறது. இதனால் புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது.\n* உணவுப் பொருட்களின் சத்து குறைகிறது. மாறுபட்ட மூலக்கூறுகளுக்கு நம் உடல் பரிச்சயப்படாததால், அவற்றை ஜீரணிக்க முடியாமல், அவை உடலிலேயே தங்குகின்றன. இதனால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.\n* ஆண்/ பெண் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது.\n* வயிறு, குடல் புற்றுநோய் உருவாகிறது. ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் வளர வழி வகுக்கிறது.\n* உடலின் முக்கிய சுரப்பகள் செயலிழக்கின்றன. இதனால், நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது. நினைவுத் திறன், கவனம், வலிமை, சாதுர்யம் ஆகியவை குறைகின்றன.\nமைக்ரோவேவ் ஒவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது .குறிப்பாக பாக்டீரியா தொற்றிலிருந்து பாலை பாதுகாக்க பாலில் உள்ள lysozyme என்ற பொருள். இது முற்றிலும் சிதையும்.\nமைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பனிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.\n\"குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது.\"1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.\nமண்பாண்டங்களில் சமைக்கும் சமையலே என்றும் எப்போதும் உடலுக்கு நன்மை செய்யும் என்பதை நினைவில்கொள்வோம்,நம் முன்னோர் வழியை உடல்நலம் காக்க கடைபிடிப்போம், பாதுகாப்போம் நோயின்றி வாழ்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.fr/2018/02/20182020.html", "date_download": "2019-01-22T08:49:29Z", "digest": "sha1:E3HDLRIT3UPAFJRTIE4ZCGQNQCX76Y5V", "length": 7707, "nlines": 113, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: புதிய நிர்வாகத்தேர்வு 2018/2020", "raw_content": "\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் 2018/2020 க்கான புதியநிர்வாகத்தேர்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.\nபிரான்சில் தற்போதய கடுங்குளிரின் மத்தியிலும் இன்றய நிகழ்விற்கு 50க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது புதிய நிர்வாகத்தினைத் தேர்வு செய்திருந்னதனர்.\nவரும் 2வருடத்திற்கான உறுப்பினர்களின் விபரங்களை கீழ்வரும் இணைப்பினை திறப்பதன் முலம் அறிந்து கொள்ளலாம்.\nபொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும் 2018\nஅறிவுத்திறன் போட்டி 2017 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\nஅறிவுத்திறன் போட்டி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/category/inspire-award/", "date_download": "2019-01-22T08:17:17Z", "digest": "sha1:WP7MUEUGZAAUNLDEPS4QRBVOOLWLZ6KC", "length": 13453, "nlines": 446, "source_domain": "educationtn.com", "title": "INSPIRE AWARD Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஇன்ஸ் பையர்’ விருதுக்கான, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி\nஇன்ஸ் பையர்' விருதுக்கான, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி திருப்பூரில் இம்மாதம், 22ம் தேதி 'இன்ஸ்பையர்' விருதுக்கான, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடக்கிறது. அறிவியல் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும்...\nInspire award பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யாத தலைமையாசிரியர் விளக்கம் கோருதல் குறித்து CEO -PROC\nInspire award பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யாத தலைமையாசிரியர் விளக்கம் கோருதல் குறித்து CEO -PROC\nஇன்ஸ்பயர் மானக்’ விருதுக்கு தனியார் பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் இன்ஸ்பயர் மானக்’ விருதுக்கு, நடப்பாண்டு முதல், தனியார் பள்ளி...\nபள்ளி மாணவர்களின், அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறை சார்பில், இன்ஸ்பயர் விருதுகளை வழங்குகிறது. இந்தாண்டு, இவ்விருது 'இன்ஸ்பயர் மானக்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன்,...\nINSPIRE AWARD – மாணவர்கள் பதிவு செய்ய 31.07.2018 வரை கால நீட்டிப்பு\nINSPIRE AWARD பதிவு செய்யும் வழிமுறைகள் – STEP BY STEP(முழுமையான விளக்கம்),\nபள்ளிக்கல்வி – 30.06.2018 குள் INSPIRE AWARD பதிவேற்றம் பணியை முடிக்க வேண்டும் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு...\nDSE PROCEEDINGS-INSPIRE 2018-2019 மாணவர்கள் விவரம் பதிவேற்றம் செய்தல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-apr-01-2017/", "date_download": "2019-01-22T09:26:48Z", "digest": "sha1:LIOJHZTLX2XLSO35Z4XQMVFGC62WKQYQ", "length": 18378, "nlines": 411, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs Apr 01, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம், அரசு நலத் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nSaksham திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nபுதிய ஜிஎஸ்டி ஆட்சி முறைக்காக தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க்க்கினை அதிகரிப்பதற்காக Saksham திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nCBEC ன் உள்கட்டமைப்பு திட்டதிற்க்காக கொடுக்கப்பட்ட பெயர் Saksham திட்டம் ஆகும்.\nஇந்த திட்டப்பணியானது பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மட்டும் அமல்படுத்துவது (ஜிஎஸ்டி) பற்றி உதவுவதுடன் மற்ற வரிகள் சுங்க, மத்திய கலால் மற்றும் சேவை வரி ஆகிய அனைத்து சேவைகளையும் ஆதரித்து செயல்படுகிறது.\nகூடுதலாக, இந்திய சுங்க அமைப்பின் வழிவகுத்து புரிவதற்கான ஒற்றை சாளர இடைமுகம் (SWIFT – Single Window Interface for Facilitating Trade) மற்றும் டிஜிட்டல் இந்தியா மற்றும் எளிமையான CBEC அலுவல்கள் கீழ் வரிப்பணத்தில் நட்பு முயற்சிகள் போன்றவற்றிற்கு இவ்வமைப்பு உதவும்.\nமுன்னரே ஒப்புக் கொள்ளப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராமிங் இடைமுகம் (API) பயன்படுத்துவதன் மூலமும் தகவல் பரிமாற்ற துறை அல்லது பிற பாதுகாப்பான முறைகள் மூலமும் GSTN உடன் ஒரு தகவல் பரிமாற்ற பொறிமுறையினை அமைக்க இது உதவுகிறது.\nதலைப்பு : வரலாறு – தேசியம், மாநிலங்களின் விவரம் மற்றும் அமைப்பு\nஹைதெராபாத் 1 GBps இணைய வேகத்தை பெறுகிறது\nஇணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) (Internet Service Provider (ISP)) சட்டம் Fibernet, ஹைதெராபாத்தில் 1Gbps (விநாடிக்கு gigabits) பிராட்பேண்ட் இணைய சேவைகளை தொடங்கியுள்ளது என அறிவித்துள்ளது.\nஇதன்மூலம் Fibernet இந்த பெருநகரத்தை இந்தியாவின் முதல் “ஜிகா சிட்டி (Giga City)” ஆக மாற்றியுள்ளது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்\nஎல் சால்வடார் – El Salvador – உலோக செயலாக்கத்தை தடை செய்த உலகத்தின் முதல் தேசமாகும்\nஉலோக சுரங்கத்தை தடை செய்து உலோக செயலாக்கத்தை தடை செய்த உலகத்தின் முதல் தேசமாகி எல் சால்வடார் வரலாறு படைத்துள்ளது.\nஎல் சால்வடார் லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகவும் நெருக்கமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு ஆகும்.\nஇந்த நாட்டில், மழை அதிகமாக பெய்தாலும் தண்ணீரை சேமித்து வைத்திருப்பது ஒரு கடுமையான பணியாக உள்ளது.\nஏனெனில் முறையற்ற பண்ணை நடைமுறைகள் மற்றும் முறையற்ற தொழில்துறை கட்டுப்பாடுகள் மூலம் பரவலான மண் அரிப்பு ஏற்பட்டு காடுகள் முற்றிலுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎல் சால்வடார்ரின் நிலத்தடி நீரானது 90% க்கும் அதிகமாக நச்சு இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் கழிவு பருப்பொருட்களால் மாசடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nPro-business Arena Party கனிம ஆய்விற்கான அனுமதியை வழங்கியதிலிருந்து நீர் நெருக்கடி சீராக ஆழமாகக் கொண்டே இருக்கிறது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்\nஆந்திர முதல்வர் இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக கவுன்சில் விருதிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்\n“Transformative Chief Minister” க்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக கவுன்சில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅவர் மே 2017ல் கலிபோர்னியாவில் நடைபெறும் விழாவில் இவ்விருதினை பெறுவார்.\nமேலும் TNPSC நடப்பு நிகழ்வுகளை (current affairs ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க\nஉங்கள் இன்பாக்ஸில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி TNPSC நடப்பு விவகாரங்கள் பெற எங்கள் செய்திமடல் (newsletter) கிளிக் செய்து சந்தாதாரராக இலவசமாக இணைந்திடுங்கள்.\nTNPSC மாதாந்திர நடப்பு விவகாரங்கள் தொகுப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/131090-character-and-astrological-predictions-of-hastham-nakshatra.html", "date_download": "2019-01-22T08:57:10Z", "digest": "sha1:Y5KSDT752GMXIUHN45VMLM4VVUBPIZCZ", "length": 17569, "nlines": 86, "source_domain": "www.vikatan.com", "title": "Character and Astrological predictions of Hastham nakshatra | அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள் #Astrology | Tamil News | Vikatan", "raw_content": "\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள் #Astrology\nசந்திரனை அதிபதியாகக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் அஸ்தம் இரண்டாவது நட்சத்திரம். மனோகாரகனான சந்திரனை அதிபதியாகக்கொண்டிருக்கும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான நிலையில் இருப்பீர்கள். இயற்கையெழில் சூழ்ந்த இடங்களை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள். காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். அடிக்கடி கோபப்படுவீர்கள். வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். அவ்வப்போது ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவீர்கள். தாயின் வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எடுத்த காரியத்தில் எத்தனை இடையூறுகள் வந்தாலும், அனைத்தையும் தகர்த்தெறிந்து அதை முடிப்பீர்கள். வேத சாஸ்திரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.\nஎந்த முக்கியமான விஷயமாக இருந்தாலும், வாழ்க்கைத்துணையைக் கலந்து ஆலோசித்த பிறகே முடிவெடுப்பீர்கள். வாழ்க்கைத்துணைக்குச் சம உரிமை கொடுப்பீர்கள். நகைச்சுவை உணர்வுடன் பேசுபவராக இருப்பதால், எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அனைத்துத் தரப்பினரிடமும் எந்தப் பேதமும் இல்லாமல் பழகுவீர்கள். மாற்று மொழி, மாற்று மதத்தினரிடமும் நட்பு உணர்வு கொண்டு பழகுவீர்கள். இசையை ரசிப்பதில் மிகவும் விருப்பம் கொண்டிருப்பீர்கள். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மெல்லிய இசையைக் கேட்டுக்கொண்டே செய்வதை விரும்புவீர்கள்.\nசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டீர்கள். அடிக்கடி சுற்றுலா செல்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள். தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். மற்றவர்களுக்கு எந்த வகையிலும் இடையூறு செய்ய மாட்டீர்கள். எதிரிகளை முறியடிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்படும் நேரத்தில் தியானம் செய்வதில் ஈடுபடுவீர்கள். அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்றிருப்பீர்கள்.\nஇனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...\nநட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்\nகல்வியில் அதிக ஆர்வம்கொண்டிருப்பீர்கள். எந்தச் செயலையும் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பீர்கள். சமாதானத்துக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பீர்கள். அதே நேரத்தில் சண்டை என்று வந்துவிட்டால், இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் சாமர்த்தியமாக நடந்துகொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டிருப்பீர்கள். அடிக்கடி ஆன்மிகச் சுற்றுலா செல்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். குடும்பத்தினரிடம் அளவற்ற பாசம் கொண்டிருப்பீர்கள். உறவினர்களின் நலனுக்காக சளைக்காமல் உழைப்பீர்கள். புதுமையை விரும்புவீர்கள். புதுமையாகச் சிந்திப்பீர்கள். பல துறைகளிலும் அனுபவம் பெற்றிருப்பீர்கள். வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்வீர்கள். பிள்ளைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பதுடன், அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிப்பீர்கள்.\nநட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்\nமற்றவர்களை வசீகரிக்கும் அழகான தோற்றத்துடன் காணப்படுவீர்கள். இரக்க சுபாவம் மிக்கவர்கள். அதிக நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். இல்லையென்று வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். பல தொழில்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பீர்கள் என்பதால், வேலை இல்லை என்ற சொல்லுக்கே இடம் தர மாட்டீர்கள். உழைப்புக்கு அஞ்ச மாட்டீர்கள். பெற்றோரைக் கடைசி வரை அன்புடன் கவனித்துக்கொள்வீர்கள். அதே நேரம் மனைவி, பிள்ளைகளிடமும் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். அவர்களுடைய விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புதுப் புது தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்று வருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். தொண்டு நிறுவனங்களில் பங்கேற்று சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள்.\nநட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - புதன்\nஅஸ்தம் மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மிதுன புதன் என்பதால், மாறுபட்ட கோணத்திலும் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உங்களுடைய சிந்தனையும் செயலும் மற்றவர்களை வியப்புறச் செய்யும்படி இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். நண்பர்களின் தராதரத்தை உடனே புரிந்துகொள்வீர்கள். மிகுந்த தெய்வ பக்திகொண்டவர்களாக இருப்பீர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே துறுதுறுவென்று காணப்படுவீர்கள். எப்போதோ நடந்தவற்றைக்கூட மறக்காமல் நினைவில் வைத்திருப்பீர்கள். துரோகம் செய்பவர்களைக் கண்டால் தூர விலகி ஓடுவீர்கள். உடன் பிறந்தவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பவர்களாக இருப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளை எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சமூக நலனுக்காகப் பாடுபடுவீர்கள். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள்.\nஅஸ்தம் - 4-ம் பாதம்\nநட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - சந்திரன்\nதாயிடம் அதிக அன்புகொண்டவர்களாக இருப்பீர்கள். தாயின் வார்த்தைகளையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். இரக்க சுபாவம் மிக்கவர்களாகக் காணப்படுவீர்கள். பல விஷயங்களிலும் பரந்த ஞானம் பெற்றிருந்தாலும், அடக்கமாகக் காணப்படுவீர்கள். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அலட்சியமாகக் கடந்துவிடுவீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிறு வயதிலிருந்தே கலைகளில் குறிப்பாக இசைக் கலையில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். பெரும்பாலும் அந்தத் துறையிலேயே முன்னேறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பினைப் பெற்றிருப்பீர்கள். உள்ளதை உள்ளபடி பேசுபவர்கள் என்பதால், குறைவான, ஆனால் உண்மையான நண்பர்களையே பெற்றிருப்பீர்கள். எந்த விஷயத்தையும் மிகவும் நுட்பமாக அணுகுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டி ருப்பீர்கள். மகான்களை தரிசித்து ஆசிகளைப் பெறுவதுடன், அவர்களுடைய ஆன்மிகப் பணிகளுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள்.\nவழிபட வேண்டிய தெய்வம்: ஶ்ரீகாயத்ரி தேவி, வெங்கடேசப் பெருமாள்\nஅணிய வேண்டிய நவரத்தினம்: மரகதம்\nவழிபட வேண்டிய தலங்கள்: திருப்பதி, திங்களூர்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000037722/3d-urban-madness-2_online-game.html", "date_download": "2019-01-22T08:22:36Z", "digest": "sha1:LRVYXSK2AUGWFJZBIXWSNCMK6NHPBWXW", "length": 10104, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2\nவிளையாட்டு விளையாட 3D நகர்ப்புற பித்து 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் 3D நகர்ப்புற பித்து 2\nநகரம் ரேஸ் - இந்த சோதனை ஆரம்ப அல்ல, மற்றும் செய்தபின் அவரது கார் இருக் அந்த. நகரம் தெருக்களில் - அது அதிக வேகத்தில் சிறந்த இடம் இல்லை, பல தடைகள், வழி அல்ல அவற்றை தவிர்க்க மற்றும் வேகத்தை நிர்வகிக்கிறது. . விளையாட்டு விளையாட 3D நகர்ப்புற பித்து 2 ஆன்லைன்.\nவிளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2 சேர்க்கப்பட்டது: 02.09.2015\nவிளையாட்டு அளவு: 7.04 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.78 அவுட் 5 (32 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2 போன்ற விளையாட்டுகள்\nWinx கிளப் 3D புதிரை\n6 வது பந்தய வீரர்\nலெகோ பந்தய: நகர்ப்புற பைத்தியக்காரத்தனமாக\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nவிளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2 பதித்துள்ளது:\n3D நகர்ப்புற பித்து 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு 3D நகர்ப்புற பித்து 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWinx கிளப் 3D புதிரை\n6 வது பந்தய வீரர்\nலெகோ பந்தய: நகர்ப்புற பைத்தியக்காரத்தனமாக\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/sim-conversion-fraud-one-day-businessman-lost-some-crore-some-warning-notes-119010500035_1.html", "date_download": "2019-01-22T08:27:00Z", "digest": "sha1:7H2S522J5M45OT5WXUFB3XRIWOP5L5EZ", "length": 24030, "nlines": 190, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிம் மாற்றும் மோசடி: ஒரே இரவில் 1.86 கோடியை இழந்த தொழிலதிபர் - சில எச்சரிக்கை குறிப்புகள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிம் மாற்றும் மோசடி: ஒரே இரவில் 1.86 கோடியை இழந்த தொழிலதிபர் - சில எச்சரிக்கை குறிப்புகள்\nசமீபத்தில் மும்பையில் ஒரு தொழிலதிபர் சிம் மாற்றும் மோசடியால் தனது 1.86 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இத்தொழிலதிபரின் கணக்கில் இருந்து 28 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. இவையனைத்தும் ஒரே இரவில் நடந்துமுடிந்துள்ளது.\nஇது போன்ற சமயங்களில், ஏமாற்றுக்குழு யாராவது ஒருவரின் மொபைலின் சிம் கார்டை முடக்குவதற்கு கோரிக்கை விடுக்கிறார்கள். சிம் கார்டு முடக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரின் எண்னை கொண்டிருக்கும் புதிய சிம் மூலம் ஓடிபி (OTP) எனச் சொல்லப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுக்குறியீட்டைப் பயன்படுத்தும் நூதன திருட்டு மூலமாக பணத்தை ஒருவரின் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றுவது போன்ற நிதி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.\nஇன்றைய நாள்களில், பெரும்பாலான நிதி பரிமாற்றங்கள் ஆன்லைன் அல்லது டிஜிட்டல் ஊடகம் வழியாகவேச் செய்யப்படுகின்றன. இதனால் பெரும்பாலான தகவல்கள் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனும் சூழ்நிலையும் நிலவுகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் சிம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன.\nஎப்படி சிம் மாற்று மோசடி நடக்கிறது\nசைபர் பாதுகாப்பு சட்ட நிபுணர் மற்றும் வழக்குரைஞரான பிரஷாந்த் மலி எப்படி சிம் மாற்று மோசடி நடக்கிறது மற்றும் எப்படி மக்கள் தம்மை பார்த்துக்கொள்வது என்பது குறித்து பிபிசி மரத்தியிடம் பேசினார்.\n''இது போன்ற குற்றங்கள் தோராயமாக 2011-லிருந்து அதிகரித்து வருகிறது. சிம் மாற்றும் மோசடி என்பது யாரோ ஒரு நபரால் மட்டும் செய்யப்படுவதில்லை. பலர் இக்குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.\nசைபர் மற்றும் சட்ட அமைப்பு நடத்திய உள் ஆராய்ச்சி ஒன்றில் 2018-ம் வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 200 கோடி ரூபாய் சிம் மாற்று மோசடி மூலம் களவாடப்பட்டுள்ளது''\n1.இது போன்ற குற்றங்களுக்கு இரையாகுபவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் அவதிப்படுகிறார்கள். வெவ்வேறு வித ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக அவர்கள் உங்களை கண்காணிக்கிறார்கள்.\n1.சில சமயங்களில் அவர்களிடமிருந்து உங்களுக்கு நீங்கள் முன்பின் அறியாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வரக்கூடும். மேலும் அவர்கள் உங்களிடம் பல்வேறு தகவல் கேட்பார்கள். அப்போது நீங்கள் முக்கியமான விவரங்களை பகிர்வதை தங்களின் மோசடிக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\n2. சில சமயங்களில் சந்தேகத்துக்குரிய இணைப்புகளை உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் அதை கிளிக் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். இப்படித்தான் உங்களது தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படுகின்றன.\nசிங்கப்பூர்: 'ஹைடெக்' தேர்வு மோசடி - நடந்தது என்ன \nசில நேரங்களில் முறைகேடு செய்யும் குழுக்கள் வங்கிகளின் தரவுத்தளங்களை முறைகேடாக வாங்கிவிடுகிறார்கள். ஒருமுறை உங்களது தகவல்கள் அவர்களுக்கு கிடைத்துவிட்டால் அவர்களால் எளிதாக போலி அடையாள அட்டையை உருவாக்கிவிட முடிகிறது. மேலும் அதன் மூலம் மொபைல் நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு உங்கள் மொபைலில் இருக்கும் சிம்மை முடக்கிவிட முடிகிறது. சில நேரங்களில் வைரஸ் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் மூலமாக தகவல்களை சேகரிக்கிறார்கள்.\n3. மொபைல் நிறுவனங்களிடமிருந்து புதிய சிம்மை பெற்றப்பிறகு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) பெறுவதற்கான கோரிக்கையை விடுத்து, அக்கடவுச்சொல் கிடைத்தவுடன் நிதி பரிமாற்றங்களை மேற்கொள்கிறார்கள்.\nபுது சிம் அவர்களது கையில் இருப்பதால் மட்டுமே ஓ.டி.பி மூலமாக அவர்களால் இம்முறைகேட்டில் ஈடுபடமுடிகிறது. உங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பணம் உடனடியாக வெவ்வேறு நபர்களின் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.\n''மோசடிக்கார்கள் உங்களது கணக்கில் சிறந்து காலம் வைத்திருந்தால், வைக்கப்படும் தொகைக்கு 10% கமிஷன் தருகிறேன் அல்லது பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூறுவார்கள். இப்படிப்பட்ட பணம் பெரும்பாலும் சிம் மாற்று மோசடி மூலம் யாரையாவது ஏமாற்றியதால் கிடைத்த பணமாக இருக்கக்கூடும்''\n'' ஆகவே நீங்கள் மோசடியில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட, இம்மோசடி தொடர்பான வங்கி கணக்கில் தொடர்புள்ளவராக சிக்கக்கூடும். நீங்கள் முன்பின் அறியாத நபர் காரணமின்றி உங்களது வங்கிக்கணக்கில் வைப்பு நிதி செலுத்துவதாக கூறினால், அதுபோன்ற வலைகளுக்கு இரையாகாதீர்கள்.''\nஆன்லைன் பரிமாற்றங்கள் செய்யும்போது மக்கள் வழக்கமாக என்னென்ன தவறுகளைச் செய்கிறார்கள் என்பது குறித்து பிபிசி மரத்தியிடம் பேசினார் மகாராஷ்டிரா சைபர் துறையின் துணை கண்காணிப்பாளரான பால்சிங் ராஜ்புட்.\n''கிரெடிட் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை நீங்கள் யாரிடமும் பகிரக்கூடாது. ஆன்லைன் பரிமாற்றங்கள் செய்வதாக இருந்தால் பாதுகாப்பான இணையதள பக்கங்களில்தான் நீங்கள் மேற்கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் ஓ டி பி மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றில் இருக்கும் சி வி வி எண் போன்றவற்றை முகம் தெரியாத நபர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது'' என்கிறார்.\n'யாரிடம் நீங்கள் உங்களது ஆவணங்களை தருகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. யாரிடமாவது உங்களது ஆவணங்களின் நகலை தருவதாக இருந்தால் அதில் எதற்காக அந்த ஆவணத்தை கொடுக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள் மேலும் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் எழுதிவிடுங்கள்.\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nஇது ஆவணங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும். மேலும் எந்தவொரு நபரிடமோ நிறுவனங்களிடமோ ஜெராக்ஸ் செய்யப்பட்ட தாளை தரும்போது உண்மையில் உங்களது ஆவணங்களை அவர்களிடம் தர வேண்டியது அவசியமா என்பதை இரண்டு முறை யோசித்து ஆராய்ந்துவிட்டு கொடுங்கள்'' என விளக்குகிறார்.\nசிம் மாற்று மோசடியை தவிர்க்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்\n''ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் மின்னஞ்சல் எச்சரிக்கை வசதி தேவை. ஒருவேளை சிம் கார்டு உடனடியாக முடக்கப்பட்டால் வங்கிக்கு உடனடியாக தகவல் கொடுத்து மொபைல் எண்னை வங்கிக்கணக்கின் இணைப்பிலிருந்து நீக்கக் கோரும் வசதி வேண்டும்.''\nசிம் மாற்று மோசடிகள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை அல்லது தொடர் விடுமுறை தினங்களில் நடக்கின்றன. பொதுவாக விடுமுறை தினங்களில் வங்கியை தொடர்பு கொள்வதற்கு மக்களும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஆகவே சிம் கார்டு இந்நாட்களில் முடக்கப்பட்டால் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்''\nஒரு பொண்ணு 3 மாப்பிள்ளை: அம்பலமான புரோக்கரின் ஏமாற்றுவேலை\nதள்ளிப்போன சிம்பு படம்: எப்போதான் ராஜாவா வருவீங்க..\nபருக்களால் வந்த தழும்புகளைப் போக்கும் எளிய குறிப்புகள்...\nயோகி பாபுவுடன் ஜோடி போட்ட சிம்பு பட நடிகை.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasaayi.blogspot.com/2006/", "date_download": "2019-01-22T09:35:16Z", "digest": "sha1:OJ24E72UQMSR6R4YD35OMW2AGS43ST26", "length": 159776, "nlines": 1389, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: 2006", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nரஜினிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு ஒரு விஷயம் சொல்றேங்க. கைப்புள்ளை மாதிரி சொல்லனும்னா \"நிறுத்திக்குவோம்\n Blog எழுதறதைதான். அப்படியே என்னைத்திட்டி, வாழ்த்தி, தொலைஞ்சு போனா போவுதுன்னு பின்னூட்டம் போட்ட அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய நன்றிங்க. என்னைச் சந்திச்சு, நான் போட்ட மொக்கையை சகிச்சுகிட்ட அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் இன்னொரு நன்றிங்க.\nபொது அறிவுக்கேள்விங்களை கேட்டு வெச்சு ஒரு பதிவு போட்டுடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன். இன்னிக்குதான் அதுக்கு வேளை வந்து இருக்கு.\n1. பொட்டி தட்டுற மக்கள் ஒரு நாளைக்கு ஒருதடைவையாவது பார்க்குறது கூகிள் தேடல். அதைக் கண்டுப்பிடித்தவர் யார்\n2. ரோஜா படத்துக்காக மணிரத்தினம் அரவிந்தசாமிக்கு முன் படத்தில் நடிக்க அழைத்தது யாரை\n3. இளையராஜா இசையமைத்த 500வது படம் என்ன\n4. சஞ்சய் தத் நடித்த முதல் படித்தின் பெயர் என்ன\n5. மணிரத்தினம் இயக்கிய முதல் படத்தின் பெயர் என்ன\n6. ஆஸ்திரேலியாவில் விளையாடிய இவர், வேறொரு நாட்டுக்கு தலைமை ஏற்று விளையாடியவர் யார் அது \n7. போதை மாத்திரைப்பிரச்சினையில் சிக்கிய முதல் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் யார் அவரது சாதனை என்ன ஆயிற்று\n8. ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்த இவர் வீட்டில் போன மாதம்தான் தொலைக்காட்சியே வாங்கினார்களாம். காரணம் இவர் விளையாடும் விளையாட்டைப்பார்க்க ஆவல். இவர் ஒரு கிரிக்கெட் வீரர்\n9. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இவர் இயக்கிய முதல் ஹாலிவுட் படம் சரியாக போணியாகவில்லை. அப்புறம் வந்த படங்கள் எல்லாம் சரி போடு போட்டது. இந்த இயக்குனர் யார்\n10. அஸின் நடித்த முதல் விளம்பரப்படம் எது\n11 இந்தக்கேள்விகளில் ஒரு ஒற்றுமை/தொடர்பும் இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம். அது கேள்வி எண் 11\nவெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது\nவிக்கிப்பசங்களுக்கு போட்டியா நாமும் ஏதாவது பண்ணுவோம்னு யோசிச்சு, How it Works website'க்கு எல்லாம் போயி ஒன்னும் புரியாம இருக்கும் போதுதான் இப்படி ஒரு பதிவு போட பளங்குன்னு மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சது(அது என்னா புதுசா ஒரு ஐடியா வந்தாமட்டும் பல்பு போட்டு காட்டுறது இதுக்கு விக்கிப்பசங்க விளக்கம் தருவாங்களா இதுக்கு விக்கிப்பசங்க விளக்கம் தருவாங்களா\nஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.\nஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.\nதக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.\nவீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.\nஉடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி \"ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா\"ன்னு கேட்டுச்சாம்..\nஅதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்\nஅதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதுன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே\nநன்றி - பதிவு போடவே சோம்பேறித்தனமா இருக்கும் போது இப்படி ஒரு மயிலு அனுப்பிய மனதின் ஓசைக்கு.\nஉனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா\nநம்ம ஊரப்பொருத்த வரைக்கும் 3 வேளையும் நெல்லுச்சோறு திங்க ஆரம்பிச்சது 1960களில்தான். இதுல சாதி பார்க்கிறதுக்கு ஒன்னுமே இல்லீங்க, வேலை செஞ்சா சோறு அப்படின்னு இருந்த காலம்தான் அதிகம். நான் பொறந்த காலத்துல நெல்லுச்சோறுக்குப் பஞ்சமில்லைன்னாலும் கூழோ, கம்பஞ்சோறோ வாரம் ஒரு முறையாவது செஞ்சுருவாங்க. நெல்லுச்சோறு சக்கை, கூழோ கம்பஞ்சோறோ தின்னாதான் சத்து அப்படின்னு இன்னும் கூட சொல்லுவாரு எங்க அப்பச்சி. அப்பச்சியும், அம்மாயியும் வாரம் ஒரு முறையாவது களி சாப்பிட்டிருவாங்க.\nஅதனால நமக்கு ஆரியம், கம்பு எல்லாம் பழகிப்போச்சுங்க. ஆரியத்துல பண்ற களி, கூழு, கம்பஞ்சோறு ருசி எதுலயும் வரது இல்லே. இப்போ என்னமோ ஒரு தட்டுல 4 பன்னீர் பக்கோடா வெச்சுக்கிட்டு 3 மணி நேரம் கொறிச்சுக்கிட்டு இருக்கோம். அது எல்லாம் தோட்டத்துல முடியுமா\nபோன மாசம் மருத்துவர்கிட்டே வாரிச கூட்டிகிட்டு போன போது, அவர் சொன்னாரு ஆரியத்துல பண்ணினது குடுங்க பையன் கொஞ்சம் சத்து பிடிப்போட இருப்பானு சொன்னார். சரின்னு, நம்ம வீட்டுல ஆரியத்தை அரைச்சு கொஞ்சம் பனை வெல்லம் போட்டு தண்ணி கலந்து குடுத்தா பையனுக்கு மூஞ்சி போற போக்கை பார்க்கனுமே.\nஈரோட்டு பேருந்து நிலையத்துல ரொம்ப அதிகமா நடக்கிற வியாபாரமே கம்பஞ்சோறுதான். தலைமுறை இடைவெளி வரலாம், சாப்பாட்டு முறை மாறலாம், ஆனா அது எல்லாம் வளர்ப்பு முறைன்னுதான் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். 10 மாச குழந்தைக்கு தெரியுமா என்ன அப்போ களி கம்பஞ்சோறு எல்லாம் இந்தத்தலை முறையோடு போயிருமா அப்போ களி கம்பஞ்சோறு எல்லாம் இந்தத்தலை முறையோடு போயிருமா பன்னீரு, ரொட்டியும்தான் திம்பாங்களா இந்தத் தலைமுறையில\n(பின் குறிப்பு: எங்க ஊர் வழக்கத்துல ஆரியம்=கேழ்வரகு=ராகி. Vaa.மணிகண்டன் இதையும் குறிச்சு வெச்சுக்கோங்க)\nயானைக்கும் அடி சருக்குமாம். அது மாதிரி நேத்து ஒரு யானைக்கு சருக்கிருச்சுங்க.\nதேன்கூடு போன மாசம் போட்டியில ஜெயிச்சதுக்காக ஒரு சின்ன கூட்டத்துக்கு அழைத்து இருந்தார் 2ம் இடம் பெற்ற மயிலார். 3ம் இடம் பெற்ற ஓமப்பொடியும் வந்து இருந்தார். அப்பொழுது இது நம்ம ஆளு படம் பற்றி பேச ஆரம்பிக்க மயிலார்(ஜி.ரா) சொன்னாரு, அந்த படத்தை இயக்கியது பாக்கியராஜ்'ன்னு. நானும் ஆமாம் சாமி போட்டு வெச்சேன். ஏன்னா அந்த படத்துக்குதான் பாக்கியராஜ் முதல் முதலா இசை அமைச்சு பாடியும் வேற இருந்தார். அந்த நம்பிக்கையில அவர்தான் இயக்கி இருப்பாருன்னு மயிலார் ஆணித்தரமா அடிக்க, ஓமப்பொடி பந்தயம் வெக்கிற அளவுக்கு போய்ட்டார். சரின்னு படத்தை பார்த்து முடிவு பண்ணலாம் ஓட்டி பார்க்க ஆரம்பிச்சோம்.\nடைட்டில்ல பார்த்தா இயக்குனர் மேற்ப்பார்வை அப்படின்னே போட்டு இருந்துச்சு. கடைசியா அந்தப் படத்தை இயக்குனது பாக்கியராஜ் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அவர் மேற்பார்வை மட்டுமே செஞ்சு இருக்கார். அதனால் இந்திரா நகர் அண்ணாச்சில ஒரு செம புடி புடிச்சோம்.\nஅப்போ அந்தப் படத்தை இயக்குனது யாருங்க ஓமப் பொடி சொன்ன மாதிரி பாலகுமாரனா ஓமப் பொடி சொன்ன மாதிரி பாலகுமாரனா யாராவது தெரிஞ்சா சொல்லுங்க சாமி.\nஆப்தமித்ரா, தமிழில் அது சந்திரமுகியா வந்து சக்கை போடுபோட்ட கதை எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அதுக்குக் காரணம் கதையா ரஜினியா.அது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா தமிழ் சினிமாவுல தோல்விப்படங்களே வராம போயிருக்குமே.\nஇந்த வாரம் கோலிவுட்டுல, பாலிவுட்டுல பேசிக்கிற பெரிய சமாச்சாரமே 'ராமாயன்'தான். சுமார் 100 கோடி ரூபாயில ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்துல வளரப்போகிற இந்த படத்துல நம்ம ரஜினி ஏத்துக்கப்போற வேஷம் ராவணன். இதெல்லாம் புரளியாக்கூட இருக்கலாம்னு தோணுது. அப்படியே இருந்துரட்டுமே, தனக்குன்னு இமேஜ் வந்த பிறகு ரஜினி பிறன் மனை நோக்காமையை தன்னோட படங்களில் கடைபிடிச்சுகிட்டு வந்துகிட்டு இருக்காரு. அந்த இமேஜ் நல்லா இருக்கும் போது வேணாமே ரஜினிசார் இந்த ராவணன் வேஷம்.\nசூப்பர் ஸ்டார்களை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்பு வேண்டுமா\n\"தடாலடியார்\" கெளதம் அவர்கள் நடத்திய போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. இப்பரிசினை சென்னைவாசிகள் யாரேனும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமாறு அழைக்கிறேன். முதலில் பின்னூட்டமிடம் சென்னைவாசிக்கே இந்தப்பரிசு.\nஇம்சை அரசன் 23-ம் புலிகேசி சரித்திர வெற்றியாக 100 நாட்கள் கடந்து பயணிப்பதன் நினைவாக ஒரு சந்தோஷ பகிர்வு விழா..\nஅக்டோபர் 14 - கலைவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவிருக்கும் விழாவில் நீங்களும்( பரிசுக்குரிய இரண்டு பேர் மட்டும்) கலந்து கொள்ளலாம் நண்பர்களே\nஇந்தப்படத்துக்கு தகுந்த மாதிரி ஒரு வரிக்கவிதை சொல்லுங்க பார்க்கலாம்.\n இங்கே இருக்கிற பரிசலையே பார்சல்ல அனுப்பி வைக்கப்படும்.\nஇருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்த படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.\n\" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.\nரகு சொன்னான் \"மாப்பிள்ளே கவலைய விடுடா, Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம்\".\nஆனால் ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.\nஅடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.\nபோனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், ரகு.\nபதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராம்.\nவெளியே ஏமாற்றத்துடன் வந்த ரகு\n\"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே\n\"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்\"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராம்.\nகல்யாணம் முடிந்த கையோடு துணைவி சகிதம் விமானம் ஏறிய நான் 12 வருடம் கழித்து இன்றுதான் என் கிராமத்து மண் மிதிக்கிறேன்.\nஎன் நினைவுகளும் அவள் காதலும்.\nபேச முடியாமல் அவளையே பார்த்தபடி\n\" ஊற்றெடுத்த காதலுடன் கேட்டேன்.\n\"நாந்தான் மணியாக்கவுண்டர் பையன் சண்முகம்\" என்றேன் புன்னகை வழிய.\n\"அட ஆமா, சரியா அடையாளம் தெரியல. என்னங்க வேணும்\n\"ஒன்றும் வேண்டாம்\" என்று நடையைக்கட்டினேன் வீட்டை நோக்கி.\nகளை கட்டி இருந்தது என் அலுவலகம்.\nகண்களில் இச்சையும், மனதினில் காமத்தையும்\nஒருங்கேற்றி வாசனையோடு ஆண்கள் கூட்டம்.\nவிட்டு விலகி வாசல் வந்தேன், கைபோனில்\nநண்பனுடன் உரையாடுகையில் கடந்து போனது\nசோகம் கண்ட ஒரு உருவம்,\nஅதிகாரி அறிமுகப்படுத்துகையில் கண்டேன் அவளை,\nகருவளையம் கொண்ட ஒளி இழந்த கண்கள்,\nபரிதாபமோ, பச்சாதாபமோ ஒன்றும் தோன்றவில்லை.\nபுருவம் தூக்கி என் முதுகை முறைத்துவிட்டு போனாள்.\nஉள் நோக்கம் கொண்ட வக்கிரத்தால்\nஒரு நாள் பேசியது மடந்தை,\nதாலி கட்டிய ஒரு மணியில்\nதனியே மூலையில் கதறும் இதயம்,\nஅது மூன்றாமவருக்கு தெரியக்கூடாதென்ற கர்வம்\nமுதன் முதலில் கண்ணீர் கண்டது என் இதயம்,\nகூடும் இடம் ஒரு ஐஸ்கிரீம் கடை என்றும் முடிவாகியது.\nஞாயிறு, நல்ல தூங்கிகிட்டு இருக்கேன். ஒரு மிஸ்ட் கால் என் மொபைல் போனில். என்னோட வாழ்க்கையில் வந்த முதல் மிஸ்ட்கால், அட யாருடா நமக்கு மிஸ்டு தரதுன்னு எடுத்துப்பார்த்தா அவளேதான் ஏன் அடப்பாவி 9:30 க்கு அவளோட வெளியே போறேன்னு சொல்லிட்டு 10 மணி வரைக்கு தூங்கிக்கிட்டு இருந்தா போன் பண்ண மாட்டாங்களா அப்ப கூட இந்த பொண்ணுங்க மிஸ்ட் கால்தான் தருவாங்களா அப்ப கூட இந்த பொண்ணுங்க மிஸ்ட் கால்தான் தருவாங்களா சச்சின் படத்துல சந்தானம் சொன்னது அசை போட்டு முடிக்கிறதுக்குள்ள என் வண்டியை ஐஸ்கிரீம் கடை முன் நிறுத்தியிருந்தேன்.\nபேருந்து கூட்ட நெரிசலில் அவள்,\nகண்டேன் அவளுள் இருந்த வேறோருத்தியை,\nஅவள் சிரித்து அப்போதுதான் பார்த்தேன்.\nஎனக்கான ஐஸ்கிரீமும், என் பர்ஸும்.\nமனம் முழுக்க புழுக்கத்துடன் மக்கள்,\nகடல் நீரில் கால் நனைத்து விளையாடியது மடந்தை,\nபிறகு, கரைமணல் நனைய கண்ணீர் விட்டழுதது,\nஒரு குழந்தையாய், ஒரு விதவையாய் இரு முகம்.\nதுப்பாக்கி எதையும் விடவில்லை அவள்,\n\"இவன் நல்லவன், பெண்களை மதிக்கிறவன்\"\nமனம் முழுக்க அவள் நினைவுடன்,\nசம்மதம் சொல்வாளா அந்த வெண்புறா\nகையில் தொலைபேசி அழைத்து கேட்டுவிடலாமா\nநம்பர் போட்டு பலமுறை வைத்தாயிற்று,\nவிடியல் வர, வண்டியுடன் அவள் விடுதி பறந்தேன்\nஅவள் முன் என் வண்டி நிற்க,\nகுறும்புடன் அவள் \"கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா\n\" என்றேன் மனதில் கொண்ட தைரியத்துடன்.\nதவறுக்காக குறுகுறுத்தது என் மனது,\n\"இந்த நிலைமையில் எனக்கு தேவையா இது\nஅருகிலிருந்த மரத்தின் சருகு சரசரத்தது,\nஇருவரின் கண்களும் புவி நோக்கி,\nமெதுவாக நகர ஆரம்பித்தது எங்கள்\nதுவேஷம், தாபம் - எல்லாம் கடந்துவர;\n# தமிழ்ச்சங்கம் போட்டிக்காக இல்லை.\nமக்களே, வேலைப்பளு காரணமாக சிறிய இடைவேளை ஒன்று தேவைப்படுகிறது. இதனைப் பற்றி ஏற்கனவே வரப்பில் ஒரு பின்னூட்டமிட்டு இருந்தேன்.\nஒரு மாதமோ இல்லை இரு மாதமோ கழித்து மீண்டும் வந்தாலும் வருவேன்.\nதமிழில்,ஆங்கில படத்துக்கு இணையாய் ஒரு பிரமாண்டம். கதாநாயகன் பறப்பதில்லை, கார், பைக் எல்லாம் உருண்டோடுவதில்லை. அக்கா, தம்பி செண்டிமென்ட் இல்லை. நிறைகள் நிறைய இருக்க குறைகள் சொற்பமே.\nபல மாத காலமாய் மனதில் உருண்டோடிய நான் எதிர்ப்பார்த்த \"பார்த்த முதல் நாளே\" பாடல் உருவாக்கிய விதம் அருமையிலும் அருமை(முதல் இரண்டு வரிகளுக்கு blue mat picturisation\" தவிர்த்து இருக்கலாமே). பாடல்கள் அனைத்துமே பிரமாண்டமாய் இன்னும் கண்களில் . இன்னொரு நிறை, நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன இடங்கள் எதுவுமே இல்லை. அனைத்துமே கண்களுக்கு புதிதாய், சுகந்தமாய், வசந்தமாய் (3 இடங்கள் மட்டுமே நமக்கு தெரிந்த இடங்கள்). இதில் கெளதம் வெற்றி பெற்று இருக்கிறார். கேமரா கையாடல் ரவி வர்மா ஒரு பெரிய பாராட்டு உண்டு. Frame by Frame செதுக்கி இருக்கிறார். படத்திற்கு இன்னொரு பலம் ஹாரிஸ். எப்பா Sax, keyboard இரண்டையும் இந்தப்படத்தில் கையாண்ட விதம் Simply Superb. Hats off to these Guys. இரண்டு பெரிய பலம் இவர்கள். இராஜீவனின் கலை, கண்டிப்பாய் பாராட்டலாம்.\nஅடுத்தது கமல் மற்றும் ஜோ. கமலுக்கு விமர்சனம் தேவையில்லை. ஒரு இடத்தில் கமலின் நடிப்பே அதற்கு ஒரு சான்று. 2 நிமிட பழி வாங்கலுக்குப் பிறகு அவர் காட்டும் அந்த முகபாவனை He deserves for awards.Top Angle view என்பதால் அந்த பாவனை அடிப்படுகிறதே. ஜோ, வழக்கமான கெக்கேபிக்கித்தனமான நடிப்பு இல்லை. ஆரம்பம் முதலே ஒரு சோகக்கீற்றை முகத்தில் படற விட்டிருக்கிறார், பரவாயில்லை, அம்மணி நடிப்பில் ரொம்ப முன்னேறிட்டாங்க. சூர்யாவுக்கு இணையாய் ஜோவும் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.\nமுதல் பாதியை விட இரண்டாம் பாதி வேகம் அதிகம். தமிழில் அனைவருக்கும் சாந்தமாய் பெயர். ஹோமோ பிடிக்காத வில்லனை அதைச் சொல்லியே வெறி ஏற்றும் கமலின் தந்திரம் ஒரு நச். வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.\nகடைசி ஸீனை மட்டும் சொல்லி விடுகிறேன், 95% மக்களுக்கு புரியாத, என்னுடைய மண்டைக்கு மட்டும் எப்படியோ எட்டிய விதயம் இது. ஒருவரை வாய் கட்டி மண்ணுக்குள் புதைத்தால், சில மணிவரை பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை திரையரங்கில் சொல்லி புரிய வைத்த பெருமை நமக்கும் இருக்கு.\n\"பார்த்த நாள் முதல்\" பாடல் ஒரு அழகிய காதல் கவிதை, நியுயார்க் காட்சிகள் புதுக்கவிதை. வெண்ணிலவே பாடலுக்கு ஆங்கிலேயர்கள் வாயசைத்த விதம், ஹ்ம்ம் தமிழிக்கு புதுது.அட நம்ம கெளதம் வேற ஆட்டம் போட்டு இருக்கிறார். \"நெருப்பே\" பாடலில் ஆங்கில நெடிக்கு தகுந்தவாரு ஆங்கில மக்களின் கவர்ச்சி ஆட்டம்.(B & C மனதில் வைத்தா சார்)தனியொரு ஆளாய் கதாநாயகன், வில்லன் ஒரு பெரிய கும்பல் என்ற வழக்கத்தை மாற்றிய படம். இந்த படத்தில் கதாநாயகனுக்கு ஒரு படைப்பட்டாளம் இருக்க, வில்லன் இருவர் என புதிதாய் ஒரு முயற்சி.\nபடம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம். நகைப்புடன் பின்னூட்டம் இட நான் தயார்.\nமுதல் காட்சியிலேயே கமலின் சண்டைக்காட்சி, யூ டூ கமல்ன்னு கேட்க ஆரம்பிப்பதற்குள் கதைக்கு சென்றவிதமும், கமலின் அறிமுகமும் ஆர்ப்பாட்டமில்லாத ஆஹா. ஆனால் அந்த தலைப்பு பாடல் கமலை ஹீரோவாக்கி காட்டி இருக்கிறது.\nஹீரோயிசம் இல்லாத கெளதம், ரவி வர்மா, ஹாரிஸ், இராஜீவன், திகில் படம் இது.\nமக்கள் கருத்து (நன்றி-IndiaGlitz) - இந்த கருத்துல என்ன சொல்றாங்கன்னு நல்லா கவனிச்சுக்குங்க. என்னோட அடுத்தப் பதிவு இந்த கருத்துக் கணிப்புல இருந்துதான்\nகிழுமாத்தூர்காரர், கேள்வி கேட்ட கைப்புகிட்டையே ஒரு கேள்வி கேட்டு இருந்தார். ஒரு சின்ன தகவல் தேடி கிடைச்சதே Bloggerன் வரலாறு. இங்கே சொடுக்குங்க...\nகோவியின் கருத்தை ஏற்று என் ஆங்கில பதிவில் இருப்பதை இங்கேயும் .....\nஒரு வருடமும் ஒரு மீள்பதிவும்\nபோன பதிவில் சுஜாதாவைப்பற்றி பேசியதற்கு ஒரு காரணம் உண்டு. இரண்டு வருடத்திற்கு முன் அவர் எழுதியது இன்றும் மனசில் இருக்கக் காரணம் அவர் கூறிய கருத்தேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அவர் கூறியது உண்மைதான் என்பது என் கருத்தும் கூட.\nகண்டிப்பா அங்கீகாரம் இல்லாமல் யாரும் எழுத முன் வர மாட்டார்கள். நமக்கு அங்கீகாரம் என்பது பின்னூட்டம்தான். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதற்காக நமக்கு நாமே திட்டத்தில் நாமே அனானி மூலம் பின்னூட்டம் இட்டுக்கொள்வது ..... வேணாம் விட்டுருங்க இந்த நல்ல நாள்ல அதெல்லாம் எதுக்கு. அதே சமயம் என்னை நியாயப்படுத்தவும் அவசியம் இங்கே இல்லை. ஏன்னா எனக்கு என்ன ஒரு 200 பின்னூட்டம் விழுந்து இருக்காலாம் அதுல 20 நானே போட்டுகிட்டதா இருக்கும். சரி விடுங்க. இந்த ஒரு வருசத்தில எனக்கு பதிவுலகம் மூலம் என்ன கிடைச்சு இருக்கு பல நண்பர்கள். அதற்காகவே இன்னும் எழுதவேன் பின்னூட்டமே கிடைக்காமல் போனாலும்...\n ஒரு வருடம் ஆச்சுங்க என் முதல் பதிவ போட்டு. அதாவது இந்த நாள் இரண்டாம் வருசத்துல அடியெடுத்த வைக்கிறேன்.\nஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி\nவலைப்பதிவு பற்றி சுஜாதாவின் கருத்து\nவிகடனில் இரண்டு வருடங்களுக்கு முன் சுஜாதா வலைப்பதிவுகளை பற்றி கூறியதை படமாக இணைத்துள்ளேன். அதையே தட்டச்சும் செய்துள்ளேன்.\n\"இன்று வலைக்குள் போட்டுவிட்டால் அது கிபி. 2014 ஆக்ஸ்ட்டில்கூட யாரோ ஒடு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம்தான் அதன் சிறப்பு. இதனால் வலைப்பதிவுகளை நம் பழங்காலத்து கல்வெட்டுகளூகு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயதில் நாங்கள் எல்லாரும் நாடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் மறுவடிவம்தான். \"இதோ பார் என் கவிதை\" இதோ பார் என் கருத்து\" \"இதோ பார் உலகுக்கு என் உபதேசம்\" அன் நானும் இருக்கிறென் நண்டுவளையில் என்று. .ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து எதோ ஒரு திசையி. குரல் குடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்கள் என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான் இது பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்\"\nஇதில் அவர் கூறிய \"பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான்\" என்பது இப்போது நாம் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டங்களே. இதற்காகவா நாம் வலைப்பதிக்கிறோம்\nகல்லூரி ஆரம்பிக்க இருந்த முந்திய நாள்,\nஎனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி சென்ற போதுதான்\nஎன் அறை நண்பன் என்ற\nஎங்கள் அறிமுகம் முடிந்து தூங்கிப்போனேன்.\nஎந்த பிரிவு என மூத்தோர் கேட்க,\nபதில், என்னுடைய பிரிவாக இருக்கையில்\nஆக, இருவரும் ஒன்றாக மூத்தோருக்கு\nகடைசி வரிசையில் ஒன்றாக அமர்ந்தோம்.\nஅன்றுதான் எங்களை நெருக்கியது நட்பு\nசட்டை, ஷூக்கள், ஒரே சிகரெட்,\nமுதல் செமஸ்டர் முடியும் முன்னே.\nஇன்னும் இருகியது எங்கள் நட்பு\nநம்மை எல்லோரும் சொன்ன போது\nநாம் விட்ட சிகரெட் புகைக்குக்கூட\nஅப்பாக்களிடம் கெஞ்சி பணம் வாங்கி\nபொதுவாக ஒரு பைக் வாங்கியதும்,\nபல நேரங்களில் பெட்ரோலுக்கு பெண்களிடம்\nஅல்லு போட்டு ஊர் சுத்தியதும்,\nதிரும்பி வருகையில் பெட்ரோல் தீர்ந்து\nசிரித்த படி உறங்கிய போது\nஉன் வீட்டுக்கு நான் வந்தேன்,\n\"உனக்கு இதெல்லாம் கூட தெரியுமாட நண்பா\"\nஒரு சிவாஜி கணக்கா வாழ்த்தினேன்.\nஊட்டிக்கு ஓவர் ஸ்பீடுல போய்\nவீடே இல்லாத ஒரு காட்டுக்கு\nஒரு பீர் அடிச்சுட்டு ராத்திரி கோவில்பட்டியில\nபஸ் ஏறினா காலையில உன்னோட ஈரோட்டில்\nநீ அமெரிக்கா போனது கூட\nநினைச்சு அடுத்த மாசம் சம்பளம்\nஇப்படியே ஒரு 2 வருசம்\nஇந்த எண் விளங்காம போயிருச்சுன்னு\nநான் ஈரோடு வீட்டுக்கு போனபோதுதான்\nஒரு வருசம் முன்னாடியே ஆன\nஉங்க வீட்டுக்கு போன் போட்டு\nஉன்னோட செல் போன் நம்பர் வாங்கி\nஇருந்து இருக்க 3 வருசமா.\nநான் கூப்பிட்ட முதல் போன்கால்\n\"என்னை கண்டுபுடின்னு\" நான் சொல்ல,\nநீ என் குரல் மறந்து\n\"எங்கையோ கேட்ட குரல் மாதிரி இருக்கே\"\nஒரு பெரிய இடைவெளி தெரிஞ்சுது.\nடிராபிக் சிக்னலில் ஹாய் சொல்லும்போதும்,\n\"எப்படிடா இருக்கேன்னு\" கேட்கும் போதும்,\nஇன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம்முடைய நட்பு.\nஇளவஞ்சி/நிலா, வாக்களித்து மீண்டும் எனக்கு ஆறுதல கிடைக்கச் செய்த அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க\nஏன் ஒரு ஆன் சைட் கூட\nசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\n*(விவசாயி என்ற முகமூடியை கழட்டிய என் முதல் கவிதை)\nமுதலாவது போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து கண்டுபுடிங்க பார்க்கலாம் அடுத்த பகுதி இது.\nஎல்லாரும் சொல்ற மாதிரி நாமும் விவசாயியோட வரப்புல ஒரு நல்வாழ்த்து சொல்லி இருக்கோம், முடிஞ்சா பாருங்க.\nஇந்த one liner அப்படின்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவோம். புரியாதவங்களுக்கு\nகாதலன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு. அதுக்கு ONE LINER or Slogan = Take it Easy.\nநமக்கு அதாங்க விவசாயிக்கு One Liner or Slogan or Description = கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி..விவசாயி\nஅது மாதிரி சில பேருக்கு போட்டு இருக்கேன்,யாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.\nதங்கிலீசுல போட்டு இருக்கேன். இல்லைன்னா ஆட்டம் சுலபமா முடிஞ்சி போயிரும்.\n2) கொஞ்SAம் SIரிppu, KONJசம் கொழுPPUமாY.. MAறந்தவைKAளை நினைவுPTUத்THAவே இந்tha விTUபட்TAவை\n3) ஒண்ணுME PUரியLA உLAகத்திLE... Eன்னMO நடKKUது.. MAர்MAAமாய் இRUக்குது...\n4) உலGAMம் ஆச்சRIயக் குறிKAளாL ஆNAது.\n5) VAAழ்க்கைs SUவDUகளுM, அதில் எZHUMம் SIந்தைYUம், PAAர்வையுMAAய், வளைYA வRUம் பTHIவு.\n6) என் ப்லொக்கிற்கு வRUகை தந்THAதற்கு நNறி. ஒண்ணுM Oண்ணுM ரெண்TU எNபது நானும் eன் நண்பர்kaளும் நடTHதி வந்THA மாத பத்திரிக்கை. இப்POது WEB வடிVAம் PEற்றுள்LAது.\n7) பெRIயோரை விYAத்தலும் இLAமே சிறியோRAI இகழ்THAல் அTHAனினும் இLAமே\n8) யார் வேண்TUமாNAAலும் வRAலாம், எNன வேண்டுMAAனாலும் பேSAலாம்...என் மNAம் மகிழும்VAரை :-))\n9) எNATHU பேNAAவின் பிரசVAத்தால், KAவிதைGAள் - குசும்PUகள் - ஞாPAகங்கள் - ellaam வார்த்தைkaளின் வDIவிலே\n10) நட்PIன்றி யாRUமில்லை நண்PAர்KAளின்றி நாNIல்லை\nகண்டுபுடிங்க இதெல்லாம் எந்த வலைப்பதிவாளர் என்று\nஇந்த one liner அப்படின்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவோம். புரியாதவங்களுக்கு\nகாதலன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு. அதுக்கு ONE LINER or Slogan = Take it Easy.\nநமக்கு அதாங்க விவசாயிக்கு One Liner or Slogan or Description = கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி..விவசாயி\nஅது மாதிரி சில பேருக்கு போட்டு இருக்கேன்,யாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.\nதங்கிலீசுல போட்டு இருக்கேன். இல்லைன்னா ஆட்டம் சுலபமா முடிஞ்சி போயிரும்.\n2) சுதந்திர இந்தியாவில் Acid வீச்சும் Auto ஆட்களும் மிச்சம் இருப்பதால்\n3) Cudalore காட்டானின் களத்துமேடு...\n4)Ennai பாதிக்கும் நிகழ்வுகள் பற்றி Sila வார்த்தைகள்\n5) அனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு ezutha ஆசைதான்.. manasuக்குள்ளே அடங்குடா மவனேன்னு kural கேக்குதே\n6)தமிழ்ப்பாக்களோ inimai. அந்தப் பாக்களை விளக்கச் சொல்வது innum இனிமை.\n7)எனக்கென oru இடம் நானாக நானிருக்க... அத்துவானக் kaattil தேன் தேடியலையும் oru சிட்டைப் போல...\n8) படித்தது, paarththathu, kEட்டது, uதித்தது, உNaர்ந்தது\n9) nI பார்த்துட்டு போனாலும் paarக்காம போனாlum பிதற்றிகிட்டேthaan இருப்பேன்...\n10 )எல்லாத்தயும் nakkal அடிப்பதே nam தொழில்\nஆதரவைப் பொற்த்து அடுத்த பகுதியும் வரலாம்\nஆகஸ்ட் 13ம் தேதி முதல் \"தமிழ்மணம்\" நிர்வகிக்க இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எங்களது வணக்கமும் வாழ்த்துக்களும்.\nஉலகத்துல இருக்கிற தமிழ் மனிதர்களை ஒன்று சேர்த்து முதன் முதலில் எழுத வைத்த நுட்பத்தாருக்கு(காசி) எங்களின் கோடான கோடி நன்றி. தமிழ் படிச்சுட்டு மட்டுமே இருக்கிற பல்லாயிரம் மக்கள் இன்னைக்கு எழுதறாங்க(தட்டச்சு) என்றால் தமிழ்மணம் மட்டுமே காரணம்.\nஅதனை தொடர்ந்து நடத்த வந்து இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு மீண்டும் எங்களது வணக்கமும் வாழ்த்துக்களும்.\nதீவிரவாதத்துக்கு அர்த்தமே இன்னும் நமக்கு விளங்க மாட்டேங்குது. ஒரு குக் கிராமதுல ரெட்டை ஜடை போட்டு இருக்கிற ஒரு 16 வயசு புள்ள பண்றது கூட தீவிரவாதம்னு அந்த பொண்ணை டாவடிக்கிற பையன் சொல்லும்போது இதுக்கெல்லாம் அர்த்தம் கண்டுபுடிக்க முடியாது.\nஇப்போ 2 நாளைக்கு முன்னாடி உலகமே ஹீத்ரோ விமானநிலையத்தைத்தான் தொலைக்காட்சியில பார்த்துகிட்டு இருந்துச்சு. ஏன் எதுக்கு அப்படிங்கிற விஷயமெல்லாம் நமக்கு வேணாம். அப்போ செயப்பாட்டுவினை பார்ப்போமா நம்ம ஊர்ல வெக்கிற செய்வினைக்கும் இதுக்கும் பெரிசா வித்தியாசமில்லை.\nலண்டன் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களை திரவ வெடி பொருட்களைக் கொண்டு தகர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியை தாம் கண்டு பிடித்துள்ளதாக லண்டன் காவல்துரை(ற) தெரிவித்துள்ளனர். அதேசமயம் திரவ வெடிபொருட்கள் என்னான்னு தெரிஞ்சிக்கலாமா\nஒரு விமானத்தில் வெடிக்கும் உபகரணத்தினை கடத்தி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு திரவ வடிவிலான வெடிகுண்டு ஒரு சரியான மாற்று வழியாகும்.\nதிரவ வடிவிலான வெடிகுண்டினை சுலபமாக மறைச்சுடலாம். பிளாஸ்டிக் வெடிப்பொருட்களை தேடுவதற்கு பயன்படும் மிக உயர் நுட்பம் கொண்ட இயந்திரத்தினால் கூட இவற்றை கண்டு பிடிக்க முடியாமல் போகலாம்.(இன்னும் தெளிவாகாத விஷயம் இது)\nநன்கு தெரிந்த திரவ வடிவிலான எரிபொருள் என்றால், அது நைட்ரோகிளிசரின் ஆகும்.(இதப்பத்தி என்கிட்ட என்னான்னு கேட்காதீங்க, என்னோட வேதியியல் ஆசிரியர்க்கு எனக்கும் எப்பவுமே ஆவாது) இது ஒரு சிறு நகர்விலும் வெடிக்க கூடிய நிறமற்ற திரவம்'ன்னு சொல்லிக்கிறாங்க.\nநிறமற்ற தன்மையினால், விமானங்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவங்களுக்கு இது ஒரு சுலபமான் வழியா தெரிநஞ்சாலும், வெடிகுச்சிகள் இல்லாமல் இவை வெடிக்காது என அறிவியல் பெரியசாமிங்க சொல்றாங்க.\nஉண்மையில், பெரும்பாலான திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க, வெப்பம் அல்லது மின்சார உந்துதல் வேணும். அதனால திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க காமிராக்களில் இருக்கும் ஃபிளாஷ் அல்லது பேட்டரியினால் இயங்கும் உபகரணம் தேவை.\nசாதாரண வீட்டில் பயன்படும் பெரும்பாலான பொருட்களில், உதாரணமாக நகப் பூச்சினை எடுக்க பயன்படும் திரவம், கேசத்திற்கு நிறம் கொடுக்கும் திரவங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை கொண்டு கூட திரவ வெடிப்பொருளினை உருவாக்கலாம்.\nஆனால் இதில் கடினமான் விஷயம் என்னென்னா, இவற்றினை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஏழாம் ஆம் திகதி தாக்குதல் நடத்திய குண்டுத்தாரிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரைஅசிடோன் ட்ரைபெராக்சைட் என்ற வெடிப்பொருளினை பயன்படுத்தியதாக லண்டனில் இருக்கும் காவல்துறையினர் நம்புகின்றனர்.\nஇந்த வெடிப்பொருளை கூட திரவ வடிவில் தயாரிக்க முடியும். ஆனால் சரியான விகிதத்தில் கலவையினை உருவாக்குவதற்கு நிபுணத்துவம் தேவை. இந்த பொருட்களை கொண்டு, வெடிப்பொருட்களை உருவாக்க முயலும் அனுபவம் அற்றவர்கள், பெரும்பாலும் வெடிக்குண்டு தயாரிக்கும் போது பொருட்கள் வெடித்து கொல்லப்படுகின்றனர்.\nஇது போன்று வெடிப்பொருளாக செயற்பட கூடிய மேலும் பல திரவங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நைட்ரோமீதேன் – இது மாதிரி விமானங்களில் எரிபொருளாக பயன்படுகின்றது. இது தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது.\nஅதே போன்று நைட்ரோ ஈதேன் மற்றும் மீதேல் நைட்ரேட்டும் இருக்கின்றது.\nஇந்த இரசாயன பொருட்களை பெறுவதற்கு கடினம் அல்ல, ஆனால் இவற்றை வெடிக்க வைக்க கூடிய சரியான பொருளினை கண்டுபிடிப்பதற்கு, அறிவும், அனுபவமும் தேவை.\nமுக்கியமாக, திரவப் வெடிப்பொருட்களால் மிகுந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாராவதில்லை. ஆனால் விமானங்கள் என்று பார்த்தால், சக்தி வாய்ந்த குண்டுகள் தேவை இல்லை. ஏனென்றால் சிறிய வெடித்தாக்குதல் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த வல்லது.\nகாற்றழுத்தம் செய்யப்பட்ட விமானத்தின் அறைகள், வானில் உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் போன்றவை, ஒரு சிறிய வெடித்தாக்குதலின் பாதிப்பினை கூட பூதாகரமாக்கும், அதன் விளைவாக விமானம் முற்றாக நாசம் அடையும்.\nநம்ம திரவ தீவிரவாதிய உள்ளே போட்டாதான், நாம சரியாவோம், அட தேனீரை சொல்றேங்க.\nஇந்த பலி கெடா பலி கெடா அப்படிங்கிறதுன்னா என்னான்னு மல்லாக்க படுத்து யோசிச்சாலும் பதில் கிடைக்காதுங்க. அதெல்லாம் வாழ்க்கையில இருந்துதான் தெரிஞ்சிக்கனும். சரி பலி கெடாங்கிறது அசைவமான்னு கேட்டா சைவம்தாங்க அதிகம்ன்னு சொல்லுவேன். சச்சின் வந்த வந்தவுடனே ராபின் உத்தப்பாவை பலி கெடா ஆக்கினாங்க. இது சைவம்தான். இந்தியா- பாக் பிரச்சினைக்கு ஒரு மாநிலத்தை பலி கெடா ஆக்கினாங்க. தலைவர் பொண்டாட்டி சிலையில ஏதோ பிரச்சினை அதுக்கு பொது மக்கள் பலி கிடா ஆக்கினாங்க. இது இரண்டும் அசைவம். ஆஹா பிரச்சினையான பதிவா ஆகிரும் போல இருக்கே. வுடு ஜூட் விவசாயி.\nஇந்த நடிகை அம்மணிங்க முகத்தை மட்டும் மாத்திட்டு வேற ஒரு கலையம்சம் உள்ள அம்மணியோட உடம்போட இணைச்சு ரசிக்கிற சில ஜென்மங்களும் இருக்கு. அதுல யாரு பலி கெடா அந்த நடிகைதான். அவுங்க முகம் மட்டும் அழகா இருக்கும், உடம்பு கலையம்சத்தோட இருக்கும். மக்கள் ஆஹா நடிகைய நிர்வாணமா பார்த்துபுட்டேன்னு சொல்லி அத ஒரு 4 பேருக்கு ரகசியமா அனுப்பி வைப்பாங்க. இதுல குஷ்பூவ வெச்சு ஒரு பத்திரிக்கை பேர் வாங்கிருச்சு. (அப்புறம் என்னாப்பா ஆச்சு). மல்லிகா ஷெராவத், ஏஞ்சலினா, நம்ம 3ஷா எல்லாம் இதுல அடக்கம் இது சைவமா தெரிஞ்சாலும், அசைவ மேட்டரு.\nஇப்படி படம் அனுப்பினா என்ன ஆகும் தெரியுமா ரசிச்சு பார்த்தோம்னு யாருப்பா சொல்றது ரசிச்சு பார்த்தோம்னு யாருப்பா சொல்றது அது இல்லே , அப்படி இனிமே படம் அனுபிச்சா உங்க மெயில் சர்வர் நிறுத்தப்படும். யாஹூல அனுபிச்சா யாஹூ இந்தியாவுல வேலை செய்யாது, ஜி மெயில்ல அனுபிச்சா ஜிமெயில் இந்தியாவுல வேலை செய்யாது. பயந்துட்டீங்க தானே.\nஏற்கனேவே வலைப்பதிவுகளை கொஞ்ச காலமா தடுத்தாங்க இந்தியாவுல. இப்போ மின்னஞ்சல். ஏன் கேள்வி கேட்கிறது ரொம்ப சுலபம் பதில் சொல்றதுதான் ரொம்ப கஷ்டம். இப்படி சொன்னப்புறமும் பதில் வேணுமின்னு அடம் புடிச்சா இத சொடுக்கி பார்த்துக்குங்க.\nசைவம், அசைவம் எதுவேணுமின்னாலும் வரலாம் அதுக்கு நான் பொறுப்பில்லை.\nஇந்த மாதிரி படம் யாராவது ஒருத்தர் அனுபிச்சா யாரு பலிகெடா அது சைவமா\nநேத்து ஆடி 18, இன்னைக்கு வரலட்சுமி விரதம்/ஆடி வெள்ளி.\nநம்ம ஊரு பக்கம் ஆடி 18 ரொம்ப விஷேசம்ங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்கன்னா பார்த்துக்குங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசமும், இந்த வருசமும் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.\n* பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம்,\n* காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.\n* இஸ்கூலு விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.\n* புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்\nசின்ன வயசுல அம்மா சொல்ற படியே தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.\nஇந்த வருசம் தண்ணி(காவேரி ஆத்துல தாங்க) நல்லா ஓடுதுங்க. கையைக்கடிக்காம இந்த வருசமும் மகசூல் ஆச்சுன்னா அடுத்த வருசமும் தலையில காசு வெச்சு முங்குவேன் சாமி..\nகன்னத்தில முத்தமிட்டால் படத்த சின்னத்திரையில் கண்டு சிறிலங்கவை நினைச்சு மனம் வெதும்பி, பிறகு ஏதாவது எழுத நினைச்சு படத்துல \"எப்பமா இந்த போர் முடியும் இங்கே நிம்மதியா இருப்பாங்க\" அப்படின்னு கீர்த்தனா கேள்விக்கு ஒன்னுமே சொல்லாத போற நந்திதா தாஸ் மாதிரி நானும்....\nகேள்வி : ஏன் இந்த மக்களால மட்டும் நிம்மதியா இருக்க முடியல\nபதில் : மார்ட்டர்ஸ்.கண்ணி வெடி, பாம் செய்றவங்களுக்கு எங்காவது ஒரு யுத்தம் நீடிப்பதில் ஒரு வியாபார நோக்கு உள்ளது. முன்னேறிய நாடுகள்.. யுத்தத்தை நிறுத்திட்டாங்க. முன்னேறாத நாடுகளை அவுங்க தயாரிக்கிற ஆயுந்தங்களை பரிசோதிக்கும் இடமாக மாத்திட்டாங்க. உலகத்திலேயே சமாதானத்தை விரும்புற நாடு ஜப்பான், ஆனா அவுங்கதான் துப்பாக்கி அதிமாக தயாரிக்கிறாங்க. இதுக்கு என்னதான் முடிவு எல்லா ஆயுதங்களையும் மூட்ட கட்டி தூக்கி கடல்ல கொண்டு போயி போட்டாதான், இதுக்கு முடிவு.\nபோன தலை முறை ஆரம்பிச்ச இந்த யுத்தத்தை இந்த தலைமுறையிலாவது ஒரு முடிவுக்கு கொண்டுவருவாங்களா\nவரப்புல ஒரு கவிதையை எழுதிவெச்சு இருந்தேங்க. அப்போதான் \"கைப்பு\" மோகன் கூப்பிட்டு \"கவிதை நல்லா இருக்கு இளா, என்ன சொல்றதுன்னே தெரியல. போட்டியில இது கண்டிப்பா பரிசு வாங்கும்\" அப்படின்னு சொன்னாரு. தமிழ்மணம், தேன்கூடு எதையுமே என்னுடைய இடத்துல பார்க்க முடியாது (இன்னும்தான்). அதனால மரணம் போட்டியைப் பத்தி அந்த சமயம் எனக்கு தெரியாதுங்க.\nஅப்போதான் ஜூன் மாத போட்டி ஞாபகம் வந்துச்சு (வராதே பின்னே, நம்ம மக்களான இளவஞ்சி, ராசா கலந்துகிட்டு பரிசு வாங்கினவங்க ஆச்சே). தேன்கூடு போட்டி பத்தின விவரம் தெரிஞ்சிக்கிட்ட போதுதான் வாத்தியாரு எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரிஞ்சது (வாத்தியாரு'ங்கிறது இளவஞ்சியின் செல்ல பேருங்க). பின்ன \"மரணம்\"ல தலைப்பு சொல்லியிருக்காரு. சோகம், எழவு, ரத்தம் அப்படின்னு எதையுமே எழுத கூடாதுன்னு முடிவு பண்ணிட்டுதான் அந்த கவிதைய மாத்தினேன். ஆச்சு கவிதை தலைப்புக்கு ஏத்தமாதிரி சாராம்சம் குறையாமல் மாத்தி போட்டியில கலந்துகிட்டேன்.\nநம்ம சக விவசாயி \"கொங்கு\" ராசா கூப்பிட்டு \"இளா என்ன சொல்றதுன்னே தெரியல, ஆனா கவிதை நல்லா இருக்கு\" அப்படின்னு சொன்னாரு. அப்பதான் ஒரு பெருமூச்சு விட்டேன். அப்படியே 3 நாள் தோட்டத்துல வேலை அதிகமா இருந்ததினால வலைப் பக்கமா வர முடியல. அப்புறம், பின்னூட்ட மட்டுறத்தல் பக்கம் பார்த்தா, நிறைய பேரு பின்னூட்டம் போட்டு இருந்தது தெரிஞ்சது. அட நம்ம கவிதையை கூட ரசிச்சு, பாராட்டிதான் பின்னூட்ட போட்டு இருக்காங்கன்னு நினைச்சு படிச்சு பார்த்தா தலை சுத்திருச்சு. போட்ட பின்னூட்டம் எல்லாத்திலேயும் ஒரே மாதிரி \"என்ன சொல்றதுன்னு தெரியல\" அப்படின்னே எழுதியிருந்தாங்க. சரி, நம்ம கவிதைக்கு அவ்ளோதான் மதிப்பு அப்படின்னு நினைச்சுகிட்டேன்.\nஅப்போதான் ஒரு யோசனை வந்துச்சு. அனுசுயாகிட்ட கேப்போம், அவுங்க ஒரு நடுவர் மாதிரின்னு நினைச்சு \"என்னங்க சொல்ல ஒண்ணுமேயில்லயா கவிதையில\" அப்படின்னு ஒரு தனி மடல்ல கேட்க அவுங்க போட்ட பதில் தான் என்னை சமாதானப் படுத்திச்சு. இதோ அவுங்க போட்ட பதில்\n\"இளா, நீங்க வேற நிஜமா சூப்பராயிருக்குங்க. இந்த கவிதைய படிச்சுட்டு யாரும் கருத்து சொல்ல முடியாது. அனுபவிக்கனும். ஒவ்வொரு வரியும் அனுபவிக்கறா மாதிரி எழுதியிருக்கீங்க. படிச்சவுடனே அவங்கவங்க நினைவுகள்ள முழுகற மாதிரியிருக்கு அப்புறம் எப்டி கருத்த சொல்லறது. ஆட்டோக்ராப் மாதிரி அவங்கவங்க வாழ்க்கை நினைவுகள்ள முழ்கடிக்குது. இதபோயி யாராவது நல்லாயில்லனு சொல்ல முடியுமா நிஜமா வெற்றி பெறும் கவிதையிது. அப்புறம் நம்ம கிட்டயும் கருத்து கேட்டதுக்கு நன்றிங்கோ :)\". நன்றிங்க அனுசுயா\n\"கொடுமையிலே பெரிய கொடுமை இளமையில் வறுமை, ஆனா அதை விட கொடுமை முதுமையில் தனிமை\". இதை நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு பாடம். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாதது. ஆனா அதை மறந்து வாழ என்ன பண்றதுன்னு பெரியவர் ஒரு முறை என்கிட்ட கேட்டபோது, ஒண்ணும் பேசாம எழுந்திருச்சு வந்துட்டேன். இந்த கேள்வி ரொம்ப நாள் பாரமா இருந்துச்சு. \"முதுமையில் தனிமை, மரணத்துக்கே முன்னே வரும் ஒரு பெரிய மரணம்\"ன்னு அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதன் பிரதிபலிப்பே இந்த கவிதை. ஒரு முற்றுபுள்ளி மட்டுமே நம் வாழ்க்கையை முடிவு செய்துவிட கூடாது. நாம் அனுபவித்து, ரசித்த வாழ்வின் 50 வருடம் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வெறுமையாய் ஆகிவிட்டால், நாம் வாழ்ந்த முற்பகுதி வீண் என்று அர்த்தமாகிவிடாதா வாழ்வில் சுகம், துக்கம் இரண்டும் உண்டு. மனிதனின் பிற்பகுதியில் அவன் கண்ட சுகங்கள் நிலைக்க சுகத்தை அசை போட்டால், வெறுமையும் இல்லை தற்கொலையும் இல்லை. நான் சொல்ல வந்த கருத்து இதுதான் \"முற்பகுதி சுகத்தினை அசை போடு, பிற்பகுதியும் சுகமாக இருக்கும்.\nநம்ம வாழ்க்கை, பாசம், நேசம், காதல், காமம், குடும்பம், வாரிசு அப்படிங்கிற எல்லாம் நிறைஞ்ச ஒண்ணு. அதை போலதான் எனது கவிதையிலும் சொல்லியிருக்கேன்.\nஅந்த பெரியவர் சொல்ற மாதிரியே கவிதை எழுதினேன். எழுதி முடிச்ச உடனே அவர்கிட்ட படிச்சு காண்பிச்ச போது எல்லோரையும் போல அவரும் ஒண்ணும் சொல்லல. கண்ணீர் மட்டும் பதிலா வந்துச்சு. எனக்கு மனசுல ஒரு கனம், அதையும் மீறி கவிதையில ஏதோ சொல்லியிருக்கோம்ன்னு ஒரு திருப்தி.\nஇந்தக் கவிதை ஜூலை மாத தேன்கூடு-தமிழ்ஓவியம் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது இன்னும் மகிழ்ச்சியே - படிக்க - ரசிக்க- சொடுக்கவும்\nஒரு இடம் கிடைக்க செய்த\nவாக்களித்த அந்த 30 பேருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க\nயாரு தடை செஞ்சா என்னா இது கில்லி மாதிரி வேலை செய்யும்.\nஅதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். \"எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ\"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. இதையெல்லாம் பார்த்தா ஆடி மாசம் ஒரு பெரிய வில்லத்தனமான் மாசம்'ன்னு தான் நமக்கு தோணுதுங்க.\nசரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம். ஹ்ம்ம். சனிக்கிழமையே எல்லா கூட்டாளிங்களுக்கு சொல்லிவிட்டோம். திங்கள் காலையில தேங்காய் சுடறதா. இப்ப பசங்க கழுதமாதிரி ஆகி, தொப்பைய வெச்சுக்கிட்டு வந்துட்டாங்க. கையில ஒண்ணு, ரெண்டுன்னு குழந்தைங்க வேற. என்ன பண்ண காலம் வேகமா உருண்டு ஓடுது.\nஅட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.\nCamp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா\nஒருத்தர் போட்ட பதிவுக்கு இன்னொருத்தர் மீள்பதிவு போட்டு இருக்காங்களா\nஇல்லைன்னா, விவசாயிதான் முதல்'ன்னு வரலாறு சொல்லட்டும்.\nஅது சொன்னா சொல்லிட்டு போகுது, என்ன விஷயமுன்னு யாருங்க அது சொல்றது\nகொங்கு ராசாவோட பதிவுக்குதான் இங்க மீள்பதிவு. அதனால ராசாவோட பதிவ முதல்ல படிச்சுட்டு வந்துருங்க.அப்படியே சொடுக்கி பாருங்க\nவந்தாச்சா. இனிமே படம் போட்டு கதை சொல்றதுதான்.\nஇந்தியன் - லஞ்சம் வாங்குறவங்களை கொலை செஞ்சாரு.\nஅந்நியன் - அலட்சியம் செய்றவங்களை கொலை செஞ்சாரு.\nசந்திரமுகி - மனசுல இருக்கிற பேயை கொலை செஞ்சாரு.\nமன்மதன் - துரோகம் செய்றவங்களை கொலை செஞ்சாரு.\nஅஜித் - அவர் படங்களை பார்க்க வரவங்களை கொலை செஞ்சாரு.\nநன்றி- ராசா & மயிலு அனுப்பிய பிரேம்.\nநீ கொடுத்த முத்தம் சொன்னது\nவியர்வை துடைத்து விட்ட போது\nஎதை எடுப்பது, எதை விடுப்பது\nஅதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது\nதவிர வேறு யாருக்குத் தெரியும்\nமானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே\nபொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே\nதாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி - அவன்\nதங்க கொலுசு கொண்டு தாராண்டி\nசீரு சுமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே\nநாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி\nநல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா\nவெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி\nவெல்ல கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா\nபச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க\nபிள்ளைக்கு தாய்ப்பாலத் தூக்கிக் குடுக்கச்சொல்லு\nமச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு\nஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு\nஎருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு\nகாராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்\nவெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு\nதஙத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்\nபச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க\nஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு\nமச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு\nமானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே\nபொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே\nமீள் பதிவு அப்படிங்கிறது ரொம்ப சுலபம். நாம எழுதினதையே திருத்தி எழுதுவோம் இல்லைன்னா அதனோட தொடர்ச்சியை எழுதுவோம். அப்படின்னா மீதிப் பதிவுகள் மீளாப்பதிவுகளா\nகாலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டு ஒரு புரட்சி பண்ணுவோமே அப்படின்னு நினைச்சதுதான் இந்த பதிவு போட காரணம்.\nகாலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டா அதுக்கு பேர் என்னங்க\nபின் குறிப்பு:இது ஜொள்ளு இல்லங்க, விளையாட்ட பத்திதான்\nசெய்தி:- விம்பிள்டன் டென்னிஸ் - சானியா தோல்வி\nஒரே நேரத்துல ராசாவும், நவீனும் நம்மள இந்த ஆத்துகுள்ள(6) தள்ளி விட்டுடாங்க. சரி, இதென்ன சச்சின் அடிக்கிற சிக்ஸரா கஷ்டப்பட. நாலு போயி, ஆறு வந்தது டும், டும், டும்.\n* தூறல் நேரத்தில் பயணம்\n* மழை பெய்கையில் பஜ்ஜியுடன் தேநீர்\n* காலை நேர நடை\n* பசும் வயலின் வரப்பில் மாலை நேர தூக்கம்\n* என் வாரிசின் புன்னகை\n* கைப்புவுடன் ஒட்டக சவாரி\n* ராசாவுடன் சீட்டுக் கச்சேரி\n* தேவ் வீட்டில் மீன்குழம்புடன் மதிய உணவு\n* பாண்டியுடன் பெசன்ட் நகர் பீச்சில் ஜொள்ளு\n* சிபியை கலாய்ப்பது (இதுவரைக்கும் என்னால அவரை கலாய்க்கவே முடியல)\n* பொன்ஸ்'ன் யானையை கடத்துவது\n* மைக்கேல் மதன காம ராஜன்\n* ஸ்டெல்லா (இதுவேற நாட்டுதாம்)\n6 புடிச்ச மேட்டர ஆறு ஆறா போட்டு இருக்கோம், இதெப்படி இருக்கு.\nபொழுதுபோக்கிலேயே அதிக செலவு வைப்பது புகைப்படம் எடுப்பது(1990களில்). வரப்பில் என்னுடைய சில அரிய() புகைப்படத்தையும் போட எங்க வீட்டுல சில பேரு சொல்ல தட்ட முடியல. அதனால இனிமே சில நான் சுட்ட (திருடியது இல்லை) படத்தினயும் வரப்பில் ஆர் அமர்ந்து காணலாம்.\n1993, ஐயன் பொட்டி கேமரா வாங்கிக் கொடுத்த காலம் அது. சந்தோஷ் சிவனும், பி.சி யும் நமக்குள்ள குருவா இருந்த போதுதான் இந்த படம் புடிச்சேன். எங்க மொட்ட மாடியில இருந்து எங்க ஊரு மலையை பல்லாயிரம் தடவை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஒரு வித்தியாசமான ஒரு பார்வையை தந்தது.\n(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)\nஅவளது குரல்-வாழ்க செல் போன்\n6 மணி நேர வண்டிப் பயணம்\nமனம் போகும் வேகத்தில் செல்லவில்லை\nநான் சென்ற வண்டி, கண்களில் நீரோட\nமனம் சொல்லியது \"இன்னும் அறிவியல் வளரவில்லை\"\nமனதில் லேசான பயம், இடையிடையே\nநலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.\nஇருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;\nஅழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்\nவேண்டினேன் \"அவளுக்கு ஆறுதல் சொல்ல\nஎன் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா\"\n\"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்\nஆகிவிடும்\" செவிலி கூறியது மட்டும்\nசெவியில் விழுந்தது - அறையில் அவள்\nதணித்து படுத்திருக்க அவள் கண்களில்\nவலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க\nவாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல\nசெவிலியின் பணி தொடர வெளியே\nஉடல் வெளியேயும் என 5 நிமிடம்;\nமீண்டும் 15 நிமிட ஆறுதல்\n5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.\nமருத்துவர் வர புரிந்தது எனக்கு;\nவலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,\nமனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்\nவெளியே வந்தேன் - மணி 9:30 இரவு\nஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த\nவாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,\nநிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;\nசிறு ஒலியாவது கேட்குமா என\nஎன் ஆணவம், கெளரவம் தொலைத்து\nஆறுதல் கூற அருகில் யாருமில்லை\nஇருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை\nபத்து நிமிடம் விட்டு விட்டு\nஅலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்\nநிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி\nசுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்\nபிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா\nகை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்\nமுகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு\nசெவிலியின் கையில் புது மொட்டு\nபட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்\nகூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்\nபாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி\nஎன்னிடம் இல்லை என் மனம்\nதனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்\nஎன்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nமார்கழி திங்கள் கடைசி தினம்\nஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்\nஆயிற்று பல மாதம் கடந்தும்\nமறக்க முடியவில்லை அக்கணத்தினை -\nபொறுப்புகள் பல கூடினாலும் மனதில்\nஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே\nஎங்கோ ஒலித்தது ஒரு பாடல்\n\"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்\"\nஇம்சை அரசன் Vs கைப்பு\n2003ல சென்னையில பிரம்மச்சாரியா சாலிகிராமத்துல இருந்த காலம். எங்க வீட்டுக்கு கீழேதான் வின்னர் பட அலுவலகம் இருந்துச்சு. அப்பப்போ மதிய சாப்பாடெல்லாம் யூனிட்லதான் இருக்கும்.\nதயாரிப்பாளரோட பையன் நமக்கு கொஞ்சம் நெருக்கம். காரணம் வேற ஒண்ணும் இல்லீங்க. அப்போ அவருக்கு சென்னை புதுசு. நம்ம வீட்ல தங்கி இருந்த பசங்க எல்லாம் கோவில்பட்டிக்காரங்க, அதனால திருநெல்வேலி பாஷை நல்லா பேசுவோம். அந்த பாஷையினால எங்க ரூமுக்கு அடிக்கடி வருவாரு. படம் ரெண்டு முறை நின்னுருச்சு. தயாரிப்பாளருக்கு அது முதல் படம், சினிமாவும் புதுசு அதனால எவன் எவனோ ஏமாத்தினாங்க. ஆயிரம் தான் இருந்தாலும் பணக்கஷ்டம் இருக்கத்தானே செய்யும். கடைசியில அவுங்க வீட்டையெல்லம் அடமானம் வெச்சு, பையனோட பைக் வித்து படம் ரிலீஸ் பண்ணினாங்க. அந்த கஷ்டம் கூட இருந்த எங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். இவ்ளோ கஷ்டப்பட்டவங்களை அதுக்கு அப்புறமா சாலிகிராமத்துல பார்க்கவே முடியல.\nஇப்படி ரத்தக்கண்ணீருல உருவானதுதான் அந்த காமெடி படம். இப்போ இந்த படம் போட்டாலே சிரிப்பா சிரிக்குது ஜனம்.\nஇம்சை அரசன் கதையோ வேற மாதிரி. சச்சின் படத்துல வடிவேலு \"நமக்கு இந்த ஹீரோ வேஷமெல்லாம் வேணாம், இப்படியே இருந்துட்டு போயிருவோம்\"ன்னு சொல்லுவார். அப்புறம் ஏன் இம்சை அரசன் 23ம் புலிகேசி ஷங்கர் வந்து கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியுமா ஷங்கர் வந்து கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியுமா செஸ் விளையாட்டுல குதிரைய வெச்சு செக் வெக்கிறதுதன் கில்லியே. ரொம்ப சுலபமா குறுக்க நெடுக்க போயி வெட்டிபுடும். இம்சை அரசன்லயும் இதே கதை தான். இதுவரைக்கு மனுஷப்பயலுகதான் வடிவேலுவுக்கு ஆப்பு வெச்சானுக. இப்போ குதிரையும் செக் வெச்சு இருக்கு.\nபாவம் முறுக்கிவிட்ட மீசையும், கம்பீரமா() இருக்கிற வடிவேலு குதிரையினால மனசொடிஞ்சு போய்ட்டாரு. ஹ்ம் என்ன பண்ண பட்ட இடமே படும் கெட்ட குடியே கெடுங்கிற மாதிரி ஆப்பு வாங்கினவங்களேதான் ஆப்பு வாங்குறாங்க. இப்படி குதிரை கூட ஆப்பு வெச்சா இப்படித்தான் வாயில வெரல வெச்சுகிட்டு படம் ரிலீஸ் ஆகுர வரைக்கும் காத்திருக்கனும். இம்சைய நானும் எதிர் பார்க்கிறேன் சாமிகளா..\nஎன் காதலும் உன் வெட்கமும்\nபோகிறேன் என நீ வெட்கித் தலைகுனிய\nசொல்லாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டேன் .....\nஇது மாதிரி ஆயிரம்முறை நீ\nஉழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.\nசொடுக்குனா என்னோட வரப்புக்கு போலாம்\n(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)\nகனவுகளோடு காகித பட்டப் படிப்புகளும்\nஇவை யெல்லாம் என்று ஓயும்\nநானும் ஓய்ந்து தலை சாய\nஉழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.\nமனதில் பறந்த பட்டாம் பூச்சிகள்,\nதொண்டை வரை வந்து முழுங்கப்பட்ட வார்த்தைகள்,\nகண்களில் தோன்றி மனதில் புதைந்த ஆசைகள்\nஎல்லாவற்றையும் அசை போட எனக்கு இந்த வரப்பு.\nஎல்லாரும் சிரிச்சாங்களேன்னு பூனை போயி பொடக்காலியில சிரிச்சுதாங்கிற கதையா, எல்லாரும் மீள் பதிவு போடறாங்களேன்னு நானும் போட்டுறேன்.\nவெட்டிப்பயலா வெறும்பயலா போயி திரிஷாவ பொண்ணு பார்க்க மாட்டேன், கெட்டிப்பயலா சுட்டிபயலாதான் பொண்ணு பார்க்க போவேன். அர்னால்டு மாதிரி உடம்ப தேத்திகிட்டு இந்த அழகுக்கு மேல ஒரு அழக மெருகேத்துக்கிட்டு சினிமாவுல ஒரு பெரிய நடிகனாகி அதுக்கப்புறம் திரிஷாவ ஜோடியாக்க போறேன்.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nவெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது\nஒரு வருடமும் ஒரு மீள்பதிவும்\nவலைப்பதிவு பற்றி சுஜாதாவின் கருத்து\nஇம்சை அரசன் Vs கைப்பு\nஎன் காதலும் உன் வெட்கமும்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2013/04/14.html", "date_download": "2019-01-22T09:15:34Z", "digest": "sha1:B3F3POIJIRRUWZ6NMUIMFW44RVMNE5ES", "length": 5291, "nlines": 146, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: இயற்கை ( 14 )", "raw_content": "\nஇயற்கை ( 14 )\nஎந்தத் தாவர இனமும் எந்த உயிரினமும் தோன்றி வளரமுடியாத, ஒரு புல் பூண்டுகூட முளைக்க முடியாத பகுதிகளின் பரப்பளவு உலகில் ஒவ்வொரு நாளும் விரிவடைந்துகொண்டே இருக்கிறது.\nஎன்றென்றும் இற்றுப் போகாத இந்தக் காங்க்ரீட் குப்பைகளின் பெருக்கம் உலக உயிரின வாழ்க்கைக்கு அடிக்கப்படும் சாவுமணி என்பது ஏன் இன்னும் போதுமான அளவு உணரப்படவில்லை\nதாவரங்களையும் மற்ற உயிரினங்களையும் தவிர்த்த ஒரு வாழ்வு மனித இனத்துக்கு சாத்தியமா\nமனிதன் வாழ்கிறான். ஆனால் அந்த வாழ்க்கை மனித இனத்தின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள சுருக்குக் கயிற்றை இறுக்கிக்கொண்டே இருப்பதுதான் சோகம்\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 128 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 25 )\nஉணவே மருந்து ( 55 )\nபல்சுவை ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 24 )\nஞானிகள் ( 4 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nபல்சுவை ( 15 )\nஇயற்கை ( 17 )\nஇயற்கை ( 16 )\nஇயற்கை ( 15 )\nதத்துவம் ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nஇயற்கை ( 14 )\nஅரசியல் ( 44 )\nஅரசியல் ( 43 )\nஎனது மொழி ( 126 )\nஉணவே மருந்து ( 54 )\nஎனது மொழி ( 125 )\nஉணவே மருந்து ( 53 )\nதத்துவம் ( 8 )\nஎனது மொழி ( 124 )\nஎனது மொழி ( 123 )\nஎனது மொழி ( 122 )\nஎனது மொழி ( 121 )\nவிவசாயம் ( 53 )\nபிற உயிரினங்கள் ( 6 )\nபிற உயிரினங்கள் ( 5 )\nவிவசாயம் ( 52 )\nவிவசாயம் ( 51 )\nஅரசியல் ( 42 )\nஎனது மொழி ( 120 )\nதத்துவம் ( 7 )\nஇயற்கை ( 13 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2013/01/", "date_download": "2019-01-22T07:55:09Z", "digest": "sha1:EGEFXV24EHNXVGSH5UBRXYDVUE7Y4CZI", "length": 59136, "nlines": 303, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 1/1/13", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nகண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் கவிஞர் பாரதிதாசன்.\nமாமலைகூட ஓர் கடுகாகத் தெரியும் இந்தக் காதலர்களுக்கு, பெற்றோரிடம் அனுமதி பெறுவது என்பது மாமலையைத் தூக்குவது போல கடினமாகத் தெரிவதுதான் காதலின் விந்தை\nதன் காதலைப் பெற்றோருக்குப் புரியவைத்து அவர்களின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு தம் வாழ்வில் எதிர்கொள்ளும் மலையளவு துன்பங்கள் கூட கடுகளவாகத் தெரியும்\nவாழ்க்கையிலிருந்து வந்ததுதான் இலக்கியம் என்றாலும்\nஇலக்கியத்தையும் - வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும்.\nநம் காதல் - உன் அண்ணன்\nஅருகம்புல் போல நாம் வளர்த்த காதலை\nஉங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று...\nகாலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..\nதம் பிள்ளைகளைப் பெற்றெடுத்துப் பார்த்துப் பார்த்து வளர்த்து ஆளாக்குவது மட்டும் பெற்றோரின் கடமையல்ல, இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு விலைமதிப்பு மிக்க அரிய பல பொருள்களைக் கூட எளிதாக வாங்கித் தந்துவிடுகிறார்கள். பெற்றோர்களால் காலந்தோறும் தம்பிள்ளைகளுக்குத் தரமுடியாத அரியது ஒன்று உள்ளது...\nஆம் நேரம் தான் அது. சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்குக் காதுகொடுத்தால் அவர்கள் நம்மிடம் வழிமுறை கேட்பார்கள். அவர்களிடம் நாம் நேரம் ஒதுக்கிக் காதுகொடுக்காவிட்டால்..\nஅவர்களுக்கு 20 வருடம் அன்பை ஊட்டி வளர்த்த பெற்றோரைவிட 20 நாட்கள் பார்த்துப் பழகிய காதலர் பெரிதாகத் தெரிவார் இதுதான் மனித மனங்களின் இயற்கை.\nஇதோ ஒரு சங்ககால காதல் இணையரைப் பாருங்கள்..\nதலைமக்கள் பெற்றோருக்குத் தெரியாமல் உடன்போக்கில் சென்றனர். நீண்டதூரம் சென்றதால் தலைவி வருத்தமடைந்தாள் என்பதை உணர்ந்த தலைவன்,\n“அன்பே மேகம் முதல் மழையைப் பொழிந்ததால் இந்த அழகிய காட்டில் தம்பலப் பூச்சிகள் (பட்டுப் பூச்சிகள்) எங்கும் பரவின. அவற்றைப் பார்த்தும், பிடித்தும் நீ சிறிது நேரம் விளையாடிக்கொண்டிரு. நான் இளைய யானைகள் தம் உடலைத் தேய்த்துக்கொள்ளும் பருத்த அடியுடைய வேங்கை மரத்தின் பின்புறத்தில் அமர்ந்திருக்கிறேன். அப்போது வழிப்பறி செய்வோர் வந்தால் அவர்களுடன் அஞ்சாது போரிட்டு அவர்களை ஓடச் செய்து உன்னைக் காப்பேன். ஒருவேளை உன்னைத் தேடி உன் உறவினர் வந்தால் நீ வருந்தாமலிருக்க அவருடன் போரிடாது மறைந்துகொள்வேன்“\nஎன்கிறான் தலைவன். பாடல் இதோ..\nவினையமை பாவையின் இயலி நுந்தை\nமனைவரை இறந்து வந்தனை யாயின்\nதலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி\nஅணிமிகு கானத்து அகன்புறம் பரந்த\nகடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்\nநீவிளை யாடுக சிறிதே யானே\nமழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை\nமணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி\nநுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.\nநற்றிணை -362. மதுரை மருதனிள நாகனார்\nஇப்படி பெற்றோருக்கு அஞ்சி வாழ்வதால் தான் இந்தக் காதலை நம் தமிழர்கள் களவு என்றார்கள். இந்தப் பாடலைப் படிக்கும்போது காட்சிகள் கண்முன் விரிகின்றன.\nகொடிய கள்வர்களுக்குக் கூட அஞ்சாத காதலன், தலைவியின் உறவினர்களுக்கு அஞ்சுவேன் என்று கூறும் பாங்கு நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.\nகள்வர்களைவிட வலிமையுடையவர்களா காதலியின் பெற்றோர்\nஇந்தக் காதலி பிறக்கும்போதே இப்படிப் பிறந்துவிடவில்லை. இவளும் குழந்தையாகத்தான் பிறந்தாள். இவளைப் பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோருக்குத் தெரியாமல் இவளை கூட்டிவந்தது எவ்வளவு பெரிய தவறு\nஅவர்களின் மனது என்ன பாடுபடும்\nஎப்படியெல்லாம் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்று கனவுகண்டிருப்பார்கள்\nஎன்று பெற்றோரின் மனநிலையை எண்ணிப் பார்க்கும் போது தலைவனால் காதலியின் பெற்றோருக்குமுன் நிற்கமுடியவில்லை.\nஇந்த நிலை நாளை நமக்கும் வரலாம்..\nநம் குழந்தை இப்படி நம்மை மதிக்காமல் ஓடிச் சென்றால் நாம் என்ன பாடுபடுவோம் என்று காதலன் எண்ணிப் பார்ப்பதால் காதலியின் பெற்றோருக்கு முன் அவனால் நிற்கமுடியவில்லை.\nஅப்படி வாழ்வதுதான் எல்லோராலும் முடியாது\nஅதனால் பிள்ளைகளைப் பாதுகாப்பாது பெற்றோரின் கடமை\nஅதற்குமேல் அதை மதிக்காமல் ஓடிப்போவது பிள்ளைகளின் திறமை\nஒன்றை மட்டும் காலம் இவர்களுக்கு உணர்த்தும்..\nமுற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதுதான் அது.\nLabels: அன்றும் இன்றும், சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள்., நற்றிணை\nஅன்பு நண்பர்களே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் உலவியபோது உங்கள் பள்ளிக்கால நிழற்படத்தைக் காணவேண்டுமா\nநானும் ஆர்வத்தில் ஆமாம் என்று அந்த முகவரிக்குச் சென்றேன்.\nஎனப் பல வினாக்களைச் சரியாக நிறைவு செய்தேன். தேடுதல் முடிவுகளும் வந்தன.\nநீங்கள் கொடுத்த தகவலின் படி தங்களுக்கு இரண்டு நிழற்படங்கள் வந்துள்ளன.\nஒன்று குழுபடம், இன்னொன்று தனிநபர் நிழற்படம் என்று அறிவிப்பு வந்தது.\nநிழற்படங்களைப் பார்த்தவுடன் சிரிப்புதான் வந்தது.\nஉங்கள் நிழற்படங்களைப் பார்த்து உங்களுக்கு அழுகை வந்தால் கோபம் வந்தால் இந்த இணைய முகவரியை உங்கள் நண்பரிடம் கொடுத்து உங்கள் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் சொன்னர்கள்.\nஅந்த இணையதள முகவரி இன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணில் பட்டது.\nநீங்களும் சிரிக்கவேண்டும் என்பதற்காக அந்த முகவரியைப் பரிந்துரைசெய்கிறேன்.\nLabels: அனுபவம், இணையதள தொழில்நுட்பம், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nகாலை அரும்பி பகலெல்லாம் போதாகி\nஎன்ற குறளைச் சொல்லிக்கொடுத்துவிட்டு தேர்வில் கேள்விகேட்டால்\nஇன்றைய மாணவர்கள், போதாகி என்ற சொல்லைப் போதையாகி என்று எழுதுகிறார்கள்.\nகாரணம், போது என்ற சொல் இவர்களுக்குத் தெரியவில்லை.\nஎவ்வளவு இனிமையான குறள் இது. இதனை மனப்பாடம் செய்வதால் இன்றைய தலைமுறையினருக்கு மதிப்பெண் மட்டுமே கிடைக்கிறது.\nகாதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.\nஎன்ற இந்தக் குறள் பல திரைப்படப் பாடல்களுக்குக் கருவாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது..\nதொடுத்த மாலை எடுத்து வாரேன்\nஎன்றொரு பாடல் எங்க ஊருக் காவக்காரன் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.\n2. காலை அரும்பி பகலெல்லாம் போதாகி\nமூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்\nஇடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்\nமூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்\nஇடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்\nவாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும்\nவாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும்\nஇது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்\nஇது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்\nகனாக் கண்டேன் திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கவிதை இது..\nஇவ்வாறு பல திரையிசைப்பாடல்களுக்கு தமிழ் இலக்கியங்கள் அடிப்படைகளாக இருந்திருக்கின்றன.\nLabels: அன்றும் இன்றும், தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம்\nதைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு\nதைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதற்கான சான்றுகளை ஓவியங்களுடன் விளக்கியவர் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ஆவார். இவர் சுட்டிக்காட்டும் சங்கஇலக்கிய பாடலடிகளும் அதற்கான ஓவியங்களும் தமிழரின் பழம்மரபுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கனவாகவுள்ளன.\nLabels: அன்றும் இன்றும், ஒரு நொடி சிந்திக்க, சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள்.\nஅழகான பொய் & கசப்பான உண்மை\nLabels: ஒரு நொடி சிந்திக்க, குறுந்தகவல்கள்\nஎதிர்காலத்தில் கையெழுத்தும் – தலையெழுத்தும்\n“கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காது“ என்று காலகாலமாகவே சொல்லிவருகின்றனர்.\nஅதிவேகத்தில் செல்லும் பேருந்தில் நின்றுகொண்டே தன் விவரக்குறிப்புகளை அழகான கையெழுத்தில் எழுதும் நடத்துனரையும்..\nகுளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு கோழி கிண்டியதுபோல கையெழுத்தில் எழுதும் மருத்துவரையும் பார்க்கும்போது இவர்கள் சொன்னது உண்மைதான் என்று தோன்கிறது.\nஓலைச் சுவடி, மெய்கீர்த்தி, கல்வெட்டு, செப்புப்பட்டையம் என்று கைவிரல்களால் எழுதிவந்த நாம் கணினி வந்தபிறகு நிறையவே மாறிப்போனோம். கையால் எழுதுவது நிறையவே குறைந்துவிட்டது. தட்டச்சுசெய்ததும் போதும் என்று, குரல் ஒலியை எழுத்தாக்கும் தொழில்நுட்பம் வரை வந்துவிட்டோம்.\nஇந்தக் காலத்திலும் தான் சொல்கிறார்கள் கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காது“ என்று..\nஎதிர்காலத்தில் இப்படியொரு பழமொழிக்குப் பொருள்கூடத் தெரியாது.\nகையில் எழுதும் வழக்கம்கூட ஒழிந்துபோகலாம், மறைந்துபோகலாம்...\n என்ற காலமாற்றத்தில் இதுகூட நடக்கலாம்.\n· அன்று படிக்காதவர்கள் மட்டும்தான் கைநாட்டு வைத்தார்கள். இன்று படித்தவர்களும் கூட, பல நிறுவனங்களில் கையெழுத்துப்போடுவதற்குப் பதிலாகத் தன் கைரேகையை வருகைப்பதிவுக் கருவியில் வைத்துச்செல்வதைப் பார்க்கமுடிகிறது..\n· அன்று உணவகங்களுக்குச் சென்றால் பணியாளர் வந்து ஐயா என்ன வேண்டும் என்றுகேட்பார். நாமும் என்ன இருக்கிறது என்று கேட்போம். அவர் உணவுப்பட்டியலை மூச்சிறைக்கச் சொல்வார். பிறகு நாம் சொல்வதைக் குறித்துக்கொள்வார். இன்று மதிப்புமிக்க உணவகங்களில் ஒவ்வொரு மேசையிலும் டேப்ளட் பிசி இருக்கிறதாம் அதில் படங்களுடன் தங்கள் உணவுகளையும் விலைப்படியலையும் பார்த்து அதிலேயே நாம் நம் தேவைகளை பதிவுசெய்யலாமாம். பணியாளர் உணவுகளைக் கொண்டுவருகிறாராம்.\n· தமிழக அரசும் மாணவர்களுக்கு மடிகணினி கொடுத்த கையோடு.மின்னூல் (இபுக்) தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறது. எதிர்கால மாணவர்கள் தாளில்லாக் கல்வி பெறவும் வாய்ப்பிருக்கிது.\nஇப்படி எதிர்காலத்தில் கையெழுத்து என்றால் என்ன\nகையெழுத்து எல்லோருக்கும் தெரியும் தலையெழுத்து யாருக்குத் தெரியும். சோதிடரா அவருக்கு அவர் தலையெழுத்தே தெரியாமல் தான் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்.\nஇதுவரை சொல்லப்பட்ட தலையெழுத்து என்பது ஏதோ விதி என்று புரிந்துகொண்டோம்.\nஎதிர்காலத்தில் தலையெழுத்து என்பது, பெற்றோம் தம் குழந்தை எப்படியிருக்கவேண்டும் என்ன திறமைகள் இருக்கவேண்டும் என்பது குறித்து நம் மூளையில் கணினியின் உதவியோடு எழுதிய நிரல் குறியீடுகளாக இருக்கலாம்.\nLabels: அன்றும் இன்றும், இணையதள தொழில்நுட்பம், பழமொழி, வேடிக்கை மனிதர்கள்\nநாம் எந்த மொழியையும் வளர்க்கவேண்டாம்..\nஎந்தமொழி பேசினாலும் அதோடு பிறமொழி கலவாமல் பேச முயல்வோம்..\nஇதுவே நாம் அந்த மொழிக்குச் செய்யும் பெரிய தொண்டு\nLabels: ஒரு நொடி சிந்திக்க, தமிழின் சிறப்பு, தமிழ் அறிஞர்கள்\nஅழைப்பிதழை மின்னஞ்சல் வழியாக அனுப்பிய நண்பர் சங்கர்அவர்களுக்கு நன்றிகளையும் & அழைப்பிதழை அழகாக வடிவமைத்த மணமகன் ஆனந்த் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: திருமண அழைப்பிதழ் மாதிரிகள்\nஅன்று இதே நாளில் (கொடிகாத்த குமரன்)\n11.01.1932 அன்று இதே நாளில் தான் திருப்பூர் குமரன் அவர்கள் நாட்டுக்காகத் தன் இன்னுயிரைத் தந்து கொடிகாத்த குமரனாக நம் மனதில் நிறைந்தார்.\nஎல்லோரும் புதைக்கப்படுவதில்லை சிலர் விதைக்கப்படுகிறார்கள் என்றொரு பொன்மொழி உண்டு. அதுபோல இவர் உடல் மறைந்தாலும் விடுதலைப் போராட்டகாலத்தில் இவருடைய மரணம் பலர் மனதில் விடுதலைப்போராட்ட வேட்கையை விதைத்துச் சென்றது.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் (04.10.1904) பிறந்தார். சட்டமறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டு கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமையேற்றுச் சென்றார் குமரன். அன்று (11.01.1932) இதே நாளில் காவலர்களால் தாக்கப்பட்டு தலையில் தடியடிபட்டு இந்திய தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் உயிர்துறந்தார். தன் உயிர் தன் உடலைவிட்டுப் பிரியும் வரை கொடியை துறக்காததால் இவரைக் கொடிகாத்த குமரன் என்று நாம் அழைத்துவருகிறோம்.\nஇன்று பலருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும்தான்\nதிரைப்படங்கள் பார்த்து, நடிகர்களிடம் பேட்டிகண்டு தான் சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார்கள்.\nதிருப்பூர் குமரன் ஒரு விடுதலைப் போராட்ட தியாகி. நம்நாடு அன்று அடிமைப்பட்டுக் கிடந்தது இவரைப்போல பல தியாகிகளால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம் என்று.\nஇந்த நாளில் அவரின் பெருமைகளை எண்ணிப்பார்ப்போம்..\nஎடுத்துச்சொல்வோம்.. அவரது தியாகத்தைப் போற்றுவோம்..\nLabels: அன்று இதே நாளில், அன்றும் இன்றும், ஒரு நொடி சிந்திக்க\nமுகத்தின் அழகு நிறத்தில் இல்லை..\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள் அன்று. இன்று பலருக்கு\nமுகத்தின் அழகு சிவப்பழகுப் பசைகளில்தான் தெரிகிறது..\nசிவப்பழகுப் பசைகளை நம் முகத்தில் பூசிக்கொண்டு நாம் சிவப்பாக\nஇருக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு ஊரையும்\nஏமாற்றுவதைவிட இயல்பான நம் நிறங்களுடனேயே அழகான நம்\nபண்புகளால் நம் அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்..\nLabels: அன்றும் இன்றும், ஒரு நொடி சிந்திக்க, விழிப்புணர்வு, வேடிக்கை மனிதர்கள்\nகாதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது\nகாதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் \nகாதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர்.\nகாதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்...\nகல்யாண காலம் வரும் வரை\nகழுத்தினில் தாலி விழும் வரை\nபெண்ணுக்கு இளமை எது வரை\nபிள்ளைகள் பிறந்து வரும் வரை\nகழுத்தினில் தாலி விழுந்த பின்னும் தன் மனைவியைக் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்\nபெண்ணின் இளமையை பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பின்னும் விரும்புபவர்கள் எத்தனை போ்..\nதிருமணத்துக்கு முந்தைய காதல் : திருமணத்துக்குப் பின்வரும் காதல் ஆகிய இரண்டினுள் சிறந்தது எது என்ற கேள்வியே காதலை எடைபோடவல்ல சிறந்த வழியாகும்.\n“எனக்காக தாஜ்மகால் கட்டுகிறேன் என்றான்\nஒரு தாலி மட்டும் கட்டு என்றேன்\nஎன்றொரு புதுக்கவிதை உண்டு. இன்றைய காதல் இப்படித்தான் இருக்கிறது.\nஉடல் சார்ந்த காதலுக்கு, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான் இருக்கும். ஆனால் உள்ளம் சார்ந்த காதலுக்கு ஆசை அறுபது ஆண்டுகள், மோகம் முப்பது ஆண்டுகள் இருக்கும்.\nஇன்றைய தலைமுறையினர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு இதுதான் காதல் என்று நம்பும் அப்பாவிகளாக உள்ளனர். இவர்கள் வள்ளுவரின்,\nமலரினும் மெல்லிது காமம் சிலரதன்\nசெவ்வி தலைப்படு வார். (-குறள் எண்:1289) என்ற குறளின் நயம் உணராதவர்கள்.\nதலைவனுடன் தலைவியை உடன்போக்கில் அனுப்புகிறாள் தோழி அப்போது அவனிடம் கூறும் அறிவுரையாக இப் பாடல் இடம்பெற்றுள்ளது.\nதலைவனே மலைப்பகுதியில் மேயும் மரையா (மலை ஆடு) அம்மலையில் தமக்குத் தேவையில்லாத பல செடிகொடிகள் இருந்தாலும் தனக்குத் தேவையான இலைகளைத் தேடிவிரும்பி உண்டு அங்கே தங்கும். அதுபோல நீ இவள் (தலைவி) மீது அன்புடையவனாக இருப்பாயாக. இவள் இப்போது இளமைத்தன்மையுடையவளாக உனக்கு எல்லா இன்பங்களும் தரும் தகுதியுடையவளாக இருக்கிறாள். அதனால் இவள் மீது நீ இப்போது அன்புடனிருப்பது அரிய பெரிய செயலல்ல\nஅவள் குழந்தைகள் பெற்ற பின்னரும், அவளிடம் ஏதும் குறைகளிருப்பினும் அந்த மரையா போல அதனை மறந்து அவளிடம் உள்ள நிறைகளைத் தேடி அவளிடம் அன்பு செலுத்துபவனாக நீ இருக்கவேண்டும். அவளை மறக்கவோ வெறுக்கவோ நீ காரணம் தேடாமல், அவளை இன்னும் அதிகமாக விரும்புவதற்குக் காரணம் தேடு. ஏனென்றால் இவளுக்கு இனி நீதான் எல்லாமே. இவளுக்கென்று இனி யாரும் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள் என்பதே தலைவனுக்குத் தோழி சொன்ன அறிவுரை. பாடல் இதோ..\nபெருநன் றாற்றிற் பேணாரு முளரே\nஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு\nபுலவி தீர வாளிமதி யிலைகவர்\nபாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்\nநன்மலை நாட நின்னல திலளே.\n(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)\nஅசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, குளிர்ந்த நறுமணம் உடைய மலைப் பக்கத்தில் தளர்ந்த நடையையுடைய மரையா, இலைகளை விரும்பி உண்டு, உறங்கும் நல்ல மலை நாட்டையுடைய தலைவனே,\nபிறர் தாம் விரும்பிய பெரிய நன்மை யொன்றை ஒருவர் நமக்குச் செய்தால்,\nஅவ்வாறு செய்தவரைப் போற்றாதாரும் இவ்வுலகில் உள்ளாரோ\nஅது போல, இவள் சிறிதளவு நன்மையை, உடையளாக இருந்தாலும்,\nஇத்தலைவி குழந்தை பெற்றவளாக இருக்கும் காலத்திலும்,\nஅவளோடு அன்புடையவனாக நீ இவளைப் பாதுகாக்கவேண்டும்.\nஇவள் உன்னையன்றி வேறு பற்றுக்கோடு இல்லாதவள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.\nஉடல் சார்ந்த காதல் போதை தரும்,\nஉள்ளம் சார்ந்த காதலே இன்பம் தரும்.\nஉடல் சார்ந்த காதலுக்கு, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான் இருக்கும். ஆனால் உள்ளம் சார்ந்த காதலுக்கு ஆசை அறுபது ஆண்டுகள், மோகம் முப்பது ஆண்டுகள் இருக்கும்.\nஉண்மையான காதல் உடல் அழகைப் பார்க்காது, உள்ளத்தின் அழகையே இரசிக்கும். தலைவா நீ தலைவியின் குறைகளைப் பார்க்காமல் நிறைகளை மட்டும் பார்த்து இவளிடம் பெற்ற இன்பங்களை மனதில் நினைத்து நன்றியோடு முதுமைப்பருவத்திலும் அன்புடையவனாக இருப்பாயாக என்ற தோழியின் அறிவுரை காதலின் எடையை அளக்கும் சரியான அளவுகோலாக உள்ளது.\nநாமும் நம் வாழ்க்கைத் துணையின் மீது முதுமைப் பருவத்திலும் அன்புடையவர்களாக இருந்து காதலின் எடையை அறிந்துகொள்வோம்.\nஅன்பை மட்டும் கடனாகக் கொடுங்கள்\nஅதுதான் வட்டியோடு திரும்பக் கிடைக்கும் என்றொரு பொன்மொழி உண்டு நாம் நம் வாழ்க்கைத்துணையிடம் தரும் அன்பு நமக்கு இருமடங்காகக் கிடைக்கும் என்பதே இப்பாடல் நமக்களிக்கும் அறிவுரை.\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், குறுந்தொகை, வாழ்வியல் நுட்பங்கள்\n“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு\nபுண்ணுடையர் கல்லா தவர்” (திருக்குறள் 393)\n“சாலையின் நடுவே கிடக்கும் கல்லைக் கண்தெரிந்தவர்கள் கண்டும் காணாமல் செல்லும்போது..\nகண்தெரியாத ஒருவர் தட்டித்தடுமாறி அந்தக் கல்லை தடவி எடுத்து ஓரமாகப் போட்டுச்செல்வதைக் காணும்போதும்..\nசாலையில் அடிபட்டுக்கிடப்பவரைக் கண்டும்காணமல் நாம் செல்லும்போதும்..\nகுற்றம்செய்தவர் இவர்தான் என்று தெரிந்தும் வாய்திறக்காமல் இருக்கும்போதும்.\nகண்களிருந்தும் எழுத, படிக்கத் தெரியாதவர்களைக் காணும்போதும்..\nமனது கேட்கிறது நமக்கெல்லாம் கண்ணிருந்தால் என்ன\nசெவிடர், முடவர், நொண்டி, உடல் ஊனமுற்றவர், என்றெல்லாம் ஒருகாலத்தில் சொல்லிவந்தோம் இப்போதெல்லாம் ஊடகங்களும், பொதுமக்களும் கூட இவர்களை, Physically challenged person, மாற்றுத் திறனாளிகள் என்றுதான் அழைக்கின்றனர்.\nஎனக்கு நீண்ட நாட்களாகவே கண்பார்வையற்றோரையும் இவ்வாறு நேர்மறையான வார்த்தையில் அழைக்கலாமே என்ற எண்ணம் இருந்துவந்தது.\nகுருடர், கண் பார்வையற்றோர், விழியிழந்தோர், கண் தெரியாதவர்கள் போன்ற சொற்களை இன்றைய சூழலில் பலரும் பயன்படுத்தி வருகிறோம்.\nஇவர்களை நாம் ஏன் அகவிழியர், அகவிழியுடையோர் என்று அழைக்ககூடாது\nஇப்போதெல்லாம் கண்பார்வையற்றவர்களும் தம் நாவினால் பார்க்கலாம் என்றெல்லாம் அறிவியல் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதனால் தமிழ் உறவுகளே...\nஇனிமேல் கண்பார்வையற்றவர்களை அகவிழியர், அகவிழியுடையோர் என்று அழைக்கலாமே......\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், ஒரு நொடி சிந்திக்க, சொல்புதிது\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/2017/06/16/169601/", "date_download": "2019-01-22T09:39:12Z", "digest": "sha1:4SXYDEBK7WWN4K64OOFZIJKYANSC6P22", "length": 13983, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியீடு!", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியீடு\nகன்னடத்தில் ‘அம்மா ஆதா அம்மு : ஜெயலலிதா’, அதாவது ‘அம்மு என்கிற அம்மா: ஜெயலலிதா’ என்ற பெயரில் இந்த நூல் வெளிவந்துள்ளது. 262 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில், ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் முதல் அவர் மறைந்தது வரை பல செய்திகள் சுவாரஸ்யமாக இடம்பெற்றுள்ளன.\nமேலும், ஜெயலலிதாவின் குடும்பம் மற்றும் பெற்றோர் பற்றி வெளிவராத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நேற்று விற்பனைக்கு வந்த இந்தப் புத்தகம், வந்த சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன. இதனால், இந்தப் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, புத்தக ஆசிரியர் என்.கே.மோகன்ராம் முடிவுசெய்துள்ளார். கூடிய விரைவில் ‘அம்மு என்கிற அம்மா : ஜெயலலிதா’ புத்தகத்தை தமிழில் படிக்கலாம்.\nஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் மறைந்த தெலுங்கு இயக்குநர் தாசரி நராயண ராவ் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதோழர் நாவல்: தனுஷ்கோடி ராமசாமி\nதெருவெல்லாம் தேவதைகள் – நூல் விமர்சனம்\nபெரியார் ஒரு தீவிரவாதி ஆர்.முத்துநாராயணன்\nநற்றிணை – சங்க இலக்கிய நூல்\nதமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம் ஜுன் 11, 1995\nசேகுவேரா பிறந்த நாள் விழா\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாவங்களின், அருவ, 1977, 55, வானதி திருநாவுக்கரசு, நிஜம் கதைகள், Radha krishna, Baskara, முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி., அசோ க மி த் திர ன், முனைவர்.சாமி. திருமாவளவன், மோட்டார் கார், கரடு, சிறப்புமிக்க, முகம்மது பஷீர்\nஎன் சுயசரிதை பம்மல் சம்பந்தம் - En Suyasarithai\nமுன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal\nஉடை வடிவமைத்தலும் தயாரித்தலும் -\nஎனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது - Enakku KuzanThaikalaip Pidikkathu\nஅகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள் -\nஅண்ணன் அல்ல அப்பா (பழைய அறிய புத்தகம்) -\nஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம் - Himalayam Sigarangalinude Oru Payanam\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 3 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilanguide.in/2018/10/rrb-tamil-current-affairs-25th-october.html", "date_download": "2019-01-22T09:16:01Z", "digest": "sha1:WZUIIULKR33MSPXI7LYW3LRCY3GOAHGD", "length": 4154, "nlines": 75, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 25th October 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nபிராந்தியப் பாதுகாப்பு நடைமுறையில் ஆசியான் நாடுகளுக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் யுக்திசார் பேச்சுவார்த்தை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான 12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு (ADMM – Asian Defence Ministers Meeting) மற்றும் 5வது ADMM Plus மாநாடு ஆகிய இரண்டும் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது.\nஐக்கிய நாடுகள் தொழில் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீடுகளை அதிக அளவில் பெற்றதற்கான விருதை, முதலீடு வளர்ச்சி அமைப்பான “இன்வெஸ்ட் இந்தியா” (Invest India) பெற்றுள்ளது.\nஅசாமின் துபரி என்ற பகுதியை மேகலாயாவின் புல்பரிக்கு இணைக்கும் இந்தியாவின் மிக நீண்ட ஆற்றுப்பாலமானது பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 2026-27ல் அமைக்கப்படவுள்ளது.\nஅணுக்கரு இணைவினை ஒரு ஆற்றல் மூலமாக பயன்படுத்த நேரடித் தொடர்பிற்கான புதுமையான கருத்துக்களை ஏற்படுத்தவும், இயற்பியலின் முக்கிய விஷயங்களையும், தொழில்நுட்பக் கூறுகளையும் விவாதிப்பதற்கான 27வது இணைவு ஆற்றல் மாநாடு (Fusion Energy Conference – FEC 2018) குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்றது.\nஉலக தகவல் வளர்ச்சி தினம் (World Development Information Day) – அக்டோபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/11/plantation.html", "date_download": "2019-01-22T08:48:56Z", "digest": "sha1:AHSMI6R2SWWH747QAWLCS45Y5YOSN4CR", "length": 17037, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "மரணித்தவர்களின்; நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமரணித்தவர்களின்; நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை\nby விவசாயி செய்திகள் 15:42:00 - 0\nமரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை\n- மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சியில்\nமரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் உள்ளது. அந்தவகையில், மண்ணுக்காக மரணித்த எமது உறவுகள் அத்தனைபேரையும் நாம் கூட்டாக நினைவு கொள்ளும் இந்தக் கார்த்திகை மாதத்தில் அவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (01.11.2016) கிளிநொச்சியில் நடைபெற்றது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nதமிழ் மக்கள் மரங்களைத் தெய்வங்களாகப் பூசித்தவர்கள். உருவ வழிபாடு ஆரம்பித்தபோது, அந்த மரங்களுக்குக் கீழே தெய்வங்களை இருத்தி அம்மரங்களைத் தெய்வங்களுக்கு நிழல் தரும் குடையாக மாற்றினார்கள்.\nஅந்தப் பண்பாட்டின் எச்சமாகவே இன்று புளியடி வைரவர், மருதடிப் பிள்ளையார், அழிஞ்சில் பிள்ளையார் என்று மரத்தின் பெயரால் தெய்வங்களை அழைக்கிறோம். அதேபோன்று இறந்தவர்களின் நினைவாக மரங்களை நட்டு வணங்குவதும் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறாக உள்ளது. தமிழ்நாட்டில், சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் வாழுகின்ற பழங்குடியினர் இறந்த உறவுகளின் நினைவாக மரங்களை நட்டு அந்த மரங்களை அம்மா, அப்பா, அக்கா என்று உறவுமுறையில் பெயரிட்டு அழைத்து வருகிறார்கள். மரங்களைத் தெய்வங்களாகப் பூசிப்பதும், மரங்களை இறந்தவர்களின் நினைவாக நட்டு வணங்குவதும் தமிழர் பண்பாட்டில் உணர்வுபூர்வமான அணுகுமுறை. 2013ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி நாங்கள் மரங்களை நடுகை செய்திருந்தோம். அன்றிரவு எங்கள் வீடுகள் தாக்கப்பட்டன. அதன்பின்னரே, மரங்களை நடுகை செய்வதும், அதனை இறந்தவர்களின் நினைவாகச் செய்வதும் எங்களின் உரிமை என்பதை நிலைநாட்டும் பொருட்டு வடமாகாண மரநடுகை மாதத்தைப் பிரகடனப்படுத்தி மரநடுகையை முன்னெடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், இ.ஆர்னல்ட், வே.சிவயோகன், க.தர்மலிங்கம், க.சிவாஜிலிங்கம், ம.தியாகராசா, இ.இந்திரராசா, வ.கமலேஸ்வரன், ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபர் சு.அருமைநாயகம் ஆகியோருடன் பல்வேறு திணைக்களங்ளைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பயன்தரு மரக்கன்றுகளும், பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/india/03/183696?ref=archive-feed", "date_download": "2019-01-22T08:26:58Z", "digest": "sha1:5WRVYSYQFS7V46YRYYRUDTJF246JO3CF", "length": 7436, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஆபாச படம் பார்த்து அரக்கர்களாக மாறிய சிறுவர்கள்: நடந்த அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆபாச படம் பார்த்து அரக்கர்களாக மாறிய சிறுவர்கள்: நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஇந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் தொடர்ந்து ஆபாச படம் பார்த்த காரணத்தால் அதன் தூண்டுதலின் மூலம் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nடேராடூன் நகரில் உள்ள Sahaspur பகுதியை சேர்ந்த 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 5 பேர் சேர்ந்து தொடர்ந்து சில நாட்களாக தங்களது கைப்பேசியில் ஆபாச படம் பார்த்துள்ளனர்.\nஇந்நிலையில், இவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட இவர்கள், அச்சிறுமியை கண்காணித்த வண்ணம் இருந்துள்ளனர்.\nஇந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று அச்சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் இந்த 5 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nபாலியல் குற்றத்தின் அடிப்படையில் இச்சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியும் குணமடைந்து வருகிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/we-dont-actually-know-the-shape-wormholes-019712.html", "date_download": "2019-01-22T08:39:36Z", "digest": "sha1:2AHOIALXWCNOTSRRAPUJB6NVLJMUWVN4", "length": 14890, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "வார்ம்ஹோல் எப்படி இருக்கும்! கண்டுபிடிக்கலாம் வாங்க | We Dont Actually Know The Shape of Wormholes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநிலையான அறிவியல் புனைவான வார்ம்ஹோல் எனப்படும் பரவெளி அனுமான இணைப்பு, அடிக்கடி பால்வெளி அண்டத்தில் உள்ள பல்வேறு உலகங்களை இணைக்கும் ஒளிச்சுழல் வாயில்களாக சித்திரக்கப்டுகிறது. ஆனால் உண்மையில் அவை எப்படியிருக்கும் என்று யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நமக்கு ஏமாற்றமளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nவார்ம்ஹோல் போன்ற அனுமானமான கட்டமைப்புகளின் அம்சங்களை மதிப்பீடு செய்யும் வழியே கண்டறிந்துள்ள ரஷ்யாவை சேர்ந்த இயற்பியலாளர் ஒருவர், நமக்கும் ஒளியை பற்றியும், விண்வெளியை பற்றியும் என்ன தெரியுமோ அதிலிருந்து பின்னோக்கி சென்று ஆராய்ந்துவருகிறார்.\nநாணயத்தின் இரு பக்கங்களை போல இருக்கும் ப்ளேக்ஹோல் மற்றும் வார்ம்ஹோல் தத்துவார்த்தங்கள், நமது இயற்பியல் அனுபவத்தையே கேள்விகுறியாக்கிவிடும். அதனால் நேரிடையாக இல்லாமல் அவையிரண்டும் ஆதிக்கம் செலுத்தும் பொருட்களை ஆராய்வதன் மூலம் சிறப்பாக செயல்படமுடியும்.\nரஷ்யாவின் பீபிள்ஸ் ப்ரெண்ட்சிப் பல்கலைகழகத்தை சேர்ந்த ரோமன் கோனப்ல்யா என்பவர், விண்வெளிநேரத்தின் சிற்றலை வடிவியலை வைத்து கற்பனைக்கு எட்டாத கட்டமைப்புகளின் அம்சங்களை விவரிக்கும் வழிமுறையை கண்டறிந்துள்ளார். ஆனால் அதை கண்டறிவது அவ்வளவு சுலபமாக இருக்காது.\n\"வார்ம்ஹோலின் அதிக அதிர்வலை குசிநார்மல் மோட் தெரிந்தவர்கள், கோளமான சமசீரற்ற பயணிக்ககூடிய வார்ம்ஹோலின் வடிவத்தை எப்படி மறுகட்டமைப்பு செய்ய முடியும் என்பதை நம்மால் இங்கு காண்பிக்கமுடியும்\" என்கிறார் ரோமன்.\nஇவரது ஆய்வின் சில தகவல்கள் துவக்கநிலையில் உள்ள வார்ம்ஹோல் ஆர்வலர்களுக்கானது இல்லை. அவரின் ஆய்வு என்ன என்பதை இங்கு சுருக்கமாக காணலாம்.\nஐன்ஸ்டீனின் ஜெனரல் ரிலேடிவிட்டி மற்றும் மேக்ஸ்வெல்லின் எலெக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேசன் சமன்பாடுகளின் படி, ஒளியின் வேகம் பற்றிய தகவல்களும், நேரம் மற்றும் இடம் பற்றிய செயல்பாடுகளும் தெரிந்துகொள்ளமுடியும்.\n20 ஆண்டுகளுக்கு முன்பு ஐன்ஸ்டீன் அவர்கள், மற்றொரு இயற்பியலாளரான நாதன் ரோசன் என்பவருடன் இணைந்து ஆராய்ந்து, ப்ளேக்ஹோல் வழியாக செல்லும் தகவல்கள் எங்காவது ஒரு இடத்தில் அல்லது ஒயிட்ஹோல் வழியாக ஸ்பேஸ்டைமில் வெளிவரும் என்றனர். ஆனால் இதுவரை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு பின் அவை எப்படி செயல்படும் என்பது நமக்கு தெரியாது. அதாவது கருந்துளையின் உள்ளே செல்லும் போது நிறை, தொலவை போன்றவை எப்படி இருக்கும் என்பது தெரியாது.\nஅலைகளுக்கு இடையே உள்ள இடத்தில் மறைந்ததுள்ள ஆற்றலின் முலம் ப்ளேக் மற்றும் ஒயிட்ஹோல்களின் வடிவத்தை அறிய முடியும் என ரோமன் கண்டறிந்தார். எனவே உயர்அதிர்வலை குசிநார்மல் மோட்கள் ப்ளேக்ஹோலில் சுழலும் போது அவற்றை பற்றி அறிந்துகொள்ள முடியும்.\nஇதன்காரணமாக, அவர் குவாண்டம் மெக்கானிக்ஸ் பயன்படுத்தி எப்படி, ப்ளேக்ஹோலில் சுற்றியுள்ள மின்காந்தபகுதியில் ஒளிஅலைகள் விரிவடைகின்றன என்பதல கண்டறியலாம். அந்த முடிவுகளின் அடிப்படையில் ப்ளேக்ஹோலின் வடிவத்தை பற்றி தெரிந்துகொள்ளமுடியும்.\nமோடிக்கு ரஜினி ஸ்டைலில் \"மகிழ்ச்சி\" என்று கூறிய பில்கேட்ஸ்: எதற்கு தெரியுமா\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noohmahlari.blogspot.com/2015/09/blog-post_21.html", "date_download": "2019-01-22T07:55:43Z", "digest": "sha1:WB54ZQP5WRVQ5XV2PPRBG7HFCN6625JR", "length": 2783, "nlines": 45, "source_domain": "noohmahlari.blogspot.com", "title": "நூஹ் மஹ்ளரி உரைகள்: குடும்பம் அமைதி பெற..!!", "raw_content": "\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலம் சார்பாக\nடிசம்பர் 25, 2014 முதல் டிசம்பர் 28, 2014 வரை நடத்தப்பட்ட\n“அமைதியை நோக்கி” வாழ்வியல் கண்காட்சியில்\nமௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய உரை.\nதலைப்பு: குடும்பம் அமைதி பெற..\nஇடம்: லக்ஷ்மி மஹால், புரசைவாக்கம், சென்னை.\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nஇஸ்லாம் என்றாலே பண்பொழுக்கம் தான்..\nஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி முதல் பட்டமளிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5380:2009-03-05-06-40-33&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-01-22T07:53:42Z", "digest": "sha1:T73OP32PRVL4ESHHVFPSFH5NF55SJTEE", "length": 21863, "nlines": 104, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்\nஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்\nஉயர்நீதி மன்றத்தில் புகுந்து வழக்குரைஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்திய சென்னை போலீசு, அடுத்ததாக மாணவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. 3.3.09 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை\nமாநிலக்கல்லூரியில் புகுந்து தடியடி நடத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 5மாணவர்களை கல்லூரி வாசலிலேயே கைது செய்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கும் போட்டு, சிறையில் தள்ளியிருக்கிறது.\nகடந்த செவ்வாயன்று காலை 8.45 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசு நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு எதிராகவும் சென்னை மாநிலக்கல்லூரியின் வாயிலில் அமைதியான முறையில் வாயிற்கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். சுமார் 9.30 க்கு அண்ணா சதுக்கம் ஈ-6 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் ஒரு போலீசு படையுடன் அங்கே வந்து இறங்கினார்.\n” தேவ்டியாப் பசங்களா.. என்னடா மயிறு ஈழம்… நீங்கள்லாம் ஈழத்திலயா பொறந்தீங்க அங்க என்ன உங்க ஆயியையும் அக்க்காளையுமா …….. பண்றாங்க அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா ” என்று கத்தியபடியே, பேசிக்கொண்டிருந்த தோழர் கணேசனின் பிடறியில் கை வைத்து தள்ளினார் இன்ஸ்பெக்டர் கண்ணன். போலீசு அராஜகத்துக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கினர் மாணவர்கள்.\nபு.மா.இ.மு வின் சென்னை மாவட்ட இணைச் செயலர் தோழர் கணேசனையும், மாநிலக்கல்லூரி மாணவர் அருண் கோபி, சென்னை கிறித்தவக் கல்லூரி மாணவர்கள், வினோத்குமார் மதிவாணன், பள்ளி மாணவர் முத்துக்குமார் ஆகிய 5 பேரைச் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். இதைக்கண்டு கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நின்றிருந்த மாணவர்கள் வாயிலை நோக்கி ஓடிவரத் தொடங்கினர். உடனே கல்லூரியின் வாயிற்கதவை இழுத்து மூடிவிட்டு, 5 பேரையும் இரண்டு வண்டிகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் வண்டியைக் கிளப்பினர்.\nபோகும் வழி முழுவதும் 5 பேரையும் நிறுத்தாமல் அடித்தனர். “அன்னக்கி ஐகோர்ட்டுல வக்கீல்களை அடிச்சா மாதிரி எங்களையும் அடிச்சா பயந்துடுவோம்னு நெனச்சீங்களா” என்று ஒரு மாணவர் கேட்டவுடனே அவரை கழுத்திலேயே லத்தியால் குத்தினார் இன்ஸ்பெக்டர் கண்ணன். “ஆமாண்டா.. கோர்ட்டுல பூந்து அடிச்சா மாதிரிதான். எல்லா எடத்திலயும் அடிப்போம். நடு ரோட்ல ஓடவிட்டு நாயை அடிக்கிற மாதிரி அடிப்போம். எவனும் எங்கள ஒண்ணும் புடுங்க முடியாது” என்று கொக்கரித்தார் கண்ணன்.\nஅடுத்த சில நிமிடங்களில் மீண்டும் வண்டி நின்றது. ஏட்டு சேகர் வண்டியின் சன்னல் கண்ணாடியை உடைத்தார். தன் சட்டையைத் தானே கிழித்துக் கொண்டார் எஸ்.ஐ சதானந்தம். மாணவர்கள் திருவல்லிக்கேணி ஈ-1 காவல் நிலையத்தில் இறக்கப்பபட்டனர். வாசலில் நின்றிருந்த ஏ.சி சோமசுந்தரமும், 20 போலீசாரும் அங்கேயே மாபணவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். “ஈழத்துல உங்க அக்காளயா …. புடுங்குறாங்க அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா” என்று கேவலமாக ஏசிக் கொண்டே பெண் போலீசாரும் சேர்ந்து அடித்தனர். அடிக்கும்போது தங்கள் பாட்ஜை கவனமாக மறைத்துக் கொண்டனர். மாணவர்கள் எதிர்த்து முழக்கமிட்டனர். கணேசனே கீழே தள்ளி அவர் வயிற்றிலேயே பூட்ஸ் காலால் மிதித்துத் துவைத்து விட்டு, முகத்தில் காறி உமிழ்ந்தார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.\nபிறகு, போகிற வருகிற போலீசுக்காரனெல்லாம் நாலு அடி அடித்துவிட்டுச் சென்றனர்.\n“ஈழம்.. ஈழம்… என்னடா மயிறு ஈழம்” “நீயெல்லாம் வக்கீலுக்கு சப்போர்ட்டா” “நீயெல்லாம் வக்கீலுக்கு சப்போர்ட்டா அவனுங்க வாங்குனத பாத்தீல்ல” “தாயோளி, எல்லாருக்கும் குண்டாஸ் தான். வெளியவே வரமுடியாது” சுமார் 11.30 வரை இந்த வசவும் அடியும் தொடர்ந்தன. பிறகு வந்தார் ஏ.சி.முத்துவேல் பாண்டி. எதுவுமே நடக்காதது போல நைச்சியமாகப் பேசத்தொடங்கினார். “நீங்க எதுவும் பிரச்சினையக் கிளப்பலன்னா செக்சன் 151 இல ஒரு கேஸ போட்டுட்டு விட்டுடறோம்” என்று பேரம் பேசினார். மாணவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கு போடப்பட்டது.\nசெய்தி கேள்விப்பட்ட உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக உடனே திரண்டு வந்தனர். ” இது பொய் வழக்கு. மாணவர்களை ரிமாண்டு செய்யக்கூடாது. அவர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாதாடினர். பிறகு, மாஜிஸ்டிரேட்டின் உத்தரவுப்படி 5 பேரையும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், மருத்துவர்களிடம் தனியே பேசி, “மாணவர்களை அட்மிட் செய்யத் தேவையில்லை” என்று எழுதி வாங்கிக் கொண்டு எல்லோரையும் சிறைக்கு அனுப்பிவிட்டனர்.\nஈழத்தில் சிங்கள இனவெறியர்கள் நடத்தும் தாக்குதலையும், உயர்நீதி மன்றத்தில் போலீசு நடத்திய தாக்குதலையும் கண்டித்துப் பேசியதுதான் மாணவர்கள் செய்த ஒரே குற்றம். பிப்ரவரி 19 ம் தேதியன்று சுப்பிரமணியசாமி என்கிற ‘மாமா’வுக்கு முட்டையடி பட்டதற்காக உயர்நீதிமன்றத்தையே ரத்தக்களறியாக்கிய காவல்துறை, “ஈழத்தில் குண்டடி படுபவன் உன் மாமனா மச்சானா” என்று மாணவர்களக் கேட்கிறது.\nஉயர்நீதி மன்றத்தைத் தாக்கிய போலீசுக்கு ஆதரவாக வரிந்து கட்டுகின்றன பத்திரிகைகள். தங்கள் குடும்பத்தினரை வைத்து உண்ணாவிரதம் நடத்தி மிரட்டுகிறது காவல்துறை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ போலீசுக்கு ஆதரவாக பகிரங்கமாக அறிக்கை விடுகிறார்கள். ஆனால் வழக்குரைஞர்களை ஆதரித்து மாணவர்கள் பேசினால் தடியடி, பொய்வழக்கு, சிறை.\n“நீதிமன்றம் மூடிக் கிடந்தால் மக்களுக்கு கஷ்டம். புறக்கணிப்பை கைவிட்டு கோர்ட்டுக்கு திரும்புங்கள்” என இன்று வக்கீல்களுக்குக வேண்டுகோள் விடும் இதே அரசுதான், ஈழப் போராட்டங்களை முடக்குவதற்காக மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை விட்டது. இப்போது கல்லூரி திறந்தவுடன் ஈழம் குறித்து மாணவர்கள் பேசினால் அதனை முளையிலேயே கிள்ளுவதற்காக மூர்க்கமாகத் தாக்குகிறது.\nஇன்று மாணவர்கள் பட்ட அடியைக் காட்டிலும் முக்கியமானது அவர்களிடம் போலீசு பேசிய பேச்சு. “வக்கீலையும் நீதிபதியையுமேயே அடிச்சோம். நீ என்னடா சுண்டைக்காய்” என்று பகிரங்கமாகக் கொக்கரித்திருக்கிறது காவல்துறை. “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் போலீசு எப்படிப்பட்ட அட்டூழியமும் செய்யலாம். போலீசு சொல்வதுதான் சட்டம். அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்” என்ற கருத்தை அரசும் பத்திரிகைகளும் உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் போலீசின் கொட்டம் ஆதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும்.\nபிப்ரவரி 19 ம் தேதியன்று உயர்நீதி மன்றத்தில் போலீசு நடத்திய ரவுடித்தனத்தை நாம் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். போலீசார் நீதிபதிகளையே தாக்கியபோதும், ஒரு போலீசு அதிகாரி கூட இதுவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் ஈழ மக்களுக்காக அமைதி வழியில் போராடிய நம் மாணவர்கள் திருச்சியில் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்கள். இன்று மாநிலக்கல்லூரி, கிறித்தவக் கல்லூரி மாணவர்களை அடித்து, சிறையிலும் தள்ளியிருக்கிறார்கள். இதை நாம் அனுமதித்தால் நாளை ஒவ்வொரு கல்லூரிக்குள்ளும் காவல்நிலையம் வைப்பார்கள்.\nமாணவர்களுடைய கோரிக்கையும் வழக்குரைஞர்களின் கோரிக்கையும் ஒன்றுதான். “அராஜகம் செய்த போலீசார் பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ சதானந்தம், ஏட்டு சேகர் ஆகிய மூவர் மீதும் கிரிமினல் வழக்கு போட்டு, பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோம்.\nஈழத்துக்கும் வழக்குரைஞர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பது நம் உரிமை. நேற்று\nமாணவர்களுக்காகக் குரல் கொடுக்க வக்கீல்கள் வந்தவுடனே, “இவர்கள் வக்கீல் பிரச்சினையைப் பேசவில்லை. ஈழப் பிரச்சினையைப் பேசியதற்காகத்தான் கைது செய்திருக்கிறோம்” என்று பொய் சொல்லி அவர்களைத் திருப்பியனுப்ப முயன்றிருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.\nஈழப்பிரச்சினையில் வக்கீல்களும் மாணவர்களும்தான் தொடர்ந்து உறுதியாகப் போராடியிருக்கிறோம். எனவே, இரண்டு பிரிவினரும் சேர்ந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறது போலீசு. அவர்களுடைய அச்சத்தை உண்மையாக்குவோம் தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்களின் போராட்டத்துடன் மாணவர்களும் இணைந்து கொள்வோம்\n-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னைக் கிளை வெளியிட்ட பிரசுரம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5575:2009-04-04-12-36-46&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-01-22T09:11:46Z", "digest": "sha1:EY2RGEAVDU6YGIOPIJ6ZHBHVIAZET7SJ", "length": 37008, "nlines": 142, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழமும் இந்திய தேர்தலும் - என்ன செய்ய வேண்டும் ?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஈழமும் இந்திய தேர்தலும் - என்ன செய்ய வேண்டும் \nஈழமும் இந்திய தேர்தலும் - என்ன செய்ய வேண்டும் \nசிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.\nஇது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.\nநாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல்.\nஇந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்புப் போருக்கு நாம் ஒப்புதல் கொடுத்தவர்கள் ஆவோம். அல்லது ஈழப்பிரச்சினையைக் காட்டி ஓட்டுக் கட்சிப் பச்சோந்திகள் நடத்திவரும் பித்தலாட்டத்துக்குப் பலியான ஏமாளிகள் ஆவோம்.\n“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.\nஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்.\nஇந்தப் போலி ஜனநாயகம் நமது நாட்டின் பெயரளவு இறையாண்மையையும் காவு கொடுத்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் ஆணைக்கிணங்க தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி, மறுகாலனியாக்க அடிமைத்தனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சாதி மதவெறியை ஒழிக்கவோ, அத்தகைய வெறியர்களைத் தண்டிக்கவோ இந்தப் போலி ஜனநாயகத்தால் முடிந்ததே இல்லை. மாறாக, இந்து மதவெறி பாசிஸ்டு கொலைகாரர்களை ஆட்சியில் அமர்த்தி மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைத்திருக்கிறது. எனவேதான், “இந்த மோசடி ஜனநாயகத்துக்கு மயங்காதீர்கள்” என்று மக்களை எச்சரிக்கிறோம்.\nஇந்திய மக்களின் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் பயன்பட்டதில்லை. அவ்வாறு தீர்க்கப் போவதாகச் சவடால் அடித்து மக்களை ஏய்க்கவும், பதவிக்கு வந்து கொள்ளையடிக்கவும் ஓட்டுக் கட்சிகளுக்குத்தான் இந்தத் தேர்தல் பயன்பட்டு வருகிறது. அதோடு, இந்தத் தேர்தலில் ஈழப்பிரச்சினை இவர்களுடைய பதவி வேட்டைக்கு அதிருஷ்டப் பரிசாக அகப்பட்டிருக்கிறது.\nஎண்ணிப்பார்க்கவே மனம் கூசுகிறது. பீரங்கித் தாக்குதலுக்கும், விமானக் குண்டு வீச்சுக்கும் இரையாகி, அன்றாடம் நாடோடியாய் ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் பரிதவிப்பை, கூச்சமே இல்லாமல் தங்களுடைய பதவி பேரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.\n“ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நிறுத்து சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்து சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்து” என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக மக்கள் போராடத் தொடங்கியவுடனேயே ஓட்டுப் பொறுக்கிகளுக்கு மூக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது.\nமனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், இராணுவப் பயிற்சி நிலையங்கள் முன் மறியல், மாணவர் போராட்டம், வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, தமிழகம் தழுவிய கதவடைப்பு, முத்துக்குமரன் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்புகள்.. கடந்த 6 மாதங்களாக தம்மால் இயன்ற எல்லா வடிவங்களிலும் தமிழக மக்கள் போராடினார்கள். ஆனால் தனது ஒரு மயிரைக் கூட அசைக்கவில்லை இந்திய அரசு.\nதமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது, இந்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பியது. சிங்கள இராணுவத்துக்கு சென்னையிலேயே பயிற்சியும் அளித்தது. “இந்தப் போரை வழிநடத்திக் கொண்டிருப்பது இந்திய இராணுவம்தான்; ஈழத்தமிழ் மக்களையும் புலிகளையும் துடைத்தொழிப்பதென்பது, ராஜபக்ஷே அரசின் கொள்கையாக மட்டும் இல்லை. இந்திய அரசின் கொள்கையும் அதுதான்” என்பது அம்பலமானது.\nதமிழகமெங்கும் சோனியா, மன்மோகன் கொடும்பாவிகள் எரிந்தன. காங்கிரசார் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடனே, சொக்கத்தங்கம் சோனியாவின் அண்ணன் கருணாநிதிஜி வெறி கொண்டு பாய்ந்தார். பேசினால் ராஜத்துரோகம், படத்தை எரித்தால் தேசியப் பாதுகாப்பு சட்டம் என்று போலீசு இராச்சியத்தைக் கட்டவிழ்த்து விட்டார். அதன் உச்சகட்டமாக அரங்கேறியது சென்னை உயர்நீதி மன்ற போலீசு கொலைவெறியாட்டம்.\n 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வோமென அன்று சவடால் அடித்தார்கள் தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள். செய்தார்களா சவடால்களையெல்லாம் இன்று கமுக்கமாக மறைத்து விட்டார்கள். ஈழத்தில் சண்டை ஓயவில்லை. ஆனால் இங்கே நாற்காலிகளுக்கான நாய்ச்சண்டை தொடங்கிவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிணம் இவர்களது பதவிச் சூதாட்டத்தின் பகடைக்காயாகிவிட்டது.\nதனது வாரிசுகளின் தொழில் சாம்ராச்சியத்தையும் அவர்களது அரசியல் எதிர்காலத்தையும் உத்திரவாதப்படுத்திக் கொள்வதற்காக ஆட்சியையும் காங்கிரசுடனான கூட்டணியையும் இறுகப் பற்றிக் கொண்டு ஈழத்தின் இன அழிப்புப் போருக்கு விசுவாசம் காட்டுகிறார் கருணாநிதி. பதவிதான் அவரது உயிர் மூச்சு. “அமைதி வழியில் ஈழம் அமைந்தால் நான் அகமகிழ்வேன்” என்ற அறிக்கையெல்லாம் வெறும் பேச்சு. இதைவிட நயவஞ்சகமான பேச்சை நீங்கள் கேட்டதுண்டா\nபோர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக அன்புமணியைப் பதவி விலகச் சொன்னால் கடைசி இரண்டு மாதக் கல்லாப் பணத்தை அநாவசியமாகத் “தியாகம்” செய்ய நேரிடும் என்பதால், அன்புச் சகோதரியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன் பின் கனத்த இதயத்துடனும் சூட்கேஸுடனும் மன்மோகன்சிங்கிடமிருந்து விடை பெற்றிருக்கிறார் மருத்துவர் அய்யா. “இனி நான் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தால் அது தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம்” என்று முன்னர் அறிவித்த இந்த அய்யா, இன்று கூச்சமே இல்லாமல் அம்மாவுடன் நின்று பல்லிளிக்கிறாரே, இவரைவிட இழிந்த பிழைப்புவாதியை உங்களால் காட்ட முடியுமா\n“போரென்றால் மக்கள் சாவது சகஜம்தான்” என்று கூறி ராஜ பக்ஷேவுக்கு ஜெயா வக்காலத்து வாங்கியபோது துடிக்காத வைகோவின் மீசை, நாற்காலி எண்ணிக்கையை ஜெ குறைத்தவுடன் துடிக்கின்றதே, இந்த “ஈன”மான உணர்வுக்கு எந்த அகராதியிலாவது விளக்கம் இருக்கிறதா\nஇனப்படுகொலைக்குத் துணைநிற்கும் காங்கிரசை எதிர்த்து திருமாவளவன் திமிறி எழவில்லை, திருப்பி அடிக்கவில்லை, அத்துமீறவுமில்லை. இரண்டு நாற்காலிகள் கிடைத்தவுடன் தங்கபாலுவை சந்தித்து வருத்தம் தெரிவித்து அடங்கிவிட்டார் இந்த “தமிழ்நாட்டுப் பிரபாகரன்” இவரது அடக்கத்தை விஞ்சவும் இங்கே ஆள் இருக்கிறதா\nயு.சி.பி.ஐ என்ற காங்கிரசு எடுபிடிக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராஜீவின் இலங்கை ஆக்கிரமிப்புக்குக் கூஜா தூக்கிய தாவன்னா. பாண்டியன், போயஸ் தோட்டத்துக்குத் தாவினாரே, அவரது ஈழ ஆதரவு அவதாரத்தின் நோக்கமே இதுதான் என்று ஆறுமாதங்களுக்கு முன் நீங்கள் ஊகிக்க முடிந்ததா\nபல கட்சிகள் கொள்கைகளைத் துறந்தோடிய போதிலும், மார்க்சிஸ்டுகள் மட்டும்தான் ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதாவுடன் “கொள்கைபூர்வமான” கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குக் கசக்கிறதா, இனிக்கிறதா\nமாமி ஜெயலலிதா, ஈழப்போரைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக முன்னர் கருணாநிதியைச் சாடியதும், பின்னர் போரை ஆதரித்ததும், காங்கிரசுக்குத் தூது விட்டு பேரம் படியாதென்று தெரிந்தபின் கூட்டணிக் கூஜாக்களின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதக் காட்சியில் நடித்ததும்… இந்தக் கேலிக்கூத்தெல்லாம் வேறெந்த நாட்டிலேனும் நடக்கக்கூடுமா\nஈழத்தமிழர்க்கு ஆதரவாக அத்வானியை அறிக்கை விடவைக்கிறார் வைகோ. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் பாரதிய ஜனதாவும் உறுப்பினராம் தமிழ் விரோத பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு தமிழ்மக்கள் மத்தியிலேயே அங்கீகாரம் தேடித்தரும் பணியை யாரேனும் இதைவிட எளிதாக்க முடியுமா\n“முடியும்” என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். “ஈழ மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோகும் காங்கிரசை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்” என்று கூறிக்கொண்டு, அத்வானியையும் ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில ஈழ ஆதரவாளர்கள்.\nஈழப்பிரச்சினையில் சுப்பிரமணியசாமி, சோவின் கொள்கைதான் பா.ஜ.க., அ.தி.மு.க.வின் கொள்கை. இது உலகத்துக்கே தெரியும். இந்த ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும் வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, “யாழ் கோட்டையில் சிக்கிக் கொண்ட 20,000 சிங்கள சிப்பாய்களை விடுவிக்காவிட்டால், இந்திய விமானப்படையை அனுப்புவோம்” என்று புலிகளை மிரட்டியது பா.ஜ.க அரசு. “அதே பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாளை ராஜபக்சேவை மிரட்டும்” என்று நம்மை இவர்கள் நம்பச் சொல்கிறார்கள். ராஜபக்ஷேவை மிரட்டுவது இருக்கட்டும், “காவிரித் தீர்ப்புக்குக் கட்டுப்படுமாறு” கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அத்வானி கொஞ்சம் மிரட்டிக் காட்டுவாரா\nஈழம், சேதுக்கால்வாய், காவிரி, ஒகேனக்கல், முல்லைப் பெரியார், மீனவர் படுகொலை.. என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு எதிரானதுதான், காங்கிர”, பா.ஜனதா மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலை. அதற்குத் துணை போவதுதான் பிற கட்சிகளின் நிலை. தீர்மானமான முடிவில் இவர்கள் ஒருபோதும் நின்றதில்லை.\nராஜ பக்ஷேவுக்கு துணை நிற்கும் காங்கிரசுடன் ராமதா”க்கும் திருமாவளவனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையாம் வைக்கோவுக்கோ, ராஜ பக்ஷேயின் அக்கா ஜெயலலிதாவுடன் பிரச்சினையே இல்லை. ஆனால் இவர்கள் மூவரும்தான் ஈழத் தமிழர்களின் “காவல் தெய்வங்களாம்” வைக்கோவுக்கோ, ராஜ பக்ஷேயின் அக்கா ஜெயலலிதாவுடன் பிரச்சினையே இல்லை. ஆனால் இவர்கள் மூவரும்தான் ஈழத் தமிழர்களின் “காவல் தெய்வங்களாம்”\nஇந்தத் தேர்தல் முடியட்டும். இதில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், காங்கிரசு அல்லது பா.ஜ.க. அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு இவர்கள் சோரம் போவார்கள். ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவும் துணை நிற்பார்கள். இதுவரை நடந்து வருவதும் இனி நடக்கப் போவதும் இதுதான்.\n டில்லியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளிடம் காவடி எடுத்து கருணை மனுக் கொடுப்பதன் மூலம் ஈழப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று நம்புகிறார்கள், ஈழ ஆதரவாளர்கள். டில்லி மனது வைத்தால் ஈழம் அமைந்து விடும் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.\nதமிழகமே எதிர்த்தபோதும் இன்று சிங்கள அரசுக்கு இந்தியா துணை நிற்பது ஏன் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கத்தின் கீழ் இலங்கையை வைத்திருப்பதுதான் இந்திய அரசின் நோக்கம். உலகமயமாக்கத்தின் ஆதாயங்களால் முன்னிலும் பன்மடங்கு கொழுத்துவிட்ட அம்பானி, டாடா, பிர்லா, மித்தல், மகிந்திரா போன்ற தரகு முதலாளிகள் இலங்கையின் சந்தை முழுவதையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். தெற்காசியா முழுவதற்கும் ரூபாயை நாணயமாக்கி தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவது போராளிகளும் போராட்டங்களும் இல்லாத அமைதியான இலங்கை. அந்த சுடுகாட்டு அமைதியை நிலைநாட்டத்தான் ராஜபக்ஷேவுக்குத் துணை நிற்கிறது இந்திய அரசு.\nஇந்திய ஆளும்வர்க்கம் விரும்பாத எதையும் எந்தக் கட்சியின் ஆட்சியும் செய்யப்போவதில்லை. இந்திய மண்ணை பன்னாட்டு முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளா, ஈழத்தமிழர்களின் உரிமைக்காக இந்தியத் தரகு முதலாளிகளின் நலனை விட்டுக் கொடுப்பார்கள்\nதெற்காசியப் பகுதியில் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆயுதமும் நிதிஉதவியும் அளித்து வரும் இன்றைய சூழலில், ராஜபக்சேவை அரவணைக்காமல், ஈழத்தமிழ் மக்களை அத்வானி ஆதரிப்பார் என்று நம்புவது முட்டாள்தனமில்லையா\n“ஒரே இந்தியா ஒரே சந்தை” என்று பார்ப்பன இந்து தேசியத்தால் இந்தியாவின் எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்கிவரும் இந்திய அரசு, காஷ்மீர் வடகிழக்கிந்திய மக்களைப் பல பத்தாண்டுகளாய் துப்பாக்கி முனையில் நசுக்கி வரும் இந்திய அரசு, ஈழப் போராளிகள் மீது கருணை காட்டும் என்று மக்களை நம்பவைப்பது அயோக்கியத்தனமில்லையா\nகாங்கிரசு தோற்றாலென்ன, எத்தகைய தோல்வியும் காங்கிரசுக்குப் பாடம் புகட்டாது. “ஆட்சியை இழந்தாலும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு சமீபத்தில்தான் பாடம் புகட்டினார் மன்மோகன் சிங். ஈழ ஆதரவாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும் எத்தகைய தேர்தல் வெற்றியும் அகண்டபாரத வெறி பிடித்த அத்வானியையும் ஈழ ஆதரவாளராக உருமாற்றிவிடாது.\nஇலங்கையின் மீது இந்திய ஆளும் வர்க்கத்தின் பிடி அகல வேண்டுமானால், அதன் காலடி நிலம் சரிய வேண்டும். இலங்கைக்கு ஆசைப்பட்டால், தமிழகத்தை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். இந்து இந்தி இந்தியா என்ற பார்ப்பன தேசியம் உடைத்தெறியப்பட வேண்டும். தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் வீழ்த்தப்படவேண்டும்.\nநாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தப் போராட்டத்தின் ஒரு படி. ஈழமக்களுக்காகத் தமிழகம் விடுத்த ஒருமனதான கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசை, நிராகரிக்கிறார்கள் தமிழ் மக்கள் என்று உணர்த்தும் ஒரு அடி.\nஇந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரண்டெழச் செய்வதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாம் கொடுக்கக் கூடிய முடிவான பதிலடி\nஇந்த கட்டுரையை பரவலாக அனைத்து பிரிவினரிடத்திலும் கொண்டு சேர்க்குமாரு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த பிரசுரத்தின் PDF கோப்புக்கு இங்கே சொடுக்கவும்\nமக்கள் கலை இலக்கிய கழகம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.\nமேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000024942/viy_online-game.html", "date_download": "2019-01-22T08:06:24Z", "digest": "sha1:Z3DSE5IJ5PC6EIOQLYVCX5MNXBNA7H23", "length": 10900, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Viy ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Viy ஆன்லைன்:\nகாட்டில் புறநகரில் மோசம் கிராமத்தில் இரவு பிசாசுகளை தாக்கி பெற்றுவிட்டன. வதந்தி இந்த மிக பெரிய பிரச்சனை இல்லை என்று அது உள்ளது. ஆனால் யார் இறக்காத கிராமத்தில் விடுவித்துக்கொள்ள வீழ்ச்சி பகிர்ந்து, ஆனால் உள்ளூர் பூசாரி. ஆமாம் பிசாசுகளை அவரது நரகத்தில் காணாமல் போயுள்ளனர் ஞானஸ்நானம் அதிக பாதிரிகள் அணியும் கணுக்கால் வரை நீண்ட அங்கி கொடுமைப்படுத்துதல் உள்ளது இந்த வழக்கு அல்ல - அதனால் அவர்கள் ஆலோசனை கட்டாயமாக்கிய வேண்டும் Pasyuk நீண்ட poboreshsya இல்லை ஆமாம் உதவியது அளித்தார் ... . விளையாட்டு விளையாட Viy ஆன்லைன்.\nவிளையாட்டு Viy தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Viy சேர்க்கப்பட்டது: 25.05.2014\nவிளையாட்டு அளவு: 3.37 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.2 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Viy போன்ற விளையாட்டுகள்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nZombotron 2: டைம் மெஷின்\nபிரான்கி ஸ்டீன் மூக்கு டாக்டர்\nகுங் ஃபூ பாண்டா: sceleton ராஜா\nகிளாடியேட்டர் சவால்: ஸ்கல்ஸ் அன்லாக்ட் குகை\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Viy பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Viy நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Viy, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Viy உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nZombotron 2: டைம் மெஷின்\nபிரான்கி ஸ்டீன் மூக்கு டாக்டர்\nகுங் ஃபூ பாண்டா: sceleton ராஜா\nகிளாடியேட்டர் சவால்: ஸ்கல்ஸ் அன்லாக்ட் குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_710.html", "date_download": "2019-01-22T08:29:52Z", "digest": "sha1:AJGXJVL6IS47WX3LDW5JDATN4XFJLBHV", "length": 7339, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞானசார தேரரை மிஞ்சும் சுமனரத்ன தேரர். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஞானசார தேரரை மிஞ்சும் சுமனரத்ன தேரர்.\nமீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராமவிகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைபிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியான கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை ஞானசார தேரர் கூடபாவித்திருக்கவில்லை எனக் கூறினாலும் தவறாகாது.\nகுறித்த தேரர் ஞானசார தேரரின் நெருங்கிய சகாவாகும் என்பது யாவருக்கும் தெரியும். ஞானசார தேரர்அடக்கப்பட்டிருந்தாலும் அவரின் மூலம் நிகழ்த்தப்பட்ட இன வாத நிகழ்ச்சி நிரல்கள் டான் பிரசாத் மற்றும்இவ்வாறான தேரர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதனை இவ்வரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கைபார்க்கின்றது.\nஇது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் இவர் மூக்கை நுழைக்க வேண்டியஅவசியமில்லை. அல்லது இவருக்கு அனைத்து பிரச்சினைகளின் போதும் தலையிட்டு தீர்வைபெற்றுக்கொடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வரசு மறைமுகமாக இவ் அதிகாரத்தைவழங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந் நாட்டின் அதிகாரம் பௌத்த அடிப்படைவாதிகளின்கைகளில் படிப்படியாக சென்று கொண்டிருப்பதை இதனூடாக அறிந்துகொள்ளலாம்.\nகுறித்த தேரர் பிரச்சினை எழுந்த இடத்தில் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். இதற்கு முன்பும் ஒருதடவை அவர் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். பௌத்த தேரர்களுக்கு நீதி மன்ற உத்தரவைகிழித்தெறியும் வகையிலான சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அச்சம் எழுகிறது. இவரின்செயற்பாடானது இலங்கை நீதிதுறையின் செயற்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இதுவெல்லாம் இலங்கைநாட்டுக்கு சிறந்ததல்ல.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2013/01/10.html", "date_download": "2019-01-22T07:55:58Z", "digest": "sha1:ENNYFXAZRJVREK7YEJSLIUZO3DLDJVE4", "length": 5033, "nlines": 148, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: பல்சுவை ( 10 )", "raw_content": "\nபல்சுவை ( 10 )\nரேக்ளா வண்டிப் போட்டியும் பார்த்திருப்பீர்கள்\nசலகெருது என்று சொல்லக்கூடிய காளைமாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா\nஅவை விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கமானவை\nசாமி மாடு என்றும் அந்தக் காளை மாடுகளைச் சொல்வார்கள்\nமுன்பெல்லாம் மார்கழி மாதம் பூராவும் பொங்கல் வரை இரவு நேரங்களில் சலகெருது கூப்பிடுதல் என்கிற விளையாட்டு கிராமங்களில் நடக்கும்.\n மறைந்து வரும் சலகெருதுகள் பற்றிப் பேசுவோமே\nஅரசியல் ( 40 )\nமதமும் கடவுளும் ( 2 )\nஎனது மொழி ( 107 )\nஅரசியல் ( 39 )\nஎனது மொழி ( 106 )\nஎனது மொழி ( 105 )\nவிவசாயம் ( 47 )\nஎனது மொழி ( 104 )\nஅரசியல் ( 38 )\nஅரசியல் ( 37 )\nஎனது மொழி ( 102 )\nஉணவே மருந்து ( 48 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 22 )\nதமிழும் தமிழ்நாடும் ( 4 )\nவிவசாயம் ( 46 )\nதத்துவம் ( 4 )\n`விவசாயம் ( 45 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 22 )\nதத்துவம் ( 3 )\nஅரசியல் ( 36 )\nதத்துவம் ( 2 )\nஎனது மொழி ( 101 )\nஉணவே மருந்து ( 46 )\nஅரசியல் ( 35 )\nஎனது மொழி ( )100 )\nவிவசாயம் ( 44 )\nதத்துவம் ( 1 )\nகேள்வி பதில் ( 3 )\nஉணவே மருந்து ( 45 )\nஉணவே மருந்து ( 44 )\nவிவசாயம் ( 43 )\nசிறு கதைகள் ( 14 )\nஇயற்கை ( 11 )\nபல்சுவை ( 10 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2014/01/", "date_download": "2019-01-22T07:56:24Z", "digest": "sha1:I7G6TPLMV2PSMILTWWU2POGDCPLONSCF", "length": 27362, "nlines": 132, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 1/1/14", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nநிறைய படித்தவராக இருந்தாலும் பெரிய பதவியில் இருப்பவராக இருந்தாலும் மேடையில் பேசுவது என்றால் சிலருக்கு தயக்கம் ஏற்படுவது இயல்பாகவே இருக்கிறது. கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராகப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரங்களாகவே கருதப்படுவர் என்ற கருத்தை, கீழ்க்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.\nகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்\nநீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய\nமாட்டா தவன்நல் மரம். (13)\nகிளைகளை உடையனவாகியும், கொம்புகளை உடையனவாகியும், காட்டினுள்ளே நிற்கின்ற, அந்த மரங்கள், நல்ல மரங்கள் அல்ல கற்றோர் சபையின் நடுவே ஒருவர் நீட்டிய ஓலையை, படிக்கமாட்டாமல் நின்றவனும், பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே, நல்ல மரங்களாம் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.\nமுயற்சியும், பயிற்சியும் இருந்தால் மேடையில் பேசுவது தன்னியல்பாக வந்துவிடும் என்பதை,\nவரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும் என்ற கருத்தை,\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்\nவைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்\nநடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்\nLabels: தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள், பேச்சுக்கலை, மூதுரை\nபசிக்கு உணவு வாங்க காசின்றி ஒரு கூட்டம்\nபணத்தைப் பதுக்கிவைக்க இடமின்றி கூட்டம்\nபணத்தை எப்படி சம்பாதிப்பது என்று அறியாமல் ஒரு கூட்டம்\nபணத்தை செலவுசெய்வது எப்படி என்று தெரியாமல் ஒரு கூட்டம்\nஎன அறிவுடையோராலும், அறியாமையுடையோராலும் நிறைந்தது இவ்வுலகம்\nஎதை எதையோ விலைக்கு வாங்குகிறான்\nவிளம்பரப் பலகை ஏந்திக்கொண்டே நடக்கிறான்\nமனிதன் மட்டும் ஏன் இப்படி..\nஎன்று மக்களைக் காணும் போது தோன்றும்.\nபுறநானூற்றுப் பாடல் ஒன்று வறுமையில் வாடும் எளியோரின் வாழ்வை நிறையா வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறது. அவர்கள் வறுமையில் வாடினாலும் பகுத்துண்ணும் பண்புடையவர்களாக இருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் சிறந்த பாடலைக் காண்போம்.\n“களிறு நீறாடிய விடு நில மருங்கின்\nவம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தெனக்\nகுழி கொள் சின்னீர் குராஅல் உண்டலின்\nசெறு கிளைத் திட்ட கலுழ் கண் ஊறல்\nமுறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை\nமுளவுமாத் தொலைச்சிய முழுச் சொல் ஆடவர்\nஉடும்பிழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்\nசீறில் முன்றில் கூறு செய்திடுமார்\nகொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்\nமறுகுடன் கமழும் மதுகை மன்றத்து\nஅலந்தலை இரத்தி அலங்கு படு நீழல்\nகயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்\nஅரு மிளை இருக்கையதுவே வென் வேல்\nதாங்கா ஈகை நெடுந்தகை ஊரே.“\nபாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,\nதிணை: வாகை, துறை: வல்லாண் முல்லை\nயானைகள் புழுதியில் விளையாடிய பரந்த நிலப்பகுதியில் வேனிற்பருவத்தில் புதிதாகப் பெய்த மழையால் குழிகளில் சிறிதளவு தேங்கிய நீரினை, குரால் என்னும் ஒருவகைப் பசு நீர் வேட்கையினால் உண்டது. நீர் அற்ற அக்குழியின் சேற்றைத் தோண்டிப் பெற்ற கலங்கிய ஊற்று நீரினைத் தங்களுக்குள் முறையாகப் பெற்று உண்கின்ற நிறைவு பெறாத வாழ்க்கையுடையோர் அங்கு வாழ்பவர் ஆவார்.\nமுள்ளம் பன்றியைக் கொன்ற பேரொலியை உடைய அவ்வினத்து ஆண்மக்கள் , ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக் கதவினையுடைய தங்கள் சிறப்பில்லாத இல்லங்களின் முன்னர், உடும்பினது நிணத்தை அறுத்து யாவர்க்கும் பகுத்துத் தருவதற்காகத் தீயைமூட்டி, அதில் உடும்பினை வாட்டும்போது பிறக்கும் கொழுவிய நிணத்தின் நாற்றம், அச் சிற்றூர்களின் தெருக்கள் எங்கும் கமழ்வதாகும்.\nஇத்தகைய செயலையுடையோர் உறையும்போது இடத்திலுள்ள இத்தி மரத்தின் அசைகின்ற நிழலில் இருந்து, மெல்லிய தலையையுடைய சிறுவர்கள் அம்புகளை எறிந்து விளையாடுவார்கள்.\nவெற்றியையுடைய வேலினையுடைய வேந்தர்கள் தன்னோடு பகைத்து வந்தவழி, தான் ஒருவனாக நின்று எதிர்த்துத் தாங்குவதற்கு உரிய வலிமையும், வரையறுக்க இயலாத கொடையினையும் உடைய பெரிய தகுதியையடைய வீரனின் ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இருப்பிடத்தை உடையதாகும்.\nதிணை – வாகை. ( வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரம் செய்தல்)\nதுறை – வல்லாண் முல்லை ( ஒரு வீரனுடைய ஊரையும் அவனது இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல் வல்லாண்முல்லை ஆகும்.)\n· அன்று வறுமையில் இருந்தாலும் பகுத்துண்ணும் மரபு பின்பற்றப்பட்டது இன்றோ யாரும் உணவைப் பகிர்ந்தளித்தாலும் மயக்கமருந்து கலந்திருக்குமோ என்ற அச்சம்தான் முதலில் வருகிறது.\n· அன்று குழியில் தேங்கிய நீரைக்கூட மக்கள் குடித்தனர் நலமாகவும் இருந்தனர் இன்றோ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் குடிநீரைக்கூட பணம் கொடுத்து வாங்குகிறோம்.\n· அன்றைய குழந்தைகள் தெருக்களில், மரங்களின் நிழலில், மண்ணில் விளையாடினர். இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி, திறன்பேசிகளில் உள்ள விளையாட்டுகளே போதும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஉணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எத்தனையோ பேர் இவ்வுலகில் உள்ளனர். பதுக்கி வைத்து பணக்காரர் தரவரிசையில் இடம்பெறுவது பெரிய சாதனையல்ல. பகுத்துண்டு நம்மால் முடிந்தவரை மனிதாபிமானத்தோடு வாழ்வதே பெரிய சாதனைதான் என்பதை இப்பாடல் நினைவுபடுத்திச் செல்கிறது.\nLabels: அன்றும் இன்றும், ஒரு நொடி சிந்திக்க, புள்ளிவிவரங்கள், புறநானூறு\nஎனது இளங்கலை, முதுகலை, மற்றும் ஆய்வுப்படிப்புகளுக்காக காரைக்குடியில்தான் பத்து ஆண்டுகள் செலவுசெய்தேன்.அதனால் காரைக்குடிக்குச் சென்றால் ஏதோ சொந்த ஊருக்குச் சென்ற உணர்வு ஏற்படும். கடந்த வாரம் காரைக்குடிக்குச் சென்றபோது கண்ணதாசன் மணிமண்டபத்தில், ஒரு நிகழ்வுக்காக வெளியே வைக்கப்பட்டிருந்த பதாகையில் காரைக்குடிக்குப் பெருமை சேர்த்தவர்களை நிழற்படமாக வெளியிட்டிருந்தார்கள். நான் அறியாத பல சாதனையாளர்களை அறிந்துகொண்டேன். இது ஒரு நல்ல முயற்சியாக எனக்குத் தோன்றியது. இந்த வழிமுறையை நாம் ஒவ்வொருவரும் நம் ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் கடைபிடிக்கலாமே.\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_1329.html", "date_download": "2019-01-22T09:12:39Z", "digest": "sha1:VXQ4HPOSE6P6YX4UEZ7CHEJ6HIETKEVY", "length": 13491, "nlines": 40, "source_domain": "www.newsalai.com", "title": "மகிந்தவின் முகத்தில் கரி பூசிய இலங்கை கிரிக்கெட் அணி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமகிந்தவின் முகத்தில் கரி பூசிய இலங்கை கிரிக்கெட் அணி\nBy கவாஸ்கர் 12:20:00 hotnews, இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nஇலங்கையில் நடைபெற்ற ருவன்ரி-20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி சொந்த மண்ணிலேயே படுதோல்வியடைந்துள்ளது. இலங்கை அணியை எதிர்த்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.\nஇலங்கையின் ஜனாதிபதியும் கொலை வெறியனுமாகிய மகிந்த ராஜபக்சவும் இன்றைய இறுதியாட்டத்தைக் காண வந்திருந்தார். இறுதியாட்டத்தில் இலங்கை அணியை உற்சாகப்படுத்துவதற்கு மகிந்த வந்திருந்த போதிலும் இலங்கை படுதோல்வியைத் தழுவிக்கொண்டமை மகிந்தவை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இலங்கை அணி படுதோல்வியைத் தழுவிக்கொண்ட பின்னர் மகிந்த ராஜபக்ச அரங்கை விட்டு மனக்கவலையுடன் வெளியேறியமையை அவதானிக்க முடிந்தது.\nஇலங்கையில் நடைபெற்று வந்த நான்காவது ருவன்ரி-20 உலக கிண்ணத் தொடரின் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இலங்கை அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.\nகொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய சார்லஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், கெய்ல் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பத்தில் பெரும் அதிர்ச்சியடைந்தது.\nஅதன் பின் இணைந்த சாமுவேல்ஸ், பிராவோ ஆகியோர் நிதானமாக விளையாடினர். இந்நிலையில் பிராவோ 19 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த இருவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சமி நிதானமாக விளையாடி 26 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்தது.\nஇதனையடுத்து 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெயவர்த்தன 33 ஓட்டங்களிலும், டில்சான் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், சங்கக்காரா 22 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த வீரர்கள் தொடர்ச்சியாக ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி தடுமாறியது. முடிவில் இலங்கை அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nஇதனையடுத்து 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. தமிழர் தாயகத்தில் ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கே தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். விளையாட்டில் விருப்பு வெறுப்புக்கள் வேறானவை என்று கூறுகின்ற சில ரசிகர்கள் இலங்கை அணியை ஆதரித்த போதிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கே தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். தமிழ் மக்களை குரூரமாக கொலை செய்த கொலை வெறியன் மகிந்த ராஜபக்சவின் ஆசியுடன் செயற்படுகின்ற இலங்கை அணியை ஈழத் தமிழ் மக்கள் வெறுத்தனர்.\nஇந்த நிலையில் ருவன்ரி ருவன்ரி கிறிக்கட் போட்டிகளின் இறுதியாட்டம் இன்று கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போதிலும் தமிழர் தாயகத்திலுள்ள கிறிக்கெட் ரசிகர்கள் பல இடங்களிலும் குறுந்திரைகளை அமைத்து ஆட்டத்தைக் கண்டு களித்தனர். குறிப்பாக மானிப்பாய் துரையப்பா விளையாட்டரங்கம், தென்மராட்சியில் சாவகச்சேரி நகர், மானிப்பாய் நகர் மற்றும் நெல்லியடி நகர் உட்பட பல இடங்களிலும் குறுந்திரைகள் மற்றும் projector களைக் கட்டியிருந்த ரசிகர்கள் அங்கிருந்து ஆட்டத்தைக் கண்டு களித்ததுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதேபோன்று ஆட்டம் நடைபெற்ற பிரேமதாசா அரங்கில் கூடியிருந்த தமிழ் ரசிகர்களும் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கே தமது ஆதரவை வழங்கினர்.\nஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றவுடன் யாழ். முற்றவெளி மற்றும் மானிப்பாய், சாவகச்சேரி ஆகிய இடங்களில் குழுமி நின்று பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வாண வெடிகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இவர்கள் தமக்குள் இனிப்புகளையும் பரிமாறிக்கொண்டனர். இதேவேளை சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி மீள முடியாத அதிர்ச்சியிலிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nLabels: hotnews, இலங்கை, முக்கிய செய்திகள்\nமகிந்தவின் முகத்தில் கரி பூசிய இலங்கை கிரிக்கெட் அணி Reviewed by கவாஸ்கர் on 12:20:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/12/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-01-22T08:16:34Z", "digest": "sha1:VEBFEZ56BSQWIVAJHYU2L3P4RWLTAPRS", "length": 12467, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome One man Commission தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை...\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைகளைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கைதாக்கல்.\nசித்திக் தலைமையிலான ஒரு நபர் குழு தன்னுடைய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்கிறது.\nPrevious articleFlash News:இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஜன., 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை\nNext articleதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு இனி இருக்காது தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி இறக்கம் விரைவில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி இறக்கம் விரைவில்தொடக்கப்பள்ளிகளை கணக்கு எடுக்க முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nவழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும் அதன் மீதான அரசின் முடிவையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்- நீதிமன்றம்\nஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக்குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல்.சம்பளம் உயரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு\nசித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தகவல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nதமிழக அரசு தொடங்க உள்ள கல்வி தொலைக்காட்சியை பற்றிய சிறப்பு வீடியோ தொகுப்பு\nதமிழக அரசு தொடங்க உள்ள கல்வி தொலைக்காட்சியை பற்றிய சிறப்பு வீடியோ தொகுப்பு https://youtu.be/h13B6fldw5g\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/canada/03/191552?ref=category-feed", "date_download": "2019-01-22T08:16:06Z", "digest": "sha1:RAAVDYU7Z4GHBJY7IVAG7EMVZNR4PQDW", "length": 8281, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நடுவானில் இரு விமானங்கள் மோதல்: ஒருவர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவானில் இரு விமானங்கள் மோதல்: ஒருவர் பலி\nகனடாவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட அரியவகை விபத்தொன்றில் ஒரு விமானம் தரையில் சென்று மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியானார்.\nகனடாவின் Ottawa பகுதியில் இரு சிறு விமானங்கள் மோதிக் கொணடன.\nஇப்படி நடுவானில் விமானங்கள் மோதிக் கொள்வது அபூர்வம் என வல்லுநர்கள் கூறும் நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.\nமோதிக் கொண்ட விமானங்களில் ஒரு விமானம் McGee Side Road என்னும் சாலையில் போய் மோதி விழுந்தது.\nஇரண்டு பேர் பயணம் செய்த இரண்டாவது விமானம் Ottawa சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.\nதரையில் மோதிய Cessna 150 ரக விமானத்தில் பயணித்த நபர் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்தனர். இரண்டாவது விமானத்தில் பயணித்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.\n11 பேர் பயணிக்கும் வசதி கொண்ட Piper Cheyenne ரக விமானமான இரண்டாவது விமானத்தின் பைலட், ஒரு சிறிய விமானம் தனது விமானத்தின் அடிப்பகுதியில் மோதி முன் பக்க சக்கரத்தை சேதப்படுத்தி விட்டதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.\nமுதல் விமானம் சுழன்றுகொண்டே தரையை நோக்கி வேகமாக சென்றதாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதோடு, அவர்கள் அது ஒரு பயிற்சி என்று முதலில் நினைத்ததாகவும், பின்னர் பொலிஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வருவதைக் கண்ட பின்னரே அது ஒரு விபத்து என அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnpsc.academy/daily-tnpsc-online-test-17-11-2017/", "date_download": "2019-01-22T09:31:25Z", "digest": "sha1:JNP7NOELXX6TJKIU3EHTRMOVF75OZSHA", "length": 18057, "nlines": 559, "source_domain": "tnpsc.academy", "title": "Daily TNPSC Online Test – 17.11.2017 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nபொது அறிவு, அப்ஸ் (கணக்கு), பொது ஆங்கிலம், பொது தமிழ் ஆகி அனைத்து பாடங்களுக்கும் TNPSC தினசரி மாதிரி தேர்வு இங்கு நடத்தப்படுகிறது.\nTNPSC தினசரி தேர்வு எழுத – துவக்க பட்டன் (Start button) -ஐ சொடுக்கவும்\nA இன் வருமானம் B இன் வருமானத்தைவிட 20% குறைவாக இருந்தால், A இன் வருமானத்தை விட B இன் வருமானம் எவ்வளவு அதிகமாகும்\nஒரு கிராமத்தில் உள்ள பையன்கள் மற்றும் பெண்கள் விகிதம் 3: 2 ஆகும். 10% சிறுவர்களும் மற்றும் 25% பெண்களும் கல்வியறிவு பெற்றிருந்தால், கல்வியறிவு இல்லாத மாணவர்களின் சதவீதத்தைக் கண்டறிக\nரவியின் சம்பளம் 50% குறைந்து, பின்னர் 25% அதிகரித்தது. அவர் எவ்வளவு சதவிகிதம் சம்பளத்தினை இழந்துள்ளார்\nஒரு நாற்காலியின் விலை 2,100 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதிகரிப்பு சதவீதம் கண்டறிக.\n17,000 ரூபாய் கொண்ட ஒரு வண்டிக்கு 1700ரூபாய் அந்த கம்பெனி தள்ளுபடி வழங்கியுள்ளது. எனில் தள்ளுபடி சதவீதம் என்ன\nவட்டத்தின் ஆரம் 10% அதிகரித்துள்ளது. அதன் பகுதியில் சதவீத அதிகரிப்பினை கண்டறிக.\nஒரு மொபைலின் துவக்க விலை 20,000 ரூபாய். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, விலை 16000 ரூபாயாக குறைக்கப்பட்டது. விலை வீழ்ச்சியின் சதவீதம் என்ன\nஒரு கல்லூரியின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 3000 இருந்தது. இந்த ஆண்டு 20% அதிகரித்து இருந்தால், தற்போது அதன் எண்ணிக்கை என்ன\n5 : 4 என்பதை சதவிகிதத்தில் எழுது.\nஒரு எண்ணில் 40%ன் 16% ஆனது 16 என்றால், அந்த எண் என்ன\nThe daily test is conducted based on our Integrated Preparation Strategy(TNPSC தினசரி ஆன்லைன் தேர்வு நமது இணையதளத்தில் அனைத்து தேர்வுகளின் ஒருங்கிணைந்த வழிகாட்டி திட்டத்தின் படி நடத்தப்படுகிறது)\nFor Current Affairs Video Class —–> (நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்பு (இலவச வகுப்புகள் ))Watch Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-x6-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-01-22T08:35:49Z", "digest": "sha1:GJJF4UQU5CARANPDGYKHXMWP5TUO5UKK", "length": 9190, "nlines": 43, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nமே மாதம் சீனாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்க்கு வரக்கூடும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே நோக்கியா எக்ஸ்6 பற்றி அறிந்து கொள்ளலாம்.\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ் 6 சர்வதேச அளவில் விற்பனை அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சமீபத்தல் ஹெச்எம்டி குளோபல் தலைமை ப்ராடெக்ட் அதிகாரி ஜூஹூ சார்விகாஸ் , தனது ட்வீட்டர் பக்கத்தில் எக்ஸ்6 சர்வதேச அறிமுகம் குறித்து எழுப்பிய வாக்குப்பதிவு டிவிட்க்கு அதிகப்படியான ஆதரவை பெற்றதை தொடர்ந்து , பல்வேறு நாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நோக்கியா சர்வதேச இணையதளத்தில் இந்த மொபைல் போன் படம் வெளியாகி பின்பு நீக்கப்பட்டது.\nஇந்தியாவின் நோக்கியா இணையதளத்தில் செயல்பட்டு வரும் பக்கத்தில் நோக்கியா எக்ஸ்6 தொடர்பான ஆதரவு பக்கத்தை வெளியிட்டு தவறுதலாக நீக்கியுள்ளது. எனவே இந்தியாவில் எக்ஸ்6 வருகை உறுதியாகியுள்ளது. ஆனால் அதிகார்வப்பூர்வாக ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் குறித்து அறிக்கை வெளியிடவில்லை.\nநோக்கியா எக்ஸ்6 மொபைல் போன் 5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்ஸ்) அம்சத்தை பெற்ற 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக நாட்ச் டிசைன் அம்சத்தை பெற்றதாக அமைந்துள்ள இந்த போன் மெட்டல் ஃபிரேம் கொண்டு பின்புறத்தில் கிளாசினால் பெற்ற பேக் பேனலை கொண்டுள்ளது. செங்குத்தான இரட்டை கேமரா மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆகியவற்றை பெற்று கருப்பு, சில்வர், மற்றும் நீலம் ஆகிய நிறங்களை கொண்டுள்ளது.\nசீனாவில் வெளியான எக்ஸ்6 மொபைலில் மொத்தம் இரு விதமான ரேம் மாறுபாடு மற்றும் உள்ளீட்டு சேமிப்பை பெற்று விளங்குகின்றது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள மொபைலில் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என இருவிதமான ரேம் பெற்று 32GB/64GB என மொத்தமாக இரண்டு வேரியண்டை கொண்டுள்ளது. கூடுதலாக சேமிப்பு திறனை 256GB அதிகரிக்க மைக்ரோ எஸ்டி காரினை பொருத்திக் கொள்ளலாம்.\nசெங்குத்தாக வழங்கப்பட்டுள்ள இரட்டை கேமரா செட்டப்பில், 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா f/2.0 மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா f/2.2 பெற்று விளங்குவதுடன் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை பின்பற்றி நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் க்விக் சார்ஜ் 3.0 கொண்டு செயல்படுகின்ற நோக்கியா எக்ஸ்6 மொபைல் 3,060 mAh பேட்டரி கொண்டுள்ளது.\nஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார், உட்பட USB Type-C port, Bluetooth, GPS மற்றும் Wi-Fi, 3.5mm ஆடியோ ஜாக் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.\nஅடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் விலை விபரத்துக்கு ஈடாக அமைந்திருக்கலாம்.\nசீனாவில் நோக்கியா எக்ஸ் 6 4GB/32GB CNY1,299 (ரூ.13,800) மற்றும் 4GB/64GB வேரியன்ட் விலை CNY1,449 (ரூ.15,980), மேலும் 6GB/64GB வேரியன்ட் CNY1,699 (ரூ.18,000) ஆகும்.\nTagged HMD Global, Nokia, Nokia X6, Smartphone, நோக்கியா X6, நோக்கியா X6 ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய லேப்டாப் வாங்குபவர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=36176", "date_download": "2019-01-22T09:35:47Z", "digest": "sha1:E667GPA5CKUBFEL4DUIPE32ACB46MNXG", "length": 7303, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "கேரள வெள்ள நிவாரண பணிகள�", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி\nகேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி அளிக்க உள்ளனர். நேற்று ஒரு பொதுநல மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா இந்த தகவலை தெரிவித்தார்.\nநீதிபதிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அளிப்பார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் ரூ.1 கோடியும், அவருடைய மகனான மூத்த வக்கீல் கிருஷ்ணன் ரூ.15 லட்சமும் அளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.\nகேரளாவைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப், கேரளாவுக்கு நிவாரண பொருட்களை திரட்டி அனுப்புவதில் வக்கீல்களுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். கணிசமான நிதி உதவியையும் அவர் அளித்துள்ளார்.\nஹாட்ரிக் ஹீரோ’ ‘கிங்’ கோலி: ஐசிசி., விருதுகளை அள்ளி அசத்தல்\nஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3,5000 வரை தள்ளுபடி\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்......\nஇனி உலகம் முழுக்க வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்தனை பேருக்கு மட்டுமே ஃபார்வேடு......\nநானே தலைவர் என்று அதிரடி பேச்சு - திருநாவுக்கரசருக்கு எதிராக திரளும்......\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை- குறுக்கு......\nமூதூர் கடல்பயண மரணத்தின் 26ம் ஆண்டு நினைவு தினம்....\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nபருத்தித்துறை மக்கள் ஒன்றியம் ; நடாத்தும் வருடாந்தப் பொதுக்கூட்டமும்......\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/12/03/news/35063", "date_download": "2019-01-22T09:29:45Z", "digest": "sha1:MAHBQLDK6JNUTFLET7ETY7Y4VAWAZF34", "length": 12443, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இப்படியும் குத்துக்கரணம் அடிக்கிறார் மைத்திரி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇப்படியும் குத்துக்கரணம் அடிக்கிறார் மைத்திரி\nராஜபக்சவினரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று தேர்தல் மேடையைக் கவருவதற்காக, கூறிய கட்டுக்கதையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nகொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வி ஒன்றை அளித்திருந்தார்.\nஅதில், உங்களின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக நீங்கள் திரும்பத் திரும்ப கூறி வந்தீர்கள். அப்படியிருக்கும் போது, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன,\n“அவையெல்லாம், அரசியல் மேடைகளில் குற்றம்சாட்டப்பட்ட வெறும் அரசியல் பேச்சுக்கள். ஆனால், அண்மையது, என்னைக் கொல்வதற்கான தெளிவான திட்டம்.” என்று பதிலளித்தார்.\nஅப்படியானால், ராஜபக்ச தேர்தலில் வென்றிருந்தால், நீங்களும் உங்களின் குடும்பமும், ஆறு அடி நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருப்போம் என்று தெளிவாக கூறியிருந்தீர்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவர், ”மகிந்த ராஜபக்ச என்னைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று எந்த தகவலும் இல்லை. அவை வெறுமனே, தேர்தல் மேடைகளில், அங்கிருப்பவர்களைக் கவருவதற்காக கூறியவை தான்” என்று பதிலளித்துள்ளார்.\nஅத்துடன் இந்தப் பதிலைக் கூறி விட்டு, செவ்வி கண்ட ஊடகவியலாளரைப் பார்த்து நக்கலாக சிரித்திருந்தார்.\nஅதிபர் தேர்தலின் போது, தன்னைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, குண்டுதுளைக்காத அங்கியுடன் பரப்புரை மேடைகளில் தோன்றிய மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் மகிந்த ராஜபக்சவினால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று கூறியிருந்தார்.\n2015ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள், அனைத்துலக ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் அவர்\n“நானும் என்னுடைய பிள்ளைகளும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, அதிபர் தேர்தல் தினத்தன்று, இரவு நேரத்தில், குருநாகலவில் உள்ள எனது நண்பன் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்தோம்.\nதேர்தலில் நான் தோல்வியுற்றிருந்தால், என்னைச் சிறையிலடைப்பதற்கும் எனது குடும்பத்தினரை அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.\nதேர்தல் முடிவுகள் மாறியிருந்தால், நானும் எனது குடும்பமும், இந்நேரம் உயிரோடு இருந்திருப்போமா எனத் தெரியவில்லை. அதுதான் மகிந்தவின் ஜனநாயகம். அது எனக்கு நன்றாகத் தெரியும்.\nஇவர்கள் வெற்றிபெற்று, நான் தோல்வியடைந்திருந்தால், இந்நேரம் பலர் கொல்லப்பட்டு, பலரது கைகால்கள் உடைக்கப்பட்டிருப்பதுடன், பலர் சிறைக்கும் சென்றிருப்பர்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: ஜனநாயகம், மகிந்த ராஜபக்ச\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/computer-accessories", "date_download": "2019-01-22T09:31:50Z", "digest": "sha1:D26VPLJ32QIFR6MZQH5QDAYQD5A2CSL5", "length": 7760, "nlines": 182, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய | ikman.lk இல் விற்பனைக்குள்ள கணினி துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 58 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tedxchulalongkornu.com/10426-%D9%85%D9%85%D9%84%D9%83%D8%A9-%D9%85%D9%86-%D8%B9%D8%B5%D9%8A%D8%B1-%D8%A7%D9%84%D8%AA%D9%81%D8%A7%D8%AD", "date_download": "2019-01-22T08:27:57Z", "digest": "sha1:DJ3UPW5OJA7PZTBQL7O2MXAOMWAWDZJD", "length": 6024, "nlines": 38, "source_domain": "tedxchulalongkornu.com", "title": "مملكة من عصير التفاح Download eBook", "raw_content": "\nA collection of cinema related essays written by Charu Nivedita in 2010. இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்..\nதமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை.\nஅவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது. - Charu Nivedita , in his introduction\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/12212743/1217746/couple-asylum-police-station-near-kannamangalam.vpf", "date_download": "2019-01-22T09:10:11Z", "digest": "sha1:Q4LFVI2ZJQE5VJLYJYL2SMA4SY6JOY2D", "length": 14456, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்ணமங்கலம் அருகே காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் || couple asylum police station near kannamangalam", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகண்ணமங்கலம் அருகே காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\nபதிவு: டிசம்பர் 12, 2018 21:27\nகண்ணமங்கலம் அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.\nகண்ணமங்கலம் அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.\nகண்ணமங்கலம் அருகே விளாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் ராஜப்பிரியா (வயது 19). இவர் கட்டிப்பூண்டி கிராமத்தில் உள்ள பாட்டி சின்னபொண்ணு வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற ராஜப்பிரியா திடீரென மாயமானார்.\nஇதுகுறித்து சேட்டு சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜப்பிரியா தனது காதல் கணவர் ராஜ்குமார் (26) என்பவருடன் சந்தவாசல் போலீசில் தஞ்சம் அடைந்தார். அப்போது ராஜப்பிரியா போலீசில், நாங்கள் 2 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், நாங்கள் இருவரும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் தனது கணவருடன் செல்வதாக கூறினார்.\nஇதையடுத்து போலீசார் ராஜப்பிரியாவை ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்\nஅரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nகாட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி\nபுதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/spice-mi-437-stellar-nhance-2-grey-price-p3r1hq.html", "date_download": "2019-01-22T09:07:48Z", "digest": "sha1:6CKR5N7FSMGB55XQI4KID54MSGDC3AR7", "length": 22031, "nlines": 464, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய்\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய்\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய்க்ராபிம்பூ, பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள், ஹோமேஷோப்௧௮, அமேசான் கிடைக்கிறது.\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது க்ராபிம்பூ ( 5,600))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 24 மதிப்பீடுகள்\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் - விலை வரலாறு\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 3.2 MP\nபிராண்ட் கேமரா Yes, 1.3 MP\nகேமரா பிட்டுறேஸ் In-built Flash\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3, WAV, eAAC+\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Vibration\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 400 hrs\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1554 மதிப்புரைகள் )\n( 2888 மதிப்புரைகள் )\n( 2891 மதிப்புரைகள் )\n( 1554 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8545 மதிப்புரைகள் )\n( 133 மதிப்புரைகள் )\n( 19609 மதிப்புரைகள் )\nஸ்பீஸ் மி 437 ஸ்டெல்லர் நிஹான்ஸ் 2 க்ரெய்\n3.2/5 (24 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/8.html", "date_download": "2019-01-22T08:07:26Z", "digest": "sha1:EWPNDFLQ3QQJRF5XBHIQCHETSNFAJXUA", "length": 9979, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன் - VanniMedia.com", "raw_content": "\nHome உலகம் பரபரப்பு ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்\nஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்\nஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக உணவுக்காக குப்பை பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nசுற்றுலா மேற்கொள்வதற்கு சிறந்த இடமாக விளங்கும் பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படுவது அதிகமாக நடக்கிறது.\nஅந்த வகையில் கிறிஸ்டோப் எனும் 49 வயது ஜேர்மானிய நபர் ஒருவர், பிலிப்பைன்ஸில் உள்ள பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார்.\nசமூக வலைதளம் ஒன்றில் சந்தித்து கொண்ட இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். பெண்ணை கண்டதுமே காதலிக்க தொடங்கிய கிறிஸ்டோப் அந்த பெண்ணை பின்னர் ராணி மாதிரி பார்த்துக்கொண்டுள்ளார்.\nதன்னை கண்மூடித்தனமாக விரும்புவதை அறிந்த அந்தப்பெண் நேரம் பார்த்து கிறிஸ்டோபின் பணம், கடவுச்சீட்டு, விசா மற்றும் உடமைகள் அனைத்தையும் திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த ஜேர்மானிய நபர் ஒருகட்டத்தில் தேடுவதை நிறுத்தி பிழைத்துக்கொள்ள வழி தேடியுள்ளார்.\nபிலிப்பைன்ஸில் யாரையும் தெரியாது என்பதால் தெருக்களில் குப்பை பொறுக்கி கொண்டும், பிச்சை எடுத்துக்கொண்டும் கடந்த 8 ஆண்டுகளாக கிறிஸ்டோப் பிழைப்பு நடத்தி வருகிறார்.\nஇதனிடையே பிலிப்பைன்ஸ் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் கிறிஸ்டோப் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட பிறகு தான் இது போன்ற சிக்கலில் கிறில்டோப் இருப்பது தெரியவந்தது.\nஇது போன்று அதிக அளவில் பிலிப்பைன்ஸில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் பாதிவைப் பார்த்து கிறிஸ்டோபை அவரது உறவினர்கள் தேடி வருவார்கள் என்று நம்புகின்றனர்.\nஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன் Reviewed by VANNIMEDIA on 14:17 Rating: 5\nTags : உலகம் பரபரப்பு\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_68.html", "date_download": "2019-01-22T08:04:13Z", "digest": "sha1:WWFM3I4CXENDFU355JHBUZOL5M6F7IVC", "length": 7584, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "விஷால் காதலிக்கும் பெண் இவர்தானா? பரவும் புகைப்படம் - VanniMedia.com", "raw_content": "\nHome சினிமா விஷால் காதலிக்கும் பெண் இவர்தானா\nவிஷால் காதலிக்கும் பெண் இவர்தானா\nநடிகர் விஷால் அனிஷா ரெட்டி என்கிற ஆந்திர பெண்ணை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என ஒரு வாரத்திற்கு முன்பு தகவல் வெளியானது. அவரும் அதை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்தார்.\nநேற்று அவர் தன் திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், தானே விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் விஷால் காதலிக்கும் ஆந்திர பெண் இவர்தான் என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த புகைப்படம் வழக்கம் போல வெறும் வதந்தி என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.\nவிஷால் காதலிக்கும் பெண் இவர்தானா\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/article.php?aid=143642", "date_download": "2019-01-22T08:28:26Z", "digest": "sha1:WA433S3JNMC3LYHNNKVPFLLQ3H4Z36QM", "length": 18158, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "ஆக்சுவலி ஆக்ஸில் எதுக்குனா? | Things You Should Know About axle differential - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nமோட்டார் விகடன் - 01 Sep, 2018\nகார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்\nமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்\nபெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்\nகார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் நிஸான் கிக்ஸ்.... என்ன எதிர்பார்க்கலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nநிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்\nமஹிந்திராவில் சத்தம் போடாத கார்\nSPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம் டாடாவின் ஹேரியர்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nதோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி\nஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு\nமேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்\nடிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்\n“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை\nஇது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்\nசென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா\n - ஆக்ஸில் - டிஃப்ரன்ஷியல்\nவாகனம் திரும்ப வேண்டுமென்றால், ஸ்டீயரிங்கைப் பிடித்துத் திருப்புகிறோம். ஆனால், அப்போதும் வீல்களுக்குத் தேவையான பவர் கிடைத்து, வாகனம் ஸ்டெபிலிட் டியோடு திரும்ப வேண்டுமே இதற்குப் பின்னால் ஒரு மெக்கானிசம் இருக்கிறது. அதற்குப் பெயர் ஆக்ஸில் டிரைவ்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?cat=3&paged=338", "date_download": "2019-01-22T09:42:21Z", "digest": "sha1:BXEM6MQ4UBUD5X5K27OD4GVDFUXJIFGJ", "length": 67062, "nlines": 374, "source_domain": "kalaiyadinet.com", "title": "செய்திகள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\njeeva on பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\njegatheeswaran on காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட\nAsirvathamstepan on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\nயாழ் இளைஞனின் 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை ஏமாற்றிய பாரதிராஜா\nகோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்; சிலர் நிலை கவலைக்கிடம்\nநிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்: ரெலோ சாடல்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்photos\n2019 ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம் \nசெவ்வாய்க்கிழமை 01 விளம்பி வருடம், மார்கழி 17-ம் தேதி\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை தெரியுமா \nஐ.எஸ். தீவிரவாதிகளின் , கைதிகளை சித்தரவதைசெய்து கொலை செய்யும் காட்சிகள் –\nபிரசுரித்த திகதி June 25, 2015\nஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக தண்ணீர் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி May 10, 2015\nநெதர்லாந்தில் வசிக்கும் திரு திருமதி அற்புதன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் சதீஸ், மற்றும் திரு திருமதி ஸ்ரீரங்கன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சயித்தா ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ்\nபிரிவு- எம்மவர் செய்திகள், செய்திகள் | 1 கருத்து\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்-படங்கள்\nபிரசுரித்த திகதி May 8, 2015\nநாகேந்திரபுரம் புளியம்பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிருஷ்ணன் என்பவரின் குடும்ப நிலை உதவும்கரங்களின் நிர்வாகத்தினரால் இனம் காணப்பட்டு, மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | 3 கருத்துகள்\nஇறந்த உடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆன்மா : பயப்படாமல் பாருங்க..\nபிரசுரித்த திகதி April 7, 2015\nஇறந்த உடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆன்மா : பயப்படாமல் பாருங்க..\nபிரிவு- செய்திகள் | 1 கருத்து\nமூன்றாவது கால் முளைத்த அதிசயக் கோழி..\nபிரசுரித்த திகதி April 2, 2015\nவெள்ளவத்தை கோழிக்கடையில் கண்ட மூன்றாவது கால் முளைத்த ஆச்சரியக் கோழி..\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமீண்டும் அவதாரம் எடுத்தார் இயேசுக் கிறிஸ்து\nபிரசுரித்த திகதி March 30, 2015\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த குழந்தை ஒன்று கைகள் மற்றும் பாதங்களில் சிலுவை காயங்களுடன் பிறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி March 28, 2015\nA9 வீதியின் மேற்குப் பக்கத்தில் பசுமையான வயல் வெளியின் மத்தியில் வீரபாகு பிள்ளையார் கோயில் அருகில் இந்த லிங்கம் காணப்படுகின்றது.பல்லவர் காலத்திற்கு சற்று முற்பட்ட காலத்திற்குரிய இந்த லிங்கம் எட்டுப் பட்டை வடிவமைப்பைக் கொண்ட அபூர்வ லிங்கமாகும். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கணநாத்.தற்கொலை.\nபிரசுரித்த திகதி March 23, 2015\nஅதிகளவான நித்திரை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கணநாத் (வயது23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள், மரண அறிவித்தல் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள் பற்றிய செய்திகள் தினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.\nபிரசுரித்த திகதி March 18, 2015\nசுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள் பற்றிய செய்திகள் தினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. காலையடி இணையம் உதவும்கரங்களின் செயற்பாடுகள் தொடர்பான செய்தி.\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி,,புகை படங்கள்\nபிரசுரித்த திகதி March 15, 2015\nவின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி நாகேந்திர புறம் புளியம் பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிர்ச்ணன் என்பவரின் குடும்ப நிலையை எம்மால் இனம் காணப்பட்டு குடும்பத்தலைவர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | 6 கருத்துகள்\nசுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.புகை படங்கள்\nபிரசுரித்த திகதி March 14, 2015\nசுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் . மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | 7 கருத்துகள்\nமரதடி விநாயகர் ஆலையத்துக்குள் பக்த்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும்.\nபிரசுரித்த திகதி March 13, 2015\nமரதடி விநாயகர் ஆலையத்துக்குள் பக்த்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்கள் ஆலைய நிர்வாகிகள் …\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள், செய்திகள் | 3 கருத்துகள்\nபிரசுரித்த திகதி February 27, 2015\nபிரிவு- செய்திகள், ஜோதிடம்@ ஆன்மிகம் | 4 கருத்துகள்\nதினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ள காலையடி இணையம் உதவும்கரங்களின் செயற்பாடுகள் தொடர்பான செய்தி\nபிரசுரித்த திகதி January 21, 2015\nதினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ள காலையடி இணையம் உதவும்கரங்களின் செயற்பாடுகள் தொடர்பான செய்தி. மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். புகை படங்கள்\nபிரசுரித்த திகதி January 21, 2015\nசுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்கலுக்கு அறிய தருவது. மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், சுவிஸ், செய்திகள் | 1 கருத்து\nகாலையடி இணைய உதவும் கரங்களின் உருக்கமான வேண்டுகோளை ஏற்று உதவ முன் வந்த அன்பு உள்ளங்களின் விபரம்.\nபிரசுரித்த திகதி January 16, 2015\nவிஜெயரத்னம் சரோஜினிதேவி-1500 குரோனர் ஒஸ்லோ நோர்வே\nகுமாரசாமி கேசவன். (சுவிஸ் 250. பிராங் )\nமேனுஜன் அம்பிகன் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபூபாலசிங்கம் சுரேஸ்குமார்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nதனபாலசிங்கம் நிரஞ்சன் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nதம்பன் சுபாஸ் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபுங்குடுதிவு சேர்ந்த. சுதன் சாஜன்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபெயர் சொல்ல விரும்பாதனபர் (ஒஸ்லோ நோர்வே )500.குரோன்\nஅற்புதன் (கொலண்ட் 100 uro )\nசிவயோகராஜா கொநேசன் (கொலண்ட் 50 uro )\nசிரம்பரனடேசன் சுரேஷ் (கொலண்ட் 50 uro )\nசெல்லைய சிவநேசன் (கொலண்ட் 50 uro )\nஉங்கள் கரங்களை நீட்டி உதவ முன் வாருங்கள் .தொடர்புகளுக்கு..0047 97946854\nகாலையடி உதவும் கரங்களின் பணிவான வேண்டுகோள் வீடியோ இணைப்பு மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | 6 கருத்துகள்\nஇன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி\nபிரசுரித்த திகதி January 14, 2015\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி\nபிரசுரித்த திகதி January 14, 2015\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி\nபிரசுரித்த திகதி January 14, 2015\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி\nபிரசுரித்த திகதி January 14, 2015\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி December 25, 2014\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி December 22, 2014\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nராமாயணத்தைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nபிரசுரித்த திகதி December 5, 2014\nராமாயணத்தை எழுதியது வால்மீகி முனிவராகும். இந்த மகா காவியத்தின் முழுக் கதையையும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ராமாயணத்தில் உள்ள சில அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பற்றி நமக்கு தெரிவதில்லை. மேலும் →\nபிரிவு- செய்திகள் | 2 கருத்துகள்\nவிடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே:தேவடியாள் குஷ்பு,(வீடியோ )\nபிரசுரித்த திகதி November 29, 2014\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.\nபிரிவு- செய்திகள் | 1 கருத்து\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nநோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின்…\nஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ 0 Comments\nமாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும்…\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி…\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் - உயர்மட்டக்குழு விசாரணையில் அம்பலம்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பெற்று கர்நாடக…\nஎம்.பி தேர்தலில் போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு 0 Comments\nசென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக…\nபாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை: கண்ணீரில் மூழ்கிய கணவன் 0 Comments\nஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும்…\nஅவுடி 2020ம் ஆண்டு காரை வெளியிட்டுள்ளது- சூப்பர் மாடல் கார் இதுதான் பாருங்கள் \nஉலகில் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும், அவுடி தற்போது 4ம் தலை முறை கார்களை தயாரித்து…\nஅமெரிக்க சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி\nசிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ…\n வெளிவந்த தகவல். 0 Comments\nபூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது…\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோphoto 0 Comments\nதமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தற்போதெல்லாம்…\n அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம், என்ன இது\nவிஷால் ஒரே நேரத்தில் தயாரிப்பாளார் சங்க தலைவர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருப்பவர்.…\nரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம் 0 Comments\nபேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா Posted on: Jan 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை…\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன் Posted on: Dec 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும்…\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich…\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு Posted on: Dec 1st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல். சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Nov 25th, 2018 By Kalaiyadinet\nதிருமதி.. பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள்(25.11.2018)ஞாயிறு அன்று இறைவனடி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. Posted on: Nov 7th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோனமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுந்தரம் சூரியகுமாரி Posted on: Sep 30th, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்…\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, Posted on: Sep 29th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,பணிப்புலம்…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு சாந்தை செல்லர் சோதிலிங்கம் Posted on: Aug 19th, 2018 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு சாந்தைய பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த செல்லர் சோதிலிங்கம் அவர்கள் இன்று…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=14601", "date_download": "2019-01-22T08:10:26Z", "digest": "sha1:TDZEA67IZMFP4WBIZAG4MNQ5XJZZ3Z63", "length": 11778, "nlines": 98, "source_domain": "voknews.com", "title": "Slot machine games Hangout with the outstanding… | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/category/nikazhvukal/", "date_download": "2019-01-22T08:56:15Z", "digest": "sha1:IJ4QWQX35K3GXKXY7RDOFAXHSAXKCR4Y", "length": 35580, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "நிகழ்வுகள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2019 கருத்திற்காக..\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா உலகத் தமிழர் பேரவையின் சென்னை தலைமையக அலுவலக வாயிலில் மார்கழி 28, 2049 / 12-01-2019 அன்று பறை இசை ஒலிக்க பொங்கல் விழா தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது. தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர். உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா சாலையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் பொங்கல் விழா அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. பறை இசைக்…\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2018 கருத்திற்காக..\nஅறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018) மாலை நடை பெற்றது. இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார். மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா….\nஅறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 திசம்பர் 2018 கருத்திற்காக..\nஅறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன், இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018) காலை இயற்கை எய்தினார். நீரிழிவு நோயால் இடக்கால் பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர் நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார். ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் மரணமுற்றார்….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 திசம்பர் 2018 கருத்திற்காக..\nஎழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன் இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை…\nஅ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 திசம்பர் 2018 கருத்திற்காக..\nஅ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி தமிழறிஞர் அ.அ.மணவாளன் (ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018) தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம் பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத் திருமதி சரசுவதி என்ற மனைவியும்,…\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2018 கருத்திற்காக..\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக…\nகவிஞர் முருகேசிற்கு அரசின் ‘நூலக ஆர்வலர்’ விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 நவம்பர் 2018 கருத்திற்காக..\nகவிஞர் முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக ஆர்வலர் 2018’ விருது வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த ஏழாண்டுகளாகச் சிறப்பான முறையில் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு செயல்பாடுகளைச் செய்தமைக்காக நூலக வாசகர் வட்டம் சார்பில் அதன் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில்‘நூலக ஆர்வலர் விருது – 2018’ வழங்கப்பட்டது. தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நூலக வளர்ச்சிக்காகச் சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர்…\nமாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2018 கருத்திற்காக..\nமாவீரர் நாள் வணக்கம் தாய்மண் காக்க தம்முயிர் நீத்த மாவீரர்களை வணங்கிப் போற்றுவோம் விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே அவர்களையும் தலைவணங்கிப் போற்றுவோம் அவர்கள் கனவை நனவாக்குவதே உண்மை வணக்கம் என்பதால் அவர்களின் கனவை நனவாக்குவோம் மாவீரர் நாள் உறுதிமொழி “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி மாவீரர் நாள் உறுதிமொழி “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி இழிவாக வாழோம் தமிழீழப் போரில்…\nசார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2018 கருத்திற்காக..\nசார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார். ’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக்…\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2018 கருத்திற்காக..\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில் ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார். திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…\nகதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 நவம்பர் 2018 கருத்திற்காக..\nகதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார். செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். கவிஞர் மு.முருகேசு எழுதிய…\nபுதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 நவம்பர் 2018 கருத்திற்காக..\nபுதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது தமிழ் இனத்தின் புதிய நம்பிக்கை இராகினி. அவரது ஆசிரியர்களுக்குப் புலமைப்பரிசில் புதிய வெளிச்ச நிதி நூறாயிரம் உரூபாய் அண்மையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்விற்கான பெறுபேறுகள் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாணவி இராகினி தேசிய நிலையில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் தேர்வில் 169 புள்ளிகளைப் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இவர் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தன் தாய், படையினரின் குண்டுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்த் தன் ஒரு கையையும் இனஅழிப்புப்போரில் பறிகொடுத்த குழந்தையாவார் . விழ…\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nமுதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன் கனவு கலைந்ததாலா\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1150060.html", "date_download": "2019-01-22T08:03:32Z", "digest": "sha1:HLOCFPKOXB4RXPTQAUVVK3H5SICGJCHC", "length": 11380, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நிலச்சரிவில் சிக்கி தாய், மகள் உள்பட 3 பேர் பலி….!! – Athirady News ;", "raw_content": "\nநிலச்சரிவில் சிக்கி தாய், மகள் உள்பட 3 பேர் பலி….\nநிலச்சரிவில் சிக்கி தாய், மகள் உள்பட 3 பேர் பலி….\nஉத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள நகரம் உத்தரகாசி. இங்கு கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது.\nஇந்நிலையில், உத்தரகாசியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி தாய் மற்றும் 3-வயது மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பல வாகனங்கள் சிக்கின.\nதகவலறிந்து பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர். விசாரணையில், அவர்கள் ராகேஷ், கவிதா மற்றும் அவரது மகள் சிருஷ்டி என தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews\nபள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஏழு மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை..\nசட்டவிரோதமாக வைத்திருந்து 50 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது..\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\nஇயற்கையில் இப்படியும் ஓர் அதிசயம்- சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2016/01/", "date_download": "2019-01-22T08:05:34Z", "digest": "sha1:AAHA5OGKK5DDNSQU2V2ZIQKICAU3AIIV", "length": 45214, "nlines": 236, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 1/1/16", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்றும் இன்றும், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nதமிழா் பண்பாட்டில் மலா்கள் (1000 வது பதிவு)\n1000 வது இடுகை எழுதும் இந்த நாளில் என்னை நெறிப்படுத்திய, ஊக்கப்படுத்திய அன்பான வலையுலகத் தமிழ் உறவுகளை நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.\nஇந்த வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிருள்ள பெயா்கள், சங்க ஓவியங்கள் என இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்.\nதற்போது தொடராக எழுதிவரும் இன்றைய சிந்தனைகளையும் நூலாக வெளியிடும் எண்ணம் உள்ளது.\nஇந்த வலையில் எழுதும் ஒவ்வொரு கட்டுரைகளும் ஏதோ ஒரு புதிய சிந்தனையை அல்லது நமது மரபுகளை எடுத்துரைப்பதாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறேன்.\nதொடர்ந்து இந்தவலைப்பதிவை வாசித்து, மறுமொழி தந்து என்னுடன் உலாவரும் தமிழ் உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த மகிழ்வான நாளில் தமிழா் பண்பாட்டில் மலா்கள் என்ற கட்டுரையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.\nதமிழர் பண்பாட்டின் அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை மலர்கள் சிறப்பிடம் பெறுகின்றன. தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், காலத்தை அறிந்துகொள்ளவும், இன்பத்தையும், துன்பத்தையும் வெளிப்படுத்தவும், பக்தியைப் புலப்படுத்தவும், தன்னை அழகுபடுத்திக்கொள்ளவும் காலந்தோறும் மலர்கள் பெரிதும் பயன்பட்டுவருகின்றன. தமிழர் பயன்பாட்டில், பண்பாட்டில் மலர்கள் சிறப்பிடம்பெறுவதை, சங்கஇலக்கியங்கள் வழி எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nமலர்களுக்கு தமிழர்கள் இட்ட நுட்பமான பெயர்கள்\nஅரும்பு - அரும்பும் தோன்றுநிலை,\nநனை - அரும்பு வெளியில் நனையும் நிலை,\nமுகை - நனை முத்தாகும் நிலை,\nமொக்குள் - நாற்றத்தின் உள்ளடக்க நிலை,\nமுகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்,\nமொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு,\nபோது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை,\nபூ - பூத்த மலர்,\nவீ - உதிரும் பூ,\nபொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை,\nபொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்,\nசெம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை என மலர்களின் ஒவ்வொரு நிலைக்கும் நுட்பமாகப் பல பெயரிட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தைக் குறிப்பதற்கு மலர்களே பயன்பட்டன. பத்துப்பாட்டில் இடம்பெறும் பத்து பாடல்களுள், முல்லைப்பாட்டும், குறிஞ்சிப்பாட்டும் மலர்களைக் குறியீடாகக் கொண்டு பெயர்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெடுநல்வாடையில் இடம்பெறும் ‘வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்ற அடிகள் இந்நூல் அகமா புறமா என்னும் கருத்துவேறுபாட்டுக்கு அடித்தளமாக இருந்தமையும் இங்கு எண்ணத்தக்கதாக உள்ளது.\n‘மணமிக்க, வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சுமந்து தெறுதோறும் விலை கூறிச்செல்லும் மகளிர்’1 பற்றிய குறிப்பு நற்றிணையிலும், மதுரைக் காஞ்சியிலும் காணக்கிடைக்கிறது.\nவிரிச்சி கேட்டல் என அழைக்கப்பட்ட தமிழரின் நற்சொல் கேட்கும் வழக்கத்தில் மலர்கள் சிறப்பிடம் பெற்றன. இதனை,\nஅருங்கடி மூதூர் மருங்கில் போகி\nயாழ் இசை இனவண்டார்ப்ப நெல்லொடு\nஅரும்பு அவிழ் அலரிதூஉய் கைதொழுது\nபெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல்லைப்பாட்டு - 6-10 என்ற\nபாடலடிகள் சுட்டுகின்றன. மேலும் முருகனை ஆற்றுப்படுத்தும் வெறியாட்டில் மலர்கள் 2 சிறப்பிடம் பெறுவதை திருமுருகாற்றுப்படை குறிப்பிட்டுச்செல்கிறது. ‘நெல்லும் மலரும் தூவி’ 3 மகளிர் மாலைக்காலத்தை வரவேற்றமை நெடுநல்வாடை வழியாக சுட்டப்படுகிறது. இன்று ஒவ்வொரு கடவுளருக்கும் விருப்பமான மலர்கள் என நாம் வழங்கிவருவதும் சிந்திக்கத்தக்கது.\nதலைவியும், தோழியும் அருவியிலும், சுனையிலும் நீராடியபின் மரம், செடி, கொடி ஆகியவற்றில் மலர்ந்த மலர்களையும், மலர்களைப் போல விளங்கும் இலைகளின் தளிர்களையும் பறித்து அகன்ற பாறையில் குவித்தனர். இவ்வாறு இவர்கள் தொகுத்த மலர்களின் எண்ணிக்கை 99. சுட்டப்படும் பாடல் குறிஞ்சிப்பாட்டு. இச்செய்தி பழந்தமிழரின் தாவரவியல் அறிவைக் காட்டுவதுடன், மலர் மீது அவர்களுக்கு இருந்த வேட்கையின் அடையாளமாகவும் திகழ்கிறது. ‘காட்டு மல்லிகை மலர்களுடன் பாதிரி மலரையும் சேர்த்துக் கூந்தலில் சூடியமையும் வாசமிக்க பல்வேறு மலர்களை மகளிர்தம் கூந்தலில் சூடியமையும்’4 சங்கப்பாடல்கள் வழியாக அறியமுடிகிறது.\nதலைவன் தலைவிக்குத் தந்த கையுறையைத் தோழி மறுக்கிறாள். அதற்குக் காரணம் தழையாடையில் உள்ள காந்தள் மலர் முருகனுக்கு உரியது. மேலும் இந்த ஆடையை தலைவி அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவார்கள் என்றும் தோழி கூறும் கூற்றின் வழியாக மலர் அணிவது குறித்த சங்ககால வழக்கத்தை அறியமுடிகிறது. 5 ஒரு தலைவி, ‘குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; அதற்கு இந்த ஊர் அலர் தூற்றுகிறது என்கிறாள், (அகம். 180)\nமலர் சூடுதல் என்பது சங்ககால அகவாழ்வில் திருமணமான பெண்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. களவுக்காலத்தில் ஒரு பெண் மலர் அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவதும் வழக்கமாக இருந்தது. திருமணத்துக்கு முன் களவுக் காலத்தில் சிலம்பு அணிதலும், திருமணத்துக்குப் பிறகு மலர் அணிதலும் பழந்தமிழரின் மரபாக இருந்தது. களவுக்காலத்தில் தனக்கு தலைவன் சூட்டிய மலர் குறித்து பெற்றோர் அறிந்தால் தலைவி உடன்போக்கில் செல்லதும் பெண்களின் இயல்பாக இருந்தது. மேலும் சங்ககாலப் பெண்கள் மலரணியும் மரபு குறித்து,\nதலைவன் களவுக் காலத்தில் தலைவியைப் பார்த்து அவள் கூந்தலில் மலர் சூடிச் செல்கிறான். கூந்தலில் மலரைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர்.6 ஒரு நாள் தாய் தன் மகளிடம் உன் கூந்தலில் மலரின் மணம் வருகிறதே.. என்று வினவுகிறாள். தன் களவு வெளிப்பட்டது என்ற அஞ்சிய தலைவி, தலைவனுடன் உடன்போக்கு செல்கிறாள் 7. தலைவி கூந்தலில் மறைத்த மலர் அன்னை அக்கூந்தலை அவிழ்க்கும் போது வீழ்கிறது, அன்னை நெருப்பைத் தொட்டவள் போல அவ்விடம் விட்டு நீங்குகிறாள் 8. இரவில் தலைவனைக் காணும் போது மலர் சூடிச் சென்ற தலைவி, தன்வீட்டார் முன்னர் மலர் நீக்கியவளாகக் காட்சியளிக்கிறாள 9. ஏறுதழுவல் நடைபெற்ற போது வலிமையான காளையை இடையன் ஒருவன் அடக்குகிறான். அப்போது அக்காளை அவன் தலையில் சூடிய முல்லைச் சரத்தைத் தன் கொம்பால் சுழற்றி வீசுகிறது. அம்மலர்ச்சரம் ஓர் ஆயமகளின் கூந்தலில் வீழ்கிறது. அதனை விரும்பிய தன் கூந்தலுள் மறைத்த அப்பெண் ஊராருக்கும், அவர் தூற்றும் அலருக்கும், தம் பெற்றோருக்கும் அஞ்சுகிறாள் 10. திருமணத்தின் போது தலைவனை, “திருமணத்தைக் கொண்டாடும் படி பின்னிய கரிய கூந்தலில் மலர் சூட்டினாய்” என்று தோழியர் வாழ்த்துகின்றனர் 11. மேற்கண்ட சங்கப்பாடல்கள் வழி அறியலாம். திருமண நாள்முதல் ஒரு பெண் மலரணியும் உரிமை பெறுகிறாள் என்பதை,\nஎரிமருள் வேங்கை யிருந்த தோகை\nஇழையணி மடந்தையில் தோன்றும் நாட\nஇனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்\nபின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங்.296) இப்பாடல்வழியாக அறியலாம்.\nவெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, தும்பை, வாகை, பாடான் என வீரர்கள் போரின்போது தம் அடையாளமாக மலர்களைச் சூடிச் சென்றனர். வெற்றிபெற்ற மன்னர்கள் தோற்றநாட்டின் காவல் மரங்களை வெட்டுவதையும், நிலத்தை எரியூட்டுவதiயும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன்வழியாக மலர்கள் புறவாழ்வில் பெற்ற இடத்தை உணரலாம்.\nசேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையினது, முரசுகட்டிலில் உறங்கிய மோசிகீரனாரின் தமிழுக்காக தலைவணங்கிய மன்னவன் அவருக்கு கவரி வீசினான் என்ற புறநானூற்றுப் பாடலில், ‘மலரின் நீண்ட தோகையுடன் உழிஞையின் பொன்போன்ற தளிர்களும் அழகுபெறச் சூடப்பெற்றது’12 என்ற செய்தி வழியாக அரச முரசுக்கு மலர் சூடிய மரபினை அறியமுடிகிறது.\nஅதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார், ‘உனது படைக்கருவிகள் மயில்தோகையுடன் மாலை சூட்டப்பட்டு, அழகுசெய்யப்பட்டு, நெய்பூசப்பட்டும், காவலையுடைய அகன்ற மாளிகையில் உள்ளன. ஆனால் அதியனுடைய படைக்கருவிகளோ கொல்லனது பட்டறையில் கிடக்கின்றன’13 என்று அதியனின் போர்த்திறன் குறித்து பேசுகிறார் ஒளவையார். இப்பாடல்வழியாக படைக்கருவிகளுக்கு மாலை சூடிய பாங்கு உணர்த்தப்படுகிறது.\nநடுகல்லுக்கு மலர் சூடிய மரபு\n‘போரில் வீரமரணம் அடைந்தவருக்கு எழுப்பப்படும் நடுகல்லில் மயில்த்தோகையுடன் சிவந்த மலர்களைக் கொண்ட கண்ணிகளை சூடினர்’ 14 என்ற குறிப்பு புறநானூற்றில் இடம்பெறுகிறது.\nசங்ககாலத் தமிழர்கள் தழையாடைகள் முதல் பல்வேறு ஆடைகளை அணிந்தனர் மறவர்தம் ஆடைகளில் ‘பூவேலைப்பாடு’15 இருந்தமை அவர்களுக்கு மலர்கள் மீது இருந்த பற்றைக் காட்டுவதாக உள்ளது.\nபழந்தமிழர்கள் விரும்பி உண்ட உணவுகளுள் ‘கவைத்த வரகுக் கதிரைக் குற்றிச் சமைத்த சோற்றை வேளைப் பூவுடன் தயிரும் சேர்த்து உண்ட உணவு’16 குறிப்பிடத்தக்கதாக இருந்தது. சமையலிலும் மலர்கள் சிறப்பிடம் பெற்றமை இதனால் உணரலாம்.\nவளையணிந்த இளமகளிரும், வீரம் செறிந்த மறவர்களும் விரும்பி அணிவதால் பூப்பூக்கும் பல்வகை மரங்களுள்ளும் சிறந்த ‘காதல்நன்மரம்’17 என்று நொச்சிமரம் போற்றப்பட்டமை புறப்பாடல்வழி காணக்கிடைக்கிறது.\nகோபுர வாயிலின் பூ வேலைப்பாடு\nவலிமைபொருந்திய அரண்மனைக் கோபுரவாயிலின் கதவுகளில். ‘குவளையின் புதிய மலர்களை உயர்த்தித் தங்கள் துதிக்கைகளில் ஏந்திய யானைகளின் உருவங்கள், அவற்றின் நடுவே திருமகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தமை’ 18 பழந்தமிழர்களின் சிற்பக்கலை மரபில் பூக்களுக்கும் சிறப்பிடமிருந்தமை அறியமுடிகிறது.\nதமிழர் பண்பாட்டின் குறிப்பிடத்தக்க அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. சங்கஇலக்கியங்களின் வழியாக பழந்தமிழர்தம் அகவாழ்விலும், புறவாழ்விலும் மலர்கள் சிறப்பிடம் பெற்றமை அறியமுடிகிறது. இன்று மலர்களை திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் அணிகின்றனர் சங்ககாலத்தில் மலரணியும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே இருந்தமை அறியமுடிகிறது. குறிஞ்சிப்பாட்டில் சுட்டப்படும் 99 மலர்கள் பற்றிய குறிப்பு மலர்கள் மீது தமிழர்கள் கொண்டிருந்த விருப்பத்துக்குச்; சான்றாகத் திகழ்கின்றது.\n1. நற்றிணை 118 மதுரைக்காஞ்சி 397, 2. திருமுருகாற்றுப்படை 241, 3.நெடுநல்வாடை– 43 - 44\nLabels: 1000 வது பதிவு, சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள், பெண்களும் மலரணிதலும்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/cv_10.html", "date_download": "2019-01-22T08:59:33Z", "digest": "sha1:3XGFGELVUIFR6F2S7ZNTQUX573YLDDOM", "length": 12743, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் : வடக்கு முதல்வர் பெருமிதம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் : வடக்கு முதல்வர் பெருமிதம்\nகலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்து, பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதற்போதைய சமூகமும், எதிர்கால தமிழ்ச் சமூகமும் பண்பாட்டு மரபுகளை பேணி, போற்றக் கூடிய சமூகமாக வாழ வேண்டும். நாம் நம் பண்பாட்டிலிருந்து விட்டுக் கொடுக்கும் விடயங்கள் யாவும் எம் இனத்தின் இருப்பை விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்.\nஎனினும், சாராம்சம் அழியாது அடிப்படை தவறாது நாம் முன்னேற பழகிக் கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்ப பண்பாடு மாற்றமடைவது தவறல்ல. எனினும் அம்மாற்றம் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும் எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://driverpack.io/ta/laptops/acer/e1-531/lan", "date_download": "2019-01-22T08:01:24Z", "digest": "sha1:ZDLXNPKZNAQHLRCAWAYJXHMQQMW5J52V", "length": 5914, "nlines": 118, "source_domain": "driverpack.io", "title": "Acer E1-531 நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer E1-531 மடிக்கணினி நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (22)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (4)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nநெட்ஒர்க் கார்டுகள் உடைய Acer E1-531 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக நெட்ஒர்க் கார்டுகள் ஆக Acer E1-531 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer E1-531 மடிக்கணினிகள்\nதுணை வகை: நெட்ஒர்க் கார்டுகள் க்கு Acer E1-531\nவன்பொருள்களை பதிவிறக்குக நெட்ஒர்க் கார்டு ஆக Acer E1-531 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer E5-511 நெட்ஒர்க் கார்டுகள்Acer ES1-512 நெட்ஒர்க் கார்டுகள்Acer Extensa 2520G நெட்ஒர்க் கார்டுகள்Acer Extensa 4120 நெட்ஒர்க் கார்டுகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tamizh-news/is-this-talent-less-with-g-v-prakash/57018/", "date_download": "2019-01-22T08:20:12Z", "digest": "sha1:327LYRISRPWOCR6WQAHZPOR4KME3G6S5", "length": 5838, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "ஜி.வி.பிரகாஷிடம் அந்த திறமை மட்டும் குறைவாக இருக்கிறதா..? | Cinesnacks.net", "raw_content": "\nஜி.வி.பிரகாஷிடம் அந்த திறமை மட்டும் குறைவாக இருக்கிறதா..\nஇசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ்.இசையமைக்கும்போது ஹிட் பாடல்களாக கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது ஹீரோவாக மாறிய பின்னர் அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறார்..\nகுறிப்பாக கதைகளை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் திணறுகிறார் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் வெளியான இவரை நடித்த ‘செம’ படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அவருடைய அறிமுகப் படமான ‘டார்லிங்’ படம் ஒரு ரீமேக் படம் என்பதால் வெற்றி பெற்றது. இரண்டாவது படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் ஒரு ஆபாசம் படம் என்பதால் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.\nஅதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவந்த 5 படங்களும் தோல்வியடைந்தது. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த ‘செம’ படமும் சேர்ந்து அவரின் தோல்வியை ‘செம’யாக தொடர வைத்திருக்கிறது. தனக்குப் பொருத்தமான கதைகளையோ, நன்றாக ஓடக் கூடிய கதைகளையோ தேர்வு செய்யும் திறமை அவருக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. தொடர்ந்து தோல்விகளைக் கொடுத்து வந்தாலும் ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.\nதன்னைத் தேடி வரும் பல வாய்ப்புகளை சரியாகத் தேர்வு செய்தால் மட்டுமே வெற்றிகளையும் கொடுக்க முடியும், தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற முடியும். இதை ஜி.வி.பிரகாஷ் உணர்வாரா..\nPrevious article நட்புக்காக இனி ரிஸ்க் எடுக்க தயாரில்லை ; உஷாரான விஜய் ஆண்டனி..\nNext article ஹீரோயினுக்கு லிப்கிஸ் கொடுக்க மனைவியிடம் அனுமதி கேட்ட நடிகர்..\nகே.ஜி.எஃப் (சாப்டர் 1) - விமர்சனம்\nஅடங்க மறு – விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - விமர்சனம்\nபல வருட இழுவைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்\nபெரிய நடிகர்களை மறைமுகமாக குத்திக்காட்டும் சிம்பு..\nமீண்டும் ஒரு சங்கடத்தை விஜய்க்கு கொண்டுவராதீர்கள் அட்லீ\nதொடரும் சர்ச்சை ; ஒரு வார்த்தை சொல்வாரா தல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_150", "date_download": "2019-01-22T08:20:20Z", "digest": "sha1:3KI2J66YAAWV3MUL25C4Y5OQMWLDVDNE", "length": 3964, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nஇருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜ..\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/pm-led-selection-panel-removes-alokverma-as-cbi-chief-119011000053_1.html", "date_download": "2019-01-22T08:21:48Z", "digest": "sha1:OXZEQEFNO5M2ROUI3QKUKNWFQ7N3L4SE", "length": 11655, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா இடமாற்றம்: மோடி அதிரடி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா இடமாற்றம்: மோடி அதிரடி\nசிபிஐ அமைப்பில் அதிகாரப் போட்டி இருந்ததை அடுத்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும், துணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனாவும் கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து நேற்று மீண்டும் சிபிஐ இயக்குனர் பதவியில் அலோக் வர்மா\nஇந்த நிலையில் சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க பிரதமர் மோடி முடிவு செய்ததாகவும், இதற்காக நியமனக்குழு சற்றுமுன் கூடியாதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து சற்றுமுன் வெளியான தகவலின்படி சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதாக பிரதமர் தலைமயைிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மீண்டும் சிபிஐ இயக்குனர் பதவியை அலோக் வர்மா இழக்கின்றார்.\nமுன்னதாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n பிரதமர் மோடி செம பதில்\nசிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nபாஜக கூட்டணியில் ரஜினி-கமல் கட்சிகள்\nஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலத்தினை திறந்து வைத்த மோடி\nசென்னையின் ஹீரோவுக்கு பிரதமர், முதல்வர் பாராட்டு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://view7media.com/traffic-ramaswamy-audio-rights/", "date_download": "2019-01-22T08:02:36Z", "digest": "sha1:V5USRBRBTKHSP4KIXR6IQB5OZFHMYU36", "length": 8749, "nlines": 94, "source_domain": "view7media.com", "title": "'டிராஃபிக் ராமசாமி' இசை வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியது!", "raw_content": "\nபிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம் மாணிக் சத்யா இயக்குகிறார்\n‘டிராஃபிக் ராமசாமி’ இசை வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியது\nசமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தின் ஆடியோ உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள் ளது.\nசமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கொளரவமாக கருதுவதாகவும், ’ஹரஹரமகா தேவ்கி’ இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்திருப்பதால் பாடல்கள் ட்ரெண்டிங்காக இருக்கும் என்று டிரெண்ட் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ் , ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி , மோகன்ராம் என்று பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். புதுமுக இயக்குனர் விக்கி இயக்குகிறார்.\nபடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பிரபலமான நடிகர் ஒருவர் தோன்றி நடிக்கவுள்ளார். அது யார்\n‘தர்மதுரை ‘, ’மீசைய முறுக்கு’ ’சோலோ ‘ படங்களுக்குப் பின் டிரெண்ட் மியூசிக் நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n27/04/2018 admin Comments Off on நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு\n07/05/2018 admin Comments Off on மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு\nகுந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்\n05/05/2018 admin Comments Off on குந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்\nபிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம் மாணிக் சத்யா இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-8/", "date_download": "2019-01-22T08:37:16Z", "digest": "sha1:AS7TLO4LRH4QXRBJ3QYRNFQN7LW7Q2CP", "length": 27203, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7. - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2018 கருத்திற்காக..\n(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. தொடர்ச்சி)\nவள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது\n(வரிசை எண்கள் / எழுத்துகள்\nசிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்; மகளிர்\nநிறைகாக்கும் காப்பே தலை (57)\nமகளிர் சிறை காக்கும்=மகளிரைச் சிறையில் வைத்துக் காப்பாற்றும். காப்பு=காவல். எவன் செய்யும்=என்ன செய்யும் நிறைகாக்கும்=மகளிர் தமது உள்ளத்தை அறத்தின் கண் நிறுத்தும் தன்மையால், காக்கும்=காப்பாற்றும். காப்பே= காவலே, தலை=தலையானது.\nஉலகெங்கணும் ஆண் பெண் உறவு சில அமயங்களில் சிக்கல் நிறைந்ததாகி விடுகின்றது. ஆண் மீது பெண் ஐயங் கொள்ளுதலும், பெண் மீது ஆண் ஐயங் கொள்ளுதலும், ஆங்காங்குத் தலைப் படுகின்றன. மேலை நாடுகளில் கணவனும் மனைவியும் சோடி சோடியாகச் செல்லுதல் இவ் வையத்தின் விளைவே என்பர். தமிழ் நாட்டில் கணவன் தன் மனைவிமீது ஐயங் கொள்வானேயானால் தக்க காவலுக்கு உட்படுத்துவான். சிலர் பூட்டி வைத்தலும் உண்டு. அரசு மாளிகைகளில் தக்க காவலுக்குட்படுத்தப்பட்ட பெண்கள், அக் காவலையும் கடந்து தம் விருப்பை நிறைவேற்றிக் கொண்ட கதைகளும் உள. ஆதலின், பெண்ணைப் பூட்டி வைத்துச் சிறைப்படுத்திக் காப்பதனால் பயன் இல்லை என்பது தெளிவாகின்றது. நிறையால் காக்கும் பெண் எங்குச் செல்லினும் எத்தனை அழகிய ஆடவர்க்கு நடுவில் இருப்பினும் மாசுற மாட்டாள். நிறையால் காக்கும் ஆற்றலற்றவளை எத்துணைக் கடுங்காவலுக்குட் படுத்தினும் பயனிராது. தமிழ்நாட்டில் பெண்களை ஆண்களுடன் பழக விடாமல் தடுப்பது சிறைக்காவல் போன்றதே. நிறையால் காக்கும் மகளிரே நமக்கு வேண்டும். ஆதலின், ஐயப்படாது மகளிர்க்கு உரிமை நல்கி அவர் விருப்பம் போல் இயங்குவதற்கு வசதியளித்தலே அவர்க்கு மதிப்பு அளித்தலாகும்.\nபெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு (58)\nபெண்டிர்=மகளிர், பெற்றான் பெறின்=தம்மை மனைவியாகப் பெறறவனைத் தம் குண நலன்களால் ஆட்கொள்ளப் பெறின், புத்தேளிர் வாழும் உலகு=வானவர் வாழும் உலகுக்கொப்பான, பெருஞ்சிறப்பு=பெரிய சிறப்பினை, பெறுவர்=அடைவர்.\nதம் கணவர் தம்மை உள்ளன்போடு விரும்புபவராகப் பெறின் பெண்கள் பெருஞ்சிறப்புப் பெற்றவராவர். புத்தேளிர் வாழும் உலகு என்பது இந்நிலவுலகினும் மேம்பட்டதாக எண்ணப்படுவது. இவ்வுலகில் காணப்படும் குறைபாடுகள் அவ்வுலகில் இரா. அது பேரின்பத்திற்கு நிலைக் களமாக எண்ணப்படுவது. புலவர் கற்பனையால் படைக்கப்பட்டுள்ள அவ் வுலகம் எவர்க்கும் எட்டாத ஒன்றாகும். அவ்வுலகின் பேரின்பச் சிறப்பைக் கணவனின் அன்பைப் பெற காதலி அடைவாள் என்பதாம்.\nபுகழ்புரிந் தில்லோர்க் கில்லை இகழ்வார்முன்\nபுகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர் முன்னிலையில் ஏறுபோன்ற பெருமித நடை கிடையாது. (கற்பில்லா மனைவியைப் பெற்றவன் வெட்கத்தால் தலைகுனிந்து நடக்க வேண்டி வரும்.)\n[குறிப்பு: இந்நூலுக்கான அண்மைப்பதிப்புகள்அனைத்திலும் இக்குறளுக்கான விளக்கம் விடுபட்டுள்ளது. எனவே, இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரையில் உள்ள விளக்கம் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. மூலநூல் கிடைக்கும் பொழுது உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும்.]\nமங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்\nநன்கலம் நன்மக்கட் பேறு (60)\nமனைமாட்சி=இல்லறத்தின் சிறப்பு, மங்கலம் என்ப=நாட்டிற்கு நன்மை பயப்பதாகும் என்பர் பெரியோர், மற்றதன்=இல்லறத்தின், நன்கலம்=நல்ல அணிகலன், நன்மக்கட்பேறு=நல்ல மக்களைப் பெறுதலாகும்.\nபல வீடுகளைக் கொண்டதே நாடு. வீடுகள் இல்லையேல் நாடும் இல்லை. வீட்டின் சிறப்பே நாட்டின் சிறப்பாகும். வீடுகள் நன்முறையில் அமைவதே நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். வீட்டின் நலனே நாட்டின் நலன்.\nவீடுகளே மக்களைத் தோற்றுவிக்கும் இடம். மக்கள் வாழ்வே நாட்டின் வாழ்வு. மக்கட் கூட்டம் இலலாமல் நாடேது வெறும் நிலப்பரப்பு மட்டும் நாடாகுமா வெறும் நிலப்பரப்பு மட்டும் நாடாகுமா ஆகாதன்றோ ஆதலின், இல்லறத்தின் அணிகலன்களாக மக்களைக் கருதிப் போற்றினர். நாட்டு மக்கள் நல்லோராக அமைவதும் வீட்டையே சார்ந்துள்ளது. மக்களைப் பெற்று நன்முறையில் வளர்க்க வேண்டிய பொறுப்பும் மனையறத்தைச் சார்ந்தேயாகும். அதனாலேயே நன்மக்கட்பேறு என்றார்.\nகுறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nபிரிவுகள்: இலக்குவனார், கட்டுரை, சங்க இலக்கியம், திருக்குறள் Tags: Prof.Dr.S.Ilakkuvanar, இல்லறம், கற்பு, களவியல், காதல் வாழ்க்கை, திருவள்ளுவர், நூல், மனைவி, வள்ளுவர் கண்ட இல்லறம்\nகைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\n பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்\nமுனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 10 – சி.இலக்குவனார்\nநல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2. »\nநிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kokuvil.com/index.php?mod=article&cat=schools", "date_download": "2019-01-22T09:32:44Z", "digest": "sha1:DSF6AZPWOAKOUPPLMLXQQOBEN5XS4LW5", "length": 3540, "nlines": 50, "source_domain": "www.kokuvil.com", "title": "Welcome to Kokuvil கொக்குவில் கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.. Kokuvil, Kokkuvil, kokuvil.com - பாடசாலைகள்", "raw_content": "\nஎதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்\nஇணையத்தள பக்க வடிவமைப்பு :\n- - - Category - - - » கிராமத்துச் செய்திகள்\nஇலங்கையின் வடபுல நகரமாம் யாழ்ப்பாணத்தின் கொக்குவில் கிராமத்தில் உள்ள பொற்பதி வீதியின் மேற்காக \"நாமகள் வித்தியாசாலை\" அமைந்துள்ளது.\nகொக்குவில் இந்துவின் சரித்திர பின்னணி\n1910 மதம் சார்ந்த பாடசாலை முறையின் கீழ் அடங்கிய பாடசாலைகளுள் ஒன்றாக இ. செல்லையா அவர்களின் வழிகாட்டலில் 1910ம் ஆண்டு கொக்குவில் இந்து கல்லூரி தாபிக்கப்பட்டது.\nகொக்குவில் மேற்கு CCTM தமிழ்க் கலவன் பாடசாலை\nHTML clipboard1865ம் ஆண்டு கே.கே.எஸ் வீதி, கொக்குவிலில் இலங்கை திருச்சபையால் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. அக்காலப்பகுதியில் அவர்களாலேயே இந்தப் பாடசாலையும் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. அப்போது கொக்குவிலில் மூன்று இடங்களில் CCTM பாடசாலை தொடக்கப்பட்டது.\nகாப்புரிமையாவும் கொக்குவில்.கொம் இணையத்தளத்துக்குரியது info@kokuvil.com\nஇத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/10/ChiefMinisterJayalalithaaoutpostsinordertoimprovethequality.html", "date_download": "2019-01-22T09:10:48Z", "digest": "sha1:T5I4H2S4Q6ZYLAS265SITEXE7M5V7KWG", "length": 6852, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "புறக்காவல் நிலையங்களை தரம் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nபுறக்காவல் நிலையங்களை தரம் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nBy நெடுவாழி 11:51:00 தமிழகம் Comments\nகாவல்துறையை மேம்படுத்தும் வகையில் 12 புறக்காவல் நிலையங்களை தரம் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,\nசென்னை எச்.7 புறநகர் மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டத்தில் சீதபற்பநல்லூர், தென்காசி, வேலூர் மாவட்டத்தில் திம்மம்பேட்டை உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள புறக்காவல்நிலையங்கள், முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக 355 காவல் பணியிடங்களை புதிதாக தோற்றுவிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை குரோம்பேட்டை, திருச்சி மணப்பாறை உள்ளிட்ட 5 இடங்களில் புதிய போக்குவரத்து காவல்நிலையங்களை உருவாக்கவும் இதற்கென 50 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர 17 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் நகரத்திற்கென புதிதாக காவல்துறை ஆணையரகம் தோற்றுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் புதிதாக போக்குவரத்து மற்றும் மகளிர் காவல்நிலையங்களை ஏற்படுத்தவும் அதற்கென 536 பணியிடங்களை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 472 பணியிடங்களை மறுபரவல் முறையில் நிரப்புவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nபுறக்காவல் நிலையங்களை தரம் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு Reviewed by நெடுவாழி on 11:51:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/12/12/news/35250", "date_download": "2019-01-22T09:28:26Z", "digest": "sha1:IVMXXS7F542IEQDJ2C2XYLCDMYCGCIKV", "length": 27226, "nlines": 127, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\nDec 12, 2018 by நித்தியபாரதி in ஆய்வு செய்திகள்\nபுராதான பட்டுப் பாதையுடன் தொடர்புபட்ட விடயங்களை சிறிலங்காவில் ஆய்வுசெய்யும் பணியை சீனாவிலுள்ள ஷங்காய் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்கள் அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.\nஉலகிலுள்ள ஏனைய நாடுகளுடனான தொடர்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் தனது புராதன பட்டுப்பாதையை அடிப்படையாகக் கொண்டு சீனாவினால் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது இவ்வாறான தொல்பொருள் ஆய்வுகளும் இடம்பெற்றன.\nஇந்த வகையில் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்துடன் தொடர்புபட்ட நாடுகளுள் சிறிலங்காவும் ஒன்றாக இருப்பதால் சீனாவின் ஷங்காய் அருங்காட்சியக தொல்பொருளியலாளர்கள் அண்மையில் சிறிலங்காவில் தமது தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.\nஐந்து பேரைக் கொண்ட இத்தொல்பொருளியில் குழுவின் தலைவரான சென் ஜீயுடன் டெய்லி மிரர் நாளிதழுக்கு அளித்த செவ்வியில், புராதன பட்டுப்பாதையில் சிறிலங்காவின் அமைவிடம் எத்தகையது என்பது தொடர்பாகவும் அண்மையில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளியில் ஆய்வு மற்றும் அதன் போது கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சென் ஜீ பகிர்ந்து கொண்டார். அதன் விபரம் வருமாறு:\nகேள்வி: புராதன பட்டுப்பாதையில் சிறிலங்காவின் அமைவிடம் தொடர்பாக தங்களின் கருத்து எதுவாக உள்ளது\nபதில்: கரையோர பட்டுப்பாதையானது சீன கரையோர துறைமுகங்களிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது தென்கிழக்காசிய நாடுகளின் ஊடாக இந்திய மாக்கடல், செங்கடல், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா வரை இப்பாதை விரிந்து காணப்படுகிறது. வர்த்தக, கலாசார பரிமாற்றங்கள் மற்றும் பட்டுப்பாதையிலுள்ள நாடுகளின் அபிவிருத்தியை அதிகரித்தல் போன்றவற்றுக்கான ஒரு அனைத்துலக வலைப்பின்னலாக இப்பட்டுப்பாதை நிர்மாணிக்கப்பட்டது.\nஇந்திய மாக்கடலின் மையத்திலும் கிழக்கு மற்றும் மேற்குலக கடல்வழிப்பாதையின் மையத்திலும் சிறிலங்கா அமைந்துள்ளதால் இது கடல்வழி வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான தொடர்புகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். 5ம் நூற்றாண்டில் சீனாவின் பிரபல பிக்குவான பா சியான் பௌத்தத்தைக் கற்பதற்காக சிறிலங்காவில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்.\nஆறாம் நூற்றாண்டு தொடக்கம், சிறிலங்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் மேலும் அதிகரித்தன. குறிப்பாக 15ம் நூற்றாண்டில், ஜெங் கீ என்பவர் கடல்வழியாக மேற்கொண்ட பயணத்தின் போது சிறிலங்காவின் பல இடங்களில் தங்கியிருந்தார். இவ்விரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் தமது வர்த்தகத் தொடர்பை மேலும் விரிவுபடுத்தியதுடன் தமக்கிடையிலான நட்புறவையும் பலப்படுத்தியுள்ளனர்.\n1911ல் காலியில் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழி கல்வெட்டானது சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான தொடர்பாடல் வலுப்பெற்றிருந்தமைக்கான முக்கிய சான்றாக அமைந்தது.\n2018 தொடக்கம், மத்திய கலாசார நிதி மற்றும் ஷங்காய் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பின் ஊடாக சீனோ-லங்கா தொல்பொருளியல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சிறிலங்கா ஊடான கரையோர பட்டுப்பாதைத் திட்டத்துடன் தொடர்புபட்ட இடங்கள் மற்றும் அழிவுகளை ஆய்வு மற்றும் அகழ்வு செய்வதன் ஊடாக பல்வேறு நாடுகள் மத்தியில் பரிமாறப்பட்ட பொருளாதார, கலாசார, மத பரிமாற்றங்களை கண்டுபிடிக்கும் பணியில் கூட்டு தொல்பொருளியல் குழு ஈடுபட்டு வருகிறது.\nகேள்வி: அகழ்வாராய்ச்சியின் போது நீங்கள் எவற்றை கண்டுபிடித்தீர்கள்\nபதில்: இவ்வாண்டு ஆகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில், சீனோ-லங்கா தொல்பொருளியில் குழுவானது தனது முதலாவது அகழ்வாராய்ச்சி பணியை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டது. ஊர்காவற்துறை கோட்டைக்குள் பரீட்சார்த்த அகழி ஒன்றை அகழ்ந்த போது, ஊர்காவற்துறையிலுள்ள அல்லைப்பிட்டியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் போது குறிப்பாக அல்லைப்பிட்டியில் அகழ்வை மேற்கொண்ட பின்னர் பல முக்கிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்த அகழ்வாராய்ச்சியின் போது சீனர்களுக்குச் சொந்தமான பல பீங்கான் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக தொடர்புகள் இடம்பெற்றன என்பதற்கான முக்கிய சான்றாக உள்ளது. சீனாவிற்குச் சொந்தமான பொருட்கள் 11ம் நூற்றாண்டின் இரண்டாம் அரை நூற்றாண்டிற்கும் 12ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை காணமுடியும்.\nசிறிலங்காவில் கண்டெடுக்கப்பட்ட சீன தொல்பொருட்களில் பெரும்பாலானவை சீனாவின் குவாங்டொங் மற்றும் பியூஜியன் மாகாணங்களின் கரையோரங்களில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.\nஇவற்றுள் இனங்காணப்பட்ட தொல்பொருட்களுள் பெரும்பாலானவை குவாங்டொங்கிலுள்ள சயோசௌ மற்றும் ஜிகுன் கில்ன்ஸ் போன்ற இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. இவற்றுள் சில வடசீனாவின் ஜவோசௌவ்வில் உற்பத்தி செய்யப்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசிறிலங்காவில் அகழப்பட்ட சீனாவிற்குச் சொந்தமான தொல்பொருட்கள், சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான கரையோரப் பாதைகள் மற்றும் வர்த்தக வலைப்பின்னலை ஆய்வு செய்வதற்கு நிச்சயம் உதவும்.\nகேள்வி: நீங்கள் யாழ்ப்பாணத்தில் பணியை மேற்கொண்டமைக்கான விசேட காரணம் என்ன\nபதில்: யாழ்ப்பாணம், வட இலங்கையின் முக்கிய துறைமுகமாகக் காணப்படுகிறது. இது இந்தியத் துணைக்கண்டத்திற்கு மிக அருகிலுள்ளதுடன் புராதன கடல் பாதைகளுக்கான மைய அமைவிடத்தையும் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பீங்கான்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆகவே கடந்த கால சீன-சிறிலங்கா உறவை விளங்கிக் கொள்வதற்கு யாழ்ப்பாணம் மிக முக்கிய இடமாக நோக்கப்படுகிறது.\nகேள்வி: தொல்பொருள் சான்றுகளை பாதுகாப்பதற்கு சிறிலங்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் எவ்வாறு ஒத்துழைப்பை வழங்கமுடியும்\nபதில்: கலாசார சான்று என்பது புராதன காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் விட்டுச் செல்லப்பட்ட வரலாற்று பொக்கிசமாகும். புராதன மனித நாகரீகங்களின் உள்ளக உறவுகளை விளங்கிக் கொள்வதற்கு இவ்வாறான வரலாற்றுச் சான்றுகள் முக்கிய மூலவளங்களாக உள்ளன. இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் மிக்க விழுமியங்களை ஆய்வின் மூலம் அடையாளம் காண்பது முதன்மையானதாகும்.\nநகரக் கட்டுமானம் மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகள் காரணமாக கலாசார சான்றுகள் பல மோசமான ஆபத்திற்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறான சான்றுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்தாவிட்டால், நாங்கள் அவற்றை இழந்து விடுவோம். அத்துடன் எமது வரலாற்றுச் சான்றுகளும் முற்றாக அழிந்து விடும். ஆகவே, நாம் அனைவரும் இவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.\nஅண்மைய ஆண்டுகளில், கலாசார தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான அனுபவங்களை சீனா அதிகம் பெற்றுள்ளது. இது சாத்தியமானால், இவ்விரு நாடுகளும் இணைந்து கலாசார சான்றுகளைப் பாதுகாப்பதற்கும் புராதான மனித நாகரீக சான்றுகளைப் பாதுகாப்பதற்குமான அருங்காட்சியகத்தைப் பேணவேண்டும்.\nகேள்வி: தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வேறு இடங்கள் எவை\nபதில்: சிறிலங்காவானது பல்வேறு முக்கிய துறைமுகங்களைக் கொண்ட ஒரு தீவாகும். இங்கு சீனாவின் பட்டுப்பாதையுடன் தொடர்புபட்ட பல எச்சங்கள் காணப்படுகின்றன. கரையோர பட்டுப் பாதையின் எண்ணக்கரு தொடர்பாக கூட்டு தொல்பொருளியல் குழு ஆராய்வதுடன் தொடர்புபட்ட துறைமுகப் பிரதேசங்களில் தொல்பொருள் விசாரணைகள் மற்றும் அகழ்வுகளிலும் ஈடுபடும். யாழ்ப்பாணத்துடன் திருகோணமலை மற்றும் காலி போன்ற துறைமுகப் பகுதிகளும் எதிர்காலத்தில் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படலாம்.\nகேள்வி:- சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான பௌத்த தொடர்புகளை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்\nபதில்: சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான தொடர்பானது 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும். இந்த உண்மையானது இலக்கியப் பதிவுகள் மூலம் மட்டுமல்லாது, தொல்பொருளியல் சான்றுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவின் துறைமுகங்களில் மட்டுமல்லாது, அநுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற நகரங்களிலும் சீனர்களுக்குச் சொந்தமான பீங்கான் பாத்திரங்கள், நாணயங்கள் மற்றும் கலாசார சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறான சான்றுகள், புராதான கரையோர பட்டுப்பாதை வர்த்தகத்தில் சீன உற்பத்திப் பொருட்கள் மிகவும் பிரபலமான உற்பத்திப் பொருட்களாகக் காணப்பட்டன என்பதை அல்லது சீனா மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான உறவானது புராதன காலத்தில் கட்டியெழுப்பப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றன.\nபுராதன காலந்தொட்டு சிறிலங்காவின் பௌத்த பாரம்பரியமானது சீன மத எண்ணக்கருக்கள் மீது தாக்கம் செலுத்தியது என்பதை நீண்ட கால வரலாற்று பரிமாற்றங்கள் மூலம் உறுதிப்படுத்தலாம். இலக்கியத்தின் மூலம் பா-ஜியன் என்கின்ற சீன பௌத்தர் போன்று பல பௌத்தர்கள் சீனாவிலிருந்து சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளனர். அத்துடன் பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்காக சிறிலங்கா தனது மக்களை சீனாவிற்கு அனுப்பியுள்ளது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://neerisai.blogspot.com/2014/12/?m=0", "date_download": "2019-01-22T09:13:06Z", "digest": "sha1:WMVZ7MPCESJZXNWFBOO3QJASLYHVOOUD", "length": 120875, "nlines": 1419, "source_domain": "neerisai.blogspot.com", "title": "நீரிசை ...: December 2014", "raw_content": "\nசமூகம், சிறுகதை, கவிதை, நீரிசை, ஹைக்கூ\nதனித்து விடப்பட்ட ஒரு பறவையின் ஒடிந்த\nராமுவின் வாழ்க்கை ஒரு வித்தியாசம் கூடு இருந்தும் கூடிவாழும்\nபோக்கில்லாமல் வீட்டில் அனாதையாகப்பட்ட ஒரு பதின்ம வயதுச் சிறுவன்\nவிடிவது தெரிந்ததும் கானாமல் போகும் முதல் நபராய் தந்தை தனுசு இருந்தார்.\nவாகன அலறல் சத்தங்கள் அவசர அவசரமாக வேலைக்காரி தயார் செய்து வைத்திருந்த\nகாலை சிற்றுண்டியை பையில் திணித்த படியே தன்னை தயார் செய்தாள்\n.அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்த நேரத்தில் மேசையில்\nராமூ மம்மி ஆபிஸுக்கு கெளம்பிட்டேன் சமத்தா சாப்டுட்டு டீவி பாரு வெளில\n என்று அதட்டக்குரலோடு அதிகார தோனியும் கலந்தே கத்தினாள்\n, ராமு பதிலேதும் பேசவில்லை மவுனமாகவே அம்மாவின் முகத்தைப் பார்த்து\nதலையசைத்தான். சிறிது நேரத்தில் பரபரப்பு அடங்கி மயான அமைதி பூண்டது அந்த\nவீடு . வேலைக்காரிக்கு முழுநேர பணியானாலும் இருவரும் இல்லையென உறுதி\nசெய்து அவ்வப்போது பக்கத்து வீட்டு குடும்பஸ்த்ரீயிடம்\nஊர்க்கதை பேசப் போய்விடுவாள் இது வாடிக்கையாகவே இருந்தது அவளுக்கு ,\nமதியவேளை உச்சி வெயிலின் ஆக்ரோஷம் பூமியை பதம் பார்த்துக்கொண்டிருந்­­த\nநேரம் ராமு தனியாக டிவி பார்த்துக்கொண்டிருந்­­தான் சனிக்கிழமையாதலால்\nஅவரவர் தன் கடமைக்கு நிகழ்சிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்கள் .\nஏற்கனவே தேய்ந்து போன டிவி ரிமோட் இன்னும் தேய்ந்து கொண்டிருந்தது\nராமுவின் கையில் சேனலை மாற்றிக்கொண்டே வருகையில் ஓரிடத்தில் நின்றான்\nகவனமாக உற்றுபார்க்க தயாரானான் ஒலியை மென்மையாக்கினான் இரு காதுகளையும்\nகூர்மையாக்கினான் அந்தச் சேனலில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது\nஅந்நிகழ்ச்சி ஒரு ஆணும் பெண்ணும் கடற்கரை மணலில் அமர்ந்து\nபேசிக்கொண்டிருக்கிறா­­ர்கள் கடலுக்கு மிக அருகில் இரு குழந்தைகளும்\nவயதான இரு பெரியவர்களும் மிக எச்சரிக்கையாய் அவ்வெச்சரிக்கையை\nவெளிகாட்டாமல் அக்குழந்தைகளோடு இணைந்து விளையாடிக்கொண்டிருந்­­தார்கள் .\nஇந்நிகழ்ச்சியை வைத்தகண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்­­த ராமு\nதிடீரென டிவியை நிறுத்தி விட்டு எழுந்தான் சற்றும் முற்றும் பார்த்தான்\nயாருமில்லையென்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது வேலைக்கார பெண்மணி\nபக்கத்து வீட்டில் தான் இருப்பாள் கவலையில்லை நெஞ்சம் படபடத்தவாறே\nமாடிப்படியேறி அப்பாவின் அறைக்குச் சென்று அலமாரியைத் துறந்து சில\nகாசுகளை எடுத்துக்கொண்டு அதே வேகத்தோடு வீட்டு வாசலுக்கு வந்தான்\nதிரும்பவும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சாலை மரங்களுக்கு நடுவே\nநடக்கலானான். மாலை மணி ஐந்தென காட்டியது கடிகாரத்துடன் கைசேர்ந்தே\nபயணிக்கும் இளமை குன்றாத அந்த இளஞ்சூரியன் . ஒருவழியாக ஒருநாள் அசதியை\nஅசைப்போட்டுக் கொண்டு ராமுவின் அம்மாவும் அப்பாவும் வீட்டை நோக்கி வருவதை\nஅறிந்த வேலைக்காரி இப்போது பவ்யமாய் ஹாலுக்குள் நுழைந்து ராமுவை\nஅழைத்தாள். பதிலேதும் வரவில்லை குரலை உயர்த்திக்கொண்டே தேடலானாள் ராமு\nஎங்கேயும் இல்லை என்பது உறுதியாய் தெரிந்து விட்டது அதற்குள் தனுசும்\nதனுசோடு சேர்ந்து அவர் மனைவி இருவரும் வந்துவிட்டார்கள். வேலைக்காரி\n ராமுவ எங்கேயும் கானல ,இப்பதான் இங்க டிவில கேம்\nவெளையாடிட்டு இருந்தான் சரி வெளையாடுரானேனு நானும் சமையகட்டுக்கு\nபோய்ட்டேன் , திரும்ப வந்து பார்த்தா புள்ளைய கானோம்மா \nஅழுதுக்கொண்டே சில பொய்களையும் வீசினாள் . வந்தவர்களும் ராமு\nஅழைத்தவரே நாலாபுறமும் தேடினார்கள் எங்கேயும் இல்லை என்பதை உறுதி செய்து\nவேலைக்காரியை திட்டிவிட்டு தணியாத பதற்றத்தோடே அக்கம் பக்கத்தாரிடம்\nவிசாரிக்க கிளம்பினார்கள் . யாருக்கும் தெரியவில்லை இறுதியாக காவல்துறை\nஅணுக முடிவு செய்து கிளம்பத் தயாரான சமயத்தில் தனுசின் செல்போனுக்கு\nஅழைப்பு ஒன்று வந்தது எடுத்து பேசினான், எதிர்முனையிலிருந்து ஹலோ\nநாங்க அடைக்கல இல்லத்திலிருந்து பேசரோம் மதியத்திலிருந்து உங்க\nபோனுக்கும் மேடம் போனுக்கும் பேச முயற்சித்தோம் செல்போன் அணைத்தே\nஇருந்தது வீட்டிற்கு போன் செஞ்சோம் யாரும் எடுக்கல மதியம் உங்க பிள்ள\nராமு வந்தான் சார் தாத்தா பாட்டிய பார்க்கனும்னு சொன்னான் சரி\nபார்க்கலாம் தனியாவா வந்தேன்னு கேட்டேன் ஆமா அம்மா அப்பாக்கு தெரிஞ்சா\n சார் பையன தனியாவா அனுப்பர்ரது கூட நீங்களோ\nஇல்ல உங்க மனைவியையோ அனுப்பியிருக்கலாமே \nபையனும் பையனோட தாத்தா பாட்டியும் பக்கத்துல இருக்குர ஃபீச்சுக்கு போரதா\nசொன்னாங்க உங்களிடமும் சொல்ல சொன்னாங்க இனிமேலாவது பிள்ளைய தனியா\n நான் வைச்சுடுரேன்,, என்று சொல்லிவிட்டு செல்போன்\nஇருவருக்கும் ஒருவித நிம்மதி கிடைத்தது . வேலைக்காரி வீட்டிலில்லை\nஎன்பதும் அவள் வீட்டில் இருப்பதில்லை என்பதையும் உறுதி செய்து அவளை\nகண்டித்துவிட்டு வாகனத்தை கடற்கரை நோக்கி செலுத்தினார்கள்\nசிறிது நேரத்தில் கடற்கரை வந்த அவர்கள் தன் பேரனோடு விளையாடுவதை பார்த்து\nகண்ணீர் விட்டபடியே அருகே சென்று தலை குனிந்தவாரே \" எங்கள\nமன்னிச்சுடுங்கப்பா தப்பு செஞ்சிட்டோம் இனிமே அந்த அரோக்கிய இல்லம்\nவேனாம் எங்க கூடவே வந்துடுங்க நாங்க தப்ப உணர்ந்துட்டோம் எங்களுக்காக\nஇல்லாட்டியும் உங்க பேரனுக்காக வீட்டுக்கு வாங்கப்பா ,,,, தனுசும்\nதனுசோடு மனைவியும் தழுதழுத்த குரலிலேயே பேச அனைவரின் கண்களிலும் கண்ணீர்\nபெருக்கெடுத்து ஓடியது. இரவு மூடி காலை திறந்தது இப்போது அந்த வீடு சமூக\nகூட்டுப் பறவைகளின் கூடாரமாக பிரகாசமாய் ஒளிர்ந்தது.\n உள்ளாடையில் ஊறுகாவை ருசிபார்த்து சில ரூபாய்\n தீர்ந்ததடி ஆசையென சிரித்தபடி சிகரெட்டில் டாட்டூ\nஉட்புகுந்து பிரியாணிக்கும் பீருக்கும் பிடுங்கிச் சென்றான் தரகரவந்தான்\nகுடிகார அப்பனுடன் கூடவே உயிர்விட்டவளே\nஉன்கூட பிறந்தவனுக்கு ஏனடி எனை மண முடித்தாய்\nகுழந்தைகள் பிறந்தவுடன் குடும்பம் நடத்த வக்கில்லை\nமுதல் சந்திப்பை அச்சோலையிலே தொடங்கிவிடு\nஒற்றைக் காலுடனே காதலன் நானும்\nஅறிந்து வந்து விடைதேட துடிக்கிறது\nகல்மரமாகி காத்துக்கிடக்கிறேன் விடையறந்த விதைநெல்லும் வீடுநோக்கி\nவருகிறது காது கொடுத்து கேட்பாயா என்னிதய மறுதுடிப்பே\nமிஞ்சுமோ கடற்கரை கால்தடம் தேடி இதயமும் போகுமோ\nபிறந்தவனவே விடிவெள்ளியும் விடியலை சுமந்திடுமே\nகாட்சிக்கு கொன்றோமென, கடவுளை காரணம் காட்டி கண்கட்டி\nதண்ணீர் தேசத்தை கண்ணீர் தேசமாக்கி\nகுருதியாறை இம்மண்ணில் ஓடவிட்ட குள்ளநரிகளே\nவஞ்சநெஞ்சில் விரைவில் நஞ்சு புகும்\nபனிதுளி தேவதைகள் நமக்கோர் பாதை வகுத்திடுமே\n பனைமரத்தில் ஆழமாய் வேரிட்ட ஆலமரம் அழகின் பாசப் பிணைப்பல்லவா\nபுன்னகை தெளித்திடும் புது மல்லிப்பூவின்\nதமிழகம் ஏற்கனேவே பல இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கிறது எந்த\nஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் மக்களின் நலனில் அக்கரை\nசெலுத்துவது போல் நாடகமாடுகிறார்களே தவிர முழுபங்களிப்பினை தருகிறார்களா\nஎன்று கேட்டால் முற்றிலுமாக இல்லையென்றே பதில் வரும் அனைத்து தென்னிந்திய\nமாநிலங்களுக்கும் நம் மாநிலத்திலிருந்தெ மின்சாரம் அளிக்கப்படுகிறது .\nகாற்றாலையாகட்டும் நெய்வேலி கல்பாக்கமாகட்டும் சென்னை யாகட்டும் இவை\nஅனைத்துமே நம் தேவைகளுக்காக இயக்கப்படுகின்றதா\nஎழுகிறது கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இரு ஆட்சியாளர்களையும் கண்ட தமிழகம்\nஏன் மின்சாரத்தின் மீதான பொதுவிநியோகத்தில் தாமதமும் கட்டணத்திணிப்பும்\nமக்கள் மீது சுமத்துகிறது என்பதை சிந்திக்க மக்களும் முன்வரவேண்டும்.\nஏற்கனவே மின்துறையை தனியாருக்கு விற்க ஆலோசனைகளும் மும்முயற்சியும்\nநடைபெறுகிறது. இது போதாதென்று ஆளும் அரசு படிப்படியாக கட்டண உயர்வையும்\nமக்கள் மீது திணிக்கிறது இன்றையச் சூழலில் மின்இணைப்பு இல்லையெனில்\nமக்களின் வாழ்வென்பதே கேள்விக்குறியாகும் சூழலை நாம் பெற்றுள்ளோம். இதனை\nபயன்படுத்தி மின்சாரத்துறை நட்டத்தில் இயங்குகிறதென காரணம் காட்டி ஆளும்\nஅரசு மின்வினியோகத்தை தடை செய்தும் மின்கட்டணத்தை உயர்த்தியும்\nதனியாருக்கு மின்துறை செல்வது நல்லது என்ற அபிப்ராயத்தை மக்கள் மீது\nஉண்டாக்குகிறது.இதை விட இது நல்லதென்ன யுக்தி இது. தற்போது 15%\nமின்கட்டண உயர்வு அறிவிப்பென்பது மிகவும் அபாயகரமானது ஏற்கனவே\nதமிழகத்தில் தொழிற்துறை நலிவடைந்த சூழலும் அனைத்து அடிப்படை தேவைகளும்\nஅளவுக்கு மீறியதான விலையேற்றத்தாலும் தன் வருமானத்தில் சேமிப்பு என்பதே\nஇல்லாத சூழலில் தான் மக்கள் வாழ்கின்றனர். இவ்வாரிருக்க திடீரென்று 15%\nமின் கட்டண உயர்வெனும் அறிவிப்பு மக்களை பாதிக்கும் என்பதை ஆளும் அரசு\nகவனத்தில் கொள்வில்லை இது இவ்வரசின் அக்கரையின்மையையே\nகாட்டுகிறது. மேலும் பொதுவானதாக ஆளும் அரசு தன் மின்கட்டண உயர்வினை\nநியாயப்படுத்த மற்ற மாநிலங்களை ஒப்படுகிறது அவ்வாறு ஒப்பிடும் ஆளும் அரசு\nஅம்மாநில வளர்ச்சி திட்டங்களுக்கும் தன்னாட்சி திட்டங்களுடன் ஒப்பிட ஏன்\nதயங்குகிறது . ஏற்கனவே பல்வேறு சூழலில் கஷ்டப்படும் மக்கள் நிச்சயம்\nஇம்மின்கட்டண உயர்வில் மிகுந்த பரிதாபத்திற்குள்ளாகு­ம் நிலையில்\nதள்ளப்படுவார்கள். ஆளும் அரசு இதனை கவணத்தில் கொண்டு மின்கட்டண உயர்வை\nதிரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் ஆளும் அரசிற்கு எதிராக அவை\nபோராட்டமாக வெடிக்கும் சூழலை சந்திக்க நேரிடும். தமிழக ஆளும் அரசு\nமுனைப்புடன் இம்மின்கட்டண உயர்வுக்கு தக்க தீர்வினை தேடுவதை தவிர வேறு\nசிறுகதை\" ஆழ்துளைக் கிணறு\" காலை விடிவதற்கு ஒரு நாழிகை இருந்தது அதற்குள்ளாக அந்த வீட்டின் முற்றத்தில் கிணற்றுத் தண்ணீர் அலும்பல் சத்தம் கேட்டது. விடியும் முன்பே குளிக்கத் தொடங்கினார் முத்தையன் குளியலை முடித்துக்கொண்டு பூசையறையில் இருந்த தன் மனைவியிடம் பூசாரி சொன்ன பூச சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டியாடி நமக்கு முன்னே பூசாரி காத்துகினு இருக்காராம் கேளம்பு நல்ல நேரம் முடியர்துக்குள்ள பூச போட்டாகனும், புள்ளைகள எழுப்பாதே நாம ரெண்டு பேரும் மட்டும் போய்ட்டு வந்துடலாம், என்று சொல்லியவாரே வேட்டி சட்டை போட்டுக்கொண்டுடார். இருவரும் கிளம்ப எத்தனித்த நேரத்தில் இருடி சொன்ன பூச சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டியாடி நமக்கு முன்னே பூசாரி காத்துகினு இருக்காராம் கேளம்பு நல்ல நேரம் முடியர்துக்குள்ள பூச போட்டாகனும், புள்ளைகள எழுப்பாதே நாம ரெண்டு பேரும் மட்டும் போய்ட்டு வந்துடலாம், என்று சொல்லியவாரே வேட்டி சட்டை போட்டுக்கொண்டுடார். இருவரும் கிளம்ப எத்தனித்த நேரத்தில் இருடி வாசலாண்டே யாராவது வர்ராங்களானு பாரு அபச குணமாகிட போவுது என்றார். மனைவியும் வாசலில் எட்டிப்பார்த்து யாரும் வரவில்லையென்று உறுதியாக தெரிந்த பின் இருவரும் வீட்டை விட்டு பக்கத்திலிருந்த கழனிக்கு கிளம்பினார்கள் . வளமில்லா இடம் எங்கும் அமைதி சூழ்ந்திருந்தது கழனியில், சென்ற பருவத்தில் செய்து அருவடைத் தழும்புகள் அப்படியே இருந்தது செதுக்கிய வரப்பின் எல்லையில் ஒரு மூலையோரம் பாசணக்கிணறு தண்ணீர் வற்றிப்போயிருந்தது. அந்த எழுபது அடி கிணறு பம்பு செட்டில் மட்டும் ஒரு உருவம் நின்றுக்கொண்டிருந்தத­ு பூசாரிதான் அதுவென்று கிணற்றை நோக்கி வந்துக்கொண்டிருந்த தம்பதிகளுக்கு தெரிந்திருந்தது நடையை அவசரப்படுத்தினார்கள்.­ விரைவில் பூசாரியை நெருங்கியும் விட்டார்கள், பூசாரி சிரித்த படியே வணக்கம் தெரிவித்து விட்டு நல்ல நேரம் முடிய இன்னும் அர நாழிக இருக்கு பூசயை ஆரம்பிச்சுட்டுங்களா என்று கேட்க முத்தையன் பூசாரியய்யா நீங்க ஆரம்பிங்க உங்களுக்கு தெரியாததா என்று சொல்லிவிட்டு பய பக்தியுடன் நின்றிருந்தார். ஆழ்துளைக் கிணறுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ஊற்றிடத்தில் தொடங்கியது அந்த விவசாய விடியலுக்கான பூசை மூவரும் பயபக்தியுடன் பூசையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பினார்கள். காலை ஒன்பது மணியானது முத்தையன் பிள்ளை குமுதன் வேலை செய்யும் கம்பெனிக்கு கிளம்பினான். கம்பெனிக்கு போகும் வழியில் தான் அவர்களின் கழனியும் இருந்தது வேலைக்கு கிளம்பும் முன் அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு அப்பாவின் அருகில் வந்தான் . என்னய்யா கம்பெனிக்கு கிளம்பிட்டியா சாந்திரம் சீக்கிரம் வந்துடு நம்ம கழனில போர்வேல் போட்ர வேல இருக்கு என்றார் . அப்பா யாரு மோட்டர் வாங்க போரது நம்ம மெக்கானிக் சுந்தரமா வாசலாண்டே யாராவது வர்ராங்களானு பாரு அபச குணமாகிட போவுது என்றார். மனைவியும் வாசலில் எட்டிப்பார்த்து யாரும் வரவில்லையென்று உறுதியாக தெரிந்த பின் இருவரும் வீட்டை விட்டு பக்கத்திலிருந்த கழனிக்கு கிளம்பினார்கள் . வளமில்லா இடம் எங்கும் அமைதி சூழ்ந்திருந்தது கழனியில், சென்ற பருவத்தில் செய்து அருவடைத் தழும்புகள் அப்படியே இருந்தது செதுக்கிய வரப்பின் எல்லையில் ஒரு மூலையோரம் பாசணக்கிணறு தண்ணீர் வற்றிப்போயிருந்தது. அந்த எழுபது அடி கிணறு பம்பு செட்டில் மட்டும் ஒரு உருவம் நின்றுக்கொண்டிருந்தத­ு பூசாரிதான் அதுவென்று கிணற்றை நோக்கி வந்துக்கொண்டிருந்த தம்பதிகளுக்கு தெரிந்திருந்தது நடையை அவசரப்படுத்தினார்கள்.­ விரைவில் பூசாரியை நெருங்கியும் விட்டார்கள், பூசாரி சிரித்த படியே வணக்கம் தெரிவித்து விட்டு நல்ல நேரம் முடிய இன்னும் அர நாழிக இருக்கு பூசயை ஆரம்பிச்சுட்டுங்களா என்று கேட்க முத்தையன் பூசாரியய்யா நீங்க ஆரம்பிங்க உங்களுக்கு தெரியாததா என்று சொல்லிவிட்டு பய பக்தியுடன் நின்றிருந்தார். ஆழ்துளைக் கிணறுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ஊற்றிடத்தில் தொடங்கியது அந்த விவசாய விடியலுக்கான பூசை மூவரும் பயபக்தியுடன் பூசையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பினார்கள். காலை ஒன்பது மணியானது முத்தையன் பிள்ளை குமுதன் வேலை செய்யும் கம்பெனிக்கு கிளம்பினான். கம்பெனிக்கு போகும் வழியில் தான் அவர்களின் கழனியும் இருந்தது வேலைக்கு கிளம்பும் முன் அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு அப்பாவின் அருகில் வந்தான் . என்னய்யா கம்பெனிக்கு கிளம்பிட்டியா சாந்திரம் சீக்கிரம் வந்துடு நம்ம கழனில போர்வேல் போட்ர வேல இருக்கு என்றார் . அப்பா யாரு மோட்டர் வாங்க போரது நம்ம மெக்கானிக் சுந்தரமா ஆமாபா அவரு தான் இவ்ளோ ஆகும்னு சொன்னாரு, காச முன்னவே கொடுத்துட்டேன் பத்தலனா அந்த காசுக்குள்ளேயே பொருள வாங்க சொல்லிட்டேன். போவும் போது ஆமாபா அவரு தான் இவ்ளோ ஆகும்னு சொன்னாரு, காச முன்னவே கொடுத்துட்டேன் பத்தலனா அந்த காசுக்குள்ளேயே பொருள வாங்க சொல்லிட்டேன். போவும் போது அவரையும் ஒரு எட்டு பார்த்துட்டு போ . சரிப்பா என்று சொல்லிவிட்டு கிளம்பினான் குமுதன் . ஊராட்சி பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு வரை படித்திருந்ததால் ஒரளவிற்கு உலக நடப்பு தெரிந்திருந்தது அவனுக்கு கழனியில் பூசை போட்டிருப்பதை பார்த்துக்கொண்டே சுந்தரம் வீட்டருகில் வந்தான் குமுதன். அவரும் மோட்டருக்கு தேவையானதை பட்டியலிட்டுக்கொண்டு­ கடைக்கு கிளம்ப தயாராகிருந்தார் . வணக்கமய்யா அப்பா பார்த்துட்டு வர சொன்னாரு அவரையும் ஒரு எட்டு பார்த்துட்டு போ . சரிப்பா என்று சொல்லிவிட்டு கிளம்பினான் குமுதன் . ஊராட்சி பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு வரை படித்திருந்ததால் ஒரளவிற்கு உலக நடப்பு தெரிந்திருந்தது அவனுக்கு கழனியில் பூசை போட்டிருப்பதை பார்த்துக்கொண்டே சுந்தரம் வீட்டருகில் வந்தான் குமுதன். அவரும் மோட்டருக்கு தேவையானதை பட்டியலிட்டுக்கொண்டு­ கடைக்கு கிளம்ப தயாராகிருந்தார் . வணக்கமய்யா அப்பா பார்த்துட்டு வர சொன்னாரு சாந்திரம் போர்வேல் வேல ஆரம்பிக்குதாம் நீங்க தான் கிட்டநின்னு எல்லாத்தையும் பார்த்துகிடனும் கடைக்கு தானே போறீங்க வாங்க அந்த வழியாதான் நான் போறேன் உங்களையும் விட்டுட்டு போரேன் என்று முச்சு விடாமல் சொல்லி முடித்தான் குமுதன் .,நல்லாதாப்போச்சி எப்படி போவர்துனு முழுச்சிட்டுருந்தேன்­ நீ வந்துட்ட தம்பி அப்பா கிட்ட சொல்லு எல்லாம் நல்லபடியா நடக்கும்னு என்று சொல்லியவாரே குமுதனின் வண்டியில் அமர்ந்தார் சுந்தரம். வண்டி கிளம்பி கடைத்தெரு நோக்கி போய்க்கொண்டிருந்தது வழியில் ஏதேதோ பேசிக்கொண்டு வண்டி ஓட்டினான் குமுதன். கடைத்தெரு வந்ததும் இந்த கட தாம்பா வண்டிய நிறுத்து என்றார் சுந்தரம் . சுந்தரம் சென்ற கடையை நன்றாக பார்த்துவிட்டு கம்பெனிக்கு சென்றான் குமுதன் . மதியம் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு காலையில் சுந்தரம் சென்ற அதே கடைக்கு குமுதன் சென்றான் கடைக்காரரிடம் விசாரித்தான் . சுந்தரம் வாங்கிப்போனதெல்லாம் தரமான பொருள்தான் தம்பிசாந்திரம் போர்வேல் வேல ஆரம்பிக்குதாம் நீங்க தான் கிட்டநின்னு எல்லாத்தையும் பார்த்துகிடனும் கடைக்கு தானே போறீங்க வாங்க அந்த வழியாதான் நான் போறேன் உங்களையும் விட்டுட்டு போரேன் என்று முச்சு விடாமல் சொல்லி முடித்தான் குமுதன் .,நல்லாதாப்போச்சி எப்படி போவர்துனு முழுச்சிட்டுருந்தேன்­ நீ வந்துட்ட தம்பி அப்பா கிட்ட சொல்லு எல்லாம் நல்லபடியா நடக்கும்னு என்று சொல்லியவாரே குமுதனின் வண்டியில் அமர்ந்தார் சுந்தரம். வண்டி கிளம்பி கடைத்தெரு நோக்கி போய்க்கொண்டிருந்தது வழியில் ஏதேதோ பேசிக்கொண்டு வண்டி ஓட்டினான் குமுதன். கடைத்தெரு வந்ததும் இந்த கட தாம்பா வண்டிய நிறுத்து என்றார் சுந்தரம் . சுந்தரம் சென்ற கடையை நன்றாக பார்த்துவிட்டு கம்பெனிக்கு சென்றான் குமுதன் . மதியம் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு காலையில் சுந்தரம் சென்ற அதே கடைக்கு குமுதன் சென்றான் கடைக்காரரிடம் விசாரித்தான் . சுந்தரம் வாங்கிப்போனதெல்லாம் தரமான பொருள்தான் தம்பி காலகாலமா உழைக்கும் ,ஆனா போர் பழுப்போடு மூடாப்பு வாங்கிட்டு போல தம்பி காசு பத்தலையாம் அப்பாக்கு போன் போட்டு கேட்டாப்ல இப்போதைக்கு காசு இல்ல அப்புரம் வாங்கிகலாம்னு சொல்லிட்டாரு மூடாப்பு போட்டேயாகனும் தம்பி, கடைக்காரர் சொல்லி முடித்தார் .சிறிது நேரம் யோசித்துவிட்டு எவ்ளோ ஆகும் என்று குமுதன் கேட்டேன் . இரண்டாயிரத்து ஐநூரூவா தம்பி என்றார் கடைக்காரர். சரி கொடுங்க நல்ல பொருளா கொடுங்க அப்படியே பில்லும் போட்டு கொடுங்க என்றான் குமுதன். மூடியை வாங்கிக்கொண்டு நேரே கழனியை நோக்கி வண்டியை செலுத்தினான். அத்தனை ஆட்களையும் விழுங்கும் அளவிற்கு அந்த ஆழ்துளைக் கிணறிடும் இயந்திரம் கழனியில் பன்னிரண்டு அங்குல பள்ளத்தில் தண்ணீர் தேடி தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்­தது. அதனருகில் தன் வண்டியை நிறுத்தி விட்டு அனைவரையும் உற்று நோக்கினான் குமுதம். அத்தனை உடல்களும் தண்ணீர் வரவிற்காக காத்திருந்தது. ஒரு வழியாக இருநூறு அடி ஆழத்தை அவ்வியந்திரம் தொட்டதும் கொதித்தெழும் எரிமலை போல் இயந்திரத்தின் மீது வெகுண்டெழுந்தது தண்ணீர். அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஒருவரையொருவர் புன்னகையினால் அம்மகிழ்சியை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். குமுதன் மட்டும் இயந்திர செயல்பாட்டாளர் அருகில் சென்று நன்றி தெரிவித்து விட்டு மெல்ல நகர்ந்து மோட்டர் பொருத்த காத்திருந்த சுந்தரத்தை அனுகினான். எதுவும் பேசவில்லை,\nசிறிது நேரத்தில் தண்ணீரை பூமிக்களித்த அந்த இயந்திரமும் கிளம்பிற்று . இப்போது சுந்தரத்தின் வேலை ஆரம்பமாதலால் அதற்கு முன்பே பேசத் தொடங்கினான் குமுதன் . என்னன்னே முக்கிய மான பாதுகாப்பான மூடியை வாங்காம வந்துட்டுங்களே முக்கிய மான பாதுகாப்பான மூடியை வாங்காம வந்துட்டுங்களே இதனால எவ்ளோ பெரிய பாதிப்பு வரும்னு தெரிஞ்சிருந்தும் வாங்காம வந்துட்டுங்களே இதனால எவ்ளோ பெரிய பாதிப்பு வரும்னு தெரிஞ்சிருந்தும் வாங்காம வந்துட்டுங்களே என்றான் . தலைசொரிந்த படியே மன்னிச்சிடுங்க தம்பி அப்பா தான் இப்ப வேணாம் காசில்ல அப்புரம் வாங்கிலாம்னு சொல்லிட்டாரு என்றான் . தலைசொரிந்த படியே மன்னிச்சிடுங்க தம்பி அப்பா தான் இப்ப வேணாம் காசில்ல அப்புரம் வாங்கிலாம்னு சொல்லிட்டாரு , அப்பா சொன்னாலும் எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்ணே எவ்ளோ பெரிய தவற செஞ்சிட்டுங்க இந்தாங்கண்ணே நான் மூடிய வாங்கிட்டு வந்துட்டேன் மொறப்படி பொருத்துங்கண்னே, அப்பா சொன்னாலும் எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்ணே எவ்ளோ பெரிய தவற செஞ்சிட்டுங்க இந்தாங்கண்ணே நான் மூடிய வாங்கிட்டு வந்துட்டேன் மொறப்படி பொருத்துங்கண்னே சரிங்க தம்பி எந்த பாதிப்பும் இல்லாம எல்லாம் சரியா செஞ்சிடுரேன் தம்பி இப்படியாக உரையாடல் முடிந்தது , ஆழ்துளைக்கிணற்றில் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு பார்வையிட முத்தையன் வந்தார் , இப்போது தன் அண்ணனின் பேரம் பேத்திகளுடன் கழனிக்கு வந்தார் , அனைத்தையும் பார்வையிட்டு விட்டு குமுதனிடமும் சுந்தரத்திடமும் உரையாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்ப்பாராமல், ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்­த பேரக்குழந்தைகளில் ஒரு குழந்தை கல் தடுக்கி ஆழ்துளைக் கிணற்றின் வாய்மூடியில் தலைமோதி கீழே மண்தரையில் குப்புற விழுந்தது. இந்த திடீர் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்­த மூவரும் பதறிப் போய் ஆழ்துளைக் கிணற்றருகே ஓடினார்கள் . முதலில் ஓடிய குமுதன் குழந்தையை வாரியணைத்து மடியில் கிடத்திக் கொண்டான் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பதட்டம் நீங்காத குரலிலே என்னச்சி புள்ளைக்கு என்னாச்சி புள்ளைக்கு என்று நடுங்கிக் கொண்டே கேட்டார்கள் ,குழந்தையை தாங்கி பற்றிக்கொண்டிருந்த குமுதன் ஆபத்தொன்றும் இல்லை என்பதை உணர்ந்து ஒன்னுமில்லப்பா நெத்தியில மூடி பட்டதால வீங்கியிருக்கு பயப்பட்ர மாதிரி ஒன்னுமில்ல ஆழ்துளைக்கு மூடி போட்டதால குழந்த தப்பிச்சிடுச்சு இல்லனா,,,,, என்று இழுத்தான் தன் தவறை உணர்ந்த முத்தையனும் சுந்தரமும் இப்போது குழந்தையை சேர்த்து குமுதனையும் வாரியணைத்தார்கள் ,இனி எந்த காரியம் செஞ்சாலும் ஒன்ன கேட்காம செய்யமாட்டேன் குமுதா என்று கண்ணீரில் நனைந்த படியே உச்சி முகர்ந்து முத்தமிட்டார் முத்தையன்.\nநீ எடுத்த முடிவாலே உன்கூடு சவக் குழியில்\nவிளையும் போதே அப்பிஞ்சு முகம்\nகீரலுடனே பல சீண்டலும் இங்கே\nசுதந்திர காற்றின் சுகத்தினையும் நாமடைந்தோம்\nஅதன் காதல் கதையையும் நாம் கேட்டதில்லை\nவசந்த காலத்தில் அளவிட முடியா அக்காதலின் எல்லையில்\nஅவ்வப்போது பெருக்கெடுத்த அருவியை போலவே\nகைதொடும் போது கனவிலும் எனை\nதடம்மாறி, தடுமாறி வந்தோமோ தத்தளிக்கிறதே மனது\n பாற்கடல் பூமியை கடைந்துக் கொண்டிருந்தது\nகாலையிலேயே கரண்ட் கட்டாகிடுச்சே, ஏம்மா\nசமையலை கவனித்த கண்மனியிடம் அரைக்க வேண்டிய பொருளை வாங்கிக்கொண்டு அம்மி\nபக்கம் நகர்ந்தாள் லட்சுமியம்மா. நெசந்தான் அத்தே எல்லத்தையும் கரண்ட்டால\nசெஞ்சதால கைப்பழக்கம் வரமாட்டேங்குது என்று சொல்லிபடியே அடுத்த\nவேலைபார்க்க நகர்ந்தாள் கண்மணி. அதற்குள் அலுவலக அவசத்தை முடுக்கி\n செல்வம் இன்னைக்கு தான் கல்யாண நாளாச்சே லீவு\nபோட்டு புள்ள குட்டிகளை கூட்டிணு வெளிய போயிருக்கலாமே இன்னைக்கு கூடவா\nஆபீஸூக்கு போகனும் கொஞ்சமாய் அதட்டல் குரலிலேயே லட்சுமியம்மா செல்வத்தின்\nஇல்லம்மா இன்னைக்கு ஆடிட்டிங் ஒர்க் போயே ஆகனும் என்று பரபரப்புடனே\n கடைசியாக முடித்தாள் லட்சிமியம்மாள். இதற்குள்\nபிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பினார்கள். கடைசியாக வீட்டில் கண்மணியும்\nலட்சுமியம்மாளும் செல்வத்தின் அப்பாவும் அவரவர்க்கு துணையாக\nமதிய வேளை உச்சி வெயில் வீட்டுத் தரையையை கூட விட்டுவைக்க வில்லை அத்தே\nகோயிலுக்கு போவனும்,, அவர் பேருக்கு அர்ச்சனை பண்ண நான் கெளம்பிட்டு உடனே\nவந்திடுரேன் அனுமதி கேட்டாள் கல்யாணி.\nஅதுக்கென்னம்மா போய்ட்டு பொறுமையாவே வா\nஇந்த உறவு உபசரிப்பு தற்போது தான் ஆரம்பித்தது இதற்கு முன் இவர்களிடம்\nபகையே முட்டியிருந்தது. எப்படி இது சாத்தியமாயிற்று\n கொஞ்சம் இந்நல்லுறவிற்கான காரணத்தை அலசிவிடுவது\nசெல்வத்துக்கு லட்சுமியம்மா தான் பெண்பார்த்தார். வசதிகுடும்பமாதலால்\nகண்மணியே குடும்பத்திற்கேற்றவள­ானாள். ஆனால் வித்தியாசங்கள் மாமியார்\nமருமகளை விலகியே வைத்தது. அவளுக்கு பிடித்தது இவளுக்கு பிடிக்காது,\nஇவளுக்கு பிடித்தது அவளுக்கு பிடிக்காது ,இதுவே இருவரையும் விலக்கியே\nவைத்திருந்தது. இதற்கிடையே சம்மந்தி உறவில் பெருத்த விரிசலும் ஏற்பட்டு\nவிட்டது தொடர்பும் அறுந்து போனது. தாய்வீடல்லவா கண்மணியும் துயருற்றாள்.\nஇப்படியே நகர்ந்து ஐந்தாண்டுகள் ஓடிற்று. இதற்கிடையே இரண்டு குழந்தைகள்\nஅன்று ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போலே அனைவரும் வீட்டிலிருந்தார்கள்.\nகூடியிருந்த வீட்டுக்குள் எப்போதும் போலே உறவில் விவகார வாய்ச்சண்டை.\nஇதற்கு என்ன தான் தீர்வென்று சிந்தித்தபடியே சினங்கொண்டு எழுந்து போனான்\nமருநாள் திங்கட்கிழமை வழக்கம் போலே அல்லாமல் சற்று மாருதலாக புன்சிரிப்பு\nமுகத்துடன் அலுவகத்திற்கு கிளம்பனானான் செல்வம். அன்று மதியவேளையில்\nசெல்வம் வீட்டிற்கு இரு தபால் கடிதங்களை கொண்டுவந்தான் தபால் காரன்.\nஒன்று கண்மணி பெயரில் மற்றொன்று செல்வம் தகப்பன் பெயரில், இரண்டையும்\nவாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்த கண்மணி, தனக்கானதை பற்றிக்கொண்டு மற்றொன்றை\nஅவர்கள் எதிரே மேசையில் வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றாள். அவசரமாக\nஅதில் \"அக்கா நான் நம் பெற்றோரை முதியோரில்லத்தில் விட்டுள்ளேன் பார்க்க\nவிரும்பினாள் இம்முகவரிக்கு செல்லுங்கள் என்று ஒரு முகவரியிட்டு\nஇப்போது மேசையில் கிடந்த கடிதமும் படிக்கப்பட்டது \"அப்பா அம்மா நான்\nஉங்களை ஒரு முதியோரில்லத்தில் சேர்வதற்காக முடிவெடுத்து விட்டேன் இந்த\nமுகவரியில் சென்று உங்களுக்கு ஏற்ற இடமா என்று பார்த்து விட்டு வாருங்கள்\n\" என்று அதிலும் ஒரு முகவரியிட்டு எழுதியிருந்து.\nஇரு கடிதச் சொந்தங்களும் பதட்டமானார்கள். ஒருவரையொருவர் பதறிக்கொண்டு\nகடிதம் காட்டிய முகவரிக்கு பறந்தார்கள். மாலை இளஞ்சூரியன் தன் முகத்தை\nமூடிக்கொண்டிருந்து. முகவரிக்கான இடமும் வந்துவிட்டது. இறங்க மனமில்லை\n'பதற்றம்' பற்றிக்கொண்டது \"இதயம் இல்லம்\" என்ற முகவரிப் பலகையே\nபார்த்துக்கொண்டிருந்தார்கள் . கடைசியாக மனதை தேற்றிக்கொண்டு வண்டியை\n அதே நேரத்தில் கண்மணியும் இறங்க மூன்று\nமுகங்களிலும் இனம்புரியாத ஓர் மவுனமொழி பேசிற்று\n,உடலில் நடுக்கும், பேச்செழவில்லை, இனிதாங்காது இதயம் என்றென்னி ,அத்தே\n என்று இவளும், கரம் பிடித்த காட்சி வருணிக்க\nமுடியா இதயப்பிணைப்பின் பிறப்பிடமாக இருந்தது. இருவரையும் ஆரத்தழுவியது\nமாமனாரின் கைகள். மூவரும் இப்போது ஒரே வண்டியில் வீட்டினை அடைந்தார்கள்.\nஇனி இவர்களுக்குள் விரிசல் விழாது. விலகி போன சம்மந்தி உறவும் விரைவிலேயே\nகல்யாண நாளில் அலுவலகத்திற்கு அவசரமாய்ச் சென்ற செல்வம். அவரவர் அறையில்\nஅறிவிப்பு மடலை விட்டுச்சென்றான். அன்று வந்த கடிதம் அவனெழுயதென்றும்,\nஇன்று இருப்பது போல் என்றுமிருப்பதில் தான் அவனாசைப் படுவதாகவும்,\nஎழுதிவிட்டு கடைசியாக நம் கிராமத்து நிலத்தினை மீட்டுவிட்டேன் என்று\nஅவர்களுக்கும், நம் பிள்ளைகளுக்கு புதுப்பாலிசி போட்டுவிட்டேன், என்று\nஅவளுக்கும் எழுதி முடித்திருந்தான். இனி இன்பக்கடலில் மூழ்கியிருக்கும்\nசிந்தனையில் சீர்படாது சீரழிந்து போக\n கண்ணயர்ந்து தூங்கினாலும் கனவிலெழும் அச்சந்தேகம்\nஅமைதியாய் அமர்ந்திருந்து ஆழ்கடலை பார்ந்திருந்தேன்\nஅதனுள் பாய்ந்து அவளிதயத்தை அடைந்தேன்\nகாதல் மனைவியை கண்டதும் கண்ணினை கண்டிருப்பான்\nஉண்மைக் காதலில் உணர்ந்த பொருள் இதுதானோ\nகாதல் உலக மொழியென்பதும் மெய்தானோ\nகாலனியின் கடைசித் தெருவில் தேவாலையம் ஒன்றின் ஒலிப்பெருக்கியில் பைபளின்\nவாசனங்கள் வாசிக்கப்பட்டன. விடிந்தது காலை கடிகாரமில்லாமலே அவ்வசனங்கள்\nஐந்து மணியென்று உணர்த்திற்று.வசனங்களை கேட்டவாரே சோம்பலை முறித்தபடி\nஎழுந்தாள் சரளாம்மாள். வீட்டுவேளைகளை நினைவுகூர்ந்தபடியே வாசற்கதவினை\nதிறந்தாள் காலை முழிப்புடன் பெட்டைக் கோழிகள் ரேஷன் அரசிக்கு வரிசையில்\nநின்று கொக்கறித்தன. இதுகளுக்கு எப்படித்தான் விடிஞ்சது தெரிஞ்சதோ என்று\nமுனுமுனுத்தபடி அரசியை எடுத்து வந்து போட்டுவிட்டு தன் பிள்ளை தயாளனுக்கு\nசுடுகஞ்சி செய்ய அடுப்பங்கரைக்குப் போனாள். இருக்கின்ற வேலைகளில்\nமணியானதே தெரியவில்லை அவளுக்கு. எப்போதும் விடிந்ததும் எழுந்திருப்பானே\nதயாளன் இன்று ஏன் தாமதிக்கிறான் என்ற நினைப்பு அப்போது தான் வந்தது. அவசர\nஅவசரமாக பிள்ளையை எழுப்புவதற்கு ஓடினாள் உடல் வெப்பத்தால் கொதிகொதிக்க\nசுருண்டு படுத்திருந்தான் தாயாளன். உடலை தொட்டதும் பதட்டமான சரளாம்மாள்\nமகன் ஜூரத்தில் புலம்புவதை கேட்டாள் \" அம்மா இனிமே ஸ்கூல் வேண்டாம்மா \"\nஎன்று தொடர்ந்து புலம்பியது தயாளன் குரல். லேசாக தட்டியெழுப்பி\nதன்மடியில் தயாளனின் தலையை புதைத்து தலைகோதி விட்டபடியே எண்ணா கண்ணு\nஇப்படி ஜூரமடிக்குது ஹாஸ்பித்திருக்கு போலாம் எழுந்திரு என்றாள்\nசரளாம்மாள். லேசாக கண்விழித்துப் பார்த்த தயாளன் திரும்பவும் தூக்கத்தில்\nஏண்டா கண்ணு ஸ்கூல் பிடிக்கலையா நீ படிச்சி பெரியாளா ஆனாதானே\nஅம்மாவுக்கும் சந்தோஷம் நம்ம சமூவத்துக்கும் பெரும\nபடிக்கவைனு சொல்லிபுட்டு பாதியிலே போய் சேர்ந்துட்டார் அப்பா கனவ\n ஏண்டா கண்ணு ஸ்கூல் வேணாங்குரே\nகுரலிலேயே தலைமுடியை தடவிக்கொடுத்தவாரே அன்பாய் கேட்டாள் சரளாம்மாள்.\nஜூரத்தில் நடுங்கியபடியே வாய் உதறலில் தயாளன் கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தான்.\n போன வாரம் ஸ்கூலுக்கு போனேனா வாத்தியாரு உள்ளே நுழைஞ்சதும்,\n இங்க காலனிலேருந்து வர்ரவங்கள்லாம் எழுந்து நில்லுங்கன்னு\nசொன்னாரு. நானும் எங்கூட எட்டு பேரும் எழுந்திருச்சாங்க வாத்தியாரு எங்கள\nமுன்னாடி கூப்டாரா நாங்களும் போனும் ஒடனே வாத்தியாரு இந்தா இனிமே ஸ்கூல்\nகக்கூச நீங்க தான் கழுவனும். போங்க நீங்க அந்த வேலைய செஞ்சிட்டுதான்\nபடிக்க வரணும்னு சொல்லிட்டாரு. நாங்களும் போய் சுத்தம் செஞ்சிட்டு\nவந்தோம். வந்ததும் எங்கள மட்டும் ஓரமா ஒக்கார வச்சிட்டாரு. எப்போ கோபம்\nவருதோ அப்பல்லாம் அடிக்கராரும்மா தெனமும் நாங்கதான் கக்கூஸ் கழுவுரோம்\nபடிக்கவே முடிலம்மா ஒடம்பெல்லாம் வலிக்குது. இனிமே நான் ஸ்கூலுக்கு போக\nமாட்டேன்மா என்று சொல்லி முடித்தான் தயாளன். சரளாம்மா சொல்ல முடியா\nஅழுகையால் மடியில் படித்திருந்த தயாளன் தலையை கண்ணீரில் நனைத்தாள்.\nசரி இந்த விஷயத்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதல் வேலையா பிள்ளையை\nஆஸ்பித்திரிக்கு அழைச்சிட்டு போகனும் என்று முடிவெடுத்து, தயாளனனை\nகிழிசல் போர்வையால் மூடி இடுப்பில் தூக்கிக்கொண்டு வீதியில் நடக்கத்\nசிறிது தூரம் சென்றதும் அரசு ஆஸ்பித்திரி கண்ணுக்குத் தெரிய வேகம்\nகூட்டியபடியே உள்ளே நுழைந்தாள். அம்மா\nஉடம்பு அனலா கொதிக்குது எதிரில் வந்தவளிடம் கேட்டாள். ஓ\nஇப்டியே போய் சோத்தாங்கை பக்கம் திரும்பு மொத ரூம்ல டாக்டரு இருப்பாரு\nஎன்றாள் எதிரில் வந்தவள். சிறு பதட்டத்தோடே டாக்டரை பார்க்கனும் என்றாள்.\nஉள்ளே போ என்றான் காப்பாளன்.\nடாக்டரிடம் தம்பிள்ளையை காட்டி டாக்டர்\nதயாளனை முழுதாய் பரிசோதித்த டாக்டர் விஷக்காய்ச்சல்மா\nஎதையாவது வாங்கி சாப்டிச்சா சாப்டதுல பாதிப்பாயிடுச்சு. மருந்து எழுதி\nதரேன் வேலாவேளைக்கு போடு ஒரு வாரத்துல சரியாகிடும் என்றார் டாக்டர் .\nமருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து தயாளனை\nபடுக்கவைத்து விட்டு சுடுகஞ்சி செய்து மருந்துண்ணபின் ஊட்டிவிட்டு படுக்க\nவைத்துவிட்டு, கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடுமாடுகளுடனே அவளும்\nஅமர்ந்து தனியே அழுதுக் கொண்டிருந்தாள். அவளுக்கு தெரிந்து விட்டது.\nபிள்ளை எதையும் சாப்பிட வில்லை, கக்கூசை கழுவும் போது சிதறிய மலங்கள்\nமுகத்திலும் வாயிலும் சென்றுள்ளதால் தான் ஜூரம் வந்துள்ளதென்று அவளுக்கு\nசிறுகதை \"அவன் எனும் மனிதன்\"\nஅதுவொரு இளங்காலை பொழுது இன்னும் பிரசவிக்காத கடல்தாய்\nநேரம். அதற்கு முன்பே அவசர அவசரமாக வானமது வெண்சேலையை இழுத்து மூடியது மேகம்.\nகொட்டிய மழை மருத்துவச்சியாக மாறிற்று. அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே\nஎன்று அவசர அவசரவமாக எழுந்து எப்போதும் போலே தமிழக தலைமையிடத்தையும்\nஇந்தியாவின் இறுதிமூலையையும் இணைக்கின்ற அந்நெடுஞ்சாலை வழியே தனது\nநடைப்பயிற்சியை தொடங்கினான் அவன். வலப்புறம் குடியிருப்புகள் இடப்புறம்\nவிளைநிலங்கள் இவனுக்கு இடப்புறமே இன்பமாய் இருந்தது இயற்கையை ரசித்தவாரே\nஇவனும் நடந்தான். ஐநூறு மீட்டர் தாண்டியிருக்க மாட்டான் சாலையின் கீழே\nசகதியில் கிடந்தது ஓர் மஞ்சலாடை மூடியிருந்த ஒரு முதிர்ச்சி உடல்\nகுளிரால் நடுங்கி கிடப்பதை பார்க்கிறான் அவன். பதற்றம் பற்றிக்கொண்டது\nஅவனுக்கு, இங்கே எப்படி மூதாட்டி உறவினர் யாரேனும் ஊருக்குள்\n ஆம் படுத்திருந்த மூதாட்டியின் பக்கத்திலேயே ஊரொன்று\nஉள்ளது. நடைபயிற்சியை கைவிட்டுவிட்டு கண்ணில் தெரிந்த காட்சிக்கு\nநெருக்கத்தில் சென்றான் அவன் பார்வையிலேயே தெரிந்துவிட்டது பணக்கார\n பாவம் எத்தனை பிள்ளைகளோ அவளுக்கு.\n யார் கொண்டு வந்து விட்டது\nஅடுக்கொண்டே போனான் அவன். பதிலொன்றும் வரவில்லை ஒரேயொரு ஒலி மட்டுமே\n என்று அவ்வொலி கூவிற்று. இதற்கு மேல் தாமதிக்காமல்\nஅடுத்த கட்ட முதலுதவிக்கு அவசரமாக கிளாம்பினான் வீட்டிற்கு அவன். காற்று\nதிரும்புதல் போல உடனே பாட்டிக்கு பக்கத்தில் வந்து தான் எடுத்துவந்த\nகம்பளியை போர்த்திவிட்டு காலை சிற்றுண்டிக்கு அம்மா சமைத்த நாலு\nஇட்டிலியை நீட்டினான். கைகளை தூக்கக்கூட பலுவில்லை பாட்டிக்கு, அடுத்த\nநொடியே ஊட்டத் தொடங்கினான் .சிறிது நேரம் கழித்து திரும்பவும் கேள்விகளை\nஅடுக்கினான் இப்போது கூடுதலாக சில கேள்விகள் பிள்ளைகள் இருக்கிறார்களா\nமீண்டும் மூதாட்டி மவுனத்தையே கடைபிடித்தாள். பேச கூட நாவெழவில்லை சரி\nஇனிமேலும் கேட்பது வீண் என்றுணர்ந்த அவன் , அருகிலேயே ஓர் முட்புதறில்\nசிதறிக்கிடந்த சாக்குகளை எடுத்து அம்முட்புதறுக்கு மேலே போட்டு\nதற்காலிகமான தங்குமிடத்தை அமைத்துவிட்டு மூதாட்டியின் அருகே எழுந்திரு\n என்றான் அவன். எழுந்திருக்க வில்லை மூதாட்டி பாவம் இயலாத\nநிலை. இருதோளையும் தாங்கலாய் தூக்கி பின் வலக்கையை தன்தோள் மீது போட்டு\nதாங்கித்தாங்கி நடந்தான் கடினப்பட்டு தற்காலிக குடிலை அடைந்தான்.\nமூதாட்டியை இறக்கிவிட்டு பக்கத்தூருக்கு பறந்தான் எவருக்கும் தெரியவில்லை\n உதவவும் வரவில்லை அவ்வூர் உள்ளங்கள் வேருவழியில்லையென\nநண்பர்களை நாடினால் பெற்றோருக்கு பயந்து பதுங்குகிறார்கள். கடைசியில்\nதன்னால் முடியுமென முயற்சியெடுத்தான் அவன். அவசரமாக தன்னார்வத்\nதொண்டிற்கு தகவல் கொடுத்தும் பயனில்லை பாட்டியின் கோலத்தை பார்த்துவிட்டு\nஅவர்களும் நடைகட்டினார்கள். இப்படியாக ஓரிரவு ஓடியது .அவ்வப்போதே\nபாட்டியையும் கவனித்தபடி , இரண்டாம் நாள் தகவலை வீட்டிற்குச் சொல்ல பயம்,\nஇன்னும் சுயமாக முடிவெடுக்கும் சூழலே அவனுக்கு வந்துசேர வில்லை.\nவிடியற்காலையிலேயை கழனியை நோக்கி ஓடினான் பாட்டி படுத்திருந்தாள்\nமுகத்தில் சிறு புன்னகை அவனுக்கு. இதற்கிடையே கழனிக்கு சென்றவர்கள்\nஅவனையும் பாட்டியையும் பார்த்தபடியே சென்றார்கள் கிட்டே\nமுந்நாள் மூன்று வேளையும் அளித்த உணவினைப் போலே இரண்டாம் நாளும்\nதொடர்ந்தது மூன்றாம் நாள் திரும்பவும் அதே ஓட்டம் இப்போது முகத்தில்\nபுன்னகையில்லை அவனுக்கு அசைவற்று கிடந்தாள் பாட்டி. தெரிந்துவிட்டது\n சமூகம் தானே கலங்கி நிற்க\nவேண்டும். இறுதியாக கையிலிருந்த காலை சிற்றுண்டியை தூரே எறிந்து விட்டு\nபையிலிருந்த ஐம்பது ரூபாயை பாட்டியின் கையில் திணித்துவிட்டு பக்கத்தில்\nஇருந்தபடியே அரசு மருத்துவமனைக்கு தகவலளித்தான் அவன். அனாதைப் பினமொன்று\n வந்தார்கள் வண்டி எடுத்துக்கொண்டு பார்த்தார்கள் அவனை\n ஆம் அதோ பினம் என்றான் அவன். பொறுமையாகவே\nஇறங்கினார்கள் நால்வர் பாடையை எடுத்துக்கொண்டு அருகே சென்றதும் அளந்து\nபார்த்துவிட்டு கூடியிருந்தோரை விசாரித்து விட்டு (இறந்தபின் கூடி\nவிட்டது கூட்டம்) இறுதியாக தூக்கப்போகும் முன்னே\nஒருவனின் குரல் கேட்டது பரவாயில்லை கிழவி கண்மூடினாலும் கடைசிக்காக காசு\nவைத்துள்ளதென்று பேசியபடியே பறித்தது கைகள். இனி அடக்கம் அமைதியாய்\nநடைபெறுமென்ற ஒரே நிம்மதி மட்டுமே மனதின் ஓரத்தில் அவனுக்கு கொடுத்தது.\nஅங்கே அழமனமில்லாமல் வீட்டில் யாருமில்லா தனியறையில் அவனது அழுகை\nஒலித்தது. நிச்சயமாக அனாதையாக விட்டுச்சென்ற அப்பிள்ளைகளின் ஒருவனாக\nநாமிருந்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி குத்தியபடியே இன்றும்\nமனநிறைவில்லாத மனக்கசப்புடனே பல ஆண்டுகளாக தன் வாழ்நாளை கடந்துச்\nவாழும் பணத்தாசை பேய்கள் தானோ அவர்கள்\n முந்திவந்திட வில்லை முயற்சியும் செய்திடவில்லை\nவறுமையின் வலி இதுவென அம்மூளைக்கு எட்டுமா\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு \nகருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சம...\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை குடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் , அங்கே அ...\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக உத்...\nஉரிமை மீட்பும் நிலமீட்பும் பெருங்கடலின் பசியும் உறைந்து போகாது ஒருபொழுதும்... உனது இருதயம் நின்றுவிட்ட நொடிகளிலிருந்து இன்னமும...\nகல்லெறிந்த நதியில் கானக்குயிலோசை காதல் நினைவுகளாக ___ செடி நட்டயிடம் தெரியவில்லை இங்கே வாருங்களேன் பறவைகளே\nபிளாஸ்டிக் தடை ஒரு ஏமாற்று வித்தை\nஇந்திய ஏகாதிபத்தியம் எப்பொழுதே மக்களுக்கு நலலது செய்வது போலவே பாவனை செய்து தன் இன்னொரு முகமான சுரண்டல் வேலையை மிகக் கச்சிதமாக செய்யும்...\nமனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த \"மலடி\" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-01-22T08:23:39Z", "digest": "sha1:SXJEIZ4OIK776YYW2HQBZIL2EAUZSES6", "length": 4353, "nlines": 38, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல் அறிமுகம்", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல் அறிமுகம்\nஇந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல்போன் ரூ. 7,499 விலையில் 4G LTE , 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே , 13MP ரியர் கேமரா மற்றும் 2GB ரேம் பெற்று மிக சவாலான விலையில் வந்துள்ளது.\nகேன்வாஸ் அமேஸ் 2 மொபைல் போனில் 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவினை பெற்று கீறல்களை தடுக்கும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பெற்றுள்ளது. இதில் 1.4GHz ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசெஸருடன் 2GB ரேம் பெற்றுள்ளது.\nஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படும் அமேஸ் 2 மொபைல்போனில் 16GB இன்ட்ரனல் மெம்மரி மற்றும் 64GB வரையிலான கூடுதல் மெம்மரியை மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி பெறலாம்.\n13MP ரியர் கேமரா டியூவல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 5MP முன்பக்க கேமராவினை பெற்றுள்ளது. மேலும் 4G LTE, 3G, GPRS/ EDGE, Wi-Fi , பூளூடூத் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போன்றவற்றுடன் 2500mAh பேட்டரியை பெற்றுள்ளது.\nகேன்வாஸ் அமேஸ் 2 முக்கிய அம்சங்கள்\nரூ.7499 விலையில் 13MP ரியர் கேமரா\n5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே\nஃபிளிப்கார்ட் வழியாக எக்ஸகுளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ளது.\nஃபிளிப்கார்ட் தளத்தில் வாங்க ;\nரூ.3,999 விலையில் இன்டெக்ஸ் க்ளவுட் குளோரி 4G மொபைல் அறிமுகம்\nலீ ஈகோ லீ 2 , லீ மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://obituary.kasangadu.com/2013/12/blog-post_23.html", "date_download": "2019-01-22T08:21:50Z", "digest": "sha1:Y3OWBLDJI6URSUIBZVWFTPMHPLKNFPDU", "length": 7404, "nlines": 140, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: தெற்குதெரு கருப்பாயீவீடு ஐயா. வீராச்சாமி இயற்கை எய்தினார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதெற்குதெரு கருப்பாயீவீடு ஐயா. வீராச்சாமி இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. வீராச்சாமி\nவீட்டின் பெயர்: கருப்பாயீவீடு, தெற்குதெரு\nஇறந்த தேதி: 23 டிசம்பர் 2013\nஅண்ணன் மகன்: பேராசிரியர் வெ.நடராஜன்\nவிடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் 12/23/2013 05:41:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதெற்குதெரு கருப்பாயீவீடு ஐயா. வீராச்சாமி இயற்கை எய...\nதெற்குதெரு அரியமுத்துவீடு ஐயா. வைத்திலிங்கம் இயற்...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999974407/fresh-summer-dresses_online-game.html", "date_download": "2019-01-22T08:37:45Z", "digest": "sha1:KBB42GRKEE6DGETCEZSEZFSRDNINV5SR", "length": 10623, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு புதிய கோடை ஆடைகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு புதிய கோடை ஆடைகள்\nவிளையாட்டு விளையாட புதிய கோடை ஆடைகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் புதிய கோடை ஆடைகள்\nகோடை ஆடைகள் பிரகாசமான படத்தில் எப்போதும் அவர்கள் மிகவும் ஒளி, அதனால் தோல் மூச்சு அனுமதிக்க. அனைத்து அன்பு நீங்கள் எந்த நீங்கள் கூடுதலாக அவர்கள் தொப்பி என்ன போட வேண்டும் நீங்கள் கூடுதலாக அவர்கள் தொப்பி என்ன போட வேண்டும் . விளையாட்டு விளையாட புதிய கோடை ஆடைகள் ஆன்லைன்.\nவிளையாட்டு புதிய கோடை ஆடைகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு புதிய கோடை ஆடைகள் சேர்க்கப்பட்டது: 30.07.2012\nவிளையாட்டு அளவு: 1.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு புதிய கோடை ஆடைகள் போன்ற விளையாட்டுகள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nவிளையாட்டு புதிய கோடை ஆடைகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிய கோடை ஆடைகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிய கோடை ஆடைகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு புதிய கோடை ஆடைகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு புதிய கோடை ஆடைகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2013/11/blog-post_27.html", "date_download": "2019-01-22T08:10:51Z", "digest": "sha1:WLMLZNX4ORP2C3COXGQBMO7PJBUETWEN", "length": 7251, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகாவல்துறை மாவீரர் சினங்களை இடித்த போதும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிப்பு.\nஈழத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவ 27ம் தேதி மாவீரர் நாள் என அனுசரித்து அஞ்சலி செய்து வருகின்றனர். இந்த நவ 27ல் மாவீரர் தினத்தை அனுசரித்து அஞ்சலி செலுத்துவதற்காக அகதிகள் சிறப்பு முகாமில் மாவீரர் நினைவு சின்னத்தை உருவாக்கி கொடியேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் நினைவு மண்டப அமைப்பையும் ஈழத்தமிழ் அகதிகள் செவ்வாய்க்கிழமை இரவு உருவாக்கினர்.\nதகவலறிந்த தமிழக காவல்துறையினர் ஈழத்தமிழர்கள் உருவாக்கிய மாவீரர் நாள் நினைவு மண்டபத்தை இடித்து இரவோடு இரவாக தகர்த்தெரிந்தனர்.\nஇதனால் ஈழத்தமிழர்கள் தங்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தியதாகவும், இதனால் தங்களது மனம் புண்படுத்தபட்டுவிட்டதாவும், மாவீரர் நினைவு தினத்தை அனுசரித்து அஞ்சலி செய்ய விடாமல் தங்கள் மனதை காயப்படுத்திய கியூபிரிவு காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினரை கண்டித்து முகாமில் தங்கியுள்ளவர்களில் 36 பேர் புதன்கிழமை காலையில் இருந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபின்பு மாலை 6 மணிக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்ட முகாம் வாசிகள் மீண்டும் தற்காலிக நினைவுச் சின்னங்கள் , கல்லறைகள் உடனே அமைத்து மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர். விளக்குகள் ஏற்றியும் மாவீரர் சுடர் ஏற்றியும் இறந்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.\nஇம்முறை காவல்துறை முகாம் தமிழர்களின் இந்நடவடிக்கைக்கு எந்த வித எதிர் வினையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மாவீரர் நினைவு தினம் எந்தவொரு சிக்கல்களும் இல்லாமல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அனுசரிக்கப்பட்டது .\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2015/03/blog-post_28.html", "date_download": "2019-01-22T09:18:04Z", "digest": "sha1:FCTO63CIP2PKSL2HV73MEX2MEMWBY2BZ", "length": 7404, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇப்படியும் ஒரு கோடைகால விடுமுறை வகுப்பை நாம் எடுக்கலாமே \nஇன்று தெருவில் பார்த்த இந்த விளம்பரத்தை கண்டு அதிர்ச்சியுற்றேன். பொதுவாக தேவையே இல்லாத பண்பாட்டை, கலைகளை எல்லாம் கட்டணம் பெற்றுக் கொண்டு விடுமுறை வகுப்பு என்ற பெயரில் தமிழர்களிடையே திணிக்கின்றன பல நிறுவனங்கள். ஆனால் திருக்குறள் வகுப்புகள் எடுக்கப்படும் என்று சொந்த செலவில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார் திருக்குறள் ஆர்வலர் ஒருவர் .\nஇவரிடம் உரையாடிய போது, இவர் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் வகுப்புகள் எடுக்கிறாராம். திருக்குறள் ஒப்புவித்தல் திறன் , திருக்குறள் பாடல் திறன் , திருக்குறள் பேச்சு திறன், ஆளுமை திறன், இசைத் திறன் என பல திறமைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார் இந்த திருக்குறள் ஆர்வலரான திரு, ஆதிலிங்கம்.\nதற்போது சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மட்டும் திருக்குறள் வகுப்பு எடுக்கும் இவர் , சென்னையில் உள்ள பல பகுதிகளுக்கும் நேரில் வந்து சொல்லிக் கொடுக்க அணியமாக உள்ளார் . அவரவர் பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஒன்று கூட்டினால் அங்கு வந்து திருக்குறள் வகுப்பு நடத்த அணியமாக உள்ளார் ஆதிலிங்கம் ஐயா . இவர் திருக்குரலரசு என மாத இதழையும் நடத்தி வருகிறார் . இவருடைய முயற்சிக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் முழு ஆதரவு வழங்குகிறது . தமிழ் மொழி , திருக்குறள் பற்றாளர்கள் இவரைப் போன்ற ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் . இவரிடம் திருக்குறள் ஆசிரியர் பயிற்சியும் இலவசமாக பெறலாம் .\nகோடைகால வகுப்புக்கு பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அவரவரர் பகுதிகளிலும் திருக்குறள் வகுப்பெடுக்க உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் இதன் மூலம் வைக்கிறோம் . திரு. ஆதிலிங்கம் ஐயாவை மேற்படி விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் . நன்றி .\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/thamilini_18.html", "date_download": "2019-01-22T09:24:59Z", "digest": "sha1:3XLRZSYNMLHKAZROXWEE4WTEH5SKC3JY", "length": 14260, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழினியின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது! [படங்கள் இணைப்பு] | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழினியின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது\nதாயகத்தில் இன்று புற்றுநோய் காரணமாக சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரான தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, தமது 43ஆவது வயதில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இயற்கையெய்தினார்.\nநீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார், மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.\nதற்போது பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nஇறுதிக்கிரியைகள், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில், பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியைச் சேர்ந்த தமிழினி கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக சேர்ந்தார். பின்னர், தன்னுடைய சிறப்பான செயற்பாடுகளால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பை எடுத்து மகளிர் அரசியல் பிரிவை வழிநடத்தி வந்தார்.\nஇறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த தமிழினி படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.\nபுனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்டதையடுத்து, தமிழினி அவருடைய தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்படைக்கப்பட்டார்.\nபுனர்வாழ்வு நடவடிக்கையின்போது அவர் பல இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனையடுத்து தொடர்ந்தும் நோய்வாய்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?page=15", "date_download": "2019-01-22T09:14:00Z", "digest": "sha1:GIALVZFQFVRHEJSJZAULQFNNM7AME6XC", "length": 7764, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தந்தை | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nவாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு\nமதன மோதக மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது\nஇராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nகுடும்­பத்­த­வர்­க­ளினால் 17 வரு­டங்­க­ளாக துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டு­வந்த யுவதி\nதந்தை உள்­ளிட்ட குடும்ப அங்கத்­த­வர்­களால் கடந்த 17 வரு­டங்க­ளாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்துக்கு உட்­ப­டுத்­தப்பட்டு வந்த...\nமகன் வீசிய கோடரி தந்தை பலி\n15 வயது மகன் வீசிய கோடரி, தந்தையின் உயிரை பறித்த சம்பவமொன்று அக்குரஸ்ஸை, மில்லகஹதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇரண்டு பிள்ளைகளின் தந்தை தற்கொலை\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதிருமணத்தின் போது மாயமான மணமக்கள்\nதிரு­ம­ணத்தின்போது மேடையில் மாயமாய் மறைந்து மீண்டும் தோன்­றிய மண­மக்­களின் செய்­கையால் உற­வி­னர்கள் ஆச்­ச­ரி­ய­ம­டைந்துள...\nமாளிகாவத்தையில் மாணவி துஷ்பிரயோகம் : தந்தை,பாட்டன், மைத்துனர் கைது\nமாணவியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தந்தை, பாட்டன் மற்றும் மைத்துனர் ஆகியோரை பொலிஸார் கைது...\nவெலிமடை விபத்தில் ஒருவர் பலி\nவெலிமடை, பொரலந்தை, என்ட்ருகொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வ...\nபேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தா\nபதுளை ஹாலிஎல பகுதியில் தனது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது...\nதந்தை கண்டித்ததை தாங்காது மகள் தற்கொலை\nபடிக்காது படம் பார்த்துக்கொண்டிருந்த மகளை தந்தை கண்டித்ததையடுத்து தாங்க முடியாத மகள் வீட்டு யன்னலில் தூக்கிட்டு தற்கொலை...\nசொந்த மகனை துப்பாக்கியால் சுட்டத்தந்தை\nஅங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மகன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்...\nதிருடன் எனக் கருதி 14 வயது மகனை சுட்டுக் கொன்ற தந்தை\nவீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்துள்ள திருடன் என தவறுதலாகக் கருதி தந்தையொருவர் 14 வயது மகனை துப்பாக்கி யால் சுட்டுக் க...\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-01-22T08:58:19Z", "digest": "sha1:DNIJZBOL3TVNRMOLPECVCLDMSJW6SGHI", "length": 6218, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய வெளியுறவுச் செயலாளர் – GTN", "raw_content": "\nTag - இந்திய வெளியுறவுச் செயலாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பிளவடையாத இலங்கைக்குள், புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வொன்றினை காண விரும்புகிறோம்”\nபுதிய அரசியல் யாப்பினூடாக, பிளவடையாத நாட்டிற்குள்...\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க...\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T07:52:45Z", "digest": "sha1:3S7NHGPQC4OIJN6J45QLEDG52IP6ICOO", "length": 9399, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "மணல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட விரோத மணல், கல் மற்றும் மண் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க உடனடி நடவடிக்கை :\nநாட்டில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மணல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது:-\nகாவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு மதுரை உயர்நீதிமன்றம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூநகரி மனித்தலை வீதியை மணல் மூடியதால் போக்கு வரத்து பாதிப்பு – குளோபல் தமிழ் செய்தியாளர்\nகிளிநொச்சி பூநகரி மனித்தலை பகுதியில் வீதியை மணல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாவட்டத்தில் நிர்ணய விலையில் மணல் விநியோகிக்கப்படும் அரச அதிபர் தெரிவிப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி குளத்தினை மணல் மற்றும் கழிவுகளை அகற்றி ஆழமாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nநியாய விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nவீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநிறுத்தம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6363:2009-10-27-06-57-46&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-01-22T08:58:04Z", "digest": "sha1:NL5TNVIGE5UJFO2NR4OQSBYMWBXCG3HM", "length": 7229, "nlines": 126, "source_domain": "tamilcircle.net", "title": "மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்\nமகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்\nசாவென்று அஞ்சியவர் வாழ்ந்ததில்லை-- பாரின்று\nவெடியொலியாய் செவிபிளந்த கணங்கள் ரணமாய்\nபாரதத்து அரசியலின் பாதத்து நசிகிறதே.......\nசிறுகவே கட்டிய கூடெலாம் சிதைந்துபோய்\nஉணர்வே பெர்pதெனும் மனிதமே உயர்வு\nஎஞ்சியுள்ள இளையவர் வஞ்சகத்து வலையில்\nகொஞ்சிட அரசொடு குழைந்து வாலாட்டு\nவஞ்சகம் அழியக் குரலெப்பும் நிலமெங்கும்.........\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9-2/", "date_download": "2019-01-22T08:48:25Z", "digest": "sha1:X7IRSDJ6USU6EYJMJNJOZDOA57X2JWME", "length": 18504, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்நல உறுதிமொழிஞர் 01. பாவலர் கருமலைத்தமிழாழன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்நல உறுதிமொழிஞர் 01. பாவலர் கருமலைத்தமிழாழன்\nதமிழ்நல உறுதிமொழிஞர் 01. பாவலர் கருமலைத்தமிழாழன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 அக்தோபர் 2015 கருத்திற்காக..\nஒசூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒசூர் பகுதியில் தமிழ் வளர்ச்சிப் பணிகள்\nஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற துணைத்தலைவர்.\nதமிழகத்தமிழாசிரியர் கழக மாநில மதிப்பியல் தலைவர்.\nதமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:\nஒசூர் பகுதியில் தூய தமிழ் வளர்த்தல்\nபிரிவுகள்: உறுதிமொழிஞர், தமிழறிஞர்கள் Tags: கருமலைத் தமிழாழன், தமிழ்க்குடும்பம்\nபுதிய புறநானூறு அறிஞர் அண்ணா – பாவலர் கருமலைத்தமிழாழன்\nகருகும் பிஞ்சுகள் – பாவலர் கருமலைத்தமிழாழன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« நிறைநலம் மரபு மருத்துவமனை தொடக்க விழா – மரு.வ.நா.தன்மானன்\nதுளிப்பா நூற்றாண்டு விழா, காரைக்கால் »\nஅறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2009/05/blog-post_6800.html", "date_download": "2019-01-22T07:56:35Z", "digest": "sha1:JJOYNGSI5GPHCVJL45KYDTV3IPIE3PHO", "length": 22569, "nlines": 97, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்\nஇன்றைய நிலையில் தமிழாய்வில் செய்யப்பட்ட ஆய்வுகளே திரும்பவும் செய்யப்படும் நிலை உள்ளது. அதற்குக் காரணம் தமிழாய்வுகள் குறித்த ஆய்வடங்கல்கள் குறைவு . இன்றுவரை தமிழகத்திலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகளை தொகுத்து வரையறை செய்யவில்லை. அதனால் திரும்பத்திரும்ப ஒரே ஆய்வுத் தலைப்புகளைப் பலரும் ஆய்வுசெய்யும் நிலை உள்ளது. ஒரே தலைப்பில் வெவ்வேறு உள்ளடக்கங்கள் இருக்கலாம். எனினும் இனி வரும் ஆய்வடங்கல்களில் ஆய்வுத்தலைப்பு , அதன் உள்ளடக்கம் என வரையறைசெய்து தொகுத்தால் எதிர்காலத்தில் தமிழாய்வு மேலும் சிறக்கும். ஆய்வடங்கல் தயாரிப்பது என்பது தனிநபர் செய்யத்தக்க பணியன்று அதற்கு செம்மொழி ஆய்வு நிறுவனம்,பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியமாகும். அரசு உதவி பெற்று இதுவரைத் தொகுக்கப்பட்ட ஆய்வடங்கல்கள் கூட ஆய்வுத் தலைப்பு, ஆய்வாளர் நெறியாளர், கல்வி நிறுவனம் , ஆய்வு செய்யப்பட்ட ஆண்டு என்ற அடிப்படையில் தான் உள்ளது. அதோடு அவ்வாய்வின் உள்ளடக்கமும் குறிப்பிடப்பட்டால் நலமாக இருக்கும் .ஏனென்றால் தமிழில் சில களங்கள் மேலும் மேலும் ஆய்வு செய்யத்தக்கனவாக இருக்கும் .\nஅந்த அடிப்படையில் சங்க இலக்கியம் வழி ஆய்வுசெய்வோருக்காக இப்பகுதியில் சங்கத்தமிழாய்வு நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. நான் முனைவர் பட்டம் செய்த போது(ஐந்து வருடங்களுக்கு முன்பு) இணையத்தில் சங்கத்தமிழாய்வு நூல்களைத் தேடினேன் அப்போது கிடைத்த செய்தி மிகவும் குறைவு. இன்றும் அந்நிலையே உள்ளது. இணையம் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில்,பல்வேறு பதிப்பகங்களும் நூல்களைப் பட்டியலிட்டுள்ளன. அவையும் உள்ளடக்கங்களோடு பட்டியலிடப்பட்டால் நன்றாக இருக்கும்.\nகல்விப்புலம் சார்ந்த தமிழன்பர்கள் பலரும் இன்று வலைப்பதிவு பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தாமறிந்த ஆய்வு நூல்களைத் தங்கள் வலைப்பதிவில் உள்ளடக்கங்களோடு குறிப்பிட்டுச் சென்றால் இனிவரும் தமிழாய்வாளர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். ஒரே தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளும் நிலை மாறவும் தமிழாய்வு மேலும் சிறப்புறவும் இது அடிப்படையாக அமையும்.\n(சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்\nசங்க இலக்கியங்கள் வழி அறியப்படும் செய்திகளை சங்ககால வரலாறாக அறிய முடிகிறது. அவ்வடிப்படையில் இந்நூல் சங்க கால வரலாற்றில் சில பகுதிகளை ஆழமாக ஆய்ந்து எடுத்தியம்புகிறது.\nஉள்ளுறைI தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்\n4.தொல்காப்பியர் காலம்-பாண்டியரின் தமிழ்ச்சங்கம், வச்சிரநந்தியின் திரமிள சங்கமும்.\n5.தொல்காப்பியர் காலம்- தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும்.\n6.இணைப்பு – எழினி – யவனிகா\nII. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை1. ஐயர் யாத்தனர் கரணம்\n3. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்\n4. சங்க காலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும்\n6. நடுகல் என்னும் வீர வணக்கம்\n9. கழுதை ஏர் உழுதல்\nIII. சங்க காலத்து நகரங்கள்\n1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டணம்\n2. சங்க காலத்து மதுரை மாநகரம்\n3. இணைப்பு ஆல் – நீர்\n142 ஜானி ஜான் கான் சாலை\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nஒரு விரிவுரையாளரை வலையுலகில் முதன்முதலில் சந்திக்கிறேன். :)\nஇதுபோன்று தகவல்கள் நிச்சயமாக இணையத்தில் தேடும் வருங்காலத்தினருக்கு உதவும். தாங்கள் இதைத் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.\nஅருமையான கருத்தினைச் சொன்னீர்கள் முனைவர் ஐயா. இலக்கியத்தில் இறை என்ற தலைப்பில் என்ன என்ன ஆய்வுகள் இதுவரை தமிழில் நடந்திருக்கின்றன என்று படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. ஆனால் நிறைய நூல்கள் கிடைக்கவில்லை; வெளிநாட்டில் வசிப்பதாலும் பொறியியலாளன் என்பதாலும் தமிழறிஞர் தொடர்பும் இல்லை; இணையத்தைத் தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இணையம் மூலமாகக் கிடைக்கும் தமிழறிஞர் தொடர்பினைக் கொண்டு என்னால் இயன்ற வரையில் இத்தலைப்பில் படித்து வருகிறேன். இன்னும் ஆய்வு என்று இறங்குபவர்களுக்கு ஏற்ற அளவு உதவிகள் இல்லை என்றே சொல்லவேண்டும். அதனால் பல ஆய்வுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படலாம்; வாய்ப்பிருக்கிறது.\nவேங்கடசாமி ஐயா எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. தமிழகம் செல்லும் போது வாங்க வேண்டிய பொத்தகப் பட்டியலில் இந்த நூலையும் குறித்து வைக்கிறேன். நன்றி.\nமுனைவர், இளமுனைவர் பட்ட ஆய்வேடுகளை இணையம் வழி தொகுப்பதற்கும் காட்சிப்படுத்தவும் விருபா இணையதளத்தின் முந்தைய பதிப்பில் தனியான ஒரு இணையச் செயலியை இணைத்திருந்தேன். அதில் ஒரு ஆய்வேட்டின் உள்ளடக்கம், ஆய்வுச் சுருக்கம் போன்றவற்றையும் தொகுக்கும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு இருந்தது. 2007 இல் இணைக்கப்பட்ட இப்பகுதிக்கு ஆய்வுகளைச் செய்தவர்கள் தரவுகளைத் தருவதற்கு முன்வராத காரணத்தினால் விருபா புதிய பதிப்பில் அப்பகுதியை முற்றாக நீங்கிவிட்டேன்.\nஇதற்கு நாம் ஒருங்கிணைந்து முற்படல் வேண்டும்.\nஇதற்கு நாம் ஒருங்கிணைந்து முற்படல் வேண்டும்.\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://abedheen.com/2010/10/09/uma-taj-9oct10/", "date_download": "2019-01-22T08:04:59Z", "digest": "sha1:POLOR4WTIWJ4TO66L6FMQWJFMBBKO4NB", "length": 59688, "nlines": 1001, "source_domain": "abedheen.com", "title": "உமா மகேஸ்வரியின் கவிதைகளும் கட்டியங்காரனின் கூற்றும் – தாஜ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஉமா மகேஸ்வரியின் கவிதைகளும் கட்டியங்காரனின் கூற்றும் – தாஜ்\n09/10/2010 இல் 12:00\t(உமா மகேஸ்வரி, தாஜ்)\n’ என்று சகோதரர் ‘ஹபீபு’ கேட்கக்கூடும். தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கவிதையில் சொன்னதுபோல , ‘இத்தனைக்குப் பிறகும் சாப்பிடத்தான் வேண்டியிருந்தது’ என்பதுதான் பதில். சரி, ஒருவகையாக ‘குருவி’ இங்கே வந்து அமர்ந்தது பற்றி சந்தோஷம். அனுப்பிவைத்த ‘கட்டியங்காரனுக்கு’ ஆயிரம் நன்றிகள்.\nகட்டியங்காரனின் கூற்றும் – தாஜ்\nஇன்றைக்கு, தமிழில் புதுக் கவிதை எழுதும்\n‘பெண்ணுரிமையை நிலைநிறுத்த வேண்டும்….’ என்கிற\n‘ஏன் அவர்கள் அப்படி எழுதணும்\nஅதன் வரம்பை/ நெறியை மீறலாமா\nஇப்படி கேட்பவர்களில் / சீறுபவர்களில்\nஆணாதிக்கத்தின் வம்சாவளி வந்த ஆண்கள்\n‘குத்துப் பாடல்கள்’ எழுதும் ‘மகா கவிஞர்களும்’\nஉரிமைக்களுக்காக / அடக்கு முறைகளை தகர்ப்பதற்காக\nபோராடும் அந்தப் பெண் கவிஞர்களை\nஏகமாகத் திட்டி/ எதிராக கோஷம் எழுப்பி\nஒன்றுக்கு மேற்பட்டமுறை பதிவு செய்திருக்கின்றார்கள்.\nஇதைவிடக் கொடுமை ஏதேனும் உண்டாயென்ன\nஇப்படியொரு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும்\nஅந்தப் பெண்கவிஞர்களைச்சாட யத்தனிக்கும் முன்\nஇருப்பதைக் கண்டு வெட்கி, தலை முழுகி\nபெண் என்றால் ஆணுக்கு இளைத்தவள்\nபெண் என்றால் மறைமுக அடிமை\nபெண் என்றால் புகுந்த வீட்டின் இனாம் வேலைக்காரி\nபெண் என்றால் போகப் பொருள்\nபெண் என்றால் பிள்ளை பெறும் இயந்திரம்\nபெண் என்றால் காசாக்கத் தகுந்த ‘மாடல்’\nபெண் என்றால் பத்திரிகைகளின் விற்பனைக்கான புகைப்படம்\nபெண் என்றால் சினிமாக்களுக்கு நிர்வாணம் வழங்கும் பேதை\nபெண் என்றால் ஆண்களின் முன், ஒட்டுத்துணியோடு ஆடும் ‘கேபரே’காரி\nபெண் என்றால் பாலியல் தொழிலுக்கான உடல்\nபெண் என்றால் வாங்கவும்/ விற்கவும் தகுந்த பண்டம்\nபெண் என்றால் ‘பொட்டுக் கட்டி’ சுகம் காணும் பொதுச்சொத்து\nபெண் என்றால் நெறி காக்கவேண்டும்\nபெண் என்றால் வரம்பு மீறாதிருக்க வேண்டும்\nபெண் என்றால் அடக்கி வாசிக்கவேண்டும்\nபெண் என்றால் அராஜகங்களை சகிக்கவேண்டும்\nபெண் என்றால் கற்பு பேணவேண்டும்\nபெண் என்றால் கலாச்சாரத்தை மெச்சி வாழவேண்டும்\nபெண் என்றால் வாழ்விடமே சகலமாக்கிக் கொள்ளவேண்டும்\nபெண் என்றால் சிரிக்க மறக்கவேண்டும்\nபெண் என்றால் அதட்டிப் பேசுவதைவிட வேண்டும்\nபெண் என்றால் உயர் படிப்புக்கூடாது\nபெண் என்றால் பரபுருஷர்களோடு வேலை செய்யக்கூடாது\nபெண் என்றால் உயர் பதவிகளுக்கு தகுதி காட்டக்கூடாது\nபெண் என்றால் தூரம்வரும் நாட்களில் வெளித்திண்ணையில் படுக்கவேண்டும்\nபெண் என்றால் கணவனை அடைய வரதட்சணை தரவேண்டும்\nபெண் என்றால் கணவன் மரித்தால் சதியேறவேண்டும்\nபெண் என்றால் கணவன் மரித்தால் சிகை மழிகக வேண்டும்\nபெண் என்றால் கணவன் மரித்தால் பொட்டு, பூவைத் துறக்கவேண்டும்\nபெண் என்றால் கணவன் மரித்தால் மறுமண நினைவை மறக்கவேண்டும்\nஇப்படி இப்படி இன்னும் இன்னும்….\nமதங்களின் பேராலும்/ சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும்/\nபழமையின் பெயராலும்/ குடும்ப குலப் பெருமைகளின் பெயராலும்\nநாடுகள் தழுவி/ தேசங்கள் தழுவி/ கண்டங்கள் தழுவி\nஆணாதிக்க சக்திகள் அடித்த/ அடித்துவரும்\nஆண்களின் சுகத்திற்கும்/ அவர்களின் நேர்மையின்மைக்கும்/\nபெண்கள் மீதான இந்த நிர்பந்தக் கொடுமைகளை\nநேர்மைகொண்ட எந்த சமூகம்தான் சகிக்கும்\nபுத்திகொண்ட எந்த பெண்ணும்தான் பொறுப்பாள்\nபெண்களுக்கென்று ஓர் மனம் இருக்கும் என்றோ\nசுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தோன்றுமென்றோ\nசூழ்ச்சிக்கும் சூதுக்கும் கூட ஓர் கால எல்லையுண்டே\nகுலம்காக்கும் திருமகளென்றும்/ தாய் என்றும்…\nஇனிக்க இனிக்கப் புகழ்ந்து மெச்சி….\nகூடுதல் நயவஞ்சகக் கூத்துக்களுக்கும் பஞ்சமில்லை\nவிழித்துக் கொண்ட பெண் வர்க்கம்\nவாழ்ந்து வருவதிலான கசப்பை உணர\nகண்கள் சிவக்க கேள்விகள் தெறித்தது.\nதங்கள் மீது யுகயுகமாக இறுகும் கட்டுகளை\nபேச/ எழுத தாராளம் கொண்டார்கள்\nமுலை/ யோனி/ படுக்கை/ புணர்தல்/\nவீணே மீசை முறுக்கும் வீட்டுக்காரன்/\nஆணாதிகத்திற்கு பேதி தர ஆரம்பித்தார்கள்.\nதங்களது சுதந்திர வேட்கைக்கு குறுக்கே நிற்கும்\nஅவர்கள் தரும் பேதி தொடரத்தான் செய்யும்.\nசிலநேரம் சிலருக்கான வைத்தியச் சிகிச்சையின் ஆரம்பம்\nபெண்களின் மீதான கட்டுகள் தெறிப்பது குறித்து\nபெண் கவிஞர்களின் ஆக்ரோஷ கேள்விகளை மறுக்க\nஅவர்களிடம் நேர்மையான பதிலேதும் இல்லை.\nமீண்டும் மீண்டும் சுடு சொற்களால்\nபெண் கவிஞர்களுக்கு நீதி நேர்மைகளை போதிக்கிறார்கள்.\nபெண்களை தலைக்கு மேல் வைத்திருப்பதாக\nநவீன கவிதை எழுதும் பெண்களா\nகதைகள், கட்டுரைகள் என்றும் நிறையவே எழுதுகிறார்கள்.\nஇஸ்லாமிய பெண் கவிஞர்களின் குரல்கள் உண்டு\nஎன் பார்வையில் அதுவோர் குறையாகவே படுகிறது,\nஇங்கே உங்களது பார்வைக்கு வைத்திருக்கும்\nஇலக்கிய வட்டத்தில் உலா வருகிறது.\nவிதிகளைக் கிழிப்பதில் வேலி தாண்டிக்\nகுளிர் பெட்டிக் காய்கள் போல்\nஅலையும் மரங்கள் பெயர்தலை விரும்பும்.\nபுரியப்புரிய விலகும் வெறுப்பின் விடுதலை\nநா நுனிக் கங்கு தீண்டி\nபடுக்கை மீது துளி தெறித்தது\nநீ தெரிவிக்காத உன் பகுதிகளைத்\nஅந்த மலைச் சரிவில் உண்டு,\nமுறுகிக் கடும் மோனம் கொள்வனவும்\nதாளத் துளிகளில் உன் விழிகளை\nஆசை, ஆசையாய் உன் கன்னம் தொடும்\nசின்னத் திளியை மட்டும் உதறி விடாதே.\n‘இறுதிப் பூ’ – கவிதைத் தொகுப்பிலிருந்து…\nவடிவம் & தட்டச்சு: கநாசு. தாஜ்\nநன்றி : ‘செல்லக் குருவி’ உமா மகேஸ்வரி\nகுருவி குருவின்னு சொல்லியே அவர் ‘குருவி மகேஸ்வரி’ ஆகப்போகிறார் இருந்தாலும் “குருவி, குருவிதான்”. அற்புதமான கவிதை. பல நாட்களாக மனசு அசைபோடும் விசயங்களில் ஒன்று.\nஎன் பார்வையில் அதுவோர் குறையாகவே படுகிறது//\nஅவர் ஏன் ‘அப்படி’ எழுதவேண்டும்\n(உங்களுக்கே இதுதானே பிடித்திருந்தது தாஜ்,எப்படி அது குறையானது\nஇன்னும் சொல்ல‌ப்போனால், ஆணாதிக்க‌ம் த‌வ‌றென்றுண‌ரும் ஒவ்வொரு ஆண்க‌விஞ‌னும் ‘அப்படி’ எழுதணும்,நிறைய‌.\n‘பெண்ணுரிமையை நிலைநிறுத்த வேண்டும்….’ என்கிற\n அவர்கள் “வெறும்” கவிஞர்களாக இருக்கக்கூடாதா\nநாமாவது இந்த அடைமொழி தவிர்க்கலாம். ‘ஆண்’ க‌விஞ‌ர்களின் பெயர்களே புனைந்து புதையும்போது, இவ‌ர்க‌ள் சுய‌ அடையாள‌ந்தாங்கி நிமிர்வ‌தை வ‌ர‌வேற்போம். த‌மிழில் சில‌ வினைக‌ளுக்கு ‘பெண்பாற்சொல்’ இல்லாதிருப்பதை, த‌மிழைத்தாங்கி,அணைத்து,வ‌ள‌ர்த்து,உயர்த்திக்கொண்டிருக்கும் பெண்ணியம் பேசும் அறிஞர்கள் இன்னும் வாளாவிருப்ப‌து பேர‌வ‌ல‌ம்.\nதஜத்துதே அம்ஸால் (ஒன்று போன்றவை புத்துயிர் பெறுதல்) என்றொரு ஆன்மீக பாடத்தை நினைவூட்டியது சித்திர அரூபம். விளக்கின் ஒளியைப் போல, ஓடும் நதியைப் போல போனவை மீள்வதில்லை. ஒவ்வொரு கணத்தின் இருப்பும் புத்தம் புதியது தான்.\nஇத்தனை தீர்க்கமாக சோகம் இசைக்கும் கவிதை ………\nஅற்புதம் என்று சோகத்தைக் கூட சொல்வதை கவிதை அனுமதித்தாலும்.\nகவிதையை மீறி கலவரப்படுத்தும் வரிகள் நெஞ்சை கனமாக்குகின்றது.\nஅடுத்தடுத்து வரும் பிரிவின் சோகம் சொல்லும் கவிதைகள் யாவும்\nஅது நிஜமாய் இருந்தால் பொய்யாய் போகட்டும்.\nஅது போய்யாய் இருந்தால் உங்கள் கவிதையில் மட்டும் வாழட்டும்.\nஉங்களின் கருத்துக்கு மிகுந்த நன்றி.\nஇந்திய சுதந்திர வேள்வி தணலாக இருந்த போது\nஅந்த சூட்டின் சூடுகொண்ட நிலையில்\nசரியாக இருக்கும் என கருதுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/30223742/1215761/student-suicide-Relatives-refuse-to-buy-the-body-arrested.vpf", "date_download": "2019-01-22T09:16:18Z", "digest": "sha1:Z4ZCL4LOFFHBOMQCXNWTLSEAVUWUVWV4", "length": 17728, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "தற்கொலை செய்த மாணவி உடலை வாங்க உறவினர்கள் மீண்டும் மறுப்பு: காதலன் உள்பட 2 பேர் கைது || student suicide Relatives refuse to buy the body arrested two person", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதற்கொலை செய்த மாணவி உடலை வாங்க உறவினர்கள் மீண்டும் மறுப்பு: காதலன் உள்பட 2 பேர் கைது\nபதிவு: நவம்பர் 30, 2018 22:37\nதற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை அவருடைய உறவினர்கள் வாங்க மீண்டும் மறுத்துவிட்டனர். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை அவருடைய உறவினர்கள் வாங்க மீண்டும் மறுத்துவிட்டனர். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசிவகங்கை மாவட்டம் பாகனேரியைச் சேர்ந்தவர் பாண்டியன். அவருடைய மகள் பிருந்தா(வயது 22). தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் இதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் அசோக்குமார் என்பவரும் காதலித்தனர். இதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மதகுபட்டி, சிவகங்கை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில் மாணவி பிருந்தா கடந்த 24-ந் தேதி விஷம் குடித்தார். அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பிருந்தா கடந்த 27-ந் தேதி இறந்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாண்டி, தனது மகளின் சாவுக்கு அசோக்குமார், அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் ரேணுகாதேவி, கணேசன், கண்ணாத்தாள், சூரியபிரகாஷ் ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார்.\nமேலும் பிருந்தாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மருத்துவமனை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இறந்த மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட அவர்கள், சம்பந்தபட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை மாணவி பிருந்தாவின் உடலை வாங்க மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மதகுபட்டி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அசோக்குமார், அவரது தம்பி கணேசன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். ஆனால் அனைவரையும் கைது செய்தால் தான் உடலை வாங்கி செல்வோம் என்று மீண்டும் கூறியதை தொடர்ந்து, பிருந்தாவின் உடல் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் பொது செயலாளர் சுகந்தி, இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மதி உள்பட 30 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்\nஅரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nகாட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி\nபுதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/politics/85939.html", "date_download": "2019-01-22T09:33:15Z", "digest": "sha1:HU2B6WV266TRQUL7VMFKPOSDJUZVSHU7", "length": 4861, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தேவை: தமிழிசை பேட்டி – Tamilseythi.com", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தேவை: தமிழிசை பேட்டி\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தேவை: தமிழிசை பேட்டி\nகிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது…\nசென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பயனுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிப்பதற்கு பாஜகவிற்கு விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்வோம் எனவும் தமிழிசை சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.\nகிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது:…\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_26.html", "date_download": "2019-01-22T08:04:06Z", "digest": "sha1:2M2VHRQFYOXUJDXGYEDKXXX6MA2LKUC7", "length": 10714, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "இந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் - சபையில் சர்ச்சை - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS Sri Lanka News இலங்கை இந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் - சபையில் சர்ச்சை\nஇந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் - சபையில் சர்ச்சை\nஇந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஇன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரின் கருத்துக்கு பதில் கூறுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.\nமகிந்த ராஜபக்ச பதவி ஏற்றதில் இருந்து, நாட்டில் தொடர்ந்து வந்த 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கே பிரதான முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.\nபிரபாகரன் நாட்டை அழித்துக் கொண்டு வந்தார். அவர் தலைமையிலான விடுதலைப்புலிகள் நாட்டை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தனர்.\nஇவற்றிற்கு முடிவு கட்டுவதிலேயே மகிந்த குறியாக இருந்தார். அதன் படி யுத்தத்தையும் நிறைவுக்கு கொண்டு வந்தார். இதன் காரணமாக நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை.\nஅது மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகள் விமான நிலையங்களை குண்டு வைத்து அழித்தனர். பிரபாகரன் இந்தியாவிற்கு சென்று ராஜீவ் காந்தியை கொன்று விட்டு வந்தார்.\nஇப்படியான ஓர் நிலை இலங்கையில் காணப்பட்டபோது எப்படி சர்வேச முதலீட்டாளர்கள் இலங்கை வருவார்கள். முதலீட்டாளர்கள் எவரும் இலங்கை வரவில்லை. அனைவரும் பயத்தில் இருந்தார்கள். அதனால் யுத்த நிறைவே முக்கிய தேவையாக இருந்தது.\nஆனாலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்த காலகட்டத்திலும் மகிந்த நாட்டின் அபிவிருத்திக்காக பல சேவைகளைச் செய்து வந்துள்ளார் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஇதேவேளை பந்துலவின் குறித்த கருத்துகளால் அமைச்சர் கபீர் ஹாசிம் எதிர்க்கருத்துகளைத் தெரிவிக்க, பைத்தியக்காரத்தனமான கருத்துகளை வெளியிட வேண்டாம் தெரிந்தவற்றை மட்டும் பேசுங்கள் என பந்துல ஆவேசமாக தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் - சபையில் சர்ச்சை Reviewed by VANNIMEDIA on 17:04 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_20.html", "date_download": "2019-01-22T08:48:45Z", "digest": "sha1:XODWUX4GDEX4WIXAVPFRVQCK3MLJKWJM", "length": 7137, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் நடிப்பில் பெரிய படங்கள் தற்போது ஏதும் இல்லை.\nஇந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nஇதை தொடர்ந்து ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார்.\nதற்போது இவர் டு-பீஸ் உடையில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த புகைப்படங்கள்…\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா Reviewed by CineBM on 07:40 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sithy.thambiluvil.info/2010/03/10.html", "date_download": "2019-01-22T08:58:28Z", "digest": "sha1:P6LSZRVKUOIXHFKT2I2XSYNLLT3FSZXU", "length": 7925, "nlines": 80, "source_domain": "sithy.thambiluvil.info", "title": "தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்: திருவெம்பாவை # 10 \"); //metto tutto minuscolo perchè indexOf è case sensitive if (autore != \"\"){ alt=\"MyBlogLog: \" + autore; myBlog = \" \"; //myLayer(myBlogSpan).innerHTML = myBlog + myLayer(myBlogSpan).innerHTML; //myLayer(myBlogSpan).innerHTML = myBlog; document.write(myBlog); } } //]]>", "raw_content": "\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இணையதளம் உங்களை வரவேற்கிறது , இங்கு ஆலயம் சம்பந்தமான தரவுகளையும் , ஆலயத்தில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அறியலாம் . உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்புங்கள் mail@thambiluvil.info\nசங்கமன் கண்டி பிள்ளையார் ஆலயம்\nஸ்ரீ விநாயகர் துதி திருவார்க்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவார்க்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலால் கூப்புவர் தம்கை\nபாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்\nபோதார்ப் புணை முடியும் எல்லாப் பொருள் முடிவே\nபேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்\nவேத முதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்\nஓத உலவா ஒரு தோழ்ந் தொண்டருளன்\nகோதில் குலத்தவன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்\nஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்\nசிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற்ப் பணிப் பெண்களே\nஅரியும் அயனும் அடி முடி காண முடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக எம்பெருமான் நின்ற எம்பெருமானின் வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது.\nஅவன் மாதொரு பாகன், மங்கை கூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.\nஅந்தப் பெருமானின் ஊர் யாது பேர் யாது அவரைப் பாடும் தன்மை எப்படி\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா - [Angathan] திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவானது 2019.01.17 திகதி திங்கட்கிழமை நேற்றையதினம் ...\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nதம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்\nஎமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன . - சிவாய நமக தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் , எமது ஆலயம் தற்போது . . எமது பிரதேச மக்களின் உதவிகளுடன் தற்போது கட்டப்பட்டு வருகின்றது . எமது ஆலயத்திற்கு உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=14803", "date_download": "2019-01-22T08:31:06Z", "digest": "sha1:KBLCM2IERCCM2A5SLUKKRLY2IYUAYOID", "length": 11539, "nlines": 91, "source_domain": "voknews.com", "title": "The key reason why Time Direction is Necessary On your Company? | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2012/09/13.html", "date_download": "2019-01-22T07:53:29Z", "digest": "sha1:PVE5SIMVBGE3ZGMGJEQ3T56RG3QNPNNW", "length": 5156, "nlines": 139, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nஇறைவன் உண்டா இல்லையா எனும் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.\nஇறைவன் என்னும் வார்த்தை ஒரே பொருளைக் கொண்டதாக இருந்தால்தான் உண்டு இல்லை என்று ஒற்றை வரியில் சொல்லமுடியும்.\nஅது அறிவாளிகளின் அனைத்து மக்களுக்கான சிந்தனையாகவும் முட்டாள்களின் குறிப்பிட்டவர்கள் நம்பும் மூடநம்பிக்கையாகவும் இரு பொருளில் வழக்கில் உள்ளது\nஅதனால் ஒரே வார்த்தையில் எப்படிச் சொன்னாலும் ஒருபகுதியினருக்குத் தவறாகப் படும்.\nஅதனால் அதற்குப் பதிலும் இரண்டாகத்தான் இருக்கும்.\nமுன்னவர்களுக்கு ஆம் என்பதும் பின்னவர்களுக்கு இல்லை என்பதும் தான் பதில்\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2011/11/blog-post_4623.html", "date_download": "2019-01-22T08:11:40Z", "digest": "sha1:V627BNJHMNYVUJDQZ2ZX736QETL2WLKJ", "length": 24955, "nlines": 316, "source_domain": "www.muththumani.com", "title": "உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஆரோக்கிய வாழ்வு » உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\nஉடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள்.\nநிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்.\nஉணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம்.\nநடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.\nஎத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.\n7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.\nஅந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.\n1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.\n2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.\n3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.\n4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.\nஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.\n5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.\n6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.\n7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.\nஇந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.\nஎண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.\n3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.\n5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.\nஅமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.\nஅதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&si=0", "date_download": "2019-01-22T09:31:41Z", "digest": "sha1:63I5JZXHDDUMXUQC76LPHXE2T4PT4AZN", "length": 23871, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இயற்கை வேளாண்மை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இயற்கை வேளாண்மை\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : டாக்டர்.கோ. நம்மாழ்வார் (Dr.K.Nammalvar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai\nமசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது.\nபுதிதாய் வருபவர்கள் \"இயற்கை வேளாண்மை\" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : மசானபு ஃபுகோகா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nலாபம் தரும் ஜீரோ பட்ஜெட் - Laabam Tharum Zero Budget\nஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது. இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்\nவேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவு முறையையும் ' இயற்கை வேளாண்மை - அன்றும் இன்றும்' என்னும் நூலில் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்துள்ளார்.\nவகை : விவசாயம் (Vivasayam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஇயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம் - Iyarkai Velaanmaiyil Naadu Kaakum NallaThittam\nஆரோக்கியமான விவசாயம் ஆரோக்கியமான வாழ்வு தரும். இயற்கை வேளாண்மையில் நன்மைகள் நாடிவருகின்றன. செயற்கை வேளாண்மையில் தீமைகள் சேடிவருகின்றன. இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் போது பொருளாதாரப் புரட்சி உருவாகிறது. இந்திய மண்ணுக்கு நாட்டுக் கலப்பை உழவே ஏற்றது. இந்தியாவில் காளை [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஆர்.எஸ். நாராயணன் (R.S. Narayanan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஇயற்கை வழியில் வேளாண்மை - Iyarkai Vazhiyil Velanmai\nஇந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : மசானபு ஃபுகோகா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nகார்ப்பரேட் கோடரி - Corporate Kotari\nசில கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கியமான வேலையே இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகப் பணம் குவிப்பதுதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் `கிராம மயமாக்கல்' என்ற கிணற்றுக்குள் இருந்து புறப்பட்ட புது பூதம். விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கையகப்படுத்தியதால், ஏற்கெனவே [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி - Iyarkai Velaanmaiyil Maadiyil Maram Kaikari Sagupadi\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஆர்.எஸ். நாராயணன்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nநீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum\nநீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் ; வட அமெரிக்க நாசவேலைகள் போதாதென்று சோவியத் வீழ்ச்சியின்\nபின் வந்த கடின சவால்களையும் சேர்த்து எதிர்கொள்ளும் துணிவை மட்டுமன்றி உணவில் தன்னிறைவு,பொருளாதார\nஏற்றம், சர்வதேச அறிந்தேற்பு என்று வியத்தகு பலன்களைத் தந்துள்ளது கியூபாவின் இயற்கை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : சே. கோச்சடை\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபெரியவ, கண்ணதாசன் கவிதைகள், வெளியீடு, நடந்தது என்ன, பெண் வாசனை, மருத்துவ முறைகள், மிகச், சிறுநீரக கல், kadhal, ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க, விழித்தேன், நீதிநூல், எது உன் குறிக்கோள், மேலே உயரே உச்சியிலே, ஜெ. ஜெயக்கிருஷ்ணன்\nதாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு) - Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru)\nபழகத் தெரிய வேணும் -\nஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam\nபெரியார் இல்லாமல் நானா என்றார் அண்ணா -\nலியோ டால்ஸ்டாய் கதைகள் - Leo Tolstoy Kathaigal\nபெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-s6-active-with-5-1-inch-qhd-display-launched-009377.html", "date_download": "2019-01-22T08:34:18Z", "digest": "sha1:MPYMFCL2RGSJOVVN3EWA74ISHLMQ2EN6", "length": 10578, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S6 Active With 5.1-Inch QHD Display Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் அறிமுகப்படுத்தப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் அறிமுகப்படுத்தப்பட்டது\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபல வதந்திகளை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் ஸ்மார்ட்போனினை அமெரிக்கா மற்றும் ஏடி&டி மட்டும் ப்ரெத்யேகமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் ஏடி&டி தளம் மற்றும் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என்பதோடு இதன் விலை குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. புதிய கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் IP68 வாட்டர் ப்ரூஃப், தூசி மற்றும் ஷார் ரெசிஸ்டன்ட் மற்றும் ஹோம், பேக் மற்றும் மல்டி விண்டோ ஆப்ஷன்களுக்கான பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் 5.1 இன்ச் குவாட் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 5.0.2 லாலிபாப் மற்றும் சாம்சங் ஆக்டாகோர் 64-பிட் பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.\nமொபைல்களில் நான்கு மடங்கு வேகத்தில் இயங்கும் கூகுள் லைட்\nகேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவோடு பல கேமரா அம்சங்களும் 32 ஜிபி இன்பில்ட் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டபடுகின்றது\n கால் தடத்தால் மக்கள் அதிர்ச்சி.\nநைக் அடேப்ட் பிபி : தானாக லேஸ் கட்டும் ஷூ\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=1808&cat=live", "date_download": "2019-01-22T09:26:18Z", "digest": "sha1:4ZBZBXXJHGN4WJ7B44AJ5G6FXJMXZFJK", "length": 21461, "nlines": 537, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nநேரடி ஒளிபரப்பு » ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு 15-05-2018 12:41:18\nநேரடி ஒளிபரப்பு » ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்\n'பிளாஸ்டிக் இல்லா ' விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமரத்தில் கார் மோதி 3பேர் பலி\nதியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்\nதங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி\nகாட்டுத் தீயால் கருகும் மரங்கள்\nசமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசை\nமாம்பூக்களை காக்கும் முயற்சியில் விவசாயிகள்\nதூர்வாரிய போது நகைகளுடன் கிடந்த எலும்புக்கூடு\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபடுத்து விட்ட பருத்தி விற்பனை வேதனையில் விவசாயிகள்\nகாமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் தேரோட்டம்\nமீனாட்சியம்மன் கோயில் மின்னொளி தேரோட்டம்\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nநிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 3 பேர் கைது\nஇது இருந்தா உங்க டூ வீலரை திருட முடியாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஸ்டாலினை குறிவைக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்\nமக்களிடம் விளக்க வேண்டிய கடமை உள்ளது\nகரையான் அரிப்பு பழுது நீக்கியதற்கு தான் பூஜை\nநிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 3 பேர் கைது\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nகல்வித் துறையில் கவர்னர் அதிரடி\nகல்லூரி விழாவில் சர்ச்சை ஓவியங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை\nஇடைக்கால தடை கோரிக்கை ரத்து\nஸ்டெர்லைட் திறக்கக் கோரி தற்கொலை : மனைவி மனு\n3 டன் குட்கா பறிமுதல் ; ஒருவர் கைது\nதைப்பூசத்தில் நுரைத்து வரும் வேம்பு பால்\nமரத்தில் கார் மோதி 3பேர் பலி\nகாட்டுத் தீயால் கருகும் மரங்கள்\nதூர்வாரிய போது நகைகளுடன் கிடந்த எலும்புக்கூடு\nதியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்\nஇது இருந்தா உங்க டூ வீலரை திருட முடியாது\nஜல்லிக்கட்டு பார்த்த 2 பேர் பலி\nவடலூரில் ஜோதி தரிசனம் கோலாகலம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nபடுத்து விட்ட பருத்தி விற்பனை வேதனையில் விவசாயிகள்\nமாம்பூக்களை காக்கும் முயற்சியில் விவசாயிகள்\nஆமணக்கு, அவுரியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம்\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nஇளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nகராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'\nதடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா\nமாநில அளவிலான தடகள போட்டி\nதங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி\nசமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசை\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nசார்லி சாப்ளின் 2 - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/16155507/1218356/salem-near-Farmers-protest-against-the-8th-road.vpf", "date_download": "2019-01-22T09:14:33Z", "digest": "sha1:EA7CM2ZGIUPZVHVNXMIUSIBLFFPMMYVG", "length": 17953, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சேலம் அருகே 8 வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம் || salem near Farmers protest against the 8th road", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசேலம் அருகே 8 வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம்\nபதிவு: டிசம்பர் 16, 2018 15:55\nமாற்றம்: டிசம்பர் 16, 2018 16:33\nசேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம் நடத்தினர். #chennaisalemexpressway\nசேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம் நடத்தினர். #chennaisalemexpressway\nசேலம்- சென்னை இடையே ரூ.10ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் முதற்கட்ட அளவீடு பணி நடந்தது.\nஅப்போது விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் நிலங்களை சாலைக்கு எடுக்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.\nஇதையடுத்து ஐகோர்ட்டு நிலம் கையகப்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதித்தது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி விவசாயிகளிடம் கருத்துக்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சாலைக்காக கையகப்படுத்தக்கூடிய நிலங்களின் விவரத்தை சர்வே எண்ணுடன் அரசு வெளியிட்டது. இதற்கு பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\nஇந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8- வழிச்சாலை அமைக்க நிலம் கொடுப்போரில் 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து விட்டனர். 11 சதவீத பேர் மட்டுமே எதிர்க்கின்றனர். அவர்களின் நிலத்திற்கும் உரிய இழப்பீட்டை வழங்கி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்,’ என்று தெரிவித்தார்.\nமுதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து, சேலம் பூலாவரியில் நேற்று மாலை பாதிக்கப்படும் விவசாயிகள் கறுப்பு கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nராமசாமி என்பவரது தோட்டத்தில் திரண்ட விவசாயிகள், தென்னை மரங்களிலும், வருவாய்த்துறையினரால் நடப்பட்ட நில எடுப்பு எல்லை கற்களிலும் கறுப்பு கொடியை கட்டி நில எடுப்புக்கு அனுமதிக்க மாட்டோம் என கோ‌ஷமிட்டனர்.\n8 வழிச்சாலைக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக கூறுவது பொய். பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் 5 மாவட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். புதிதாக விளை நிலங்களை அழித்து சாலை அமைக்க விடமாட்டோம்.\nஎடப்பாடி பழனிசாமி | சேலம் சென்னை பசுமை சாலை\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nபாஜக கோட்டையான போபால் தொகுதியில் நடிகை கரீனா கபூர் போட்டியிடுகிறார்\nசோபியானில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்- ராணுவம் அதிரடி\nநானே தலைவர் என்று அதிரடி பேச்சு - திருநாவுக்கரசருக்கு எதிராக திரளும் அதிருப்தி கோஷ்டி\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_68.html", "date_download": "2019-01-22T09:01:51Z", "digest": "sha1:LBILDP7IBTAK5JMYNEGKC76XCADACWLX", "length": 8140, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "புங்குடுதீவு மாணவி கொலையில் ஒருவரின் கூற்று - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS புங்குடுதீவு மாணவி கொலையில் ஒருவரின் கூற்று\nபுங்குடுதீவு மாணவி கொலையில் ஒருவரின் கூற்று\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரின் பிணை மனு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) பரிசீலிக்கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nமாணவி கொலைவழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பவரது, விளக்க மறியல் காலத்தை நீடிக்க கோரி நேற்று திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர் மன்றில் முற்படுத்தப்பட்டார்.\nதான் குற்றம் செய்யாது தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளேன். இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தியது குற்றமா என மன்றில் சந்தேக நபர் கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை இன்றைய தினத்திற்கு (செவ்வாய்) ஒத்திவைத்த நீதிபதி ,இன்றைய தினம் குறித்த சந்தேக நபரின் பிணை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.\nபுங்குடுதீவு மாணவி கொலையில் ஒருவரின் கூற்று Reviewed by VanniMedia on 14:54 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3639058&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=3&pi=7&wsf_ref=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2019-01-22T08:00:09Z", "digest": "sha1:GHII24CTVCUWVS3PEZOE6MLQYYWF432N", "length": 7973, "nlines": 60, "source_domain": "3gdongle.airtel.in", "title": "விஸ்வாசம் வெற்றி.. தல ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? -Oneindia-Heroes-Tamil-WSFDV", "raw_content": "\nவிஸ்வாசம் வெற்றி.. தல ரியாக்‌ஷன் என்ன தெரியுமா\nசென்னை: விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் நடிகர் அஜித் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலையொட்டி நேற்று ரிலீசான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nவிஸ்வாசம் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையுமே திருவிழாவாக கொண்டாடி வந்த அஜித் ரசிகர்கள், நேற்று ரிலீசையும் பிரம்மாண்டமாக கொண்டாடினர்.\nஇந்நிலையில், விஸ்வாசம் படத்தை ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருவது பற்றி அஜித்திடம் பேசினாராம் சத்யஜோதி தியாகராஜன். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த அஜித், 'எல்லாமே கடவுள் செயல்' எனக் கூறினாராம்.\n'ரசிகர்களால் கொண்டாடப்படும் எவ்வளவு பெரிய நடிகரான அவர் எப்போதுமே மிகவும் எளிமையாகத்தான் இருப்பார்' என அஜித்தை தியாகராஜன் பாராட்டியுள்ளார்.\nமாரடைப்பு வர்றதுலயும் ஆண் - பெண் வித்தியாசம் இருக்காம்... எப்படி வரும் என்ன அறிகுறிகள்னு தெரிஞ்சிக்க\n 30 வயதில் ஏற்படும் உடல்நல கோளாறுகளை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்..\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nபால் சாப்பிடுவதை நிறுத்தினால் நம்ம உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா..\nஇரவில் தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nவெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடித்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்..\nசமைக்கும்போது உணவில் கரம் மசாலா சேர்ப்பவரா நீங்கள்\nஇந்த எளிய முறைகளை கையாண்டால் சர்க்கரை நோயை சமாளிப்பது மிகவும் சுலபமாகும்...\nசரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...\nஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...\nநுரையீரலில் இருக்கிற மொத்த அழுக்கையும் வெளியேற்றணுமா வெங்காயத்தை இப்படி செஞ்சு சாப்பிடுங்க...\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..\nஎடை குறைப்பிற்கு குளிர்ந்த நீர் குடிப்பது நல்லதா அல்லது சூடான நீரை குடிப்பது நல்லதா\nஎடை திடீரென அதிகரிக்க காரணம் நீங்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துதான் தெரியுமா\nஇளம்வயதிலேயே நரைமுடி இருக்கிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது ஜாக்கிரதை...\nஉங்கள் காதலியை கட்டிப்பிடிக்கும் போது அவரின் உடல், உங்களைவிட ஜில்லுனு இருப்பதற்கு காரணம் என்ன..\nஆண்கள் இந்த ஏழு விஷயங்களை மட்டும் டாக்டர்கிட்ட எப்பவும் மறைக்கக் கூடாது... அது என்னென்ன\nவீட்ல சும்மா இருக்கும்போது வாய் நமநமனு இருக்கா எதையாவது சாப்பிட்டு குண்டாகுறீங்களா\nநீங்கள் கனவு காணும்போது உண்மையில் உங்களின் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்கும்..\nவாயுத்தொல்லை என்ன பண்ணாலும் சரியாகலையா வசம்ப இப்படி செஞ்சு தடவுங்க... ஓடியே போயிடும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2011/08/kerala-chief-minister-office-live.html", "date_download": "2019-01-22T08:14:12Z", "digest": "sha1:72QMOLT4SLFNCZARXOWF2KOXMLSCMUJJ", "length": 11527, "nlines": 188, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "ஹைடெக் முதல்வர் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஅரசாங்கத்தின் செயல்பாடுகளும் சட்டதிட்டங்களும் குடிமக்களுக்கு வெளிப்படையாக எப்போதும் இருந்ததில்லை. அதனாலேயே பலரும் எந்தப் பிரச்சினைக்கும் யாரையும் அணுகாமலே இருந்து விடுகின்றனர். முதன் முறையாக மாநில முதல்வரின் செயல்பாடுகளை யாவரும் அறிந்து கொள்ளும் படி செய்திருக்கிறார் கேரள முதல்வர் திரு.உம்மன் சாண்டி. இதன் படி முதலமைச்சரின் பிரத்யேக அறை, அலுவலக அறையில் நடக்கும் செய்லபாடுகளை லைவ் ஆக பார்க்க முடியும்.\nகேரள முதலமைச்சராக பொறுப்பேற்ற உம்மன் சாண்டி ஜுலை மாதம் 1 ந்தேதி முதல் அவரின் அலுவலக நடவடிக்கைகள் அனைத்தையும் இணையத்தில் 24 மணி நேரமும் நேரடியாக காணும் வகையில் 'லைவ் வெப்காஸ்ட்' (Live webcast) வசதியைத் தொடக்கி வைத்தார். நாட்டிலேயே முதன் முறையாக 2004 ஆம் ஆண்டு இந்த வசதியைக் கொண்டு வந்த பெருமை அவருக்கே. பிறகு ஆட்சி மாற்றத்தின் காரணமாக செயல்படாமல் இருந்ததை மறுபடியும் ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஇந்த இணையதளம் மூலம் முதல்வருக்கு மக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முதல்வர் உம்மன் சாண்டியின் Facebook,Youtube வீடியோ பக்கங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளன. முதல்வரின் செய்தி அறிக்கைகளையும் ஊடகங்கள் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். முதல்வர் தொடர்பான செய்திகளையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.\nஇங்கே முதல்வரின் செய்தியாளர் கூட்டம், அமைச்சரவை நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவையும் நேரலையாக வெப்காஸ்ட் மூலம் பார்க்கலாம். எனினும், இந்தக் கூட்டங்களில் ஆடியோவை கேட்க முடியாது.\nஇதைப் பற்றி முதல்வர் \"இந்த வெப்காஸ்ட், அரசின் கொள்கைகளில் ஒன்று. இதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும்' என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.\nஇணையம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத பல அரசியல்வாதிகளின் நடுவே....\nஇதுபோன்று எல்லா முதல்வர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே.\nஇராஜஸ்தான் முதல்வர் தன் மாநில தலைமைச் செயலர் மற்றும் பிற ஆறு உதவி செயலர்களுக்கும் ஐ-பேட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். முக்கிய தகவல்களை ஐ-க்ளவுட் (இணைய சேமிப்பு சேவை)ல் ஏற்றி வைத்து கலக்குகிறார்களாம்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோ...\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nகூகிள் +1 பட்டனில் புதிய வசதிகள் – Sharing & Inlin...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nயாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனி...\nகூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி...\nஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Conve...\nகூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999969713/rapid-kitchen_online-game.html", "date_download": "2019-01-22T08:06:31Z", "digest": "sha1:J2VBBDC7UUA6NGNZQWANIUL3ZOTBNLTM", "length": 10477, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விரைவு சமையலறை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விரைவு சமையலறை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விரைவு சமையலறை\nகோமாளி சேர்ந்து ஒரு உணவு சமைக்க, ஒவ்வொரு நண்பர் எல்லாம் சமைக்க, பல்வேறு உணவுகள் பிடிக்கும் ஞாபகம். . விளையாட்டு விளையாட விரைவு சமையலறை ஆன்லைன்.\nவிளையாட்டு விரைவு சமையலறை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விரைவு சமையலறை சேர்க்கப்பட்டது: 22.01.2012\nவிளையாட்டு அளவு: 0.38 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.57 அவுட் 5 (23 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விரைவு சமையலறை போன்ற விளையாட்டுகள்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nபுதிய முகப்பு சமையலறை அமைப்பு\nமான்ஸ்டர் உயர். சாக்லேட் கேக்\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nவிளையாட்டு விரைவு சமையலறை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விரைவு சமையலறை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விரைவு சமையலறை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விரைவு சமையலறை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விரைவு சமையலறை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nபுதிய முகப்பு சமையலறை அமைப்பு\nமான்ஸ்டர் உயர். சாக்லேட் கேக்\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=28708", "date_download": "2019-01-22T09:32:50Z", "digest": "sha1:CUSOVFRQ64EC5HZZ6B6MJWBN6Z7XCU22", "length": 10314, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking - காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் » Buy tamil book Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking online", "raw_content": "\nகாலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nவான்காரி மாத்தாய் பழவேற்காடு முதல் நீரோடி வரை (தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்)\nஇந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது.பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார். தமிழில் இது ஒரு புதிய முயற்சி.\nஇந்த நூல் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங், நலங்கிள்ளி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நலங்கிள்ளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame\nமற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :\nகலீல் கிப்ரானின் சிந்தனையும் புன்னகையும் - Khalil Gibranin Sindhanaiyum Punnagaiyum\nதென்றலின் சுவடு - Thendralin suvadu\nதமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்) - Thamizh naagarigamum sindhuveli naagarigamum (Then perunkadal aaivugal)\nஉலகை மாற்றிய புத்தகங்கள் - Ulagai Mattriya Puthagankal\nஒரு வார்த்தையின் பொருள் (நவீன வங்காளச் சிறுகதைகள்) - Oru Varthaiyin Porul\nகுழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan\nஅன்னை (நோபல் பரிசு நாவல் - கிரேசியா டெலடா) - Annai\nநெருப்பு நிலா - Neruppu Nila\nநுகர்வெனும் பெரும்பசி - Nugarvenum Perumpasi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமூன்றாவது துளுக்கு - Moondravadhu Thuluku\nஉலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum\nகனவினைப் பின் தொடர்ந்து வரலாற்றின் கதைகள் - Kanavinai Pin Thodarnthu\nஆரியக் கூத்து - Ariyakoothu\nஅய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஅறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.\nமுதல் ஓரிரு நாட்கள் படிக்கும் பொது தமிழ் நடை சற்று கடினமாகவே இருந்தது. தமிழ் வழி மாணவனான எனக்கே சில நாட்கள் பிடித்தது இத்தமிழ் நடையை பழகிக்கொள்ள.\nபடிக்கும் பொது புரியாதது போலவே இருந்தாலும், சில நாட்கள் பிறகும் படித்தவைகள் நம் மனதில் வந்து போகும் படி உள்ளது நம் புரிதலின் தன்மையை நன்றாக உணர்த்துகிறது.\nஎனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/16718", "date_download": "2019-01-22T08:43:09Z", "digest": "sha1:HNDMTT3VCZ23WFGYC57AB5Z5HP6AZXEX", "length": 10164, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கேப்பாப்புலவு போராட்டக்களத்தில் வீதியில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி | Virakesari.lk", "raw_content": "\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nகேப்பாப்புலவு போராட்டக்களத்தில் வீதியில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி\nகேப்பாப்புலவு போராட்டக்களத்தில் வீதியில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி\nகேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 வயது குழந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருக செய்துள்ளது.\nகேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமெனக் கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இந்தப் போராட்டக்களத்தில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் வீதியையே தமது வீடாக்கி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 வயது குழந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருக செய்துள்ளது.\nதமது சொந்த நிலத்தில் வாழ்திருந்தால் இவ்வாறு வீதியில் பிறந்தநாளை கொண்டாட வேண்டிய தேவை இருக்காது எனவும் இந்த இராணுவமும் அரசும் எம்மை வீதியில் நாய்களாக விட்டு வேடிக்கை பார்த்துவருகின்றது என்றும் இந்த குழந்தை வீதியில் பிறந்த தினத்தை கொண்டாடுவதை பார்த்தாவது ஜனாதிபதி மனமிரங்கவேண்டும் என்றும் சிறுமியின் தாயார் தெரிவித்தார்.\nகேப்பாப்புலவு குழந்தை பிறந்தநாள் கேக் கொண்டாட்டம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nவலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபார தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.\n2019-01-22 13:29:02 வலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nகடுகஸ்தோட்டை பாடசாலையொன்றுக்கருகில் காணப்பட்ட விளையாட்டு மைதானத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 128 மாணவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:23:31 குளவிகொட்டு பொலிஸ் ஊடகம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nநாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.\n2019-01-22 13:14:35 சேனா படைப்புழு அமைச்சரவை\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nபோதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு வந்த இளைஞர்கள் 22 பேர் ஹட்டன் வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:08:25 சிவனடி பாதமலை போதைப்பொருள் கைது\nபலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள எலும்புக்கூட்டு மாதிரிகள்\nமன்னார் மனிதப்புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க நாளை (23) புதன் கிழமை காலைக் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2019-01-22 12:42:03 பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள எலும்புக்கூட்டு மாதிரிகள்\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/17609", "date_download": "2019-01-22T08:45:53Z", "digest": "sha1:Q56HA63TNXQBOVXB4AFO2ID3UOA7QJJ4", "length": 10094, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி மதுபோதையில், லொறியை செலுத்திய நடத்துனர் (படங்கள்) | Virakesari.lk", "raw_content": "\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\n10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி மதுபோதையில், லொறியை செலுத்திய நடத்துனர் (படங்கள்)\n10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி மதுபோதையில், லொறியை செலுத்திய நடத்துனர் (படங்கள்)\nபொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது\nபொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை ஏற்றிச்சென்ற லொறியை நோர்வூட் பொலிஸார் நோர்வுட் நகரில் சோதனைக்குற்படுத்திய போது அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.\nசாரதியை பொலிஸார் கைது செய்யதவேளையில், லொறியின் நடத்துனர் பொலிஸாரின் கட்டளையை மீறி லொறியை அதிகவேகமாக செலுத்திச் சென்ற போதே லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிபத்தில் படுகாயமடைந்த நடத்துனர் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபொகவந்நதலாவ ஹட்டன் நோர்வூட் தேயிலை விபத்து லொறி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nவலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபார தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.\n2019-01-22 13:29:02 வலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nகடுகஸ்தோட்டை பாடசாலையொன்றுக்கருகில் காணப்பட்ட விளையாட்டு மைதானத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 128 மாணவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:23:31 குளவிகொட்டு பொலிஸ் ஊடகம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nநாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.\n2019-01-22 13:14:35 சேனா படைப்புழு அமைச்சரவை\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nபோதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு வந்த இளைஞர்கள் 22 பேர் ஹட்டன் வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:08:25 சிவனடி பாதமலை போதைப்பொருள் கைது\nபலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள எலும்புக்கூட்டு மாதிரிகள்\nமன்னார் மனிதப்புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க நாளை (23) புதன் கிழமை காலைக் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2019-01-22 12:42:03 பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள எலும்புக்கூட்டு மாதிரிகள்\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/25628", "date_download": "2019-01-22T08:47:39Z", "digest": "sha1:ZGZHEB57XDXCX4JK75BLCWNXU45EKU3B", "length": 7715, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கோட்டை முதலான புகையிரதச் சேவைகள் இரத்து! | Virakesari.lk", "raw_content": "\nஇராணவத்தின் வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nகோட்டை முதலான புகையிரதச் சேவைகள் இரத்து\nகோட்டை முதலான புகையிரதச் சேவைகள் இரத்து\nபுகையிரதச் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.\nஇதனால், தற்போது முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை கோட்டை புகையிரத நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.\nஇராணவத்தின் வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.\n2019-01-22 14:23:28 இராணவத்தின் வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nவலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபார தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.\n2019-01-22 13:29:02 வலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nகடுகஸ்தோட்டை பாடசாலையொன்றுக்கருகில் காணப்பட்ட விளையாட்டு மைதானத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 128 மாணவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:23:31 குளவிகொட்டு பொலிஸ் ஊடகம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nநாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.\n2019-01-22 13:14:35 சேனா படைப்புழு அமைச்சரவை\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nபோதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு வந்த இளைஞர்கள் 22 பேர் ஹட்டன் வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:08:25 சிவனடி பாதமலை போதைப்பொருள் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/33647", "date_download": "2019-01-22T09:07:22Z", "digest": "sha1:SWKBAE6UAOP3QVH7FOTCLLB4TUO67LGB", "length": 42281, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "“தமிழீழம்” தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - காசி.ஆனந்தனின் செவ்வி | Virakesari.lk", "raw_content": "\nவாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு\nமதன மோதக மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது\nஇராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\n“தமிழீழம்” தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - காசி.ஆனந்தனின் செவ்வி\n“தமிழீழம்” தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - காசி.ஆனந்தனின் செவ்வி\nமட்டக்களப்பினை பிறப்பிடமாகக் கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால இளைஞர் அணி செயற்பட்டாளரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் விவகார பிரிவின் மத்திய குழு உறுப்பினராகவும் உணர்ச்சிக் கவிஞருமான காத்தமுத்து சிவானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட காசி.ஆனந்தன் பெரும்பான்மை இனத்தின் போக்குகள், தமிழ் இன,மொழியின் வரலாற்றுப் பெருமைகள், தமிழர்களுக்கான தயாகம், தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுள், தமிழனத்துக்கான மாற்றுத்தலைமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார்.\nபுரிதலற்ற செயற்பாடுகள் பிரித்தானியர்கள் வெளியேறியவுடன் தந்தை செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். அவர் சிங்கள இன வெறுப்புடனோ அழிப்புடனே கட்சியை ஆரம்பித்திருக்கவில்லை. சிங்கள மக்களுடன் ஒரு நாட்டுக்குள் வாழ முடியும் என்ற நம்பிக்கையுடதான் கட்சியை ஆரம்பித்திருந்தார். தந்தை செல்வாவின் அத்தகைய நல்லெண்ண முயற்சியை சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் தமது சிங்கள, பௌத்த பேரினவாத எண்ணத்தினையே முன்னிலைப்படுத்தலானார்கள். அதன் விளைவாக தற்போது இலங்கைத் தீவு எங்கோ சென்றுகொண்டிருக்கின்றது.\nஅஹிம்சை, ஆயுதப்போராட்ட காலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஓட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கின்றபோது இலங்கை நாடு இரு தேசங்களைக் கொண்டது என்பதான சாரம்சமாகின்றது.\nஇருதேசக் கொள்கை என்பது ஒன்றும் இனவெறிபிடித்த கொள்கை அல்ல. அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று அடிப்படையில் இலங்கைத்தீவு இரு தேசங்களாக இருந்துள்ளது என்பது மறுதலிக்க முடியாதவொன்றாகின்றது.\nசிங்களவர்களுக்கு கண்டி அரசு, கோட்டை அரசு என தனி அரசுகள் இருந்துள்ளன. அதேபோன்று தான் தமிழர்களுக்கும் யாழ்ப்பாண அரசு, மட்டக்களப்பு அரசு, வன்னி அரசு திருகோணமலை அரசு என இருந்துள்ளன. யாழ்ப்பாணத்தினை சங்கிலியன், வன்னியில் பண்டார வன்னியன், திருகோணமலையில் குளக்கோட்டன் மட்டக்களப்பில் உலகநாச்சியன் என தமிழர்களும் அரசு கொண்டு வாழ்ந்த வரலாறுகள் காணப்படுகின்றன.\nஅவ்வாறிருக்கையில் தற்போது வரையில் சிங்களவர்கள் இனரீதியான பெரும்பான்மையை மையப்படுத்தி சிங்கள, பௌத்த மேலாதிக்கவாத்தின் பால் ஒட்டுமொத்தமாக தமிழினத்தனையே அழித்து துடைந்தெறிந்து விடவேண்டும் என்ற நோக்கத்தினையே தற்போது வரையில் கொண்டிருகின்றது. தற்போதும் இந்த மனநிலையல் சிங்கள மக்கள் இருப்பதானது ஒருமித்த நாட்டிற்குள் அவர்களுடன் இணைந்து வாழ்வதை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது.\nபூர்வீக தேசத்தினை பூர்வீக இன மக்கள் இழப்பது என்பது மிகப்பெரும் துயராகும்.சிங்கள மக்கள் இலங்கைத் தீவில் உள்ள சிக்கலை வெறிகொண்டு பார்க்ககூடாது. அவர்கள் இதனை அறிவு பூர்வமாக பார்க்கவேண்டும். ஆகக்குறைந்தது அவர்கள் அவ்வாறு சிந்திக்க கூட இல்லை. இங்கு ஒரு முக்கியமான விடயத்தினை குறிப்பிட விரும்புகின்றேன்.\nமறுதலிக்க முடியாத வரலாற்று பின்னணி\nஆபிரிக்காவில் தோன்றி ஹோமோசேப்பியன்ஸ் இனம் கண்டத்திட்டுக்கள் வழியாக தமிழ் நாட்டிற்கு வந்திக்கின்றன. அதாவது 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமாக தோன்றிய மொழி இனமாக தமிழினம் இருக்கின்றது. இதனை பாவணர் என்ற மொழி ஆய்வாளர் ஆய்வு செய்து லெவி போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் கீழ் திசை வழியாக அவுஸ்திரேலிய கண்டத்திற்கு தமிழ் மொழி நகர்ந்துள்ளது. அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தினர் பேசும் மொழியில் தமிழ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பனி உழிக்காலம் வந்தபோது தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கிப் போனவர்கள் சிந்துவெளி சுமேரியா போன்ற வரலாற்றில் இருப்பதும் உறுதியாக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறான வரலாறு இருக்கையில் தமிழகத்திலிருந்து 10ஆயிரம் ஆண்களுக்கு முன்னர் பனி உழிக்காலத்தில் தான் இலங்கை தீவு பிரிந்துள்ளது. ஆகவே இலங்கை தீவில் தமிழ் மொழியின் வரலாறு மிகப்பழமையானது. இதன் பின்னர் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் தான் சிங்கள மொழியும் சிங்கள இனமும் தோற்றம் பெறுகின்றது. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட மாகாவம்சம் கூட பாளி மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. அப்போது கூட சிங்கள மொழி இருந்திருக்கவில்லை. இவ்வாறான வரலாற்றுப்பின்னணிகளை வைத்துப்பார்க்கின்றபோது இலங்கைத் தீவில் சிங்கள மக்களின் வரலாறு 1400 ஆண்டுகளாகவே இருக்கின்றது. இதனடிப்படையில் பார்க்கின்றபோது 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள தமிழினத்தை 1400 ஆண்டுகள் வரலாற்றுப்பின்னணி கொண்ட சிங்கள இனம் அழித்தொழித்து கோலோச்ச நினைப்பது மிகப்பெரும் கொடுமையாகின்றது.\nஇந்தக் கொடுமையை எதிர்த்து தான் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலுடன் அனைத்தும் முடிவுக்க வந்து விட்டதாக தற்போதைய சிங்கள ஆட்சியாளர்கள் முழுமூச்சுடன் மார்பு தட்டிக் கூறுகின்றார்கள். தனி ஈழம் எல்லாம் கிடையாது என்று பறைசாற்றுகின்றார்கள். உலகம் முழுதும் வாழுகின்ற ஒரு இனம் தான் தமிழினம். ஆகக்குறைந்தது சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு தேசிய இனத்தின் உணர்வை மதிக்கின்ற மனிதநேயப் பண்பு கூட தற்போதுவரையில் ஏற்படவில்லை என்பது மிகவும் வேதனையாக விடயம்.\nதமிழ் ஈழத்திற்கான விடுதலைக் கோரிக்கையை முன்வைக்க கூடாது அவ்வாறு கோருவது தேசத்துரோகம் என்று தற்போது ஆணித்தனமாக பெரும்பான்மை ஆட்சியார்கள் கூறுகின்றார்கள். இலங்கை தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக சிங்களவர்களே இருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் அதனை நியாயப்படுத்த விடலாம். ஆனால் ஒரு தமிழ் பொதுமகன் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று கூறுவது எந்தவகையில் தேசத்துரோகம் என்பது தான் எனது கேள்வியாகின்றது.\n“சிங்கள சிறிலங்கா” எவ்வாறு சிங்களவர்களின் தயாகமாகின்றதோ அதேபோன்று தான் “தமிழீழம்” என்பது தமிழர்களின் தயாகமாகின்றது. தமிழீழம் தனியாக அமைய வேண்டும் என்பதானது நாட்டினை பிரிக்க முயல்கின்றார்கள் என்ற அடிப்படையில் தேசத்துரோகமாக கருதலாம். ஆனால் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதில் எவ்விதமான பிரிவினையும் இல்லையே. அது தேசத்துரோக வரையறைக்குள்ளே இடம்பெறதே.\nதேசிய இனச் சிக்கிலை தீர்ப்பதற்கு ஆத்மாத்தமாக செயற்பட சிங்கள ஆட்சியாளர்கள் விரும்புவார்களாயின் “தமிழர்களின் தாயகம் தமிழீழம்” என்பதை அரசியலமைப்பில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசியலமைப்பினை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் அதில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து என்றெல்லாம் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரதேசங்களில் தனித்தனியான தேசிய இனங்கள் உள்ளன. அந்த தேசிய இனங்களின் தேசங்களின் பெயர்கள் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடம்பெற்றுள்ளன.\nஅதேபோன்று தான் இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் இங்கு பல்தேசிய இனங்கள் காணப்படுகின்றன. அந்தந்த தேசிய இனங்களுக்கு சொந்தமான தாயகங்களின் பெயர்கள் இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஒரு காலத்தில் தனிநாட்டுக்கோரிக்கையை எழுப்பிய தமிழ் நாட்டின் பெயரே அரசியலமைப்பில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இலங்கை அரசியல் அமைப்பில் தமிழர்களின் தயாகமான தமிழீழத்தின் பெயர் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கின்றது.\nஎமது தயாகத்தில் புற்றுநோயாக பரவும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதில் எம்மால் எந்தளவிற்கு வெற்றிபெற முடிந்திருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது தயாகத்தினை விழுங்காதீர்கள். திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துங்கள் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்கள் அந்தச் செயற்பாட்டை கைவிட்டதாக இல்லை. இந்த செயற்பாட்டின் உள்ளாந்தத்தினை புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ள சிங்களவர்கள் அதனை அவ்வாறான தாயகத்தினை இல்லாதொழிக்கின்ற செயற்பாட்டினைத் தான் திட்டமிட்டுச் செய்கின்றார்கள்.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றம் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் அதேசெயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி சிங்கள மொழி, பௌத்த மதம் என்று அனைத்தையும் திணிக்கின்ற செயற்பாடுகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன.\nஏ -9 வீதியில் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் காணப்படுகின்ற அரச மரங்களுக்கு கீழ் எல்லாம் எவ்வாறு புத்தர் வந்தார். அனைத்துமே முள்ளி வாய்க்காலுக்கு பின்னர் முளைத்த பௌத்த கோவில்கள். கி.பி.3ஆம் நூற்றாண்டில் தான் பௌத்த சமயம் இலங்கைக்கு வருகின்றது. பௌத்த சமயம் இலங்கைக்கு வருகின்றபோது மூத்த சிவனின் மகனான தேவநம்பிய தீசன் அதனை ஏற்றுக்கொள்கின்றார். தேவநம்பி தீசன் என்பது சைவப்பெயர். இவ்வாறு இந்து சமயத்திற்கு பின்னர் வருகை தந்த ஒரு மதம் அந்த தேசத்தில் உள்ள பூர்வீக மதத்தனை ஒழிக்க நினைப்பது என்பது எந்தவகையில் நியாயம். அந்தந்த இனக்குழுக்களுக்கு அந்தந்த மதங்கள் பெரியவை தான். அதற்காக இன்னொரு மதத்தினை அழிக்க வேண்டிய அவசியமில்லை.\nசெல்வாவின் தீர்க்க தரிசனமும் தற்போதைய தலைமைகளும்\nஇதனை தீர்க்கதரிசனமாக உணர்ந்து கொண்டதனால் தான் தந்தை செல்வா 1977ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதை கருப்பொருளாக கொண்டு தீர்மானத்தினை நிறைவேற்றினார். தற்போதைய தலைமைகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்று கோரலாம். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்பது தயாக கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்பதனையே வெளிப்படுத்துகின்றது.\nதந்தை செல்லாவின் பாசறையில் நான் இளைஞனாக இளம் வயதில் இணைந்த போது அவரிடமிருந்து பலவிடயங்களை கற்றிருக்கின்றேன். என்னுடடைய சகபாடிகள் பலரும் அதே பாசறையில் தான் கற்றார்கள். அவர்கள் தற்போது தாயகத்தில் செயற்பாட்டு அரசியலில் இருக்கின்றார்கள். தந்தையைப் பொறுத்தவரையில் எந்தவொரு காலத்தில் அவர் கொள்கையின் அடிப்படைகளை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அரசியல் தலைவர்களிடத்தில் இருக்க வேண்டிய கொள்கை சார்ந்த மிக உயரிய பண்பு தந்தை செல்வா இடத்தில் இருந்தது.\nதந்தை செல்வா இடத்தில் அரசியல் விட்டுக்கொடுப்பு என்பதே என்றும் இருந்தது கிடையாது. ஆனால் அவர்களின் வழி வந்தவர்கள் தற்போது எதனையெல்லாம் விட்டுக்கொடுக்க கூடாதோ அதனையெல்லாம் விட்டுக்கெர்டுக்க தயார் என்பதை உறுதிப்படுத்துகின்றார்கள். அதுவொரு தவறான அணுகுமுறையும் அரசியல் பண்பாடுமாகும். நாம் எங்கு நிமிர்ந்து நிற்க வேண்டுமோ அங்கு நிமிர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு நிமிர்ந்து நிற்க முடியாதென்றால் தலைமையிலிருந்து ஒதுங்கிப்போவது தான் சிறந்த வழியாகும்.\nதலைமை என்ற ஸ்தானத்தில் இருக்கின்றபோது தந்தை செல்வா எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் கவனமாக பார்க்க வேண்டும். அந்த அனுபவங்களை நுணுக்கமாக எடுத்துகொள்ள வேண்டும். தந்தை செல்வாவின் பாசறையில் உருவாகி தற்போது தமிழினத்திற்கு தலைமை ஏற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் தயாக விடயத்தினை மிகக் கவனமாக கொள்ளவேண்டும்.\nஅவர்கள் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதை அரசியலமைப்பில் இடம்பெறச் செய்வதனை வலியுறுத்த வேண்டும். அதற்கு அழுத்தங்களை அளிக்க வேண்டும். அந்தக்கோரிக்கையை முன்னிலைப்படுத்தி மக்கள் மயப்படுத்த போராட்டத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும். அதனை அவர்கள் தற்போது வரையில் ஏன் செய்யாதிருக்கின்றார்கள் என்பது தான் எனது ஆதங்கமாக இருக்கின்றது.\nஅதேநேரம் தந்தையின் காலத்தில் எமது கட்சியானது தாயக தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சிக்காரியாலங்கள் அமைந்திருந்தன. மக்களின் கருத்துக்கள்ரூபவ் தேவைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களும் அளிக்கப்பட்டன. பின்னர் அவற்றின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று தான் கட்சியின் தீர்மானம் எடுக்கப்படும்.\nஆனால் தற்போதைய சூழலில் முக்கியமான அரசியல் தீர்மானங்கள் கூட அவ்வாறு எடுக்கபடுவதாக நான் அறியவில்லை. வாராந்த, மாதாந்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் இல்லை.\nஆகக்குறைந்தது கட்சிக்காரியலங்கள் முறையாக இயங்குகின்றதா என்பதற்கான பதிவுகள் கூட இல்லை. விடுதலையை எதிர்பார்த்திருக்கின்ற இனமொன்றிற்கு தலைமையேற்று அமைப்பு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய வினைத்திறனுடன் செயற்படவில்லை. தந்தை செல்வா காலத்திலும் சரி அதன் பின்னர் தம்பி பிரபாகரனின் காலத்திலும் சரி தாயகத்திற்காக தங்களை அழித்துக்கொள்ளக்கூடிய ஈக உணர்வு தமிழினத்தவர்களிடத்தில் இருந்தது.\nதற்போதைய நிலையில் அந்த உணர்வினை முற்றாக சிதைக்கின்ற வகையிலான செயற்பாடுகள் தான் அங்குள்ள தலைமைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதனைவிடவும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளும் அதிகமாக உள்ளதாக அறிகின்றேன். இந்த நிலைமைகள் விடுதலை நோக்கிய பயண உணர்வை முற்றாக மழுங்கடித்துவிடும் அபாயத்தின் சமிக்ஞையாகவே உள்ளது.\nநான் பச்சியப்பால கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது உங்களின் கல்வியோடு சேர்த்து தமிழீழ மக்களுக்காக இயலுமான உதவிகளை தமிழகத்திலிருந்து மேற்கொள்ளுங்கள் என்று என்னிடத்தில் வன்னியசிங்கம் ஐயா குறிப்பிட்டார். அன்று முதல் நான் அத்தகைய செயற்பாடுகளை ஆரம்பித்தேன். எமக்கு அண்டை நாடு இந்தியா. எமது போராட்டத்திற்கு இந்தியா பக்கபலமாக நிற்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நான் இந்த நிமிடம் வரையில் தமிழக, மத்திய அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காத்திரமான பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக வந்திருந்தாலும் கூட அவர் தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள்ரூபவ் தலைவர்களில் விடுதலைக்கான இனத்திற்காக செயற்படக்கூடிய நம்பிக்கையான நபர் ஒருவராகவே உள்ளார். ஏனையவர்களை விடவும் அனுபவத்தில் குறைந்தவராகவும் பிற்பட்ட காலத்தல் விடுதலைக்கான பயணத்தில் இணைந்து கொண்டவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்ற ஒரு தலைவராக இருக்கின்றார்.\nஅறிவு, அனுபவம், அகவை, இன உணர்வு, நேர்மை ஆகியவற்றை மையப்படுத்திய விக்கினேஸ்வரின் கொள்கை வழியல் ஏனைய இளம் தலைவர்கள் ஒரு அமைப்பாக அணியமாவது தற்போதைய சூழலுக்கு அவசியமானதாக உள்ளதாக நான் கருதுகின்றேன். ஏனைய தலைவர்கள் தமிழ் மக்களுக்காக இயங்கினாலும் விக்கினேஸ்வரனின் தலைமையில் எழுச்சி ஏற்படுவதை வரவேற்கின்றேன்.\nதமீழம் தந்தை செல்வா தழிழ் மக்கள் சிங்களம் கொள்கை\nஅரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற விட­யத்­தினை வைத்து தற்­போது ஓர்அர­சியல் சூது விளை­யாட்டே நடை­பெ­று­கின்­றது. கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளையும், ராஜ­பக் ஷ, மைத்­திரி தரப்­பினர் சிங்­கள மக்­க­ளையும், ஐ.தே.க.வினர் மேற்­கு­ல­கத்­தி­னையும் ஏமாற்­று­கின்­றார்கள் என்­பதே யதார்த்தம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சா­ர ­செ­ய­லா­ளரும், கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜி­த்த ­ஹேரத், வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.\n2019-01-22 12:57:39 அரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nஅடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஇலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.\n2019-01-20 14:29:53 அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல்\nமழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன..\n2019-01-20 13:22:58 ஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல்\nதெரேசா மேயின் தோல்விக்குப் பிறகு ; உடன்படிக்கை இல்லாத பிரெக்சிட் - ஆபத்து நெருங்குகிறது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் எந்த அடிப்படையில் விலகுவது என்பது தொடர்பில் ஒன்றியத்துக்கும் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை ( பிரெக்சிட் ஒப்பந்தம்) பிரிட்டிஷ் பாராளுமன்றம் நிராகரித்ததை அடுத்து அவரது அரசாங்கம்\n2019-01-16 16:37:26 ஐரோப்பிய ஒன்றியம் பாராளுமன்றம் அரசாங்கம்\n இலங்கையர்களும் சீன மொழியைக் கற்க வேண்டிய தேவை ஏற்படுமோ \nஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே.\n2019-01-16 13:47:07 ஆசியா பொலிஸார் சீனா\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/34538", "date_download": "2019-01-22T08:41:53Z", "digest": "sha1:UF43OL6NDQ634TENCVXJIIYYJHTSMLFK", "length": 11148, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "\"அலோசியஸிடமிருந்து பணம் பெறும் தேவை எனக்கில்லை\" | Virakesari.lk", "raw_content": "\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\n\"அலோசியஸிடமிருந்து பணம் பெறும் தேவை எனக்கில்லை\"\n\"அலோசியஸிடமிருந்து பணம் பெறும் தேவை எனக்கில்லை\"\nஎனக்கும் பிணைமுறிவிவகாரத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அர்ஜுன் அலோசியஸை நான் சந்தித்ததும் இல்லை. அவரிடமிருந்து தேர்தலுக்கு பணம் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.\nகொழும்பு புத்தசாசன அமைச்சில் இன்று நடைபெற்ற உலக வனவிலங்கு தொடர்பான மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nதற்போது அமைச்சரவையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டுள்ளதற்கான அறிக்கை நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.\nஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த நபரிடம் பணம் பெற்றிருக்கலாம். ஆனால் அவரிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதற்கான அவசியம் எனக்கு இல்லை. பிணைமுறிவிவகாரத்துடன் தொடர்புபட்டதாக குறிப்பிடப்டும் அர்ஜுன் அலோசியஸை நான் சந்தித்ததும் இல்லை.\n2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின்போது தேவையான பணத்தினை எனக்கு அறிமுகமாகியவர்களிடம் இருந்து பெற்று கொண்டேனே தவிர அர்ஜுன் அலோசியசிடமிருந்து பெறவில்லை.\nமக்களின் விருப்பினை பெற்று ஆட்சிக்கு வந்த அமைச்சர்கள் அனைவரும் பாரிய பொறுப்பினை கொண்டவர்கள். இவ்வாறான பொறுப்பில் உள்ளவர்கள் தவறிழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஎனவே பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள எவறாக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.\nகாமினி பணம் அவசியம் அலோசியஸ்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nவலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபார தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.\n2019-01-22 13:29:02 வலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nகடுகஸ்தோட்டை பாடசாலையொன்றுக்கருகில் காணப்பட்ட விளையாட்டு மைதானத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 128 மாணவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:23:31 குளவிகொட்டு பொலிஸ் ஊடகம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nநாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.\n2019-01-22 13:14:35 சேனா படைப்புழு அமைச்சரவை\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nபோதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு வந்த இளைஞர்கள் 22 பேர் ஹட்டன் வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:08:25 சிவனடி பாதமலை போதைப்பொருள் கைது\nபலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள எலும்புக்கூட்டு மாதிரிகள்\nமன்னார் மனிதப்புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க நாளை (23) புதன் கிழமை காலைக் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2019-01-22 12:42:03 பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள எலும்புக்கூட்டு மாதிரிகள்\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:42:12Z", "digest": "sha1:OPMTNS2MSBPGI4LXSGD6CDYEWFXUNMHP", "length": 3531, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அடோல்ப் ஹிட்லரினால் | Virakesari.lk", "raw_content": "\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nArticles Tagged Under: அடோல்ப் ஹிட்லரினால்\nஅடோல்ப் ஹிட்லரினால் எழுதப்பட்ட அவரின் அனுபவ சரித்திர நூல் ஜேர்மனியில் அதிக பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-01-22T08:48:08Z", "digest": "sha1:PKDBDTVBYWGDK655XOJCRLBHVMXKYXUG", "length": 3450, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அல்வரியோ | Virakesari.lk", "raw_content": "\nஇராணவத்தின் வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nமூதாட்டியின் விபரீத பாலியல் ஆசை: இறுதியில் உயிரிழப்பு\nஎல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/05/20/suicide.html", "date_download": "2019-01-22T09:04:19Z", "digest": "sha1:A5QGSQGW4F7PQJKXAT5YEALXUBU7XHKQ", "length": 9998, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையில் இருந்து தப்பிய கைதி தற்கொலை | accused escaped from jail gets suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n“எனக்கு கட் அவுட் வைங்க”.. அந்தர்பல்டி அடித்த சிம்பு\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசிறையில் இருந்து தப்பிய கைதி தற்கொலை\nசிறையில் இருந்து தப்பிய கைதி தற்கொலை செய்து கொண்டார்.\nபாண்டிச்சேரி வில்லியனூர் கணுவார்பேட்டையைச் சேர்ந்தவர் தர்மன். இவர் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைதாகி, பாண்டிச்சேரிமத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார்.\nகடந்த மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து தர்மன் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, போலீஸார் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந் நிலையில் தர்மன் வில்லியனூரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_155", "date_download": "2019-01-22T08:21:25Z", "digest": "sha1:6XC6LWNUEYENEKARLZO37H2IE5RLZWHJ", "length": 3966, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "இரா. சுந்தரவந்தியத்தேவன்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » இரா. சுந்தரவந்தியத்தேவன்\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்\nவரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=10988", "date_download": "2019-01-22T09:25:55Z", "digest": "sha1:SZWZ7D6YYZWMC7NE4FD4D2T6ZMT67IUE", "length": 7642, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர் » Buy tamil book இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர் online", "raw_content": "\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்\nஎழுத்தாளர் : கமலா கந்தசாமி (Kamala Kandasamy)\nபதிப்பகம் : புதிய புத்தக உலகம் (Puthiya Puthaga Ulagam)\nதியானமும் வெற்றியும் ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர், கமலா கந்தசாமி அவர்களால் எழுதி புதிய புத்தக உலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கமலா கந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்\nஉலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்\nஎப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுக்கலை\nநலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal\nதமிழ் ஞானி டாக்டர் கலைஞர் - Tamizh Gnani Dr.Kalaignar\nநகைச்சுவை குட்டிக்கதைகள் - Nagaichuvai Kuttikathaigal\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nவரலாற்றில் தமிழகம் அன்றும் இன்றும் - Varalaatril Thamizhagam Andrum Indrum\nதொல்லியல் சுவடுகள் - Tholial Suvadukal\nஇத்தாலியின் யுத்தப்பேய் முசொலினி - Ithaliyin Yutha Peai Musolini\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் கடிதங்களுடன்\nஸ்ரீ காயத்ரீ மஹா மந்த்ர ஸாரம்\nமுடியும் என்றொரு மந்திர சாவி\n123 நுணுக்கமான வழக்குகளும் தீர்ப்புகளும்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\n1425 பொது அறிவு விநாடி வினா விடைகள்\nஸ்ரீ நவக்ரஹ தேவதா ஹோம விதானம்\nஉலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்\nநாம் விரும்பியதை அடைய உதவும் உள்மன பேச்சுக் கலை\nவளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2019/01/14/news/35830", "date_download": "2019-01-22T09:30:13Z", "digest": "sha1:NHI3MVKN3V27ZWKCJ6P344DTAXDEU5JY", "length": 8457, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "முதலில் மாகாணசபைத் தேர்தல் – தயாராகுமாறு சிறிலங்கா அதிபர் அறிவிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுதலில் மாகாணசபைத் தேர்தல் – தயாராகுமாறு சிறிலங்கா அதிபர் அறிவிப்பு\nமுதலில் மாகாணசபைத் தேர்தல்களே நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nநேற்று மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டத்தில், உரையாற்றிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் கூறினார்.\nஆறு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அவற்றுக்குத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்றும், எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nTagged with: சுதந்திரக் கட்சி, மைத்திரிபால சிறிசேன\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2023696", "date_download": "2019-01-22T09:24:19Z", "digest": "sha1:MEY65V4YLWCRCPEBYT2T6MC6C5SG2KNR", "length": 16476, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "சபாநாயகர் நியமனம் : பா.ஜ., விளக்கம்| Dinamalar", "raw_content": "\nகஜா புயல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு முறையீடு\n: தேடும் கட்சியினர் 14\n7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை: ஜாக்டோ ஜியோ 2\nகரூர் ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்\nஅமெரிக்க அதிபர் 'கோதா'வில் கமலா ஹாரீஸ் 7\n'குடியுரிமை சட்ட மசோதா நாகாலாந்துக்கு பொருந்தாது' 3\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 129\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் 42\nகுட்கா ஊழல் விசாரணை; புதிய ஆதாரம் சிக்கியது 22\nசபாநாயகர் நியமனம் : பா.ஜ., விளக்கம்\nபெங்களூரு: கர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகராக கே.ஜி போபையா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2008 ல் போபையாவை தற்காலிக சபாநாயகராக, அப்போதைய கவர்னரும் நியமித்தார். அப்போது, அவருக்கு, இன்று இருக்கும் வயதை விட 10 வயது குறைவு. காங்கிரஸ், விளம்பரத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறது. போபையா நியமனம் சட்ட விதிகளின்படியே நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags போபையா கர்நாடகா பிரகாஷ் ஜாவேத்கர்\nகர்நாடக தற்காலிக சபாநாயகர் நியமனம்(45)\nஉச்சநீதிமன்ற உத்தரவு: ராகுல் வரவேற்பு(26)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்கிரசுக்கு எந்த விளக்கமும் சொல்ல தேவையே இல்லை. அவைகளின் ஆட்சியில் யாருக்கு எந்த விளக்கம் கொடுத்தார்கள்.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஏதாவதுன்னா, கவர்னர் போல இந்த சபாநாயகர் எடுக்கும் முடிவுகளுக்கும் கோர்ட்டு தலையிட முடியாதுன்னு சொல்லிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/home-theatre-systems/samsung-home-theatre-system-ht-f6550w-price-p7Ae91.html", "date_download": "2019-01-22T09:10:24Z", "digest": "sha1:WTLZKDGOZBQTBKSIB6YLC3FSJFQVXWAH", "length": 14305, "nlines": 283, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ்\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ்\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ் விவரக்குறிப்புகள்\nஇதே ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 58 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 33 மதிப்புரைகள் )\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம் த பி௬௫௫௦வ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_44.html", "date_download": "2019-01-22T08:31:01Z", "digest": "sha1:QWY756T3RK2YCSY2WU53TI3UHKS4E6QG", "length": 11345, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "நள்ளிரவில் வீதிக்கு வந்த சின்னத்திரை நடிகை சபீதா ராயின் கள்ளக்காதல்! பின்னணியில் பகீர் தகவல்! - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News சினிமா நள்ளிரவில் வீதிக்கு வந்த சின்னத்திரை நடிகை சபீதா ராயின் கள்ளக்காதல்\nநள்ளிரவில் வீதிக்கு வந்த சின்னத்திரை நடிகை சபீதா ராயின் கள்ளக்காதல்\nவாணி ராணி தொடரில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சபீதாராய் பண விவகாரத்தில் நடுத் தெருவில் நள்ளிரவில் அத்தொடரை தயாரித்து வரும் நிறுவனத்தின் மேலாளர் சுகுமாறனுடன் அடிதடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ஆழ்வார்திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் வாணி ராணி தொடரை தயாரிக்கும் நிறுவன மேலாளர் சுகுமாறன். அவரது மனைவி குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராயுடன் சுகுமாறன் கடந்த 2 நாட்களாக தமது வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.\nஅப்போது இருவருக்கும் பணம் தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. இதில் சுகுமாறன், சபீதா ராயை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை சபீதா ராய், சுகுமாறனின் வீட்டு வாசலிலேயே நின்று சண்டையிட்டுள்ளார். \"நீ அழைத்ததாலேயே தான் வந்தேன், பணம் கொடுக்கிறேன் என்று சொன்னாயே என்ன ஆனது.\nபொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு வரச்சொன்னீல்ல\" என்று கேட்டு சுகுமாறன் பேசிய வீடியோ ஆதாரத்தை காட்டி மிரட்டியுள்ளார். ஆத்திரத்தில் வசைபாடிய சபீதா ராயை சுகுமாறன் கொன்றுவிடுவேன் என்று மிரட்ட இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.\nஇதில் சுகுமாறன் சபீதா ராயின் தலைமுடியை இழுத்து போட்டு அடிக்க, பதிலுக்கு சுகுமாறனின் சட்டையை கிழித்து தாக்கியுள்ளார் சபீதா ராய். சின்னத்திரையை சேர்ந்த இருவரும் நடுத்தெருவில் நள்ளிரவில் சண்டைபோட்ட கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனையடுத்து வளசரவாக்கம் போலீசார் சுகுமாறன் வீட்டுக்கு வந்து இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். வாணி ராணி தொடர் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.\nஇத் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் வரும் சபீதா ராய், கூட இருந்தே குழி பறிப்பது, ஒருவர் பற்றி மற்றொருவரிடம் போட்டு கொடுத்து கோள் மூட்டுவது, குழந்தை கடத்தல் உள்ளிட்ட செயல்களை செய்யும் கதாபாத்திரத்தில் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநள்ளிரவில் வீதிக்கு வந்த சின்னத்திரை நடிகை சபீதா ராயின் கள்ளக்காதல் பின்னணியில் பகீர் தகவல்\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/horoscope/rasipalan/", "date_download": "2019-01-22T09:01:07Z", "digest": "sha1:INB2KMVCKKAC2NQLNVBU5PIZ5RAJKOV4", "length": 35212, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Rasi Palan | இன்றைய ராசிபலன் | Get Daily, Weekly, Monthly Horoscope From Vikatan", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nமேஷம்: முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nரிஷபம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமிதுனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகடகம்: சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத் தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன ரக ஆடைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nசிம்மம்: உற்சாகமான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.\nகன்னி: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nதுலாம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nவிருச்சிகம்: காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nதனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nமகரம்: எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படு வார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.\nகும்பம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nமீனம்: உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கா மல் நீங்களே செய்வது அவசி யம். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\n' தினப்பலன் ஜனவரி 22- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nதிதி பிரதமை காலை 9.27 வரை பிறகு துவிதியை\nராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை\nஎமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை\nநல்லநேரம் காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 1.30 முதல் 2.30 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3639055&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=3&pi=8&wsf_ref=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2019-01-22T08:45:04Z", "digest": "sha1:5DWIEBZIVL3S63CDVJUGVJGD5XBVLHZN", "length": 11951, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "Exclusive: சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித்...: ‘சத்யஜோதி’ தியாகராஜன் உறுதி -Oneindia-Interview-Tamil-WSFDV", "raw_content": "\nExclusive: சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித்...: ‘சத்யஜோதி’ தியாகராஜன் உறுதி\nவிஸ்வாசம் படத்திற்கு நல்ல பாசிடிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படமும் இதயம், கிழக்கு வாசல் படங்கள் மாதிரி மக்களிடையே அதிகம் பேசப்படும். இப்படத்தின் முதல் காப்பியைப் பார்த்த போதே எனக்கு அந்த நம்பிக்கை வந்துவிட்டது.\nஅஜித் மிகவும் எளிமையான மனிதர். இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்திருப்பது குறித்து அஜித்திடம் சொன்னேன். மிகவும் சந்தோசப்பட்ட அவர், 'எல்லாமே கடவுள் செயல்' எனக் கூறினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும்கூட கதாபாத்திரத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.\nபேட்ட படத்துடன் விஸ்வாசத்தை ரிலீஸ் செய்ய ஒரு தயாரிப்பாளராக எனக்கு பயம் இருந்தது. பொங்கலுக்கு விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்வதென கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அறிவித்து, அதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடமும் அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் திடீரென பேட்ட படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.\nஇது குறித்து சன் டிவி நிர்வாகத்திடமும் பேசினேன். ஆனால் அப்போது அவர்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் எடுத்துக் கூறினர். ஒரு தயாரிப்பாளராக அதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.\nஅஜித் மீதும், படத்தின் மீதும் இருந்த நம்பிக்கையினால் துணிந்து பேட்ட படத்துடன் விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே நல்ல பாசிடிவ்வான ரிசல்ட் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nவிஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தனுஷை ஹீரோவாக வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கிறோம். ஒரு படத்தை துரை செந்திலும், மற்றொரு படத்தை ராம்குமாரும் இயக்குகின்றனர். அடுத்த ஓராண்டிற்கு இந்த இரண்டு படங்கள் மீது தான் கவனம் செலுத்துகிறோம்.\nஅதற்கு அடுத்தபடியாக நிச்சயம் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தை நாங்கள் தயாரிப்போம். இந்த வெற்றிக் கூட்டணி நிச்சயம் மீண்டும் இணையும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.\nசென்னை: சிவா இயக்கத்தில் மீண்டும் புதிய படமொன்றில் அஜித் நடிப்பார் , அதனை நாங்களே தயாரிப்போம் என சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலையொட்டி நேற்று ரிலீசான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், விஸ்வாசம் வெற்றி குறித்து சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் நம்மிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.\n2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி\nமாரடைப்பு வர்றதுலயும் ஆண் - பெண் வித்தியாசம் இருக்காம்... எப்படி வரும் என்ன அறிகுறிகள்னு தெரிஞ்சிக்க\n 30 வயதில் ஏற்படும் உடல்நல கோளாறுகளை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்..\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nபால் சாப்பிடுவதை நிறுத்தினால் நம்ம உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா..\nஇரவில் தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nவெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடித்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்..\nசமைக்கும்போது உணவில் கரம் மசாலா சேர்ப்பவரா நீங்கள்\nஇந்த எளிய முறைகளை கையாண்டால் சர்க்கரை நோயை சமாளிப்பது மிகவும் சுலபமாகும்...\nசரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...\nஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...\nநுரையீரலில் இருக்கிற மொத்த அழுக்கையும் வெளியேற்றணுமா வெங்காயத்தை இப்படி செஞ்சு சாப்பிடுங்க...\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..\nஎடை குறைப்பிற்கு குளிர்ந்த நீர் குடிப்பது நல்லதா அல்லது சூடான நீரை குடிப்பது நல்லதா\nஎடை திடீரென அதிகரிக்க காரணம் நீங்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துதான் தெரியுமா\nஇளம்வயதிலேயே நரைமுடி இருக்கிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது ஜாக்கிரதை...\nஉங்கள் காதலியை கட்டிப்பிடிக்கும் போது அவரின் உடல், உங்களைவிட ஜில்லுனு இருப்பதற்கு காரணம் என்ன..\nஆண்கள் இந்த ஏழு விஷயங்களை மட்டும் டாக்டர்கிட்ட எப்பவும் மறைக்கக் கூடாது... அது என்னென்ன\nவீட்ல சும்மா இருக்கும்போது வாய் நமநமனு இருக்கா எதையாவது சாப்பிட்டு குண்டாகுறீங்களா\nநீங்கள் கனவு காணும்போது உண்மையில் உங்களின் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்கும்..\nவாயுத்தொல்லை என்ன பண்ணாலும் சரியாகலையா வசம்ப இப்படி செஞ்சு தடவுங்க... ஓடியே போயிடும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/91848/", "date_download": "2019-01-22T07:56:04Z", "digest": "sha1:NETLZK57KSXZ3BQ7K23C2LHJ54CDGO7S", "length": 11656, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புலம்பெயர் தமிழர்களுக்கும், பிரபாகரனுக்கும் தேவையானதை செய்ய முடியாது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம்பெயர் தமிழர்களுக்கும், பிரபாகரனுக்கும் தேவையானதை செய்ய முடியாது….\nபண்டையகால மன்னர்கள் செய்தது போல், சிங்களவர்களின் அபிமானத்தை தக்கவைத்துக்கொண்டு, சகல இனங்களும், மதங்களும் ஒன்றோடு ஒன்றாக கைகோர்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன் காரணமாகவே பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.\nபுத்த பகவானின் போதனைகளின்படி நாம் எந்த மதத்திற்கும், இனத்திற்கும் எதிராக செயற்பட முடியாது. எனினும் புலம்பெயர் தமிழர்களுக்கும், பிரபாகரனுக்கும் தேவையானதை செய்ய முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக வாழும் மக்கள். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் மக்கள். ஆனால், நாட்டின் உரிமை சிங்களவர்களுக்கே இருக்கின்றது அதனை எவராலும் இல்லாமல் செய்ய முடியாது.\nசந்திரிக்கா அம்மையாரின் நல்லிணக்கம் என்பது என்ன, அவர்கள் வெளிநாடுகளில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களிடம் பணத்தை பெறுகின்றனர். அந்த பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்படுகிறது. அதில் வாழ்கின்றனர். அப்படியான நல்லிணக்கம் எமக்கு எதற்கு. நல்லிணக்கத்தை கோர வேண்டியது அவர்கள், நாங்கள் அல்ல. நல்லிணக்கத்தை கோரி அவர்களிடம் சென்று ஏன் மண்டியிட வேண்டும். நல்லிணக்கம் என்பது என்றும் இருந்தது எப்போதும் இருக்கின்றது. இலங்கையில் எவரும் எங்கும் வாழ முடியும். சிங்களவர்களுக்கே வாழ முடியாது போயுள்ளது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nTagsசந்திரிக்கா பிரபாகரன் புலம்பெயர் தமிழர்கள் மேர்வின் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுட்கொம்பன் காப்பெற் வீதியும், 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியும்…\nபாலியல் குற்றச்சாட்டு – தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்…\n“டொக்டரை விடாமல் பிடி” சனி முழுக்கு 4…\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-01-22T09:58:47Z", "digest": "sha1:WAGFLZX46YNYDV6ZOV6ZK7VFK63QVW3K", "length": 7385, "nlines": 51, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகைது வாரண்ட் Archives - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nTag Archives: கைது வாரண்ட்\nஅசாஞ்சே மீதான கைது வாரண்டை ரத்து செய்ய முடியாது – லண்டன் நீதிமன்றம்\nவிக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அப்பாவி பொது மக்கள் மீது குண்டு வீசி தாக்கி கொள்ளும் காட்சிகளை வெளியிட்டார். அமெரிக்கா ராணுவம் பாக்தாத், ஆப்கானிஸ்தான் போர்ப் பதிவுகள் (ஜூலை 2010), ஈராக் போர் பதிவுகள் (அக்டோபர் 2010), மற்றும் கேபிள் கேட் (நவம்பர் 2010) அமெரிக்கா நிழகத்திய ...\nமல்லையா உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இதைத் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் ...\nஅசாஞ்சே மீதான கைது வாரண்ட்டை திரும்பப் பெற சுவீடன் நீதிமன்றம் மறுப்பு\nதனக்குப் பிறப்பித்த கைது வார்ண்ட்டை திரும்பப் பெற வேண்டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சுவீடன் நீதிமன்றம் நிராகரித்தது. பாலியல் புகார்கள் தொடர்பாக 2010-ஆம் ஆண்டு ஜூலியன் அசாஞ்சேவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பாலியல் புகார் தொடர்பாக அசாஞ்சேயை விசாரிக்க சுவீடன் விரும்பியது. ஆனால், ஈக்வடாரில் அவர் தஞ்சமடைந்துள்ளார். ஈக்வடாரில் ...\nரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக்குக்கு கைது வாரண்ட்\nமத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும், குடகு மாவட்டம், குஷால் நகரை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் கடந்த 27ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், கார்த்திக் கவுடா மீது கன்னட டி.வி. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/125142", "date_download": "2019-01-22T09:27:53Z", "digest": "sha1:UFZMEJ7ZH3HAFLPSKTT3AHZ4NEUL7MCS", "length": 5127, "nlines": 59, "source_domain": "thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 12-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\n2019 புதன்பெயர்ச்சி : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் \nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்: அதிர்ச்சி புகைப்படம்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியை வியப்பில் ஆழ்த்திய இரண்டு ஹீரோக்கள்- இந்த வீடியோவை நிச்சயம் மிஸ் பண்ணிராதீங்க\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nஇரண்டு பயணிகளால் உடனடியாக தரையிறக்கபட்ட விமானம்\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=13915", "date_download": "2019-01-22T08:29:33Z", "digest": "sha1:JVQ2UU7DMOHBYMBCM3PKZ5F7FL2GYSTI", "length": 12137, "nlines": 103, "source_domain": "voknews.com", "title": "Get a Return to That Promotes your abilities | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1139086.html", "date_download": "2019-01-22T08:33:08Z", "digest": "sha1:NKLKUIQAQIPUJNZNLJC7Q4D37C2MSIAF", "length": 11973, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஇஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் பலி..\nஇஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் பலி..\nகாசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.\nபாலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர்.\nபோராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பாலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. #Palestine #Israel #Gazansmarch #tamilnews\nகடலில் நீராட சென்ற 17 வயது இளைஞர் மாயம்..\nபரோலில் வந்த சசிகலா இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்கிறார்..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/world/131220-one-day-i-will-be-back-at-home-nelson-mandela-wrote-letter-to-daughter.html", "date_download": "2019-01-22T08:09:12Z", "digest": "sha1:2UTPCNQFDIKDUP2MZLUP4MIPWNEOPJG3", "length": 14369, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "'One Day I Will Be Back At Home' - Nelson Mandela wrote letter to daughter | சிறைக்கம்பிகளுக்குள் கடிதங்களாலான ஒரு வாழ்க்கை... மண்டேலா என்னும் விடிவெள்ளி! #Mandela100 | Tamil News | Vikatan", "raw_content": "\nசிறைக்கம்பிகளுக்குள் கடிதங்களாலான ஒரு வாழ்க்கை... மண்டேலா என்னும் விடிவெள்ளி\nநெல்சன் மண்டேலா, சிறையில் இருந்த காலகட்டம் அது. 1969-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி, மூத்த மகன் டெம்பி இறந்துபோகிறார். மண்டேலாவுக்கு, தகவல் சொல்லப்படுகிறது. சிறைத்துறை அதிகாரிகளிடத்தில் பரோலுக்கு விண்ணப்பித்துவிட்டு அமைதியாகக் காத்திருந்தார். மகனின் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று உள்மனம் ஏங்குகிறது சிறை நிர்வாகமோ பரோலில் விட மறுத்துவிட்டது. `உங்களுக்கு பரோல் அளிக்கப்படவில்லை' என்ற தகவல்கூட அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. `பரோல் கிடைத்துவிடும், மகனின் முகத்தைப் பார்த்துவிடலாம்' என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மண்டேலாவின் கண்களில் நீர் தளும்புகிறது. மகன் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக, சில நாள் கழித்து அவருக்கு வந்த கடிதம் சொன்னது.\nசிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு எப்படிப் பொழுதுபோகும் நெல்சன் மண்டேலாவுக்கு, தனிமைச் சிறை. ஆனாலும், தினசரி மாலை 3:30 மணிக்குத் தன் செல்லின் கதவை அடைத்துவிடுவார். அடுத்த நாள் காலை 5:30 மணிக்குத்தான் மீண்டும் வெளியே தென்படுவார்.\n`சீக்கிரமே அறைக்கதவை அடைத்துவிடுகிறீர்களே, என்ன செய்கிறீர்கள்' என்று அவரிடம் சக கைதிகள் கேட்டால், `கடிதம் எழுதுவதற்கும் படிப்பதற்குமே எனக்கு நேரம் போதவில்லை' என்று பதில் கிடைக்கும். 27 ஆண்டுகள் சிறையில் இருந்த மண்டேலாவை, உயிர்ப்புடன் வைத்திருந்தது கடிதங்கள் மட்டுமே. ஒவ்வொரு விஷயத்துக்கும் கடிதம் எழுதும் வழக்கம் மண்டேலாவிடம் இருந்தது. மண்டேலா சிறையில் இருந்தபோதுதான் அவரின் தாயாரும் இறந்தார். பரோலில் சென்று தாயாருக்கு ஒரு மகனாக இறுதிக்காரியங்களைச் செய்தார். தாயாரை இழந்த சோகத்துடன் சிறை திரும்பிய மண்டேலா செய்த முதல் வேலை... தாயாரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்ற பலருக்கும் நன்றிக் கடிதம் எழுதியதுதான்.\nநெல்சன் மண்டேலாவுக்கு வின்னியுடனான மணவாழ்க்கையில் ஸெனானி, ஷின்ட்ஷி என இரு பெண் குழந்தைகள் உண்டு. 1962-ம் ஆண்டு மண்டேலா சிறைக்குச் செல்லும்போது, ஸெனானிக்கு மூன்று வயது. ஷின்ட்ஷி கைக்குழந்தை. இந்தக் குழந்தைகள் 16 வயதாகும் வரை தந்தையைச் சந்திக்க ஒருமுறைகூட அனுமதி கிடைக்கவில்லை. குடும்பத்தாருடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ள மட்டுமே மண்டேலாவுக்கு அனுமதி உண்டு. கடிதம் என்கிற ரிமோட் கன்ட்ரோல் வழியாகவே இரு பெண் குழந்தைகளுக்கு, மண்டேலாவால் நல்ல தந்தையாக இருக்க முடிந்தது. அவரின் அன்புமிக்க, பாசமிக்க வரிகளை வின்னி மகள்களுக்குப் படித்துக்காட்டும்போது, குழந்தைகள் `அப்பா எப்போம்மா எங்களைப் பார்க்க வருவார்' என்று கேட்பார்கள். வின்னியிடம் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லை.\nராபன் தீவு சிறையில் மண்டேலா இருந்த சமயம். மகள் ஷின்ட்ஷிக்கு 18-வது வயது பிறந்தது. ஷின்ட்ஷி இளையவள் என்பதால், அவர் மீது அதீதப் பாசம். ஷின்ட்ஷி டிசம்பர் மாதத்தில் பிறந்தவர். எனவே, உறையின் மீது கிறிஸ்துமஸ் வாழ்த்துடன் மண்டேலா பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத்தை எழுதியிருந்தார். சிறை நிர்வாகத்தினர் கடிதத்தை ஷின்ட்ஷிக்கு அனுப்பவில்லை. கடிதம் போடப்பட்ட பெட்டியில் அப்படியே கிடந்தது. கடிதம் அப்படியே கிடந்ததைப் பார்த்த இளகிய மனம் படைத்த சிறை அதிகாரி ஒருவர், இந்த விஷயத்தை ஷின்ட்ஷிவிடம் கூறியிருக்கிறார்.\nஇப்படி, கடிதங்கள் வழியாகவே மண்டேலா சிறைக்குள் வாழ்ந்தார்.\nமண்டேலாவுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், `ஒருநாள் நான் விடுவிக்கப்படுவேன்' என்ற நம்பிக்கையிருப்பதாக மகள் ஷின்ட்ஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில் உறுதிபடக் கூறியுள்ளார். `நான் வீட்டில் இல்லாததால் வெறுமையை உணர்வதாக எழுதியிருந்தாய். எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்றும் கேட்டாய். என் டார்லிங்களுக்காக ஒருநாள் நான் வீட்டுக்கு வருவேன். அந்த ஒயிட் ஜட்ஜ், `மீதி நாள்கள் உனக்குச் சிறைதான்' என்று கூறினார். ஆனால், நான் ஒருநாள் வீட்டுக்கு வருவேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. உன்னுடன் மகிழ்ச்சிகரமாக என் மீதி நாள்களைக் கழிப்பேன்' என்று வாக்குறுதி அளித்திருந்தார். அவரின் வாக்குறுதியும் நம்பிக்கையும் பொய்க்கவில்லை.\nதென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் பெரும்பான்மையினர். வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆட்சி அதிகாரத்தில் வெள்ளையர்களே கோலோச்சினர். 1918-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பிறந்த மண்டேலா, தன் 21-வது வயதிலிருந்து கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடினார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அறவழிப்போர் நடத்தி எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மண்டேலாவை, வெள்ளையர் அரசு கைதுசெய்தது.\nதென் ஆப்பிரிக்காவின் அப்போதைய தலைவரான போந்தா, அவரை விடுவிக்க விரும்பவில்லை. ஆனால், விடுவிக்கக்கோரி உலகம் முழுக்கப் போராட்டங்கள் நடந்தன. `மன்னிப்பு கேட்டால் விடுதலை' என்று போந்தா அரசு கூறியது. மண்டேலா மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை. அதிபராக இருந்த போந்தா மாறி புதிய அதிபராக பிரெட்ரிக் வில்லியம் டி க்ளார்க் பதவியேற்றார். இவர்தான் மண்டேலாவை விடுவிப்பதாக அறிவித்தார். சொன்னதுபோல் 1990-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி அவரை விடுவித்தார். விடுதலையானபோது அவருக்கு வயது 71. பிற்காலத்தில் தென் ஆப்பிரிக்க அதிபராக அமர்ந்த மண்டேலா, மகள் ஷின்ட்ஷிக்கு `ஒருநாள் வீடு திரும்புவேன்... உன்னுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்வேன்' என்று கூறிய வார்த்தைகள் உண்மையானவை.\nநெல்சன் மண்டேலா என்ற கறுப்பின மக்களின் விடிவெள்ளிக்கு, இன்று 100வது பிறந்த நாள்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000037825/disobeymes-guns_online-game.html", "date_download": "2019-01-22T09:06:28Z", "digest": "sha1:VIRRQS42ARQHWSJVPUFOWFCTTL6WUO3A", "length": 10968, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட DisobeyMe துப்பாக்கிகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் DisobeyMe துப்பாக்கிகள்\nஇந்த விண்ணப்பத்தில், நீங்கள் ஆயுத வியாபாரி உணர மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் விருவிருப்பான இயந்திர துப்பாக்கிகள் உட்பட பல்வேறு காலிபர் ஆயுதங்கள், அடக்கு முடியும். இதை செய்ய, அதன் செயல்திறன் சோதனை, ஒரு ஷாட் ஆயுதம் கொண்டு தேவையான பொருளை தேர்ந்தெடுத்து அதை செய்ய பொருட்டு, ஒரு கணினி சுட்டி பயன்படுத்த. கீழே இருந்து, கிடைக்கும் சுற்று எண்ணிக்கை காண்பிக்கும். தேவைப்பட்டால், அது பொத்தானை \"மீண்டும்\" அழுத்தி மெனு திரும்ப எப்போதும் சாத்தியமாகும். . விளையாட்டு விளையாட DisobeyMe துப்பாக்கிகள் ஆன்லைன்.\nவிளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள் சேர்க்கப்பட்டது: 13.09.2015\nவிளையாட்டு அளவு: 0.04 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.43 அவுட் 5 (7 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள் போன்ற விளையாட்டுகள்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு DisobeyMe துப்பாக்கிகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/124997", "date_download": "2019-01-22T09:29:09Z", "digest": "sha1:4VON5TJLOGPF2U7VTFCLGP7A7NFP2AEA", "length": 4949, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 10-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\n2019 புதன்பெயர்ச்சி : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் \nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nகீழே மனித உடல்...மேலே ஆட்டின் தலை: பிறந்த அதிசய உயிரினம்....பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅஜித்தின் எடுத்த முடிவிற்கு திமுக தரப்பில் வந்த பதில்\nஇந்த ராசிக்காரர்கள் எல்லாம் ஏமாற்றுவதில் கில்லாடியாம்.. மற்ற ராசியினர் ஜாக்கிரதையா இருங்க..\nவெறும் வயிற்றில் சுடுநீரில் 9 மிளகு சேர்த்து ஒரு மாதம் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nகண்ணிமைக்கு நேரத்தில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம் வீடியோ எடுத்து ரசித்த பொதுமக்கள்\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2009/07/blog-post_3101.html", "date_download": "2019-01-22T08:00:05Z", "digest": "sha1:VCWVKGVGCFNDZXX4J7B6VMH6VCEEK5XR", "length": 26335, "nlines": 161, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: விட்ட குதிரையார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nவிட்ட குதிரை விசைப்பின் அன்ன\nவிசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்\nயாம் தற்படர்நதமை அறியான் தானும்\nசாயினள் என்ப நம் மாண் நலம் நயந்தே.\nதலைமக்கள் இருவரும் பிரிவில் வாடும் நிலையில் தோழி தலைவனின் குறையைத் தலைவி மறுக்காமல் ஏற்கும் வகையில் கூறுகிறாள்...\nதலைவன் தலைவி மீது அருளின்றி இருந்தாலும் தோழி தலைவனைக் குறை கூறுவதைத் தலைவி விரும்புவதில்லை. அந்நிலையில் தலைவனின் சிறப்பினைத் தலைவி எடுத்துரைப்பாள்.\nஆனால் இங்கு தலைவனின் குறையைத் தோழி கூறுகிறாள். அதுவும் அதனைத் தலைவி மறுக்கமுடியாதவாறு கூறுகிறாள்..\nசென்ற இடுகையில் மீனெறி தூண்டிலார் பற்றிப் பார்த்தோம். அதில் யானை வளைத்த மூங்கில், கவண்ஒலி கேட்டு யானை அஞ்சிக் கைவிட்டவுடன் நிமிரும். அது மீனெறி தூண்டில் போல இருக்கும் எனவும் உரைக்கப்பட்டது.\nநெடுநாள் பிணித்த கட்டு அவிழ்த்துவிடப்பட்ட குதிரையானது துள்ளி எழும் எழுச்சியைப் போல வளைத்துப் பின் விட்டமையால் மூங்கில் மேலேழுந்து மேகத்தைத் தீண்டும். தன்மையுடைய மலைநாட்டின் தலைவன்,\nயாம் தன்னை நினைத்து மெலிதலை அறியாதவனாகவும், தானும் பசுவினால் விரும்பப்பட்ட ஏறு போல நமது அழகினை எண்ணி மெலிந்தனன் என்றாள் தோழி..\nதலைமக்கள் இருவரும் ஒருவரை எண்ணி ஒருவர் என இருவரும் உடல் மெலிந்தனர். தலைவன் தலைவியை வரைந்து கொண்டு இந்நிலையை மாற்றலாம் என்பது தோழியின் எண்ணமாகும்.\nமூங்கில் இரவில் தானே வளையும். பகலில் வளைத்தாலும் நிமிரும் அதுபோல தலைவன் இரவுக்குறியில் தடையின்றி சந்திக்கிறான். ஆனால் பகற்குறியில் கிடைத்தற்கு அரியனாகிறான்.\nநெடுநாள் கட்டப்பட்ட குதிரை கட்டினை அவிழ்த்தவுடன் எவ்வளவு விரைவாகச் செல்லுமோ, அதுபோல மூங்கிலின் நிமிர்தல் இருந்தது என்று மூங்கிலின் விசைத்து எழுதலுக்கு குதிரையின் துள்ளிச் செல்லுதல் உரைக்கப்பட்டது. இவ்வுவமை மிகவும் பொருத்தமாக அமைந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.\nவிட்ட குதிரை என்ற தொடரின் சிறப்பு கருதியே இப்பாடலைப் பாடிய புலவருக்கு “ விட்ட குதிரையார் “ எனப் பெயரிட்டனர்.\nஇப்பாடலில் விட்ட குதிரை என்பது தலைவனின் பண்புநலனையும் குறிப்பதாக அமைகிறது.\nவிட்ட – என்ற சொல் பொருளுக்கும் கூட்டி உரைக்கப்படுகிறது. இயல்பாகவே தலைவன் நிமிர்ந்து நிற்கும் தலைமைப் பண்பு உடையவன்.ள ஆயினும் நலம் நயந்து தலைவிக்காக வந்தனன் எனப் பொருளுடனும் இயைபுற வந்துள்ளது.\nஇப்பாடல் வழி தலைமக்களின் பிரிவால் இருவரும் உடல் மெலிந்தமையும், தலைவியை விரைந்து வரைந்து கொள்ளாதது தலைவனின் குறையென்றும் தோழியால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விட்ட குதிரை என்னும் உவமையால் இப்பாடலின் ஆசிரியர் பெயர் பெற்றமையும் அறியமுடிகிறது.\nLabels: அகத்துறைகள், குறுந்தொகை, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\nதமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. விளக்கமும் அருமை. தொடருங்கள். தொடர்வோம்.\nநேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில் நான் அறியாத தகவல் மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்....தலைவி குறிப்பிட்டது போல் ஆண்களின் குணத்தை எப்படி சரியாக கணித்திருக்கிறாள்...விட்ட குதிரை பதிவு நெஞ்சை தொட்டப்பதிவாகி விட்டது..ஏனோ இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு குணா....என்னே சங்கக்கால காதல்....\nஇதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும் புரியுமாறு\nமுழுமையான குவாலிட்டி பதிவுக்கு இக்காலத்தில் யார் முக்கியத்துவம் தருகிறார்கள் \nபழைய சாதமாக இருந்தாலும் பீங்கான் தட்டில் வைத்து பரிமாறப்படுதலையே இங்கு அனைவரும்\nதிரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு\nமூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்..///\nமுனைவர்.இரா.குணசீலன் July 5, 2009 at 5:46 PM\n/தமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. விளக்கமும் அருமை. தொடருங்கள்/\nமுனைவர்.இரா.குணசீலன் July 5, 2009 at 5:47 PM\n/நேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில் நான் அறியாத தகவல் மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்....தலைவி குறிப்பிட்டது போல் ஆண்களின் குணத்தை எப்படி சரியாக கணித்திருக்கிறாள்...விட்ட குதிரை பதிவு நெஞ்சை தொட்டப்பதிவாகி விட்டது..ஏனோ இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு குணா....என்னே சங்கக்கால காதல்..../\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்\nமுனைவர்.இரா.குணசீலன் July 5, 2009 at 5:49 PM\n/இதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும் புரியுமாறு\nமுழுமையான குவாலிட்டி பதிவுக்கு இக்காலத்தில் யார் முக்கியத்துவம் தருகிறார்கள் \nபழைய சாதமாக இருந்தாலும் பீங்கான் தட்டில் வைத்து பரிமாறப்படுதலையே இங்கு அனைவரும்\nதங்கள் கருத்து உண்மை தான் நண்பரே....\nஆயினும் எதிர்காலத்தில் இத்தகைய பதிவுகள் தமிழாய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் . எதிர்காலம் குறித்து சிந்தித்து இப்பதிவு செய்து வருகிறேன்..இருப்பினும் .... தங்கள் கருத்தை ஏற்று இன்னும் எளிமைப்படுத்தித் தர முயல்கிறேன்....\nமுனைவர்.இரா.குணசீலன் July 5, 2009 at 5:50 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 5, 2009 at 5:51 PM\n/திரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு/\nமுனைவர்.இரா.குணசீலன் July 5, 2009 at 5:51 PM\nஅழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.\n அங்கு லெக்சரர் தாரிக்(போன வருடம் இருந்தார் தற்சமயம் இல்லை)தெரியுமா\nநான் கலைமகள் மெட்ரிக் ஸ்டூடண்ட். என்னை மெருகேற்றியது என் பள்ளியும் எம் ஆசிரியைகளும். அதனால் ஆசிரிய சமுதாயத்தின் மேல் எப்பவும் எனக்கு தனி மரியாதை உண்டு.\nஎன் வலைதளத்தைப் பாருங்கள், மேலிருந்து பூ கொட்டுவது போல அமைத்திருக்கிறேன்.\nஅருமையான உள்ளுறைப் பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான உவமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 2:40 PM\n/அழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்/\nவருகைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி சுமஜ்லா....\nஆம் தங்கள் நண்பர் தாரிக் அவர்களை நான் அறிவேன் அவர் இப்போது இங்கு பணியாற்றவில்லை.\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கல்லல்.\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 2:40 PM\n/பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான உவமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே/\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமரன்.\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0%E0%AE%8E%E0%AE%A9%C2%A0%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81------", "date_download": "2019-01-22T09:31:53Z", "digest": "sha1:E4N3LGNR3WLS5ZJF6I3XRMJY5RKYJQ4B", "length": 5063, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "அரசியல் கைதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நீதி அமைச்சர் தெரிவிப்பு | INAYAM", "raw_content": "\nஅரசியல் கைதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நீதி அமைச்சர் தெரிவிப்பு\nசிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\nமனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜுன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியுமென்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது​ என, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇது தொடர்பில், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று, நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், அரசாங்கம், நல்லதொரு தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்ததோடு, இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.\nயாழ்.வலிகாமம் வடக்கில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட கொள்ளையர்\nமன்னார் எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன\n9 மி.மீ. ரக துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் இரத்தாவதாக அறிவிப்பு\nஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nவாகனமொன்று ரயிலுடன் மோதுண்டதில் ஐவர் படுகாயம்\nபோதைப் பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவர் கைது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/horoscopes/900", "date_download": "2019-01-22T08:44:49Z", "digest": "sha1:FHNQZK4JLBAGLFPWCXXVWNNPJTZE7ABR", "length": 7944, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\n\"நாம் மகிழ்ச்சியாக இருக்கையில், நாம் விரும்புவோரையும், நாம் துயரத்தில் இருக்கையில், நம்மை விரும்புவோரையும் நினைத்துக்கொள்வோம். இதுவே உண்மை...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29-08-2018)..\n\"நாம் மகிழ்ச்சியாக இருக்கையில், நாம் விரும்புவோரையும், நாம் துயரத்தில் இருக்கையில், நம்மை விரும்புவோரையும் நினைத்துக்கொள்வோம். இதுவே உண்மை...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29-08-2018)..\n29.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 13 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nகிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி முன்­னி­ரவு 8.41 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் மாலை 6.47 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி: தேய்­பிறை திரி­தியை. சித்­த­யோகம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 8.30 – 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) இன்று செடி கொடிகள் வைக்க நன்று. மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரம், உத்­திரம் கிருஷ்­ண­பட்ச சங்­க­ட­ஹர சதுர்த்தி.\nமேடம் : நன்மை, அதிர்ஷ்டம்\nஇடபம் : இலாபம், லக் ஷ்­மீகரம்\nமிதுனம் : உதவி, நட்பு\nகடகம் : நற்­செயல், பாராட்டு\nசிம்மம் : ஆதாயம், பண­வ­ரவு\nகன்னி : அமைதி, நிம்­மதி\nதுலாம் : பேராசை, நஷ்டம்\nவிருச்­சிகம் : சினம், பகை\nதனுசு : சிக்கல், சங்­கடம்\nமகரம் : நோய், அசதி\nகும்பம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்\nமீனம் : முயற்சி, முன்­னேற்றம்\n“மகா­பா­ர­தத்தில் கிருஷ்ணன்” கிருஷ்ண ஏவ ஹி லோகாநா கிருஷ்­ணஸ்ய ஹிக்­ருதே பூத மிதம் (மகா­பா­ரதம் – ஸபா 38 – 23) கிருஷ்ணன் உல­கங்­களை சிருஷ்­டித்­தவன். சிருஷ்டி, ஸ்திதிலய கார­ண­மா­னவன். அசை­வ­னவும் அசை­யாத­வை யும் கிருஷ்­ண­னுக்­கா­கவே ஏற்­பட்டது. கிருஷ்ணன் என்றால், “கிருஷி பூவா­சக சப்­தோ­னச்ய நிர்­வி­ருதி வாசக விஷ்­ணுஸ்­தத்­பாவ யோகச்ய கிருஷ்ண இத்ய பீதி­யதே (பாரதம் 2–69–5) கிருஷி என்ற சொல் பூமியைக் குறிக்கும். ஆனந்­தத்­துக்கு விளை­நிலம் கிருஷ்ணன் ஆகையால் விஷ்­ணு­வா­னவன் கிருஷ்ணன் என்று அழைக்­கப்­ப­டு­கின்றான். (தொடரும்)\nசந்­திரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nபொருந்தா எண்கள்: 9, 6, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-01-22T09:08:50Z", "digest": "sha1:4AOPOPEHOHMKFEIFQAFF3ZRQLVBIWQ7Y", "length": 7095, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாக்கோ (ஆங்கிலம்: Taco, பிரெஞ்சு: Taco, எசுப்பானியம்: Taco) என்பது சோள அல்லது கோதுமை தார்த்தியாவை கொண்டு ஒரு கலவையை(Filling) சுற்றி மடித்தோ அல்லது நீள வாக்கில் உருட்டியோ செய்யப்படும் ஒரு பாரம்பரிய மெக்சிக்க உணவு. தாக்கோ மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கேசம்(Cheese) மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பலவகை கலவைகளால் செய்யப்படுகிறது.\nதாக்கோவில் பல பாரம்பரிய வகைகள் உள்ளன:\nசுட்ட தாக்கோக்கள் (Tacos de Asador)\nதலை தாக்கோக்கள் (Tacos de cabeza)\nதிரீப தாக்கோக்கள் (Tacos de cazo)\nஇனிய தாக்கோக்கள்/மிருதுவான தாக்கோக்கள் (Tacos sudados)\nபொரித்த தாக்கோக்கள் (Tacos dorados)\nமீன் தாக்கோக்கள் (Tacos de pescado)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2016, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125308", "date_download": "2019-01-22T08:01:32Z", "digest": "sha1:RAR6ZMVSVCPANIUMKJIK6CXQUDWCSNPF", "length": 42328, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "``பா.ஜ.க வென்றது... ஆனால், நாங்கள் தோற்றுவிட்டோம்!\" - வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஒரு குரல் | \"Removal of AFSPA from Northeast Could be a Victory for BJP; but not for us\"", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:56 (18/05/2018)\n``பா.ஜ.க வென்றது... ஆனால், நாங்கள் தோற்றுவிட்டோம்\" - வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஒரு குரல்\nதமிழ்நாட்டுச் சூழலிருந்து இந்த சட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்வது சற்று கடினம் தான். இந்தச் சட்டத்தின் வீரியத்தை உணர ஒரு எடுத்துக்காட்டு. இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட இரோம் ஷர்மிளா குறித்து அறிந்திருப்பீர்கள்.\nசெய்தி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மேகாலயா மாநிலத்திலிருந்து முழுமையாக நீக்கியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. மேலும், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இச்சட்டத்தை நீக்கியுள்ளது. அடுத்து அஸ்ஸாமின் சில பகுதிகளிலிருந்து இதை நீக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. இது பா.ஜ.க அரசின் மிகப் பெரிய சாதனை.\nஇந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் பின்னணி குறித்தும், வடகிழக்கு மாநிலங்களில் இது எந்த மாதிரியான எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது என்பதையும் ஆராய வேண்டிய அவசியமிருக்கிறது.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அத்தனையும் அவ்வளவு அழகு. அங்கு நடக்கும் அரசியல் அத்தனையும் அவ்வளவு அழுக்கு. அந்த அரசியலைப் அறிந்துகொள்வது கொஞ்சம் கடினம். அவர்களின் மொழி, கலாசார, பண்பாடுகளைப் புரிந்துகொள்வது கஷ்டம். ஆனால், அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மக்கள் என்பதையும், சுதந்திர இந்தியாவின் பிரஜைகள் என்பதையும், நமக்கு இருக்கும் அத்தனை அடிப்படை ஜனநாயக உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்துகொண்டு இதைப் படித்தால், அவர்களின் வாழ்வையும், வலியையும், அரசியல் சூழலையும் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும்.\n1958யில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் ராணுவத்தினருக்கு அபரிமிதமான அதிகாரத்தை வழங்குகிறது. யாரையும் எந்தக் கேள்வியும், வாரண்ட்டும் இல்லாமல் கைது செய்யலாம். எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒருவரை சுட்டும் கூட தள்ளலாம். எந்த வாரண்ட்டும் இல்லாமல், எந்த இடத்துக்குள்ளும் நுழையலாம் என ஆயுதப்படை வீரர்களுக்கு கிட்டத்தட்ட சர்வாதிகாரத்தை வழங்கும் சட்டம் இது.\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டுச் சூழலிருந்து இந்த சட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்வது சற்று கடினம்தான். இந்தச் சட்டத்தின் வீரியத்தை உணர ஓர் எடுத்துக்காட்டு. இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட இரோம் ஷர்மிளா குறித்து அறிந்திருப்பீர்கள். அவரை அந்த முடிவுக்குத் தள்ளிய ஒரு சம்பவம் `மலோம் படுகொலை'.\n2000-ம் ஆண்டு. நவம்பர் 2-ம் தேதி. சில நாள்களுக்கு முன்னர் இந்திய ஆயுதப்படைக்கும், மணிப்பூரிலிருக்கும் ஆயுதப் போராட்டக் குழுவுக்கும் தீவிரமான சண்டை நடந்தது. அதில் ஆயுதப்படைக்கு சேதாரம் அதிகமாக இருந்தது. இதனால் பெரும் கோபத்திலிருந்தது ஆயுதப்படை. மணிப்பூரின் மலோம் எனும் இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது. `தேசிய வீரக் குழந்தை' விருது வென்றிருந்த சீனம் சந்திரமணி உட்பட அங்கு பத்து பேர் நின்றுகொண்டிருந்தனர். துப்பாக்கிகளோடு வந்த ஆயுதப்படை வீரர்கள், போராட்டக்குழு மீதிருந்த கோபத்தைத் தீர்த்துக்கொள்ள அந்த அப்பாவி மக்கள் 10 பேரையும் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். சொந்த நாட்டு ராணுவமே, சொந்த மக்களை சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்வு அது. இது ஒரு பானை சோற்றுக்கான ஒரு பருக்கை மட்டுமே. இதைவிட பல மோசமான சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும்.\nபல ஆயுதப்போராட்டக் குழுக்கள் இருப்பது, சீனா, பூட்டான் போன்ற அண்டை நாடுகளின் எல்லை இருப்பது என பல காரணங்களுக்காக வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக பன்னெடுங்காலமாக சொல்லி வந்தன அரசுகள். இந்த நிலையில் மேகாலயாவில் முழுமையாகவும், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இந்தச் சட்டத்தை நீக்கியிருப்பதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கு காரணம் கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வன்முறைகள் பெருமளவு குறைந்திருப்பதாக சொல்லியிருக்கிறது.\nஇது உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய வெற்றியா\nவடகிழக்கு மாநிலத்தைத் தவிர்த்து இதைப் பெரும்பாலானவர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடத்தான் செய்கிறார்கள். இதை வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-வின் மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறார்கள்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும்கூட, இது வெறும் சுய விளம்பரத்துக்கான கண்துடைப்பு நாடகம் தான் என்ற கருத்தும் அந்தப் பகுதியிலிருந்து ஒலிக்கிறது.\n``மேகாலயாவிலிருந்து இந்தச் சட்டத்தை நீக்கியிருப்பது...ஏதோ பெரிய விஷயம் போல் இந்தியா முழுக்க பார்க்கப்படுகிறது. ஆனால், இது அப்படி கொண்டாடப்பட வேண்டிய வெற்றியே அல்ல. ராணுவமும், இந்திய அரசும் தங்கள் மீதான பார்வையை மாற்ற ஆடியிருக்கும் ஒரு கபட நாடகம்தான் இது.\nமேகாலயாவில் மிகக் குறைந்த அளவிலேயே போரட்டக் குழு இருக்கிறது. அந்த மாநிலம் முழுக்கவே, போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது மாநில காவல்துறைதான். ராணுவத்துக்கு அங்கு வேலையே இல்லை. அங்கு குறிப்பிடும்படியான வன்முறைச் சம்பவங்கள் எல்லாம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அங்கு AFSPA அவசியமே இல்லை. அந்தச் சட்டம் அமலில் இருந்ததும் கூட மேகாலயாவின் அஸ்ஸாம், அருணாச்சல் மாநில எல்லையில்தான். அஸ்ஸாமிலிருக்கும் ஆயுதக் குழுக்கள் மேகாலயா எல்லையிலிருக்கும் காடுகளுக்குள் அவ்வப்போது போவது உண்டு. அந்தப் பகுதியிலிருந்து தான் இந்த சட்டத்தை நீக்கியுள்ளனர்.\nஅதேபோல், அருணாச்சலில் மூன்று காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்தும் இந்தச் சட்டத்தை நீக்கியுள்ளது. இதுவும் அஸ்ஸாம் எல்லைப் பகுதியில் வருவதுதான். அஸ்ஸாமில் இதை நீக்குவது குறித்து அஸ்ஸாம் மாநில அரசு முடிவு செய்ய வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு சொன்னது. ஆனால், மாநில அரசு மொத்த அஸ்ஸாமையுமே \"தொந்தரவான பகுதி\" (Disturbed Area) என்று அறிவித்துவிட்டு, சட்டத்தை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டது. ஆனால், அஸ்ஸாம் மாநில அரசு என்பது மத்திய அரசின் கைப்பாவைதான்.\nமூன்றாண்டுகளுக்கு முன்பே திரிபுராவில் அன்றைய ஆளும் மாநில அரசே AFSPA சட்டத்தை மாநிலத்திலிருந்து முழுமையாக நீக்கியது. அது மிக முக்கியமான நகர்வு. ஆனால், அது இவ்வளவு விளம்பரமாக்கப்படவில்லை. ஆனால், இன்று மத்திய அரசின் இந்த நடவடிக்கைப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு நல்ல நகர்வு அவ்வளவுதான். \" என்று யதார்த்த நிலையை விளக்குகிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுஷாந்தா தலுக்டர் (Sushanta Talukdar).\n1980களிலும், 90களிலும் இருந்த போராட்டச் சூழல் இன்று வடகிழக்கில் இல்லை. அன்று பலமாக இருந்த பல ஆயுத அமைப்புகளும் இன்று அடங்கிப் போய்விட்டன. 90களுக்குப் பிறகான உலகமயமாக்கலும், சுதந்திரக் காற்றையே சுவாசிக்காமல் AFSPA சட்டத்தின் பிடியிலேயே பிறந்து, வளர்ந்து அதற்குப் பழகிப் போன ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது, வடகிழக்குப் பிரச்னையின் போக்கையே பெருமளவு மாற்றியிருக்கிறது.\n`` 2009-ம் ஆண்டு ஜூலை, 23-ம் தேதி. காலை 10.30 மணி. மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் நகரம். மார்க்கெட் பகுதி. கமாண்டோக்கள் ஒருவனைப் பிடிக்க துரத்துகிறார்கள். அவன் தப்பித்து ஓடுகிறான். அவனைச் சுடுகிறார்கள். அது குறிதவறி அங்கு நடந்து வரும் ஒரு பெண்ணின் மீது படுகிறது. சின்ன சத்தம். ரத்தம் வெள்ளத்தில் வீங்கிய தன் வயிற்றோடு கிடக்கிறார். ரபீனா தேவி என்ற அந்தப் பெண் 5 மாத கர்ப்பிணி. தன் கணவனைப் பார்க்க, தன் ஒன்றரை வயது மகனோடு போய்க் கொண்டிருந்தார். தன் அம்மாவைப் பார்த்து அழுதபடியே அந்தப் பையன் நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கமாண்டோக்கள் சுற்றிப் பார்க்கிறார்கள். அங்கு ஒரு டீ கடையில் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டக் குழுவில் இருந்தவர். பக்கத்திலிருந்த ஒரு மருந்துக் கடை குடோனுக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள். சில நிமிடங்கள். சில சத்தங்கள். சோங்கம் சஞ்சித் (Chongkham Sanjit) எனும் அவர் பிணமாகக் கொண்டு வரப்படுகிறார். அன்றைய கணக்கு முடிக்கப்படுகிறது.\nஇது போட்டோ ஆதாரங்களோடு கிடைக்கவே அந்த கமாண்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இன்றுவரை அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது எங்கள் வடகிழக்குப் பிரச்னையின் சிறு துளி. மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற 1500 போலி என்கவுண்டர் வழக்குகள் இருக்கின்றன.\nநெஞ்சு வலி என்று சொன்னால், தலைவலிக்கு மாத்திரை கொடுக்கிறது மத்திய அரசு. மேகாலயாவில் AFSPAயை நீக்கியிருப்பது மிகச் சாதாரணமான விஷயம். அந்த மாநிலத்தில் AFSPAவின் பங்கு பெரிதாக ஒன்றுமில்லை. இவர்கள் உண்மையில் செய்வதென்றால் அஸ்ஸாமிலும், நாகாலாந்திலும், மணிப்பூரிலும் அல்லவா நீக்கியிருக்க வேண்டும்\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்... பல ஆண்டுகளாகப் போராடி, போராடி நாங்கள் சோர்ந்துவிட்டோம். எங்கள் தலைமுறை பிழைப்பிற்கான வழியைத் தேடத் தொடங்கிவிட்டது. ஆயுதப் போராட்டங்கள் எங்கள் பகுதியில் நீர்த்துப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், எங்கள் மீதான வன்முறையும், ஒடுக்குமுறையும் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. பிரதமர் மோடியிடம் 2015-ம் ஆண்டு, ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு நாகாலாந்து போராட்டக் குழு மாநில முன்னேற்றத்துக்கான, உரிமைகளுக்கான ஒரு ஒப்பந்தம் போட்டது. பிரதமரும், அதை செய்து தருவதாக உறுதியளித்தார். ஆனால், மூன்றாண்டுகளாகியும் இன்றுவரை அதிலிருந்த ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. அஸ்ஸாமிலும் இதேபோன்ற ஒரு ஒப்பந்தம் \"Assam Accord\" இருக்கிறது. அதற்கும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை.\nமணிப்பூர். 2004-ம் ஆண்டு, ஜூலை - 11-ம் தேதி. தங்கஜம் மனோரமா எனும் பெண்மணி இந்திய ராணுவத்தில் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிராக மணிப்பூரைச் சேர்ந்த 12 பெண்கள் நிர்வாணமாக \"இந்திய ராணுவமே எங்களை கற்பழி\" என்ற பதாகைகளோடு, ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.\nஎங்களுக்கு வேண்டியதைச் செய்யாமல், பெயருக்கு ஒன்றை செய்துவிட்டு அதைப் பெரிய விளம்பரம் செய்வது எங்களுக்குப் பெரும் வலியைத் தருகிறது. இந்தச் சுதந்திர இந்தியாவில் எங்கள் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அடிப்படை உரிமைகள் இல்லை. எங்களைக் காக்க வேண்டிய ராணுவத்தைக் கண்டு நாங்கள் பயப்படுகிறோம். அவர்களின் நடவடிக்கையால் ஒவ்வொரு நாளும் உயிரிழப்பை சந்தித்துக் கொண்டேயிருக்கிறோம். பா.ஜ.க-வும், பா.ஜ.க-வின் ஆதரவாளர்களும் வேண்டுமானால் இதைக் கொண்டாடலாம். ஆனால், வடகிழக்கில் யாரும் இதைக் கொண்டாட்டமாக, வெற்றியாகப் பார்க்கவில்லை. எங்கள் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.\" என்று விரக்தியான சிரிப்போடு சொல்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த \"போடோ\" இன செயற்பாட்டாளர் லிர்டாங்.\nரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் ஸால்ஜினிட்ஸின் (Aleksandr Solzhenitsyn) 1970ல் நோபல் பரிசு பெற்றபோது இப்படிச் சொன்னார்...\n\"இங்கு மிருகத்தனமான அதிகாரப் படைகள் மட்டுமல்ல வெல்வது... மூர்க்கத்தனத்துடன் உரக்க அவர்கள் சொல்லும் நியாயமும் கூட வெல்கிறது. இந்த மொத்த உலகமும் அந்த அளவற்ற அதிகாரத்தின் குரல்தான் உண்மை என்றும், சரி என்றும் நம்புகிறது. அதனால், உண்மையின், நியாயத்தின், 'சரி'யின் குரல் பலவீனமாகவே ஒலிக்கிறது.\nவன்முறையை மறைக்க பொய் அவசியம், அந்தப் பொய்யைப் பாதுகாக்க வன்முறை அவசியம். வன்முறை என்றும் தனித்து இயங்காது. அது பொய்களோடு சேர்ந்தே இயங்கும்...\"\nவடகிழக்குஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் AFSPANorthEastindian army\nகரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத உயிரினம்... நிலநடுக்கத்துக்கான அறிவிப்பா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்ப\nதின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n95,000 ரூபாய்க்கு ஏ.பி.எஸ் உடன் வந்துவிட்டது யமஹா FZ V3.0 பைக்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/137025-q-branch-police-are-inquiring-the-visitors-who-come-to-meet-mugilan.html", "date_download": "2019-01-22T08:02:17Z", "digest": "sha1:JXQTUYP35TNN2MTGKQL4QEJX5G3GFJ2X", "length": 21493, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`முகிலனைச் சந்திக்கச் செல்வோரை மிரட்டுவதா?’ - கொதிக்கும் ஆர்வலர்கள் | q branch police are inquiring the visitors who come to meet mugilan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (15/09/2018)\n`முகிலனைச் சந்திக்கச் செல்வோரை மிரட்டுவதா’ - கொதிக்கும் ஆர்வலர்கள்\nமதுரை மத்திய சிறைச்சாலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்கச் செல்பவர்களை க்யூ பிரிவு போலீஸார் மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலரான ராஜேஸ்வரி மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்துள்ளார்.\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றபோது தொடரப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட முகிலன், சில மாதங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்ததாகப் புகார் எழுந்தது. இது தொட்ர்பாக அவர் நீதிபதியிடம் முறையிட்டதால், நீதிபதிகள் சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.\nஇந்த நிலையில், முகிலனை சந்திக்கச் செல்பவர்களை க்யூ பிரிவு போலீஸார் அச்சுறுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலரான ராஜேஸ்வரி புகார் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் அளித்துள்ள மனுவில், ``நான் சூழலியல் செயற்பாட்டாளராக உள்ளேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றதற்காகக் கடந்த 360 நாள்களுக்கும் மேலாக முகிலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nகடந்த ஜூலை 1-ம் தேதி பாளையங்கோட்டை சிறையிலிருந்து அவர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 12-ம் தேதி அவரை சந்திக்கச் சென்றேன். அப்போது, மனுவை சரிபார்த்து கணினியில் பதிவேற்றம் செய்யும் சிறைத்துறை காவலர் என்னை உதவி மைய கட்டத்தில் உள்ள அறையில் இருக்கும் க்யூ பிரிவு காவலர்களிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் என்னைப் பற்றிய விவரங்களை சேகரித்ததுடன் அதை நோட்டில் எழுதி கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர்.\nஅதன் பின்னர், 14-ம் தேதி மீண்டும் முகிலனை சந்திக்கச் சென்றபோதும் சிறைக் காவலர்கள் என்னை க்யூ பிரிவு போலீஸாரிடம் சென்று பதிவு செய்து வருமாறு தெரிவித்தனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன். சிறைச்சாலை வளாகத்தின் உள்ளேயே பெண் என்றும் பாராமல் என்னை ஆண் காவலர்கள், அதுவும் சீருடை அணியாதவர்கள், சம்மன் எதுவும் இல்லாமல் விசாரணை நடத்துவது சட்ட விரோதமானது. இதுபற்றி நான் ஏற்கெனவே ஜெயிலரைச் சந்தித்து புகார் தெரிவித்துள்ளேன்.\nமுகிலனைச் சந்திக்கச் செல்பவர்களை மட்டுமே க்யூ பிரிவு போலீஸார் இது போன்று சிறைச்சாலை வளாகத்துக்கு உள்ளேயே வைத்து விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்துகிறார்கள். இது சட்ட விரோதமான செயல். சிறைத்துறை விதிமுறைகளை மீறிய இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஅச்சுறுத்தும் அரசாங்கம்... அசராத சூழலியலாளர்கள்... முகிலன் கைதுக்குப் பின்னிருக்கும் சூது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_98.html", "date_download": "2019-01-22T08:03:45Z", "digest": "sha1:KMPZ5SBLM5AU7N7W4TZ5RKRMCZ4JC44Q", "length": 8859, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்! - VanniMedia.com", "raw_content": "\nHome world News உலகம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்\nஅமெரிக்காவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்\nஅமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள இலங்கை தூதரகம் கடந்த சனிக்கிழமை, இலங்கையின் கலாச்சார முறைப்படி செயற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை தூதரகம் கடந்த சனிக்கிழமை இலங்கை கலாச்சார முறைப்படி செயற்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான பார்வையாளர் வருகை தந்துள்ளனர்.\nஅன்றைய தினம் இலங்கை தூதரகத்திற்கு வருகை தந்தவர்களுக்கு நாள் முழுவதும் இலங்கை உணவு மற்றும் குடிபானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சமாக இலங்கையின் தேயிலையும் வழங்கப்பட்டன.\nஇலங்கையின் பாரம்பரிய இசை, நடனங்கள் மற்றும் நாட்டுபுற விளையாட்டு நிகழ்வுகள் என்பனவும் இலங்கை தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஅத்துடன் பார்வையாளர்களை கவரும் வகையில் பல வண்ணத்திலான கலாச்சார ஆடைகளை அணிந்து பலர் கலந்து கொண்டனர்.\nதூதரத்திற்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் எழுத்தப்பட்ட தங்கள் பெயர்களை வைத்து கொள்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்காவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/author/admint/page/4/", "date_download": "2019-01-22T08:44:15Z", "digest": "sha1:PPZ3HPLFUJ35NMOQJQWCQP5UYZHHLJF2", "length": 13937, "nlines": 418, "source_domain": "dheivamurasu.org", "title": "Editor | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | Page 4", "raw_content": "\nஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 8)\nஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்கு முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு...\nகார்த்திகை தீப வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:7)\nகார்த்திகை தீப வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:7) திருவண்ணாமலை – கார்த்திகை தீபம் ஆகியவற்றின் தொடர்புகளை சங்க இலக்கியதாலும், தருக்க முறையாலும், அருளாளர்கள் உரைகளாலும், பிற்கால இலக்கியத்தாலும், விஞ்ஞான கூற்றுகளாலும் சான்று காட்டி விளக்குகிறது இந்நூல். சங்க காலத்திற்கு முன்னிருந்து தொடர்ந்து வரும் இத்தொன்மை மிக்க தமிழர் வழிபாட்டை தமிழால் ஆற்றுவது எப்படி என்று விளக்குகிறது இந்நூல். நூல்: ரூ....\nமந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம்\nஉ மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம் பிள்ளையார்ப்பித்தன் இரா.உமாபதி முத்தமிழ் அடைவை முற்படு கிரியில் முற்பட வெழுதிய முதல்வ சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ ஞான வித்தக மூர்த்தி 1 இருந்தமிழ் மொழிக்கே உரிய ஓங்கார எழுத்(து)அதன் வரிவடி வோடு பெருங்குரல்...\nபொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\nஅறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா நாள்: 3-12-2017 ஞாயிறு மாலை 6.00 மணி இடம்: பிட்டி தியாகராயர் கலையரங்கம் ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை -17  மதிப்புரை\nகந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி, செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும்...\nகௌரி நோன்பு வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:6)\nகௌரி நோன்பு வழிபாடு கௌரி நோன்பு உள்ளுறை, எட்டு சிவவிரதங்கள் விளக்கம், கவுரி விரதமும் கவுரி நோன்பும், நோற்கும் முறை, கவுரியும் கௌரியும், யார் நோற்க வேண்டும், வழிபாட்டு முறைகளும், மந்திரங்களும். நூல் விலை ரூ 30\nநவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)\nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3) நவராத்திரி வழிபாடு. 1.நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா பொழுது போக்கா 2.நவராத்திரி (சிறப்பு தத்துவ) வழிபாடு 3.திருமகள் 108 போற்றி. நூலின் விலை ரூ.30\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு உள்ளுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையில் ஆற்ற வேண்டிய திருமால் வழிபாட்டை எப்படி தமிழால், தமிழ் வேதத்தில் ஒன்றான நாலாயிர திவ்யப்ரபந்தத்தால் ஆற்றுவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நூல்: ரூ. 30/- பக்கங்கள்: 40\n17 ஆம் ஆண்டு நால்வர் விழா பன்னிரு திருமுறை மன்றம் 10-09-2017\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://obituary.kasangadu.com/2013/08/blog-post.html", "date_download": "2019-01-22T09:05:51Z", "digest": "sha1:WNDQD5FWN3FUVTCM42IJFF3V4T2A75SM", "length": 7270, "nlines": 142, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: மேலத்தெரு குஞ்சாயீவீடு அம்மையார். ஆனந்தம் இயற்கை எய்தினார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nமேலத்தெரு குஞ்சாயீவீடு அம்மையார். ஆனந்தம் இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். ஆனந்தம்\nவீட்டின் பெயர்: குஞ்சாயீவீடு, மேலத்தெரு\nஇறந்த நேரம்: 04:00 காலை அளவில்\nதிருமதி. சசிகலா மதியழகன் (ஆட்டுக்காரன் வீடு)\nவிடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் 8/28/2013 10:35:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமேலத்தெரு குஞ்சாயீவீடு அம்மையார். ஆனந்தம் இயற்கை எ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/amir-khan-appolosies-his-fans-for-their-disappointment-on-thugs-118120100007_1.html", "date_download": "2019-01-22T08:26:17Z", "digest": "sha1:4SSHB35PR2O2UCCMA7HZXTWNP2B366K7", "length": 13287, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "உண்மையை ஒத்துக்கொண்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார் – கோலிவுட் ஹீரோக்கள் கவனத்திற்கு…. | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉண்மையை ஒத்துக்கொண்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார் – கோலிவுட் ஹீரோக்கள் கவனத்திற்கு….\nபாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கான் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ளார் அமீர்கான்.\nபாலிவுட்டைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி விவரங்கள் மற்றும் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் போன்றவை ஓரளவு நேர்மையான முறையில் வெளிவரும். அதிலும் அமீர்கான் நடித்த படங்களின் புள்ளி விவரங்கள் ரொம்பவே துல்லியமாக வெளிவரும். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவான கஜின், 3 இடியட்ஸ், பிகே மற்றும் டங்கல் போன்ற திரைப்படங்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளன.\nஅதுபோலவே வசூல் சாதனை செய்யும் என எதிர்ப்பார்ப்பில் வெளியானது அமிர்கானின் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். அமிர்கானோடு அமிதாப் பச்சனும் முதல் முறையாக இணைந்த படம் என்பதால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது. இதனால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் குறைந்தது. விமர்சன ரீதியாகவும் நிறைய எதிர்மறை கருத்துகள் வரத்தொடங்கின.\nஇந்நிலையில் அமீர்கான் இப்போது அதுகுறித்து பேசியுள்ளார். ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படம் பார்த்து ரசித்தவர்களுக்கு நன்றி. ஆனால் அவர்கள் வெகு சிலரே என்பது எனக்குத் தெரியும். இந்த முறை எங்களால் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாததற்கு வருந்துகிறோம். அடுத்த முறை சிறப்பான படத்தோடு உங்களை திருப்திபடுத்துவோம்’ எனத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் சூப்பர்ஸ்டாரான் அமீர்கான் தன் படம் குறித்து, அதுவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅமீர்கானைப் பார்த்து நீங்களும் கொஞ்சம் திருந்துங்க கோலிவுட் ஹீரோஸ்களே…\nஇந்தியாவின் கோட்டீஸ்வரர்கள் \"அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், தோனி\" - சர்வே\nஅமிதாப் பச்சனுக்கு வக்கீல் நோட்டீஸ் - காரணம் இதுதானா..\nஉண்மை விரைவில் வெளியே வரும் - மீ டூ வில் சிக்கிய சூப்பர் ஸ்டார்\n\"தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்\" மிரட்டலான புதிய போஸ்டர்\nவிஜய் சேதுபதியின் புதிய கெட் அப்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/121184", "date_download": "2019-01-22T09:28:59Z", "digest": "sha1:KCPDWUT6KGRU6M4IB5MWH667HLMNIYT4", "length": 5039, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 14-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\n2019 புதன்பெயர்ச்சி : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் \nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nகீழே மனித உடல்...மேலே ஆட்டின் தலை: பிறந்த அதிசய உயிரினம்....பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியை வியப்பில் ஆழ்த்திய இரண்டு ஹீரோக்கள்- இந்த வீடியோவை நிச்சயம் மிஸ் பண்ணிராதீங்க\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nஇரண்டு பயணிகளால் உடனடியாக தரையிறக்கபட்ட விமானம்\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://islamhouse.com/ta/author/7232/", "date_download": "2019-01-22T09:11:26Z", "digest": "sha1:3IGOOZXBXSINJ2JVZ7SUXUR5KDEHYS3E", "length": 5165, "nlines": 101, "source_domain": "islamhouse.com", "title": "அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா - இலக்கங்கள்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nஅப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா\nஅப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா \"பொருட்ளின் எண்ணிக்கை : 269\"\nஸ்லோவாக்கியா மொழி - Slovensky\nவியட்நாம் - Việt Nam\nஇஸ்லாத்தின் ஆரம்ப படிகள் ஆங்கிலம்\nஎழுத்தாளர் : அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா 29/10/2013\nஇஸ்லாத்தில் இன பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம் ஆங்கிலம்\nஎழுத்தாளர் : அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா 29/10/2013\nஇஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் செக்மொழி\nஎழுத்தாளர் : அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா 26/5/2013\nஇஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் கிரேக்க\nவிரிவுரையாளர்கள் : அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா 7/3/2013\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/france/03/191055?ref=category-feed", "date_download": "2019-01-22T08:16:45Z", "digest": "sha1:DVLYVY6DYIOL46LXI4H5NYQCPB32Z54P", "length": 7300, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்காவில் நடந்த கொலைவெறித் தாக்குதல் எதிரொலி! பிரெஞ்சு ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் நடந்த கொலைவெறித் தாக்குதல் எதிரொலி பிரெஞ்சு ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஅமெரிக்காவின் Pittsburg Synagogue நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் உள்ள யூத வழிபாட்டுத்தலத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், பிரான்சில் உள்ள யூத மற்றும் அனைத்து வழிபாட்டுதலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘Pittsburg Synagogue தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு என் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என் எண்ணங்கள் அனைத்தும் அவர்கள் தொடர்பாகவே உள்ளது.\nகாயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/france/03/191451?ref=category-feed", "date_download": "2019-01-22T08:20:16Z", "digest": "sha1:ECXUE5X57BSNW5W7MR74S35JGH7PT65Z", "length": 6798, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் தனிநாடு பிரிப்பதற்கான வாக்கொடுப்பு ஆரம்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் தனிநாடு பிரிப்பதற்கான வாக்கொடுப்பு ஆரம்பம்\nபிரான்சில் இருந்து பிரிந்து தனிநாடாகச் சுதந்திரப்பிரகடணம் செய்வதற்கான பொதுவாக்கெடுப்பு எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ளது.\nகுறித்த வாக்கெடுப்பு புதிய கலதோனியாவில் (Nouvelle-Calédonie) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அண்மையில் Harris Interactive நடாத்திய கருத்துக் கணிப்பில் பிரான்சின் கடல் கடந்த மாணமான புதிய கலதோனியாவில் 174.154 வாக்காளர்கள் உள்ளனர்.\nஇதில் 66 சதவீத மக்கள் புதிய கலதோனியா தந்திரநாடாவதை எதிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மோசமான பெருளாதார நிலை, கடல் நடந்த மாகாணங்களில் காட்டப்படும் வேற்றுமை, எதிர்காலம் நோக்கிய அச்சம், என்பனவே புதிய கலதோனியாவின் மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து தன்னாட்சி பெற முக்கிய காரணமாக எனத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shrijowritings.wordpress.com/2016/11/14/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-3/", "date_download": "2019-01-22T08:13:47Z", "digest": "sha1:DVXED6C73WCBRDNPRERK7UURF2L7EDAB", "length": 14726, "nlines": 111, "source_domain": "shrijowritings.wordpress.com", "title": "நெஞ்சிருக்கும் வரை – 3 | ShriJo Writings", "raw_content": "\nநெஞ்சிருக்கும் வரை – 3\nஅவனைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். “சிவா” என அவளது உதடுகள் அழுந்த உச்சரித்தது.\n“பரவால்லியே. என் பேர நல்லா நியாபகம் வைச்சு இருக்க\n“இது உங்க ஸ்கூல் அப்படின்னு தெரிஞ்சு இருந்தா நான் இங்க வொர்க் பண்ணியே இருக்க மாட்டேன். ச்சே” என்று அவள் வெளியேறப் போக,\n“சோ உனக்கு என் மேல தான் அக்கறை இல்லைன்னு நினைச்சேன். பட் உன் ஸ்டூடெண்ட்ஸ் மேல கூட இல்லை. இல்லையா\n“பின்ன. நீ போய்ட்டா பசங்க பாவம் இல்லையா புது ஸ்டாப் போடற வரை கஷ்டம், அத சொன்னேன். எனக்கு கூட என் மனைவி வேலை செய்யறது பிடிக்கல. சோ நீ போயி உடனே ரெசிக்னேசன் லெட்டெர் கொண்டு வா”\n“லிசன், நான் இந்த ஸ்கூல் இல்லாட்டி கூட இன்னொரு ஸ்கூல்ல வொர்க் பண்ணிப்பேன். உங்களுக்கு நான் நோடீஸ் பீரியட் தரேன். நீங்களே ஸ்டாப் அரேஞ் பண்ணிக்கோங்க” என்றவள் வெளியேறியேவிட்டாள்.\nகோபத்தில் கண் மண் தெரியாமல் நடந்து வந்தவள், நேராக ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவ போக,\n“இந்த பவித்ரா ஈஸ்வர் சார் வைப்ன்னு இன்னிக்கு தான் தெரியுது. எவ்ளோ கமுக்கமா இருந்து இருக்கா பாரேன்” என்று ரேகா சொல்ல,\n“காலைல அவ என்ன கடுப்படிச்சுட்டு போறப்பவே நான் சந்தேக பட்டு இருக்கணும். என்ன போட்டுகுடுத்துட்டு இப்ப என் வேலையே போச்சு ரேகா” என்ற ரம்யா சொன்னாள்.\n“ஏய். நீ மானுவ கிள்ளுனது தான் பிரச்சனை. பவித்ரா இல்ல. அவ அழுத அழுகைல நீ மாட்டிக்கிட்ட”\nஇந்த உரையாடலை கேட்டவள், “என்ன மானுவ கிள்ளுனாளா” என்று கோபமடைந்த பவித்ரா,\n“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ண கிள்ளி இருப்ப\nஅதில் அதிர்ந்து இருவரும் திரும்பி பார்த்தனர்.\n“இல்ல பவித்ரா மேடம், அது….”\n“என் மேல கோபம் இருந்தா நீ என்கிட்ட காட்டனும். நீ மானுவ கிள்ளி இருக்க. அவ தப்பு பண்ணி இருக்க மாட்டா. எனக்கு தெரியும்.”\n“இல்ல மேடம்” என்று அவள் ஆரம்பிக்க, அதே நேரம் மற்ற ஸ்டாப்ஸ் சிலர் வர, பவித்ரா அங்கிருந்து நகர்ந்தாள்.\nஅடுத்த அரை மணி நேரத்தில், பவித்ரா யார்ரென்று அனைவருக்கும் தெரிந்தது.\nஅனைவரும் அவளைப் பார்த்த பார்வையில், தற்போது பயம் கலந்த மரியாதை கூடி இருந்தது.\nஅன்று மாலை சிறப்பு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது ஈஸ்வரால்.\nஹாலில் அனைவரும் கூடி இருக்க, பவித்ரா செல்ல மறுத்துவிட்டாள். அவள் கூடவே, நித்யாவும் இருக்க, கூட்டம் ஆரம்பமானது.\n“சோ. உங்க எல்லாருக்கும் மிசர்ஸ் பவித்ரா யாருன்னு தெரிஞ்சு இருக்கும். இங்க சில தவறுகள் நடப்பதாக எனக்கு சில கம்ப்ளைன்ட் வந்துச்சு. அத சரி பண்ண, யார அனுப்பலாம் அப்படின்னு யோசிச்சேன், எனக்கு நம்பிக்கையான ஆளாவும் அவங்க இருக்கணும். அதே சமயம், நான் மேரேஜ் பண்ணிகிட்ட விஷயம் சிலருக்கு மட்டும் தான் தெரியும்.”\n“சோ நான் பவித்ராவ அனுப்பினேன்.”\n“இப்ப எனக்கு சில விஷயங்கள் கிளியர் ஆய்டுச்சு. நானே இன்னிக்கு சில விஷயங்கள சொல்ல முடிவு பண்ணி இருந்தேன். பட். அதுக்குள்ள உங்களுக்கு ரீச் ஆய்டுச்சு”\n“சோ, இனி இந்த பள்ளி நிர்வாகத்தை என் மனைவி பவித்ரா எடுத்து நடத்துவாங்க. இனி அவங்க தான் கரஸ்பாண்டெண்ட்.”\n“என் மனைவிக்கு இந்த பீல்ட் தான் பிடிச்சு இருக்கு. சோ எல்லாரும் அவங்களுக்கு உங்க சப்போர்ட்ட குடுங்க” என்றவன், செல்லில் நித்யாவிற்கு மெசேஜ் அனுப்பினான்.\nஅடுத்த 5 வது நிமிடம், பவித்ராவுடன் நித்யா உள்ளே வர, அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க, “இது என்ன புது தொல்லை” என பவித்ரா மனதிற்குள் எண்ணினாள்.\nஅவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர்ந்த ஈஸ்வர், “பவி, இங்க வா” என்றான்.\nபல்லைக் கடித்துக்கொண்டு அவனருகே செல்ல, நித்யா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தாள்.\n“சோ. இந்த பள்ளியின் புதிய கரஸ்பாண்டெண்ட்டை வருக வருக என வரவேற்கிறேன்” என்று சொல்லி அவளுக்கு ஒரு ரோஜா பூங்கொத்தை பரிசளித்தான்.\nஅனைவரும் கைத்தட்ட, சூழ்நிலை காரணமாக அவள் புன்னகைத்து ஏற்றுக்கொண்டாள்.\n“சோ. பவித்ராவின் அறிக்கை படி, சில மாற்றங்கள் பள்ளியில் நாளை முதல் ஏற்படுத்தப்படுகிறது” என்று சொன்னவன் பொதுவான விசயங்களை மட்டும் பேசி கூட்டத்தை முடித்தான்.\nகூட்டம் முடிந்து அனைவரும் கிளம்ப, நித்யா ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள். “கங்கிராட்ஸ்” என்றாள்.\nஅவளை ஒரு முறை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பவித்ரா.\nமாலை பள்ளி முடிந்து, வீட்டிற்கு கிளம்ப, மானு ஏறி ஸ்கூட்டியில் நின்றது. அதே நேரம், ஈஸ்வர் அங்கு வந்து, “பேபி, டிரைவ் போலாமா” என்று கேட்க, வேகமாக கீழே இறங்கி, “அம்மா பாய்” என்று சொல்லிவிட்டு அவன் கைகளில் ஏறிக்கொண்டது.\nஇருவரும் செல்ல, “ஏய் பாக்” என்று பவித்ரா கத்தினாள்.\nஇருவரும் கண்டு கொள்ளாமல் போய் காரில் ஏறினர். “ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா இந்த உலகமே கண்னுக்கு தெரியாது” என்று சொல்லிக்கொண்டே வண்டியை எடுக்க, அங்கிருந்த நித்யா உட்பட சில ஆசிரியர்கள் அவளைப் பார்த்து புன்னகைத்தனர்.\nஅனைவருக்கும் ஒரு புன்னகையை பரிசளித்தவள், வேக வேகமாக கிளம்பினாள்.\nவெளியே வந்து நின்ற சுந்தரம், மானுவை காணாது, “என்னம்மா. மானு எங்கே\n“வருவாப்பா” என்றவள் அவளறையில் புகுந்தாள். சில நிமிடங்கள் கழித்து வந்தவள், “அப்பா” என்க,\nஅதற்குள் நித்யாவிடம் பேசிய சுந்தரம், லலிதாவிடம் அன்றைய நிகழ்வை தெரிவித்துக்கொண்டிருக்க, அவள் அழைப்பில் இருவரும் திரும்பி அவளைப் பார்த்தனர்.\n“மானு அப்பாவோட முழு பேர் என்னப்பா\nசுந்தரம் அமைதியாக பதிலளித்தார், “சிவேஸ்வர்”\nநெஞ்சிருக்கும் வரை – 2\nநெஞ்சிருக்கும் வரை – 29\n← நெஞ்சிருக்கும் வரை – 2\nநெஞ்சிருக்கும் வரை – 4 →\nshrijowritings on பனி விழும் மலர்வனம்\nshrijowritings on பனி விழும் மலர்வனம்\nthadsa22 on பனி விழும் மலர்வனம்\nsaji on பனி விழும் மலர்வனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thamizh.org/article/secrets-of-siddha", "date_download": "2019-01-22T08:51:25Z", "digest": "sha1:QQQMK2AHHEB3IYYHNXHUMLZ366XCFEWH", "length": 9549, "nlines": 80, "source_domain": "www.thamizh.org", "title": "Thamizh Related Research Archives | தமிழ்.ஆர்க் - thamizh.org | தமிழ் ஆராய்ச்சி | தமிழ் கலாசாரம் | தமிழ் வரலாறு!", "raw_content": "\nநோய் வராமல் உடலைக் காப்பது, நோய் தீர்க்கும் மூலிகைகள், பத்திய முறைகள், வர்ம மருத்துவம், யோகமுறைகள் என அனைத்தையும் எளிமையாகச் சொல்லும் இந்த சித்த ரகசியம் நூல்(ISBN 978-81-8368-208-1) சித்த மருத்துவப் பெருமைகளையும் சேர்த்து அளிக்கும் நூலாக 104 பக்கங்களுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் அறிமுகம் சித்த மருத்துவம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்பகுதியில் அட்டாங்க யோகம், சித்தர்களின் பேராற்றல்கள், சித்த மருந்துப் பிரயோகங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவத்தின் அடிப்படை உயிர்த் தாது, வளி(வாதம்), அழல்(பித்தம்), ஐயம்(கபம்) போன்றவை விளக்கப்பட்டு வாத, பித்த, கப் உடலைக் கொண்டவர்களின் உடல் அமைப்பு முறைகள், அவர்களது பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், வெறுப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் அறுசுவைகளின் செயல்களைத் தெரிவித்து, அதன் அதிகரிப்பாலும் குறைவாலும் ஏற்படும் விளைவுகள் சொல்லப்பட்டு நோயாளிகளைப் பரிசோதிக்கும் முறை, மருந்துகள், பத்தியம் ஆகியவை குறித்தும் விளக்கமளிப்பட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் வரும் பொதுவான சில நோய்களுக்கான அறிகுறிகளும், அதற்கான கைமுறை மருந்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வர்ம மருத்துவம் இத்தலைப்பில் கழுத்துக்கு மேலே முன்புறம் உள்ள 26 வர்மங்கள், கழுத்துக்குக் கீழே, பிறப்புறுப்புக்குக் கீழ் வரை மார்புப்புறம் உள்ள 34 வர்மங்கள், கழுத்துக்கு மேலே, பின்புறம் உள்ள 11 வர்மங்கள், கழுத்துக்குக் கீழே, பிறப்புறுப்புக்குக் கீழ் வரை முதுகுப்புறம் உள்ள 16 வர்மங்கள், கையில் முன்பக்கம் உள்ள 10 வர்மங்கள், காலில் உள்ள 11 வர்மங்கள் என வர்மம் குறித்து படத்துடன் சிறு குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. காயகற்பம் காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும். காயம் என்ற சொல் உடல் என்பதை குறிக்கிறது.காலையில்வெறும்வயிற்றில், ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி சூரணத்தைக் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து, இளஞ்சூட்டில் மெதுவாகசுவைத்து குடிக்கவேண்டும்.இது கல்லீரல் , மண்ணீரல் , சிறு நீரகம் , இதயம் , வ்யிறு போன்ற ராஜ கருவிகளில் தேங்கியுள்ள விஷங்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துவதுடன் . உடலிலுள்ள சப்த தாதுக்களையும் வலுப்படுத்தி,இரத்தத்தை மேம்படுத்தி ஆயுளையும் அதிகரிக்கிறது.\nஅம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nசென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுக்கு செல்வதற்கான சாலை வழி தூரம் பற்றிய குறிப்புகள் இதோ உங்களுக்காக. மும்பை - 1329 கிமி (826 மைல்) ஹைதராபாத் - 669 கிமி (416 மைல்) பெங்களூரு - 334 கிமி (208 மைல்) கன்னியாகுமரி - 693 கிமி (431 மைல்) மதுரை - 461 கிமி ( 286 மைல்) மகாபலிபுரம் - 60 கிமி (37 மைல்) பாண்டிச்சேரி - 162 கிமி (101 மைல்) ராமேஸ்வரம் - 619 கிமி (385 மைல்) திருப்பதி - 143 கிமி (89 மைல்) ஊட்டி - 535 கிமி (332 மைல்) கொடைக்கானல் - 498 கிமி (309 மைல்) தஞ்சாவூர் - 334 கிமி (208 மைல்) ...\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nதமிழ்.ஆர்க், எங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/category/books/", "date_download": "2019-01-22T08:48:29Z", "digest": "sha1:6VKYGJRIEMSUNFMCWFDGY53V35FUC3YF", "length": 8732, "nlines": 90, "source_domain": "dheivamurasu.org", "title": "படைப்புகள் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nமதிப்புரை சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு இயற்றித் தொகுத்த ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பக்கங்கள்: 500 விலை: ரூ 350 தொடர்புக்கு: +919445103775 போற்றியைச் சொன்னால் அது என்ன பலம் தரும் என்று அப்பர் சொல்கிறார். அது மந்திரச் சொல் ஆயிற்றே ஏதாவது பலன் தர வேண்டுமே ஏதாவது பலன் தர வேண்டுமே என்ன பலம் தரும் என்று அப்பர் பாடுவதைப் பாருங்கள்....\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nமுதுமுனைவர் மு.பெ.ச. ஐயா அவர்களின் ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இந்த ஆண்டு நடத்திய கூட்டு வழிபாட்டில் முருகன் புகழ் பாடும் திருப்புகழ் சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெற்றன. வரவேற்புரையும் நன்றியுரையும் ஆற்றியவர்: S. நாகரத்தினம் அவர்கள். முதல் நாள் – திருப்பரங்குன்றத் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி. 2ஆம் நாள் – திருச்சீரலைவாய் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்:...\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு முதல் எதிரி ஆண்டவன் தான். இதையே இந்நூலில் ஆசிரியர் “அறிவோடு அர்ச்சித்தல்” என்பது “அறிவு” என்பதை உடம்பொடு புணர்த்தல் என்ற இலக்கணப் படி மிக அழகாக எமுதியுள்ளார். இவ்வளவு சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் \nதிருமந்திர மூன்றாம் தந்திர சாரம்\nதிருமந்திர மூன்றாம் தந்திர சாரம் பக்கங்கள் 65 விலை 30\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய நூல்கள்\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_156.html", "date_download": "2019-01-22T07:51:08Z", "digest": "sha1:OLDWY5UPRXQ2YKHVM2RRMXFH3A4A7XAC", "length": 9418, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மகிந்தவை விரட்ட ஹக்கீம், சுமந்திரன் தீவிரம்- பந்துல - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமகிந்தவை விரட்ட ஹக்கீம், சுமந்திரன் தீவிரம்- பந்துல\nமஹிந்த ராஜபக் ஷவை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து நீக்க சுமந்­திரன், ஹக்கீம் முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இன­வாத நட­வ­டிக்கை நாட்டின் நல்­லி­ணக்கம் மற்றும் அமை­திக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விடும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.\nகொழும்பில் அமைந்­துள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சுதந்­திர ஊடக கேந்­திர நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,\n2015ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிட்ட அனை­வரும் தொடர்ந்தும் அந்தக் கூட்­டணில் இருக்­கின்­றனர். எவரும் அதி­லி­ருந்து விலக்­கப்­ப­டவோ நீக்­கப்­ப­டவோ இல்லை. அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக் ஷ உட்­பட அனை­வரும் இன்னும் கட்சி அங்­கத்­துவ கட்­ட­ண­மான 3ஆயிரம் ரூபாவை செலுத்தி வரு­கின்­றனர்.\nஅத்­துடன் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியில் அங்­கத்­துவம் பெற்­ற­தாக தெரி­வித்து மஹிந்த ராஜபக் ஷவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி இல்­லாமல் போக­வி­ருப்­பதால் அவ­ருக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்க முடி­யா­தென தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்து வரு­கின்­றது. அவர்­க­ளுடன் ரவூப் ஹக்­கீமும் இது தொடர்பில் வாதிட்டு வரு­கின்றார். மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சுமந்­திரன் எம்.பியும். அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் இன­வாதக் கோணத்­திலே பார்க்­கின்­றனர்.\nஅத்­துடன் இவர்கள் மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்­துக்கு தகு­தி­யற்­ற­வர்போல் சித்­தி­ரித்து அவரை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றவே முயற்­சித்து வரு­கின்­றனர். மஹிந்த ராஜபக் ஷ 2009ஆம் ஆண்டு பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க நட­வ­டிக்கை எடுத்­ததே அவ­ருடன் இந்­த­ளவு இவர்கள் வைராக்­கி­யத்­துடன் இருக்­கின்­றனர்.\nஇவர்­களின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது நாட்டின் இன நல்­லி­ணக்கம் மற்றும் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பாரி­ய­தொரு தடை­யாக அமையும். ஏனெனில் நாட்­டி­லி­ருந்த பயங்­க­ர­வாத யுத்­தத்தை ஒழித்து மூவின மக்­களும் அச்­ச­மின்றி வாழ்­வ­தற்­கான சூழலை மஹிந்த ராஜபக் ஷவே ஏற்­ப­டுத்­தினார்.\nமேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யைச்­சேர்ந்த எவரும் பொது­ஜன பெரமுனவில் அங்கத்துவம் பெறவில்லை. மாறாக அங்கத்துவம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தையே பெற்றுக் கொண்டுள்ளனர். அதனையே ஊடகங்களில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக் கப்பட்டிருக்கின்றன என்றார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2011/08/blog-post_30.html?showComment=1314788755467", "date_download": "2019-01-22T07:56:52Z", "digest": "sha1:N56FMOAY4KKCSFMM4KK3Z6TQSAWNSMV2", "length": 51004, "nlines": 587, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இதை நான் எதிர்பார்க்கல!!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\n1.அறிவு உழைப்பு, உடல் உழைப்பு - இரண்டில் எது பிடிக்கும்\nஉடலை இயந்திரமாக்காத அறிவின் உழைப்பு பிடிக்கும்\n - இரண்டில் எது சிறந்தது\nஅனுபவத்துக்குப் பின் கிடைக்கும் ஆற்றல் சிறந்தது\n3.கோபம், சிரிப்பு - இரண்டில் எது விரும்பத்தக்கது\n4.இன்பம், துன்பம் – எது வரவேற்கத்தக்கது\nதுன்பத்துக்குப் பின் கிடைக்கும் இன்பம் இன்பத்திற்குப் பின் கிடைக்கும் துன்பம்\n5.வெற்றி, தோல்வி – எது நல்லது\nதோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி\nவெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி\n6.நட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது\nநாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட\nநம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது\n7.செல்வம், வறுமை – இவற்றுல் எது நிலையானது\nசெல்வமும், வறுமையும் மாறிமாறிவரும் என்ற மாற்றம் மட்டுமே நிலையானது\n8.எதிர்பார்ப்பு, ஏமாற்றம் – இதில் ஏமாற்றம் குறைய என்ன செய்யலாம்\nஎதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள ஏமாற்றம் தானே குறையும்\n9.பற்று, துறவு – ஒரு சான்று தருக\nதாமரை இலையின் நீர்த்துளி போல நீருக்குள்ளே இருந்தாலும் ஒட்டி ஒட்டாமல் இருக்கவேண்டும்\n10.பரிசு, பாராட்டு – எது விலைமதிப்பு மிக்கது\nஉணர்ச்சியற்ற பரிசை விட, மனம் நிறைந்த பாராட்டு விலைமதிப்பு மிக்கது\n11.உண்மை, பொய் – இவற்றில் எதை நாம் நீக்கவேண்டும்\nபொய் போல உண்மை பேசுவதையும் நீக்கவேண்டும்\n12.கவிதை, உளறல் - எது போற்றத்தக்கது\nஉளறும் கவிதையை விட, கவிதை போன்ற உளறல் போற்றத்தக்கது\n13.சொற்பொழிவு, மொனம் - எது சிறந்தது\nபொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது\n14.கேள்வி, பதில் - எது அறிவை வளர்ப்பது\nமனப்பாடம் செய்து சொல்லும் பதிலைவிட, அறியாமல் வினவும் கேள்வியே அறிவை வளர்க்கும்\n15.இயற்கை, அறிவியல் – இவற்றுள் எது தேவையானது\nஇயற்கையைச் சிதைக்காத அறிவியலே தேவையானது\nஇப்படி என்னுள் தோன்றும் வினாக்களுக்கு, என் அறிவுக்கு எட்டியவரை விடை சொல்லியிருக்கிறேன்..\nஇதே கேள்விக்குத் தங்கள் அறிவுக்கு எட்டிய பதில்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nஇப்படித்தான் என் வகுப்பில் மாணவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டு அவர்கள் சிந்தித்துப் பதிலளிக்க வாய்ப்பளிப்பேன்.\nஅப்படியொருநாள் “வெற்றிக்கு வழி“ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு பதில் சொல்லவேண்டும். ஆனால் ஒருவர் சொன்ன பதிலை இன்னொருவர் சொல்லக்கூடாது என்று விதிமுறை விதித்திருந்தேன்.\nஒவ்வொரு மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற பயனுள்ள பல குறிப்புகளைச் சொல்லி வந்தார்கள். எல்லோரும் சொல்லி முடிததவுடன் என் மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.\nஅவர்கள் எடுத்த மதிப்பெண்களைவிட அவர்கள் சிந்தித்துச் சொன்ன ஒவ்வொரு குறிப்புகளும் மதிப்புமிக்கனவாகவே எனக்குத் தெரிந்தன.\n“ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்புகளைச் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி. இக்குறிப்புகள் எல்லாம் கொண்ட நபரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா\n(மாணவர்கள் இல்லை என்று பதில் சொல்வார்கள். நான் உண்மைதான் இவ்வெல்லாப் பண்புகளும் கொண்டவராதல் அரிது இவற்றுள் ஒன்றிரண்டு இருந்தால் கூட வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம் என்று சொல்ல எண்ணியிருந்தேன்)\nநான் சற்றும் எதிர்பாராதவிதமாக, மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து இவ்வெல்லாப் பண்புகளும் கொண்ட நபரைப் பார்த்திருக்கிறோம் ஐயா என்றார்கள்\nமாணவர்கள் அது நீங்கள் தான் ஐயா என்றார்கள்\n(எனக்கு நன்றாகத் தெரியும் இவர்கள் பொய்சொல்கிறார்கள் நகைப்புக்காகவோ, என் மீது கொண்ட அன்பின் மிகுதியாலோ இவ்வாறு சொல்கிறார்கள் என்று)\nசில மணித்துளிகளில் மாணவர்களைப் பார்த்து நான் சொன்னேன்.\n“நான் ஒரு கண்ணாடி“ என்றேன்.\nஅவர்களின் மகிழ்ச்சி இருமடங்கானது. ஆம் எனக்கென்று எந்தப் பண்புகளும் கிடையாது. நான் மாணவர்களான உங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அவ்வளவே\nஎன் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது.\nநேற்று நான் வெளியிட்ட “கல்வி உளவியல்“ என்னும் இடுகை நேற்று “இளமை விகடனில்“ வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.)\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், நகைச்சுவை, மாணாக்கர் நகைச்சுவை\nவெறும் கேள்விகளை மட்டும் பார்க்கையில்\nமிகவும் கடினமான கேள்விகளாகப் பட்டது\nபின் பதில்களைப் படிக்கையில் இதுதான்\nஇதற்கான மிகச் சரியான பதிலாகப் பட்டது\nஇந்தக் கேள்விகள் சிந்திப்பதற்கான நல்ல\nநல்ல பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி\nநல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் ,அதிலும் கடைசியாக சொன்னது அருமை .\nவழிகாட்டுபவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்து அருமை\nதமிழ் மணம் இணைய வில்லை நண்பரே பிறகு வருகிறேன்\nமுதலில் ஒரு அற்புதமான பதிவொன்றை வழங்கியதற்கு மிக்க நன்றி\nஇன்று எனது வலையிலும் வெற்றியின் ரகசியங்கள்தான்.. நீங்கள் வந்து கருத்தும் சொன்னீர்கள் மிக்க நன்றி\n15 கேள்விகளும் அதற்கான பதிலகளும் ஒரு ஆசிரியனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகச்சிறந்த உபதேசங்கள்,,\nஉங்கள் வகுப்பில் நானொரு மாணவனாக இல்லையே என்ற கவலை வந்தது என் மனதில்\n//தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி\nவெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி//\nஇது மட்டும் கொஞ்சம் புரியவில்லை எனக்கு\n//பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது\nஎனக்கும் மெளனமே பிடிக்கும், அதுதான் உலகின் அழகிய மொழி\n''..நான் மாணவர்களான உங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அவ்வளவே\nஇதில் நீயா நானா என்ற கேள்விக்கு பதிலோ...மிக அருமை. வித்தியாசமாக உள்ளது. மறுபடியும் வாசிக்க நினைக்கிறேன். வாழ்த்துகள்\nமுதலில் உங்கள் கட்டுரை இளமை விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் முனைவரே.\nதரமான நல்ல படைப்புகளை தருகிறீர்கள்.\nஇன்று வெற்றிக்கு வழி அருமை.\nதிரும்பத் திரும்ப நானும் என்னையே கேட்டு பார்த்தேன்.\nசிந்திக்க வைத்ததற்கு மிக்க நன்றி முனைவரே.\nவலை வந்து கருத்துரை வழங்\nஎன் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது.\nவாழ்வியல் பயனுள்ள பயிற்சிக்கு வாழ்த்துக்கள்.\nஅற்புதமான பதிவொன்றை வழங்கியதற்கு மிக்க நன்றி.\n// என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது. //\nஉங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.\nஉங்களது ‘கல்வி உளவியல்’ இடுகை இளமை விகடனில் வெளியானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்\nஅறிவார்ந்த கேள்விகளும் அழகிய பதில்களும்.. தங்களை ஒரு படித்த, பட்டறிவாளராக அடையாளப்படுத்துகிறது குணா. நானும் படிக்கிறேன் தங்களிடம் நிறைய...\n//எதிர்பார்ப்பு, ஏமாற்றம் – இதில் ஏமாற்றம் குறைய என்ன செய்யலாம்\nஎதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள ஏமாற்றம் தானே குறையும்\nசரியாக சொன்னீங்க முனைவரே, நிறய பேர் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம். நன்றி\n//கவிதை, உளறல் - எது போற்றத்தக்கது\nஉளறும் கவிதையை விட, கவிதை போன்ற உளறல் போற்றத்தக்கது\nமிக மிக அருமை முனைவரே.\nகுணா,உங்கள் மாணவியாக இருந்திருக்கலாமே என்று ஏங்க வைத்து விட்டீர்கள்...\nநட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது\nநாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட\nநம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது\n“நான் ஒரு கண்ணாடி“ என்றேன்.\nஅவர்களின் மகிழ்ச்சி இருமடங்கானது. ஆம் எனக்கென்று எந்தப் பண்புகளும் கிடையாது. நான் மாணவர்களான உங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அவ்வளவே\nஎன் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது. //\nஇத்தகைய அறிவாளியான தங்களிடம் மாணவனாக இருந்து பாடம் கற்க முடியவில்லையே என என் மனம் வருந்துகிறது.\nநல்லதொரு பதிவு. பகிர்வுக்கு ந்ன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk\nமிக்க மகிழ்ச்சி ரமணி ஐயா.\n//தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி\nவெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி//\nஇது மட்டும் கொஞ்சம் புரியவில்லை எனக்கு.\nதங்கள் கருத்துரைக்கு நன்றி ரியாஷ்\nவெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்விக்கும்\nதோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றிக்கும்\nநிறைய வேறுபாடு உண்டு நண்பரே..\nதொடர்ந்து கிடைக்கும் வெற்றி எதிர்பார்ப்பை அதிகரிக்கும்\nதொடர்ந்து கிடைக்கும் தோல்வி ஏமாற்றத்தை அதிகரிக்கும்\nவெற்றியைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும்.\n//தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி\nவெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி//\nவெற்றி வந்தால் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாட மாட்டோம்\nதோல்வி வந்தால் வருந்தி தன்னம்பிக்கை இழந்துவிடமாட்டோம்.\nநல்ல பதிவு குணசீலன், தொடர வாழ்த்துக்கள்.\nநல்ல சிந்தனைமிக்க பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..\nபொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது\nதங்களது அறிவு தேடலான கேள்வி பதில்கள் மிகவும் பயனுள்ளது பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள் நண்பரே\n“நான் ஒரு கண்ணாடி“ என்றேன்.\nதாங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ....\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தென்றல்.\nகோபால கிருஷ்ணன் ஐயா தங்களைப் போன்ற அனுபவசாலிகளிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்ளவேண்டியதிருக்கிறது..\nஎன்மீது கொண்ட அன்பிற்கு நன்றிகள்.\nதங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சின்னத்தூரல்.\n//மாணவர்கள் அது நீங்கள் தான் ஐயா என்றார்கள்\nஉங்க மாணவர்கள் உங்கள் மீது கொண்டுள்ள அன்பு தெரிகிறது.\n“நான் ஒரு கண்ணாடி“ என்றேன். //\nஇந்த வார்த்தைகளில் உங்கள் பெருந்தன்மை தெரிகிறது.\n//இவ்வெல்லாப் பண்புகளும் கொண்டவராதல் அரிது இவற்றுள் ஒன்றிரண்டு இருந்தால் கூட வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம் //\n மாணவர்கள் தங்கள் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்.\nநாம் இந்த சமூகத்துக்கு என்ன தருகிறோமோ\nஅதைத்தான் இந்த சமூகமும் திருப்பித்தரும்என்பதை முழுவதும் நம்புகிறேன் சண்முகவேல்.\nஒரு நல்லாசிரியரை,தமிழறிஞரை அறிமுகம் செய்து வைத்த தமிழ்ப் பதிவுலகத்துக்கு நன்றி\nஉங்கள் ஒவ்வொரு பதிவிலும் எங்களை வாழ்க்கைப்பள்ளிக்கும் கல்லூரிக்கும்\nஉங்களைப் போன்றவரை ஒரு ஆசிரியராகப் பெற்ற அந்த மாணவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் நண்பரே.. நல்ல விஷயங்களை அழகாய் சொல்லி இருக்கும் விதம் அழகு..\nநல்ல அருமையான கேள்வி பதில் .ரொம்ப யோசித்து பதில் சொன்னா கூட நான் இப்படி சொல்ல மாட்டேன்.உங்கள் “கல்வி உளவியல்“ படித்தேன் . நான் கூட \"Technicial Instructor\" தான். ஆனால் Defence ல சில கட்டுபாடுகள் உள்ளது. முழுக்க முழுக்க உங்கள் கூற்று படி நடக்க முடியாது என்றாலும் 90% முடியும். அதை நான் என்னுடைய வழியில் அமல் படுத்தி பார்க்கிறேன். என் தங்கை கூட ஆசிரியை தான் .அவருக்கு “கல்வி உளவியல்“உரலியை அனுப்பியாச்சு . ஒவ்வொரு ஆசிரியரும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டிய விஷயம் அது.\nநல்ல அருமையான கேள்வி பதில். ரொம்ப யோசித்து பதில் சொல்லுங்க என்றாலும் ,நான் இப்படி பதில் சொல்ல மாட்டேன். நெறைய கேள்விக்கு பதில்லே தெரியாது என்பது தான் உண்மை. உங்கள் “கல்வி உளவியல்“ படித்தேன். நான் கூட \"Technical Instructor\"க தான் உள்ளேன்.இங்கே Defence ல் சில கட்டுபாடுகள் உள்ளது. நீங்கள் கூறியபடி முழுக்க முழுக்க நடக்க முடியாது என்றாலும் ஒரு 90% பின் பற்ற முடியும். என் வழியில் நடைமுறை படுத்த முயற்சிக்கிறேன்.\nதங்களைப் போன்ற நல்ல நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நான் தான் சென்னைப்பித்தன் ஐயா பதிவுலகத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்\nதங்கள் வருகைக்கும்,தன் மதிப்பீட்டிற்கும், கருத்துரைக்கும், நன்றிகள் வெட்டிப்பையன்.\nசிக்கலான கேள்விகளுக்கும் இயல்பான பதில்களை தந்திருக்கிறீர்கள்.. ரசித்தேன்..\nஇளமை விகடனில் உங்கள் ஆக்கம் வெளியானதற்கு சிறப்பான பாராட்டுக்கள்..\nஅறிவார்ந்த கேள்விகளும் அழகிய பதில்களும்.. தங்களை ஒரு படித்த, பட்டறிவாளராக அடையாளப்படுத்துகிறது குணா. நானும் படிக்கிறேன் தங்களிடம் நிறைய...\nஆசிரியரிடம் கோல்சொல்லும் மாணவனாக நான்... வலைப்பூ மாணவியாக என்பதற்கு மியாவ்...வலைப்பு மாணவியாக என்று சொல்லியிருக்கிறார்... இதை வன்மையாக கண்டித்து... ஒரு மணி நேரம் வெயிலில் முட்டி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்....ஹி ஹி ஹி\nவருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி மாய உலகம்.\nஆசிரியர் என்பவர் தன் மாணாக்கரை நல்வழியில் நடைப்யில வைக்க சிறந்த குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்..\nஆனால், ஒரு கண்ணாடியாய்ச் செயல்பட்டு மாணவர்களின் நன்னடத்தைக்கு அவர்களையே காரணமாக காட்டி, அவர்களைப் பெருமையடையச் செய்து, மேன்மேலும் நல்லொழுக்கங்களை வளர்க்க வழிவகை செய்த நல்லாசிரியருக்கு என் பாராட்டுக்கள்\n@ஆளுங்க (AALUNGA) நன்றி ஆளுங்க.\nநட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது\nநாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட\nநம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது\nநம் வாழ்வை செதுக்கும் அற்புத வரிகள்\nசொற்பொழிவு, மொனம் - எது சிறந்தது\nபொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது\n@மாய உலகம்தங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி நண்பா.\nஉங்கள் வாழ்க்கைக்கு கிடைத்த மிகப் பெரியது.\nவிருது,பரிசு,பாராட்டு,புகழாரம் என்று எதைச் சொல்வது.\nஇதில் எதுவும் இல்லை-ஆனால் ஒன்று உள்ளது அது தான்\nநான் உங்களின் மாணவனாக இருப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன்.இன்னோரு பிறப்பு ஒன்று இருந்தால்\nஉங்களின் மாணவனாகவே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2019/01/14/news/35834", "date_download": "2019-01-22T09:27:09Z", "digest": "sha1:MKCAWMXU6UFR25IFCD6GXM3XYKPPTVTD", "length": 9349, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nJan 14, 2019 | 1:18 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார்.\nகோத்தாபய ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nஎனினும், இந்த ஊகங்களை நிராகரித்துள்ள கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை பற்றி பகிரங்கப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.\nஇது தனிப்பட்ட விடயம் என்றும், அதனை பகிரங்கப்படுத்த முடியாது எனவும், கூறிய அவர், இந்தச் செய்திகள் தொடர்பாக கருத்து வெளியிடவும் மறுத்துள்ளார்.\nகோத்தாபய ராஜபக்ச சமர்ப்பித்துள்ள குடியுரிமை துறப்பு ஆவணங்கள் தொடர்பாக, தகவல்களை அனுப்புமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்காவில் இருந்து கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், அத்தகைய எந்த ஆவணமும் கிடைத்ததா என்பது பற்றி அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்த மறுத்துள்ளது.\nTagged with: அமெரிக்க குடியுரிமை, கோத்தாபய ராஜபக்ச\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/05/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:30:58Z", "digest": "sha1:AFYETPUYIFSC3WC2OYG2DKAPGI6S4RUB", "length": 13774, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "பள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய பாடத்திட்டம் - சி.பி.எஸ்.இ அதிரடி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CBSE பள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய பாடத்திட்டம் – சி.பி.எஸ்.இ அதிரடி\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய பாடத்திட்டம் – சி.பி.எஸ்.இ அதிரடி\nபள்ளி மாணவர்கள் இந்த கல்வியாண்டின் இறுதிக்கு வந்துவிட்டனர். இன்னும் ஓரிரு மாதங்களில் இறுதி தேர்வுகளை எழுதவுள்ளனர். ஆனால், இப்போதே சி.பி.எஸ்.இ அடுத்த ஆண்டுக்கான திட்டத்தில் இறங்கிவிட்டது.\nசெயற்கை நுண்ணறிவுவை (AI) 8,9 மற்றும்10-ம் வகுப்புகளுக்குச் சேர்க்க முடிவெடுத்துள்ளது சி.பி.எஸ்.இ. கிடைத்த தகவல்களின்படி AI ஒரு ஆப்ஷனல் படமாக இந்த வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும். இது அடுத்த கல்வியாண்டே நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகளை மனித அறிவு தேவைப்படும் வேலைகளைச் செய்யவைக்க உதவும். இந்த திறனை ஒரு கணினியிடம் கொண்டுவர ‘machine learning’ போன்ற விஷயங்களைக் கற்றறிவது முக்கியம். கூகிள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தைத்தான் தற்போது பெரிதும் பயன்படுத்துகின்றன.\nஇன்றைய தினத்தில் AI இல்லாத துறையையே பார்க்கமுடியாது. இதைப்போன்ற நுட்பமான அறிவியலைச் சிறுவயதிலேயே மாணவர்களுக்குக் கற்றுத்தருவது அவர்களை இன்றைய டிஜிட்டல் உலகுக்கு சரியானமுறையில் தயார்படுத்தும் எனப் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். ஆனாலும் பொறியியல் கல்விக்கே சற்று சிக்கலான இந்த டாபிக்கை பள்ளிக்கல்வியில் எப்படிக் கையாளப் போகிறது சி.பி.எஸ்.இ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சி.பி.எஸ்.இ பள்ளிகள் அடுத்த கல்வியாண்டை விடுமுறை முடிந்து ஏப்ரலில் தொடங்குமென்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணை தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்\nசி பி எஸ் இ : 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்\nசிபிஎஸ்இ: கணிதத்தில் தேர்வடைய எளிய முறை\nCBSE பாடத்திட்ட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஆகஸ்டு 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 636 – அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/new-escape-the-abbey-vr-experience-released-upcoming-horror-film-the-nun-019003.html", "date_download": "2019-01-22T09:00:02Z", "digest": "sha1:M5H3F4T2KQCPT6O6WKH5TMNL222UZHYF", "length": 12880, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரசிகர்களை அலறவிட்ட (தி கான்ஜூரிங்க்- 3) \"தி நன்\": வி.ஆர் 360 வீடியோ-திக் திக் அனுபவம் | New Escape The Abbey VR Experience Released For Upcoming Horror Film, The Nun - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரசிகர்களை அலறவிட்ட (தி கான்ஜூரிங்க்- 3) \"தி நன்\": வி.ஆர் 360 வீடியோ-திக் திக் அனுபவம்.\nரசிகர்களை அலறவிட்ட (தி கான்ஜூரிங்க்- 3) \"தி நன்\": வி.ஆர் 360 வீடியோ-திக் திக் அனுபவம்.\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பிருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட், ஜுராசிக் பார்க் போன்ற படங்களுக்கென தனி ரசிகர் படலம் இருப்பது போல பேய் படங்களுக்கென வெறித்தனமான ரசிகர் படலம் இருக்கிறது என்பதே உண்மை.\nபேய் மற்றும் அது சார்ந்த அமானுஷ்ய கதைகள் நமக்குக் கொடுக்கும் திகில் அனுபவத்திற்காகவே பேய் படங்கள் நல்ல வசூலை அள்ளிக்குவிக்கிறது. உலகளவில் பேய் பட ரசிகர்களின் கூட்டம் மிகப் பெரியது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹாலிவுட்டில் வெளியான பல ஹாரர் படங்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அட்டகாசமான வசூல் சாதனைபடைத்தது \"தி கான்ஜூரிங்\", \"தி கான்ஜூரிங்க்- 2\" மற்றும் \"அனேபெல்\" போன்ற படங்கள் தான்.\nஇந்தப் படங்களை தொடர்ந்து வரும் செப்டம்பர் 7 இல் வெளியாகவிருக்கும் ஹாலிவுட் பேய் படம் தான் \"தி நன்\" திரைப்படம். \"தி கான்ஜூரிங்\", \"அனேபெல்\" படங்களின் காலகட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் கதைக்களத்தில் \"தி நன்\" திரைப்படம் படைக்கப்பட்டுள்ளது.\nவிர்ச்சுவல் ரியாலிட்டி(VR) 360 டிகிரி வீடியோ\nதற்பொழுது \"தி நன்\" திரைப்படத்தின் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) 360 டிகிரி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்தின் மார்க்கெட்டிங் மதிப்பைக் கூட்டுவதற்கு இந்த புதிய விடியோவை வெளியிட்டு ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) 360 டிகிரி வீடியோ மூலம் பார்வையாளர்களை படத்தின் உலகத்திற்குள் அழைத்துச்சென்று நேரடி திகில் அனுபவத்தை வழங்கியுள்ளது.\nசெப்டம்பர் 7ம் தேதி உலகளவில்\nடெமினியின் பிச்சீர், டைசா ஃபிராமிகா, ஜோனஸ் ப்ளோகெட், சார்லெட் ஹோப் போன்ற பலர் நடித்துள்ள இந்தப் படத்தை காரின் ஹார்டி என்பவர் இயக்கியுள்ளார். செப்டம்பர் 7ம் தேதி வெளிவரும் \"தி நன்\" திரைப்படம் \"தி கான்ஜூரிங்\" , \"தி கான்ஜூரிங்க்- 2\" மற்றும் \"அனேபெல்\" படங்கள் வரிசையில் இதுவும் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநைக் அடேப்ட் பிபி : தானாக லேஸ் கட்டும் ஷூ\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் களமிங்கும் மோட்டோ ஜி7.\nசீனாவுக்கு பயத்தை காட்டிய தைவான்- யார் கிட்ட மோத வர்ற.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/nagapattinam/4", "date_download": "2019-01-22T09:13:58Z", "digest": "sha1:AC2FGQCNWCVFDBLCLULKEWDJPI7X4IEQ", "length": 22147, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "Nagapattinam News| Latest Nagapattinam news|Nagapattinam Tamil News | Nagapattinam News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருநாவுக்கரசர்\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #gajacyclone #fishermen\nநாகை மாவட்டத்தில் மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு\nநாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். #GajaCyclone #CentralCommittee\nகஜா புயல் பாதிப்பு - நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nகஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai\nகஜா புயல் பாதிப்பு மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் - நடிகர் விவேக்\nகஜா புயல் பாதிப்பில் மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். #Gajastorm #ActorVivek\nகஜா புயலால் வீட்டை இழந்த வேதாரண்யம் விவசாயி தற்கொலை\nகஜா புயலால் வீட்டை இழந்த வேதாரண்யம் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm\nகனமழை எதிரொலி - நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur\nகஜா புயலில் பிறந்த குழந்தைக்கு கஜஸ்ரீ என்று பெயரிட்ட பெற்றோர்\nநாகப்பட்டினம் மாவட்டம், தெற்களத்தூர் பகுதியில் கஜா புயலின் போது பிறந்த பெண் குழந்தைக்கு கஜஸ்ரீ என்று குழந்தையின் பெற்றோர் பெயரிட்டனர். #GajaCyclone #Gaja #GajaSri\nநாகை நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் சாலை விபத்தில் பலி\nநாகை மாவட்டத்தில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தனர். #GajaCyclone #NagaiReliefCamp\nகஜா புயல் பாதிப்பு - நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai\nபுயல் பாதிப்பு பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். #BanwarilalPurohit #GajaCyclone\nகஜா புயலுக்கு தப்பவில்லை- முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடும் சேதம்\nகஜா புயலால் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடும் சேதம் அடைந்துள்ளது. #GajaCyclone\nநாகையில் 4 நாட்களாக உணவு கிடைக்கவில்லை - 26 இடங்களில் மக்கள் மறியல் போராட்டம்\nநாகை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி செய்யாததால் 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm #Storm\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சுற்றுப்பயணம் செய்து சேதப்பகுதிகளை பார்வையிட்டார். #GKVasan #Gajastorm\nநாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nமறுசீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja\n3 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமங்கள்: செல்போன் பவர் பேங்க், எமர்ஜென்சி லைட் அமோக விற்பனை\nகஜா புயல் காரணமாக மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாததால் செல்போன் பவர் பேங்க், எமர்ஜென்சி லைட் அதிக அளவில் விற்பனையாகிறது. #Gaja #GajaCyclone\nகஜா புயல் தாக்கிய நாகை மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு\nகஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆய்வு செய்தார். #TNDeputyCM #OPanneerselvam #GajaCyclone #GajaCycloneNagapattinam\nகஜா புயலால் பாதிப்பு: நாகை மாவட்டத்தில் இரவு- பகலாக மீட்பு பணிகள்- அமைச்சர் உதயகுமார் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் இரவு - பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone\nகுடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் அவதி: டெல்டா மாவட்டங்களில் கிராம மக்கள் போராட்டம் வலுக்கிறது\nமரங்கள் முறிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே கிராம மக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகஜா புயலால் கடும் பாதிப்பு- நிவாரணம் வழங்க கோரி நாகை மீனவ கிராம மக்கள் மறியல்\nகஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நாகை மாவட்ட மீனவ கிராம மக்கள் நிவாரணம் வழங்க கோரி மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone\nதவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக - ஸ்டாலின்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #Stalin\nகஜா புயல் பாதிப்பு- தரங்கம்பாடி மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முக ஸ்டாலின்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள மீனவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். #GajaCyclone #DMK #MKStalin\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nதம்பிதுரைக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது - தினகரன்\nகோவை அருகே தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஅஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி\nதகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பிக்கவே ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார்- முக ஸ்டாலின்\nஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது அதிமுக அரசு- டிடிவி தினகரன் கடும் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/politics/85943.html", "date_download": "2019-01-22T09:24:11Z", "digest": "sha1:2H7ZY5UR7L4J24BPMY7ZEY3KCBQ4E7GX", "length": 8037, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "அயோத்தி வழக்கு தொடர்பான அமர்விலிருந்து நீதிபதி விலகல்! – Tamilseythi.com", "raw_content": "\nஅயோத்தி வழக்கு தொடர்பான அமர்விலிருந்து நீதிபதி விலகல்\nஅயோத்தி வழக்கு தொடர்பான அமர்விலிருந்து நீதிபதி விலகல்\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010 ஆண்டு தீர்ப்பு வழங்கியது அந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும் எனப் பலரும் நீண்ட காலமாக கோரி வந்த நிலையில்தற்போது அயோத்தி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ரமணா லலித் பாப்தே சந்திரசூட் யூயூலலித் ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது அயோத்தி தொடர்பான வழக்குகள் ஜனவரி 10 தேதி முதல் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி யூயூலலித் இந்த அமர்விலிருந்து விலகியுள்ளார்நேற்று அயோத்தி வழக்கின் விசாரணை தொடங்கிய நிலையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் ராஜீவ் தாவான் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான யூயூலலித் 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரானவர்” எனத் தெரிவித்தார் இதைத் தொடர்ந்து நீதிபதி யூயூலலித் இந்த அமர்விலிருந்து தான் விலகிக் கொள்வதாக உடனடியாக அறிவித்து அமர்விலிருந்து விலகினார்இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் உள்ள பிஜேபியோடு கூட்டணி வைத்த சிவசேனா கட்சியைச் சார்ந்தவர்களும் பிஜேபிக்கு ஆதரவாக இயங்கிவரும் இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்களும் பிஜேபியின் இந்த ஆட்சிக் காலம் முடிவதற்குள் ராமர் கோயிலை கட்ட வேண்டும் எனத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது\nகிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது:…\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-simbhu-11-11-1632335.htm", "date_download": "2019-01-22T09:15:37Z", "digest": "sha1:7UZ2DO7BWQX3VR5YJZKORBYY3CYH5PGT", "length": 5087, "nlines": 104, "source_domain": "www.tamilstar.com", "title": "என்ன நடந்தா என்ன.. மீண்டும் சிம்புவுக்கு ஆதரவாக நின்ற தல ரசிகர்கள்! - AjithSimbhu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nஎன்ன நடந்தா என்ன.. மீண்டும் சிம்புவுக்கு ஆதரவாக நின்ற தல ரசிகர்கள்\nகெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு இன்று (நவம்பர் 11-ம் தேதி) வெளியாகியுள்ளது. எப்போதுமே சிம்பு படம் வெளிவந்தால் அவருக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்.\nஇந்த முறையும் அதுதான் நடந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிம்பு, இனி தனது படங்களில் தல ரெஃபரன்ஸ் இருக்காது என கூறி தல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். எனினும் நாங்கள் எப்போதும் தோஸ்துதான் என்பதை மீண்டும் ஒருமுறை தல ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/motorbikes-scooters", "date_download": "2019-01-22T09:25:57Z", "digest": "sha1:FYQOLFJRV2DP5SS3TXJ6Q5NU3OABOJAO", "length": 10369, "nlines": 223, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 2\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-25 of 85 விளம்பரங்கள்\nதெஹிவளை உள் மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/12/15/bangalore.html", "date_download": "2019-01-22T08:26:46Z", "digest": "sha1:ZTLUWRNC4AT67WWSIQATTOKYVJHCDHD4", "length": 10516, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்றத் தாக்குதல்: தீவிரவாதிகளுடன் பெங்களூர் மாணவனுக்குத் தொடர்பு | One of the ownership of the car is studying in bangalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநாடாளுமன்றத் தாக்குதல்: தீவிரவாதிகளுடன் பெங்களூர் மாணவனுக்குத் தொடர்பு\nநாடாளுமன்றத்தை தாக்க பயன்படுத்திய காரை வாங்கியதாக காஷ்மீரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவன்பெங்களூரில் படித்துவருவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.\nநாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்த பல பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.தீவிரவாதிகள் பயன்படுத்திய காரை வாங்கியவர்கள் என்று இரண்டு பேரை காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.\nஇரண்டு பேரின் பெயரும் ஆஷிக் உசேன் கான். அவர்களில் ஒருவன் கேபிள் ஆபரேட்டர் என்றும்,இன்னொருவன் பெங்களூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதைப்பற்றி கர்நாடகா டி.ஜி.பி. வி.வி.பாஸ்கர் கூறுகையில், பெங்களூர் நகர போலீசாரும் கர்நாடக மாநில உளவுத்துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளன என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133667-kanja-gang-killed-cow.html", "date_download": "2019-01-22T09:13:44Z", "digest": "sha1:4EDAKHEPWFBGMUWKH6MMGJZGXA7DVDBC", "length": 5160, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Kanja gang killed cow | காட்டிக்கொடுத்தவரின் பசுமாடு, கன்றுக்குட்டியை வெட்டிக் கொன்ற கஞ்சா கடத்தல் கும்பல்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகாட்டிக்கொடுத்தவரின் பசுமாடு, கன்றுக்குட்டியை வெட்டிக் கொன்ற கஞ்சா கடத்தல் கும்பல்\nசிவகங்கையில் கஞ்சா வியாபாரத்தைப் போலீஸாரிடம் காட்டிக்கொடுத்தவரின் பசுமாட்டை கஞ்சா கும்பல் வெட்டிக் கொன்றுள்ளனர்.\nசிவகங்கை, சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் கஞ்சா, திருட்டுக் கும்பல் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாகப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்த நபரை கொலைமிரட்டல் விடுத்து, அவருடைய பசுமாட்டை வாள், கத்தியால் குத்தியதால் கன்றுக்குட்டி ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்துபோனது. அதில் ஒரு பசுமாடு சிகிச்சை பெற்றுவருகிறது.\n7-ம் தேதி இரவு ஒரு மணியளவில் ஆறுமுகம் என்பவரது வீட்டிலிருந்த இரண்டு பசுமாடு, கன்றுக்குட்டி ஆகிய வாயில்லாத ஜீவன்களை வாள், அரிவாள் இவற்றால் வெட்டினார்கள். தடுக்க சென்ற ஆறுமுகம், அவருடைய மனைவியையும், `டேய் இவங்கதாண்டா போலீஸுக்குத் தகவல் சொன்னவர்கள்’ என்று சொல்லி அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்தோடு் ஓடிவந்தார்கள். அவர்களிடமிருந்து ஆறுமுகமும் அவருடைய மனைவியும் தப்பித்துச் சென்றனர்.\nஇது சம்பந்தமாக நகரக் காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும் போலீஸார் வந்து அஜித்குமார், சோனை, செல்லப்பாண்டி, விஜய், மாரி, சக்கரை, நாகராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-sep-01/bikes", "date_download": "2019-01-22T08:01:21Z", "digest": "sha1:HC65EORVE4XDTBESFKFWIJBLES45PK54", "length": 14924, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 September 2017 - பைக்ஸ்", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nமோட்டார் விகடன் - 01 Sep, 2017\nஉங்கள் காரின் மைலேஜ்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\n - இது பென்ஸ் டெக்னாலஜி\nகார்புரேட்டர் VS ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - என்ன வித்தியாசம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஒருபக்கம் சியாஸ் மறுபக்கம் சிட்டி - வெல்லுமா வெர்னா\nமெர்சலான காரும்... விவேகமான காரும்\nஎக்ஸிக்யூட்டிவ் செடான்... - எது பெஸ்ட்\nஆன் ரோடு விலை... என்னென்ன இருக்கின்றன\nஆரம்ப மாடல், டாப் மாடல் - எது உங்கள் சாய்ஸ்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nதுறுதுறு பசங்களுக்கு சுறுசுறு பைக்ஸ்\nஒரு புல்லட்... ஒரு பயணம்... - நான்கு வருடங்கள்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nஃபார்முலா கார் ரேஸில் - இந்தியாவின் சின்னப்பொண்ணு\nவேகம் மட்டும் முக்கியம் இல்லை\nபுலியும் சிறுத்தையும் உறுமும் சத்தம்\nசென்னை to சுண்ணாம்பாறு - புதுச்சேரியில் ஆஸ்திரேலியக் கடற்கரை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nதுறுதுறு பசங்களுக்கு சுறுசுறு பைக்ஸ்\nஒரு புல்லட்... ஒரு பயணம்... - நான்கு வருடங்கள்\nSPY PHOTO - ரகசிய கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/spirituality/39250.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-22T08:37:48Z", "digest": "sha1:YZUPKVUMHRG2N5HVBGXW53IKXIOLHWI4", "length": 18916, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "தெப்ப உத்சவம்: ஆனந்தம் தந்த அரங்கன் தரிசனம் | srirangam god aranan theppam urchavam karuda sevai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:57 (02/03/2015)\nதெப்ப உத்சவம்: ஆனந்தம் தந்த அரங்கன் தரிசனம்\nஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் நேற்று தெப்ப உத்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு அரங்கனை வழிபட்டனர்.\nஇந்த பத்து நாட்களும் உள் வீதிகளில் அரங்கன் வீதியுலா வந்தார். முதல் நாள் அம்ச வாகனத்தில் கற்பக விருஷம், ஹனுமந்த் வாகனம் போன்ற வாகனங்களில் வீதியுலா வந்தார் அரங்கன். இதில் 4ஆம் நாள் நிகழ்ந்த வெள்ளி கருட சேவை மிகவும் புண்ணியமாக கருதப்படுகிது. தை, மாசி, பங்குனி, சித்திரை என கருட சேவை வருடத்தில் நான்கு மாதம் உண்டு.\nஇதில் மாசி மாதம் மட்டும் வெள்ளி கருடசேவை. இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் \"மாசி கருடன் காசியிலும் கிடைக்காது\" என்ற சொலவடை உண்டு.\nமாசி மாத கருடனை தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பப்படுகிறது. இந்த சேவையின் போது கருடன் தங்க நிற பட்டாடையில் சிகப்பு ஜரிகை போட்ட ஆடை உடுத்தி, இறக்கைகள் இரண்டு பக்கமும் விரித்து, கைகளால் பெருமாளின் திருவடியை தாங்கிக்கொண்டு இருந்தார். ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்த லம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது மாசி கருடன்.\nதெப்பம் நடந்த அன்று அந்த இடமே மிகவும் கோலாகலமாக காணப்பட்டது. சிறுவர்கள் தெப்பகுளத்தில் குதித்து சாகசம் புரிந்து விளையாடினார்கள். எங்கும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் நிறைந்து காணப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் காவல் துறை மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டது.\nஸ்ரீரங்கம் தெப்பம் உத்சவம் கோலாகலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அரங்கன் வழிபாடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்ப\nதின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?p=87097", "date_download": "2019-01-22T09:50:50Z", "digest": "sha1:TOWPM3FVWILJLOM5GAKU34GNT4AIJSBF", "length": 57102, "nlines": 260, "source_domain": "kalaiyadinet.com", "title": "யாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\njeeva on பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\njegatheeswaran on காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட\nAsirvathamstepan on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\nயாழ் இளைஞனின் 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை ஏமாற்றிய பாரதிராஜா\nகோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்; சிலர் நிலை கவலைக்கிடம்\nநிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்: ரெலோ சாடல்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்photos\n2019 ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம் \nசெவ்வாய்க்கிழமை 01 விளம்பி வருடம், மார்கழி 17-ம் தேதி\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை தெரியுமா \n« யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலை க்குத் தள்ளுகின்றது\nமஹிந்தவின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவருக்கு மறியல் Editorial / 2017 செப்டெம்பர் 22 வெள்ளிக்கிழமை, பி.ப. 04:00 »\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nபிரசுரித்த திகதி September 22, 2017\nதன் தாய் மண்ணில் வாழ்ந்து வரும் பிள்ளைகள் மேலும் துன்பத்தை அனுபவிக்கக் கூடாது, அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்ட யாழ்ப்பாணம் காலையடியை சேர்ந்த அன்பர் ஒருவரால் தந்தையை இழந்த நான்கு பெண்பிள்ளைகளுக்கு அவர்களின் எதிர்கால கல்வியை மேம்படுத்தும் நோக்குடன்,,\n,,அவர்களின் பெயரில், தலா 10.000ம் இலங்கை ரூபா வீதம் இலங்கை வங்கியில் வைப்புசெய்து, அதற்கான வங்கிப் புத்தகத்தை காலையடியின் உதவும்கரங்கள் ஊடாக வழங்கி வைத்தார். சாவகச்சேரியில் வாழ்ந்து வரும் இயற்கை எய்திய முன்னாள் போராளி ஒருவரின் பிள்ளைகளுக்கே இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. கடந்த 01.01.2017 அன்று இயற்கை எய்திய முன்னாள் போராளி ஒருவரின் குடும்பம் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தது .\nஇவர்களின் துயரத்தை அறிந்த காலையடியின் உதவும் கரங்கள் அவர்களின் குடும்பத்திற்கு சுயதொழில் ஒன்றை செய்வதற்கான உதவிகளை ஏற்கனவே வழங்கியிருந்தது. இவர்களின் நிலை பற்றி அறிந்த யாழ் காலையடியை சேர்ந்த அன்பரொருவர், அவர்களின் குடும்பத்திற்கு மேலும் உதவும் நோக்குடன் பிள்ளைகளின் கல்விக்காக மேலதிகமாக உதவ எண்ணம் கொண்டு , அதன்பிரகாரம் காலையடி இணைய உதவும் கரங்களை தொடர்பு கொண்டு தன் உயர்ந்த எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.\nஅதற்கமைய சாவகச்சேரி இலங்கை வங்கியில் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, வங்கிப்புத்தகங்களை காலையடி இணைய உதவும் கரங்களின் நிறுவனர் திரு தம்பன் அவர்கள் வழங்கியிருந்தார்.. இன்றைய காலகட்டத்தில் ஒரு பிள்ளைக்கு தேவை சிறந்த கல்வியே என்பதை புரிந்து கொண்டு அவர்களின் எதிர்காலம் இந்த அவனியில் சிறப்புடன் அமைய வழிகாட்டியாக இருந்த இந்த வள்ளலை மனதாரப் பாராட்டி வாழ்த்துகின்றோம் தாய்தந்தையை இழந்த சிறுவர்கள் அநாதரவாகக் கூடாது\n,அவர்களின் கல்வி சிறப்படைந்தால் தான் அவர்களின் எதிர்காலம் சிறப்படையும், யாரிலும் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படாது, என்ற மேலான கருத்துடன் இந்தமண்ணில் வாழுகின்ற சிறார்கள் ஒவ்வொருவரும் சிறப்புடன் வாழவோண்டும் என்று என எண்ணிய இந்தப்பெருந்தகை போன்று நாமும் சிந்திப்போம்.\nஇதைத்தான் தமிழ்ப்பெண்புலவர் ஔவையார் நாலடியாரில் அழகுறக் கூறியுள்ளார். நாலடியார் – பாடல் குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு என்று இதன் பொருள் :\nஇங்கே கல்வியினால் நாம் பெறும் அறநெறி தவறாத வாழ்க்கையை ஏனைய பொருட்கள் தரும் தோற்ற அழகோடு ஒப்பிடும்போது, அவை மிக மிக அற்பமானவை . ஏனெனில் நாம் வாழ்வில் வளர்ச்சி பெற கல்வியும் அறமுமே உதவுகின்றன நாம் உண்மை நெறிக்கு ஏற்ப நடுவுநிலைமையுடன் வாழ்கிறோம் என்ற பெருமிதமும் , அப்படி வாழ்வதற்கான நெறிகளைக் கற்றுத்தந்த கல்வியினால் நாம் பெறும் அழகே உண்மையான அழகாகும் என்பதே ஔவைப்பிராட்டியின் அறிவுரையுமாகும்.\nஎனவே கல்வியின் சிறப்பை உணர்ந்து, உதவிய இவரைப்போன்று எம் மண்ணின் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்தால் எதிர்கால பொருளாதாரமே மேலோங்கி நிற்கும், அறிவும்,அறமும் திறனும் கொண்ட குடியாக எம் மக்கள் வாழ்வர் என்பது திண்ணம். வைப்பிலிடப்பட்ட பணம் 4×10000 = 40 000 பாடசாலை உபகரணங்கள் 2700\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள்\nஉங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்..மிகவிரைவில் நானும் சிறிய உதவி செய்ய ஆவலாய் உள்ளேன்.\nபோரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தொழில் வாய்ப்பு /சேவை செய்யும், காலையடி உதவும் கரங்கள் மேலும் தொடர பண் உலகம் வாழ்த்துவதுடன், உதவி செய்ய ஆர்வத்துடன்/ ஆவலாய் காலையடி உதவும் கரங்களுக்கு கை கொடுத்து ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து உதவிகளை\nபண் உலக மக்கள் காலையடி உதவும் கரங்களுக்கு உதவி கரம் நீட்டும் என\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nநோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின்…\nஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ 0 Comments\nமாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும்…\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி…\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் - உயர்மட்டக்குழு விசாரணையில் அம்பலம்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பெற்று கர்நாடக…\nஎம்.பி தேர்தலில் போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு 0 Comments\nசென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக…\nபாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை: கண்ணீரில் மூழ்கிய கணவன் 0 Comments\nஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும்…\nஅவுடி 2020ம் ஆண்டு காரை வெளியிட்டுள்ளது- சூப்பர் மாடல் கார் இதுதான் பாருங்கள் \nஉலகில் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும், அவுடி தற்போது 4ம் தலை முறை கார்களை தயாரித்து…\nஅமெரிக்க சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி\nசிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ…\n வெளிவந்த தகவல். 0 Comments\nபூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது…\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோphoto 0 Comments\nதமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தற்போதெல்லாம்…\n அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம், என்ன இது\nவிஷால் ஒரே நேரத்தில் தயாரிப்பாளார் சங்க தலைவர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருப்பவர்.…\nரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம் 0 Comments\nபேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா Posted on: Jan 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை…\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன் Posted on: Dec 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும்…\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich…\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு Posted on: Dec 1st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல். சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Nov 25th, 2018 By Kalaiyadinet\nதிருமதி.. பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள்(25.11.2018)ஞாயிறு அன்று இறைவனடி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. Posted on: Nov 7th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோனமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுந்தரம் சூரியகுமாரி Posted on: Sep 30th, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்…\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, Posted on: Sep 29th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,பணிப்புலம்…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு சாந்தை செல்லர் சோதிலிங்கம் Posted on: Aug 19th, 2018 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு சாந்தைய பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த செல்லர் சோதிலிங்கம் அவர்கள் இன்று…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2015/05/blog-post_20.html", "date_download": "2019-01-22T08:09:14Z", "digest": "sha1:SD6UE7G336X3B4YL7X2DRKPLEB72NZJL", "length": 13641, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதிராவிட அரசியலுக்கு முடிவு கட்டுவது ஒன்று தான் உலகத் தமிழர்களை பாதுகாக்கும். அதில் தான் ஈழ விடுதலையும் அடங்கியுள்ளது \nதமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகட்டும் , ஊழலில் உச்சத்தை தொடுவது ஆகட்டும் திராவிட அரசுகளுக்கு நிகர் வேறு யாருமில்லை. தமிழ் மொழியையும் தமிழினத்தையும் இருந்த இடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்பதில் திராவிட அரசுகுகளுக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்று தமிழ் இனம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் திராவிட அரசுகளின் பெரும்பங்கு உள்ளது என்பதை மறைக்க முடியாது. இந்திய அரசு தமிழர்களின் மீது நடத்தும் மறைப்முகப் போருக்கு பெரும் துணையாக இருப்பதும் இந்த திராவிட கூட்டங்களே. இதனால் தமிழர்களின் வாழ்வுரிமை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருக்கிறது. இந்த திராவிடக் கூட்டங்களை வலிமை இழக்கச் செய்யாமல் தமிழர்களால் தங்களை பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது இயலாத காரியம்.\n2009 ஈழத்தில் இனப்படுகொலை போர் முடிவு பெற்ற பின்னரும் தமிழகத்திலும் தமிழ் ஈழத்திலும் தமிழர்கள் எந்த விதமான அரசியல் வலிமை பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் ஈழ ஆதரவாளர்களுக்காக சில வெற்று தீர்மானங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது. ஆனால் அந்த தீர்மானம் எதையும் நிறைவேற்ற அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை போர் குறித்த எல்லா நகர்வுகளும் திமுகவிற்கு தெரியாமல் இருக்க முடியாது. அப்போதைய தமிழக அரசின் கண்காணிப்பில் தான் இந்திய அரசு சிங்கள இராணுவத்திற்கு எல்லா உதவிகளையும் வழங்கியது. தமிழகம் வழியாகவே எல்லா ராணுவ உதவிகளும் இலங்கை சென்றடைந்தது . தமிழக உளவுத் துறைக்கு இது தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை . மேலும் போரை நிறுத்த திமுக முயற்சி மேற்கொண்டது போல சில நாடகங்களை நடத்தி திமுக தப்பிக்க நினைத்தது. இதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் இந்த இனப்படுகொலையில் திமுகவை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் இதில் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது . திமுக ஆட்சி முடிந்த பின்னர் ஏன் அதிமுக அரசு திமுகவை இனப்படுகொலை குறித்து விசாரிக்கவில்லை திமுக ஊழலுக்கு விசாரணை நடத்தும் அதிமுக அரசு இனப்படுகொலையில் திமுகவின் பங்கு என்ன என்று ஏன் இதுவரை அறிக்கை கொடுக்கவில்லை திமுக ஊழலுக்கு விசாரணை நடத்தும் அதிமுக அரசு இனப்படுகொலையில் திமுகவின் பங்கு என்ன என்று ஏன் இதுவரை அறிக்கை கொடுக்கவில்லை இதற்கு காரணம் இரண்டு கட்சிகளும் இனப்படுகொலைக்கு துணை போய் உள்ளன என்பதை நாம் அறியவேண்டும்.\nஇதுவே தமிழர் அரசு என்றால் இனப்படுகொலைக்கு நேர்மையான விசாரணையை தமிழகத்தில் இருந்தே தொடங்கி இருக்கும் அல்லவா ஐ.நா. விசாரணைக் குழு தமிழகம் வருவதை கூட இந்திய அரசு தடை செய்தது . இதற்கும் திராவிட அரசு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை . தமிழக அரசு, தானே முன்வந்து தமிழகத்தில் ஏன் விசாரணையை தொடங்கவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கேரளா அரசு, கேரளா எல்லையில் இத்தாலி மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு தானே முன்வந்து விசாரணை நடத்தி நீதியை பெற்றுக் கொடுக்க முடிகிறது . ஆனால் தமிழகத்தில் அவ்வாறு சாத்தியமில்லாமல் உள்ளது. ஈழமக்களுக்காக விசாரணை நடத்தாவிட்டாலும் , சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்காக விசாரணை நடத்தியிருக்கலாம் தமிழக அரசு. ஆனால் அதையும் இந்த திராவிட அரசுகள் செய்யவில்லை.\nஎனவே தான் நாங்கள் கோருகிறோம் , இனப்படுகொலைக்கான விசாரணையை தமிழகத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்று. இங்கிருந்து கொண்டு அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் விசாரிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தாலும், யார் அவர்களை விசாரிப்பது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. தமிழக அரசை வைத்து ஒரு விசாரணை நடத்த முன்வந்தாலும் திராவிடக் கட்சிகள் எந்த விசாரணையும் நடத்த முன்வராது . இங்கு தமிழக அரசியலில் தமிழர்கள் வலிமையடையாமல் நம்மால் எந்த விசாரணையும் நடத்த முடியாது. இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து விசாரணை நடத்த வேண்டுமென்றாலும் தமிழக அரசியலை தமிழர்கள் கைப்பற்ற வேண்டும். எப்படிப் பார்த்தாலும் தமிழர் அரசு அமைவது ஒன்று தான் உலகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்ற உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும்.\nஈழப்படுகொலை, மீனவர் படுகொலை , 20 தமிழர்கள் படுகொலை என எதுவானாலும் தமிழர் அரசின் மூலமாகத் தான் தீர்வு எட்டப்படுமே தவிர திராவிட அரசுகளால் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எனவே திராவிட அரசியலுக்கு முடிவு கட்டுவோம் . தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்போம். இனி வரும் காலத்திலாவது தமிழர்களை பாதுகாக்க தமிழர் அரசை உடனடியாக நிறுவ நாம் உறுதி ஏற்போம்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/books/?catid=5", "date_download": "2019-01-22T09:34:24Z", "digest": "sha1:SVVVNYL5PG3XLDLVRUAPHUANWCUHHFOC", "length": 20448, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Ulaviyal books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : டாக்டர். ஷாலினி (Dr.Shalini)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal\n ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தாலும் நினைவாற்றலை இழக்கும்போது நாம் சராசரி மனிதர்களாகி விடுகிறோம்.அரசு நிர்வாகத் துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள்,தொழில் அதிபர்கள்,பங்கு [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : லதானந்த் (sthananth)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் - Niraivana Vazhkaikku Neram Othukkungal\nநாளை என்றால் காலாதாமதம் ஆகிவிடும். இன்றே வாழ்ந்து விடுங்கள்.இன்றைக்கு மட்டும் வாழுங்கள். வாழ்க்கை பூராவும் உள்ள பிரச்னைகள் குறித்து இன்றைக்கே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருப்பதற்கு உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி எல்லாவற்ற‌ையும் சரியாக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் ‌யாருடன் பழகினாலும் அவர்களுடன் இணக்கமாக [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தமிழில்: பி.சி. கணேசன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர் : Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர் : சி.ஆர். ரவீந்திரன் (Si.Aar. Raveenthiran)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதிருவாசகத்தில் உளவியல் - Thiruvasagathil Ulaviyal\nஎழுத்தாளர் : சு. பரணி\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nநல்வாழ்வு நம் கையில் - Nalvazhvu Nam Kaiyil\n\"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் தமது சித்தாந்தங்களின் திரட்சியாகவும், இறுதித் தீர்ப்பாகவும் கூறுவது, \"\"உன்னையே நீ [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam\nஉள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுடும்ப சூத்திரம் - Kudumba Soothiram\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர் : நாகூர் ரூமி (Nagore rumi)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபண்டித, டிவி மெக், அடிப்படை சட்டம், அந்தோன், மகேந்திரநாத், ராமலக்ஷ்மி, சாஸ்திரங்கள், விளக்கு தியானம், மா. கமலவேலன், நான் தலைவன், பூக்களின், தமிழ்நாவல், சி சம்பத், uruppu, திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம்\nஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல் -\nநல்ல நாள் நேரம் பார்க்க வழிகாட்டி தமிழ் சர்வ முகூர்த்த சிந்தாமணி -\nஹிப்ரு பிரமிடு பெயரியல் யோக விஞ்ஞானம் எண் தியானம் -\nவயல்காட்டு இசக்கி - Vayalkaatu Isakki\nபிரபலங்கள் செய்த குறும்புகள் - Pirabalangal Seidha Kurumbugal\nதிருக்குறள் திறவுகோல் - Thirukural Thiravukol\nபாரம்பரிய சமையல்கள் சுவையான சூப் வகைகள் -\nபுதிய மொட்டுகள் - Puthiya Mottukal\nசூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/51018-can-indian-team-end-the-series-on-a-high.html", "date_download": "2019-01-22T08:45:10Z", "digest": "sha1:IXEFVK43YF6UBT6JGXKVMNZOQLVAQJQX", "length": 12232, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி? | Can Indian team end the series on a high?", "raw_content": "\nஇன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்த போதும் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.\nRead Also ->ஆசியக் கோப்பை கிரிக்கெட்: தகுதி பெற்றது ஹாங்காங்\nஇந்திய அணியில் கேப்டன் விராத் கோலி தவிர வேறு யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அவர் இந்த தொடரில் 2 சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 59 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சிறப்பை (ராகுல் டிராவிட் 602 ரன் எடுத்துள்ளார்) பெறுவார்.\nஇவரை அடுத்து, கடந்த போட்டியில் மட்டும் புஜாரா அபார சதமடித்தார். அவர் இத்தொடரில் 241 ரன் எடுத்துள்ளார். துணை கேப்டன் ரஹானே 220 ரன் எடுத்துள்ளார். மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை.\nஇதனால் இன்றை போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் காயமடைந்துள்ளார். அதனால் அவருக்கு பதில் ஜடேஜா களமிறங்குவார் என்று தெரிகிறது.\nRead Also -> விராத் கோலி விளையாடலையே..\nதொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் கே.எல்.ராகுலுக்குப் பதில் இளம் வீரர் பிருத்வி ஷா சேர்க்கப்படலாம். இல்லை என்றால் ராகுலுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் ஹனுமா விஹாரியை டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் தர போட்டியில் அபாரமான சராசரியை வைத்துள்ள விஹாரி, இங்கிலாந்தில் நடந்த முத்தரப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவர் மிடில் ஆர்டரில் ’நின்று’ விளையாடுவார் என்று நம்புகிறது அணி. அவரை இன்னொரு ஸ்பின்னராகவும் பயன்படுத்த அணி நினைக்கிறது. வலை பயிற்சியில் அவர் பந்துவீச்சிலும் ஈடுபட்டார்.\nதொடரை இழந்துவிட்டாலும் கடைசி டெஸ்ட்டில் வென்று ஆறுதல் வெற்றியை தேட இந்திய அணி நினைக்கிறது. இதனால் இந்தப் போட்டியில் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் பிட்சின் தன்மையை பொறுத்தே கடைசி நேரத்தில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nRead Also -> ரேஷன் பொருட்களை விட்டுக்கொடுங்கள்.. - தேனி ஆட்சியர் செயல் சரியா\n(இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ், பயிற்சியின் போது...)\nலண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 12 டெஸ்ட்டுகளில் விளையாடியுள்ளது. ஒரு வெற்றி, 4-ல் தோல்வி, 7 டிரா கண்டுள் ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி வென்றால் 1986-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 2 டெஸ்ட்டுகளில் வெற்றி பெற்ற பெருமை இந்திய அணிக்கு கிடைக்கும்.\nஇங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி விட்டது. அந்த அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் குக் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்பதால் வெற்றியுடன் அவரை வழியனுப்ப இங்கிலாந்து வீரர்கள் நினைக்கின்றனர். இதனால் இந்த போட்டியில் பரபரப்பு இருக்கும் எனத் தெரிகிறது.\nபோட்டி இந்திய நேரப்படி, 3.30 மணிக்கு தொடங்குகிறது.\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nIndian team , Virat kohli , Vihari , Test cricket , England , இங்கிலாந்து கிரிக்கெட் அணி , விராத் கோலி , டெஸ்ட் கிரிக்கெட் , ஓவல் மைதானம்\nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T07:56:29Z", "digest": "sha1:DUAKKZFXC53JZRL7RY7ZISWE5NZ6Q4GT", "length": 10296, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பணப்பட்டுவாடா", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\n2 தொகுதி தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை- ஓம் பிரகாஷ் ராவத்\n“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..\nபணப்பட்டுவாடா சேவையில் நுழையும் வாட்ஸ்அப் - ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டு கடிதம்\nவிரைவில் வாட்ஸப்பில் படம் மட்டுமல்ல பணமும் அனுப்பலாம் \nபணப்பட்டுவாடாவுக்கு டோக்கன்: 15 பேர் கைது\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவிற்கு டோக்கன் கொடுத்த 15 பேர் கைது\nஆர்.கே.நகரில் பரபரப்பான இடைத்தேர்தல் பரப்புரை நிறைவு\nதேர்தல் ஆணையம் சீசரின் மனைவி போல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்\nஆர்.கே.நகரில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபணப்பட்டுவாடா‌ கலாச்சாரத்தை தொடக்கியது திமுக தான்: சுப்பிரமணியன் சுவாமி\nபணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி\nபணப்பட்டுவாடா: ஆர்.கே.நகரில் பாஜக சாலை மறியல்\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க புகார் எண் அறிவிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா நடவடிக்கைகள் என்ன\nஏடிஎம்மில் நிரப்ப வேண்டிய ரூ.28 லட்சம் பணத்துடன் ஓட்டுநர் தப்பி ஓட்டம்\n2 தொகுதி தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை- ஓம் பிரகாஷ் ராவத்\n“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..\nபணப்பட்டுவாடா சேவையில் நுழையும் வாட்ஸ்அப் - ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டு கடிதம்\nவிரைவில் வாட்ஸப்பில் படம் மட்டுமல்ல பணமும் அனுப்பலாம் \nபணப்பட்டுவாடாவுக்கு டோக்கன்: 15 பேர் கைது\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவிற்கு டோக்கன் கொடுத்த 15 பேர் கைது\nஆர்.கே.நகரில் பரபரப்பான இடைத்தேர்தல் பரப்புரை நிறைவு\nதேர்தல் ஆணையம் சீசரின் மனைவி போல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்\nஆர்.கே.நகரில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபணப்பட்டுவாடா‌ கலாச்சாரத்தை தொடக்கியது திமுக தான்: சுப்பிரமணியன் சுவாமி\nபணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி\nபணப்பட்டுவாடா: ஆர்.கே.நகரில் பாஜக சாலை மறியல்\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க புகார் எண் அறிவிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா நடவடிக்கைகள் என்ன\nஏடிஎம்மில் நிரப்ப வேண்டிய ரூ.28 லட்சம் பணத்துடன் ஓட்டுநர் தப்பி ஓட்டம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+37.92+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T07:54:52Z", "digest": "sha1:LDFYZQ7P77VYKAHAMWPWIWXEUATYZGCB", "length": 9745, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nமொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம்\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\n“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை\n\"ரூ.15 லட்சம் படிப்படியாக வழங்கப்படும்\" - மத்திய இணையமைச்சர் உறுதி\nசதிசெய்து மிரட்டி தொழிலதிபரிடம் 70 லட்சம் பணம் பறிப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது\nமுதல்வர் மருத்துவக் காப்பீடு தொகை ஐந்து லட்சமாக அதிகரிப்பு\nநாகராஜ் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு\nஐந்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - முதலமைச்சர் நிவாரண நிதி\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \nதிருப்பதியில் சாதனை: ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை\nசென்னை மொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nகேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி\nகேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி- விஜய் சேதுபதி\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் \n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\n“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை\n\"ரூ.15 லட்சம் படிப்படியாக வழங்கப்படும்\" - மத்திய இணையமைச்சர் உறுதி\nசதிசெய்து மிரட்டி தொழிலதிபரிடம் 70 லட்சம் பணம் பறிப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது\nமுதல்வர் மருத்துவக் காப்பீடு தொகை ஐந்து லட்சமாக அதிகரிப்பு\nநாகராஜ் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு\nஐந்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - முதலமைச்சர் நிவாரண நிதி\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \nதிருப்பதியில் சாதனை: ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை\nசென்னை மொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nகேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி\nகேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி- விஜய் சேதுபதி\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் \nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/12/31/9th-std-term-3-tamil-ict-corner-web-links/", "date_download": "2019-01-22T08:15:54Z", "digest": "sha1:QUBLISRXKSNZMDSNYIBDSBABREGZJBV4", "length": 11327, "nlines": 370, "source_domain": "educationtn.com", "title": "9TH STD TERM : 3 TAMIL “ICT CORNER” - WEB LINKS!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபக்கம் எண் 70 – tamilwordgame இல் தேடிப்பிடி புதுச்சொற்களை\nபக்கம் எண் 27 – புரட்சிகளின் காலம்\nபக்கம் எண் 45 – தொழிற்புரட்சி\nபக்கம் எண் 92 – புவியியல் மனிதனும் சூழலும்\nபக்கம் எண் 116 – புவியியல் நில வரை பட திறன்கள்\nபக்கம் எண் 145 – உள்ளாட்சி அமைப்புகள்\nபக்கம் எண் – தமிழகத்தில் வேளாண்மை\nPrevious articleஉங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியைக் காணலாம்.\n9 வகுப்பு சமூக அறிவியல் பாட குறிப்புகள் பருவம் 3 – ஜனவரி 3வது வாரம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nEMIS Web Portal ல் உடனடியாக செய்யவேண்டிய பணிகளின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/10004708/Shop-Dispute-on-purchase-of-goods-Farmer-killed-The.vpf", "date_download": "2019-01-22T09:03:21Z", "digest": "sha1:VNGX4PT5CGMLFA3CD57U6EJKLHARU54S", "length": 13135, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shop Dispute on purchase of goods Farmer killed, The police station siege || கடையில் பொருட்கள் வாங்கியதில் தகராறு: விவசாயி அடித்துக்கொலை, போலீஸ் நிலையம் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகடையில் பொருட்கள் வாங்கியதில் தகராறு: விவசாயி அடித்துக்கொலை, போலீஸ் நிலையம் முற்றுகை + \"||\" + Shop Dispute on purchase of goods Farmer killed, The police station siege\nகடையில் பொருட்கள் வாங்கியதில் தகராறு: விவசாயி அடித்துக்கொலை, போலீஸ் நிலையம் முற்றுகை\nபெரியபாளையம் அருகே கடையில் பொருட்கள் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:15 AM\nபெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பெருமாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிரெட்டி (வயது 65). விவசாயி. இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், மாசிலாமணி, தங்கராஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர். மஞ்சுளா என்ற மகள் ஏற்கனவே இறந்துவிட்டார்.\nகாசிரெட்டி நேற்று அகரம் இருளர் காலனியில் உள்ள கடை ஒன்றில் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அவருக்கும், கடைக்காரர் செல்வத்துக்கும் (35) இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.\nஇந்த தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த செல்வம் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து காசிரெட்டியை பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்து விழுந்த காசிரெட்டி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து செல்வம் தப்பி ஓடினார்.\nஇந்த கொலை குறித்த தகவல் அறிந்ததும் காசிரெட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆரணி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் தப்பி ஓடிய செல்வத்தை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து ஊத்துக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தப்பி ஓடிய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதியளித்தனர். இதனால் சமரசம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nபின்னர் காசிரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அவர்கள், தப்பி ஓடிய செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.\nகடையில் பொருட்கள் வாங்கிய தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆரணி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. மேல்புறம் அருகே விவசாயி அடித்துக்கொலை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு\nமேல்புறம் அருகே மாட்டை திருடியதை தட்டிக்கேட்ட விவசாயியை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\n5. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12110017/Vanavil--In-the-corner-of-the-house-are-accelerated.vpf", "date_download": "2019-01-22T09:09:44Z", "digest": "sha1:FQQWVAOVLBEVVJHOBBICB52BE2IT7V3S", "length": 12264, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : In the corner of the house are accelerated Sound call || வானவில் : வீட்டின் மூலை முடுக்குகளில் ஒலிக்கும் அழைப்பு மணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவானவில் : வீட்டின் மூலை முடுக்குகளில் ஒலிக்கும் அழைப்பு மணி\nஹாலில் ஒலிக்கும் காலிங்பெல் சத்தம், பெரிய வீட்டில் இருக்கும் எல்லா அறைகளுக்கும் கேட்காது. ஆனால் இந்த ‘மேஜிக் ப்ளை டோர்பெல்’ அந்த பிரச்சினையை தீர்க்கும்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 11:00 AM\nடிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர்கள் கொண்டு இயங்கும் இந்த அழைப்பு மணியை வீட்டில் பொருத்துவது சுலபம். புஷ் பட்டனுடன் கொடுக்கப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டரை வாசலில் இருக்கும் பிளக்கில் (plug) பொருத்திவிட வேண்டும். இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ரிசீவர்களை ஏதேனும் இரண்டு இடங்களில் பொருத்திக்கொள்ளலாம்.\nமுற்றிலும் வயர்லெஸ் முறையில் செயல்படும் இந்த டோர்பெல்லுக்கு பேட்டரி தேவையில்லை. சுவிட்ச் பிளக்கில் சொருகிவிட்டால் போதுமானது. இதனுள் பொருத்தப்பட்டிருக்கும் ஹை குவாலிட்டி ஸ்பீக்கர் 300 மீட்டர் வரை துல்லியமாக ஒலிக்கும். இந்த அழைப்பு மணி கருவியில் 52 வகையான இன்னிசை ஒலிகள் சேமிக்கப்பட்டுள்ளது. அதனால் நமக்கு வேண்டிய பாடல் ஓசையை தேர்வு செய்து, அதை அழைப்பு மணி ஓசையாக மாற்றி கொள்ளலாம். வரவேற்பு அறைக்கும், பெரிய வீட்டின் உள் அறைகளுக்கு ஏற்ப தனித்தனி அழைப்பு மணி ஓசைகளை வைத்துக்கொள்ள முடியும். நான்கு வகையான ஆடியோ அளவுகளில் இருந்து சத்தத்தை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். அப்புறமென்ன இனிமே உங்க செல்போன்ல மட்டுமில்ல காலிங் பெல்லிலும் தினமும் ஒரு ரிங் டோனை வச்சு அசத்துங்க.\n1. வானவில் : உணவு பரிமாறும் ‘பென்னி ரோபோ’\nஉணவகங்களில் சர்வர் வேலை பார்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.\n2. வானவில் : விண்வெளி ஆராய்ச்சிப் பணியில் ரோபோ\nசெயற்கைக் கோள்களின் மூலம் மற்ற கிரகங்களில் நடப்பவற்றை ஆராய்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.\n3. வானவில் : டேப்லெட்டாக விரியும் செல்போன்\nமடிக் கணினி கேள்விப்பட்டிருப்போம். மடித்து கொள்ளும் ஸ்மார்ட் போனைப் பற்றி அறிவீர்களா\n4. வானவில் : உலகின் மிகச் சிறிய வானியல் கேமரா\nபொதுவாக வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களைப் படம் பிடிக்க விசேஷமான கேமராக்கள் அவசியம்.\n5. வானவில் : சிறிய சைஸ் புரொஜெக்டர்\nஎன்டெக் நிறுவனம் புதிய வகை பன்முக செயல்பாடுகளைக் கொண்ட சிறிய அளவிலான புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\n5. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/11110500/Dharamshala-Parents-crawl-to-protest-against-childrens.vpf", "date_download": "2019-01-22T09:16:40Z", "digest": "sha1:XQ542OSSGYUBUQDHXQPBIEQEMI57LGNS", "length": 6207, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "பள்ளிபேருந்து விபத்துக்குள்ளாகி 26 மாணவர்கள் உயிரிழந்த விபத்தில் சிபிஐ விசாரணை கோரி பெற்றோர்கள் போராட்டம்||Dharamshala: Parents crawl to protest against children's accident -DailyThanthi", "raw_content": "\nபள்ளிபேருந்து விபத்துக்குள்ளாகி 26 மாணவர்கள் உயிரிழந்த விபத்தில் சிபிஐ விசாரணை கோரி பெற்றோர்கள் போராட்டம்\nஇமாச்சலபிரதேசத்தில் பள்ளிப்பேருந்து விபத்துக்குள்ளாகி 26 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிய பெற்றோர்கள் தர்மசாலா மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். #Dharmsala #District administration\nசெப்டம்பர் 11, 11:05 AM\nகடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி இமாச்சலப்பிரதேச மாநிலம் காங்ரா மலைப்பகுதியில் பள்ளிபேருந்து கவிழ்ந்த விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் தர்மசாலா மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். விபத்து குறித்து மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அளித்த விசாரணை அறிக்கை தங்களுக்கு திருப்தி இல்லை எனக் கூறிய பெற்றோர்கள், உண்மைக்காரணத்தை வெளிக்கொணர வேண்டும் என தர்மசாலா மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு ஊர்ந்து வந்து போராட்டம் நடத்தினர்.\nஇதனிடையே விசாரணை அறிக்கை மீதான அதிருப்தி குறித்து உயிரிழந்த மாணவரின் பாட்டி கூறுகையில், எங்கள் குழந்தைகளுக்கு நீதி வேண்டும் என்றே நாங்கள் இங்கு வந்துள்ளோம். நிர்வாகம் பல விஷயங்களை மறைக்க முயற்சி செய்கிறது. இந்த வழக்கில் மூன்று முதல் நான்கு வரையிலான துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதை, சிபிஐ அதிகாரிகள் வெளிக்கொணர வேண்டும். விபத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையானது உண்மைகளை அடிப்படையாக கொண்டது என மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் கூறினார். ஆனால், பேருந்து சுவர் மீது மோதியதா அல்லது டிரக் மீது மோதியதா என்பதை அவர் கூறவில்லை. இந்த அறிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என உயிரிழந்த மற்றொரு மாணவரின் தந்தை நரேஷ் சிங் கூறியுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/sports/85998.html", "date_download": "2019-01-22T09:34:43Z", "digest": "sha1:7C36ZJNCU4NDQHKALKIEOLYURMWYPQB2", "length": 4513, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் – தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களில் ஆல் அவுட் – Tamilseythi.com", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் – தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களில் ஆல் அவுட்\nபாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் – தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களில் ஆல் அவுட்\nபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #SAvPAK\nஆஸ்திரேலிய ஓபன்: தோல்வியடைந்த கோபத்தில் ராக்கெட்டை உடைத்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ்\nகிரிக்கெட்டை விட வாழ்க்கைதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது- விராட் கோலி…\nபயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பேட்ஸ்மேனுக்கு ஆஸி. அணியில் இடம்\nமுழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார் டேவிட் வார்னர்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/104337-delay-in-local-body-elections-is-also-a-reason-for-dengue-killings.html", "date_download": "2019-01-22T08:09:47Z", "digest": "sha1:VXC3F46PJ3JDY2ZH3RJRW46QGVKJCFIW", "length": 32103, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "டெங்கு பாதிப்பில் தமிழகம் சிக்கித் தவிக்க இதுதான் காரணமா?! | Delay in local body elections is also a reason for Dengue killings", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:19 (07/10/2017)\nடெங்கு பாதிப்பில் தமிழகம் சிக்கித் தவிக்க இதுதான் காரணமா\n\"இந்திய ஜனநாயகம் என்பது மத்தியில் அமர்ந்திருக்கும் 20 பேரால் கட்டமைக்கப்படுவது அல்ல... கிராமப் பஞ்சாயத்துகளைக் கட்டமைப்பதில் இருந்துதான் தொடங்குகிறது'' என்றார் மகாத்மா காந்தி. அப்படி ஜனநாயகத்தின் வேர்களாக இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உயிர்பலிகளை வாங்கிக் கொண்டிருப்பதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். உள்ளாட்சி அமைப்புகள் சீர்கெட்டு இருப்பதாலேயே தமிழகத்தில் டெங்கு தீவிரமடையக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்படி அறிவிக்கப்பட்ட அரசாணையில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றவில்லை என்று தி.மு.க வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்ததோடு... கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்திமுடிக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கைத் விசாரித்த நீதிமன்றம் வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்திமுடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதே தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைய காரணம் எனக் குற்றம்சாட்டுகிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.\nகடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 2,531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் கூறுகிறது சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம். நடப்பாண்டில் 60-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பலியாகி உள்ளதாகவும், சுமார் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. டெங்குக் காய்ச்சல் குறித்தோ அல்லது இறப்பு குறித்தோ முழுமையான புள்ளி விபரங்களைத் தமிழக அரசு வெளியிடாமல் மூடி மறைப்பதாகக் குற்றம்சாட்டுகிறது அந்தச் சங்கம். ஆனால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமோ கடந்த ஆண்டில் மட்டும் 2,531 பேர் டெங்குக் காயச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கிறது. நடப்பாண்டில் 6,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை ஒருவர் மட்டுமே இறந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் மேலும் விவரங்களை வெளியிட்டுள்ளது. இவ்வாறு டெங்கு பலி அதிகரிக்க ஒட்டுமொத்த கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளும் செயலிழந்துவிட்டதே காரணம் என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சி.வ.இளங்கோ.\nஇதுகுறித்து அவரிடம் பேசியபோது, \"உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் மத்திய அரசு நிதி அளித்துவருகிறது. 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,528 கிராமப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,000 கோடி ரூபாய் தர வேண்டும். ஆனால், முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் போன காரணத்தால், நிதியைத் தரக்கோரி மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்தும் மத்திய அரசு இத்தொகையைத் தர மறுக்கிறது. பதவியைக் காப்பாற்றுவதற்காகப் பலமுறை டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த நிதியைக் கேட்காமல் வருவது கேலிக்கூத்தாக உள்ளது.\nஇந்நிதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட வேண்டிய 60 கோடி ரூபாய் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்காத காரணத்தால், அங்கு 500 துப்பரவுப் பணியாளர்களுக்குச் சம்பளம் தர முடியாமல் மாநராட்சி நாறிக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குழப்பத்தால் அதன் அமைப்புகளில் இருந்த பணத்தை வாரி இரைத்துவிட்டனர். இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி ஊழியர்களுக்குச் சம்பளம்கூடக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இந்தக் குழப்பத்தால் சென்னை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்மன்றி, மத்திய தணிக்கைக் குழு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை மாநகராட்சி - சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்க குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத காரணத்தால் 200 கோடி ரூபாய்வரை சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அதிகாரப் பகிர்வின்மூலம் உள்ளாட்சி அமைப்புகள் 29 துறைகளைக் கவனித்துக்கொள்ள இந்திய அரசியல் சாசனப் பிரிவு (243 )வழிவகுக்கிறது. அப்படி இருக்கும்போது சுகாதாரத்தைப் பேணிக்காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணி. தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், குப்பை அள்ளுவதற்கும் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கும்கூடப் பணம் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் திண்டாடி வருகின்றன. உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால், குறைந்தபட்ச பணிகளாவது நடந்திருக்கும். ஆனால், உள்ளாட்சிக்குத் தேர்தல் நடத்தாத காரணத்தால் பணிகளைக் கவனிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள் கிராம மக்களோடு தொடர்பில்லாமல் உள்ளனர். அதன் காரணமாக, டெங்கு பாதிப்பில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது.\nஅம்மாவும் இல்லை இலையும் இல்லை...\nதி.மு.க வழக்குத் தொடுத்து உள்ளாட்சித் தேர்தலைத் தடுத்து நிறுத்தியது என்றால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கத் தயங்குகிறது. அம்மாவும் (ஜெ.-வும்) இல்லாமல், இரட்டை இலையும் இல்லாமல்,தேர்தலைச் சந்தித்தால் தங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என்று அமைதி காத்துவருகிறது அ.தி.மு.க. அரசு. 2005-ம் ஆண்டு, குஜராத் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம், 'எந்தக் காரணத்தைக் கொண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. 73-வது அரசியல் சாசனத் திருத்தத்தின்படி கட்டாயமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இப்படிச் சட்டத்துக்கும் கட்டுப்படாமல், மக்கள் பிரச்னைகளிலும் அக்கறை இல்லாமல், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கும் அஞ்சாமல் பதவி சுகத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி\" என்றார் இளங்கோ.\nஉள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள தி.மு.க அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதியிடம் பேசியபோது, \"உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும், அதைத் தமிழக அரசாங்கமும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மதிக்கவில்லை. இதற்குக் காரணம், இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் தேர்தலில் நின்றால் ஜெயிக்க முடியாது என்பதால்தான். அ.திமு.க தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குகிறது. தங்களுடைய கட்சி சுயநலத்துக்காக மக்களைப் பலி கொடுத்துக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு அடிப்படையாக இருக்கிற சுகாதாரக் கட்டமைப்பை உறுதிசெய்வது உள்ளாட்சி அமைப்பு. தற்போது அந்த உள்ளாட்சி அமைப்பே உளுத்துப்போயுள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும்'' என்றார் கவலையுடன்.\nஅரசாங்கத்தை ஆள்பவர்களே... கொஞ்சம் கிராமப் பஞ்சாயத்துகளின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டுங்களேன்..\nடெங்குவிலிருந்து மக்களைக் காக்கத் தவறிய அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்ப\nதின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n95,000 ரூபாய்க்கு ஏ.பி.எஸ் உடன் வந்துவிட்டது யமஹா FZ V3.0 பைக்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moviesgallery.eu/index.php?/category/1174&lang=ta_IN", "date_download": "2019-01-22T08:25:24Z", "digest": "sha1:XCYPHNTCMYLHIBMDZ4KME7IHYFNXD55O", "length": 7326, "nlines": 219, "source_domain": "moviesgallery.eu", "title": "Movies J / Jean de Florette | Images from Movies", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vaiko-severely-attacked-supporters-118120200011_1.html", "date_download": "2019-01-22T08:24:29Z", "digest": "sha1:26QWOTTKJUSITFMFQUFJK27I4SLNAL4U", "length": 11341, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆதரவாளர்களை துரத்தி துரத்தி அடித்த வைகோ: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆதரவாளர்களை துரத்தி துரத்தி அடித்த வைகோ: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\nசென்னை விமான நிலையத்தில் 2 அப்பாவி இளைஞர்களை வைகோவின் ஆதரவாளர்கள் தாக்கியதால் கோபமடைந்த அவர், ஆதரவாளர்களை துரத்தி அடித்தார்.\nசென்னை விமான நிலையம் செல்வதற்காக தனது மனைவியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த சென்ற வைகோ, மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலயத்தில் உள்ள லிஃப்டில் ஏறினார். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் லிஃப்டில் ஏறினர், தாங்கள் அவசரமாக செல்ல வேண்டும் என கூறினார்.\nஇதனால் வைகோ லிஃப்டில் இருந்து வெளியே வந்துவிட்டார். அங்கிருந்த வைகோ ஆதரவாளர்கள்(அல்லக்கைகள்), அந்த இரு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கினர். ஒரு இளைஞருக்கு வாயில் ரத்தம் வழிந்தது.\nஇதனை அந்த இளைஞர்கள் கண்ணீர் மல்க வைகோவிடம் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வைகோ, ஆதரவாளர் ஒருவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வேறு யாரெல்லாம் அந்த இளைஞர்களை தாக்கினார்கள் என ஆக்ரோஷத்துடன் கேட்டார். பின்னர் அந்த இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்ட வைகோ அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.\nகருணாநிதியின் ராஜதந்திரத்தை பின்பற்றும் துரைமுருகன்: ஒரே பேட்டியில் எல்லோரும் ஆஃப்\nஉல்லாசத்திற்கு அடிமையான கணவன்: கணவனை பழிதீர்க்க மனைவி செய்த வெறிச்செயல்\nபோலீசையே அலறவிட்ட கொடூர சம்பவம்: துடிதுடிக்க கொல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்\n40ம் நமக்கே, 20ம் நமக்கே: வைகோ சூளுரை\nவைகோ-ஸ்டாலின் இன்று சந்திப்பு: முடிவுக்கு வருமா கூட்டணி சர்ச்சை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-22T08:29:43Z", "digest": "sha1:S6TIZ6SOWQBVURZEDDZYOIT2OBSBTXTX", "length": 3809, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது | INAYAM", "raw_content": "\nநிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது\nஅரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடிய போது குறித்த அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான இடைக்கால அறிக்கை, ஆறு உப குழுக்களின் அறிக்கை மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வழிகாட்டல் குழுவின் நிபுணர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்.வலிகாமம் வடக்கில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட கொள்ளையர்\nமன்னார் எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன\n9 மி.மீ. ரக துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் இரத்தாவதாக அறிவிப்பு\nஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nவாகனமொன்று ரயிலுடன் மோதுண்டதில் ஐவர் படுகாயம்\nபோதைப் பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவர் கைது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107629-aramm-fame-child-artist-mahalakshmi-shares-her-acting-experiences.html?artfrm=read_please", "date_download": "2019-01-22T08:22:21Z", "digest": "sha1:V7K4AY4KZJKDW4TGOZUWTMLB2SJSAFI6", "length": 23806, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "“குழிக்குள்ளே இறங்குறப்ப பயந்தேன். ஆனா, நயன்தாரா அக்கா...!” - ‘அறம்’ மகாலட்சுமி ஷேரிங்ஸ் #VikatanExclusive | Aramm fame child artist Mahalakshmi shares her acting experiences", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (13/11/2017)\n“குழிக்குள்ளே இறங்குறப்ப பயந்தேன். ஆனா, நயன்தாரா அக்கா...” - ‘அறம்’ மகாலட்சுமி ஷேரிங்ஸ் #VikatanExclusive\n‘அறம்’ படத்தில் தன்னுடைய நடிப்பாலும், யதார்த்தமான பேச்சாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர், பேபி மகாலட்சுமி. படத்தில் 'தன்ஷிகா' கதாபாத்திரத்தின்மூலம் நம் கண்களைப் பனிக்கச் செய்தவர். அவரது 'அறம்' அனுபவத்தை மழலைக் குரலில் பகிர்ந்தார்.\n''சென்னை, திருவொற்றியூர் பக்கத்துலதான் எங்க வீடு இருக்கு. என் அப்பா கூலி வேலை செய்யறார். அம்மா எங்களைப் பார்த்துக்கறாங்க. எனக்கு அண்ணாவும் தங்கச்சியும் இருக்காங்க. என் அண்ணா நாலாங் கிளாஸ் படிக்கிறான். நான் மூணாவது படிக்கிறேன். பாப்பா இன்னும் ஸ்கூல் போகலே. எங்க அம்மாவும் அப்பாவும்தான் என்னை நடிக்கக் கூட்டிட்டுப் போனாங்க. அவங்க சொல்ற மாதிரி நடிச்சேன். அவங்க எல்லோரும் என்கிட்டே ஜாலியா பேசினாங்க. அதனால், பயமில்லாமல் நடிச்சேன்'' என்றவரை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு தாய் பாக்கியலட்சுமி தொடர்ந்தார்.\n''என் மாமாவின் நண்பர் சினிமாவில் இருக்கார். அவருதான் பாப்பாவை நடிக்கக் கூட்டிட்டுப் போனார். ஆரம்பத்துல மகா ரொம்ப பயந்துச்சு. டைரக்டர் கோபி சார் பொறுமையா தட்டிக்கொடுத்து, டயலாக் சொல்லிக்கொடுத்தார். அப்புறம் நல்லா நடிக்க ஆரம்பிச்சுட்டா. நாங்க ரொம்ப சாதாரணக் குடும்பம். டிவியில்தான் நயன்தாராவைப் பார்த்திருக்கோம். நேரில் பார்ப்போம்னே சாமி சத்தியமா நினைச்சதில்லை. அவங்களாம் எவ்வளவு பெரிய நடிகை. அவங்க கூட சரிசமமா நிற்கவே முடியாதுனு நினைச்சோம். ஆனா, அவர்கூடவே என் பொண்ணு நடிச்சது மறக்கவே முடியாத அனுபவம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.\nமகாலட்சுமியின் அப்பா மாணிக்கம், “என் பொண்ணு இவ்வளவு அழகா பேசுவான்னோ, நல்லா நடிப்பான்னோ எங்களுக்கே இப்போதான் தெரியுது. அவளுடைய திறமையைச் சரியா வெளியே கொண்டுவந்த டைரக்டருக்கு நன்றி சொல்லணும். நிறைய பேர் 'உங்க பொண்ண எங்க படத்திலும் நடிக்கக் கூப்பிடறோம்'னு சொல்லியிருக்காங்க. தியேட்டர்ல குடும்பத்தோடு போய்ப் படத்தைப் பார்த்தோம். எங்க மகளை ஸ்கிரீன்ல பார்த்ததும் சந்தோஷத்துல அழுதுட்டோம். அந்தக் குழிக்குள்ளே விழும் சீனில் மகாலட்சுமி ரொம்பவே பயந்தா. அப்போ நயன்தாரா மேடம்தான், 'என்னை மாதிரி தைரியமா நடிக்கணும். எதுக்கும் பயப்படக் கூடாது'னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி நடிச்சா. அந்த தன்ஷிகா கேரக்டருக்கு மகாலட்சுமியே டப்பிங் பேசுனா. எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என்று நிறுத்த, மீண்டும் மகாலட்சுமி கொஞ்சலாகப் பேசினார்.\n''எனக்கு தனுஷ் மாமாவையும் நயன்தாரா அக்காவையும் ரொம்பப் பிடிக்கும். எங்க வூட்டுக்கு நிறைய பேர் கார்ல வந்து என்கூட செல்ஃபி எடுத்துக்கறாங்க. குழிக்குள்ளே இருட்டுல இறங்கறப்போ ரொம்ப பயமா இருந்துச்சு. என் ஆயாதான் கூடவே இருந்துச்சு. நயன்தாரா அக்கா நான் நடிச்சு முடிச்சதும், 'சூப்பரா நடிச்ச செல்லம்'னு சொன்னாங்க. என் வூட்டாண்ட இருக்கறவங்க எல்லாரும் என்னைத் தோள்மேல வெச்சு விளையாடுறாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் படத்துல சூப்பரா இருக்கேனு சொன்னாங்க இது மாதிரி நிறைய படத்துல நடிக்கணும். அப்போதான் எல்லாரும் என்கூட செல்ஃபி எடுத்துட்டே இருப்பாங்க. என் ஸ்கூல்லேயும் நல்லா நடிச்சிருக்கே, நல்லாப் படிக்கவும் செய்யணும்'னு எங்க மிஸ் பாராட்டினாங்க. நான் நல்லாவும் நடிப்பேன்; நல்லாவும் படிப்பேன். படிச்சு கலெக்டர் ஆவேன். சரி, இப்போ நான் விளையாடப் போறேன்'' என்று சொல்லிவிட்டு, அம்மா மடியிலிருந்து குதித்து, துள்ளலுடன் வெளியே சென்றார் மகாலட்சுமி.\n“கல்யாணமே ஆகலை... ஆனா, சூப்பர் அம்மானு லைக்ஸ்” ‘அறம்’ சுனு லட்சுமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்ப\nதின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n95,000 ரூபாய்க்கு ஏ.பி.எஸ் உடன் வந்துவிட்டது யமஹா FZ V3.0 பைக்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/cinema-news/siddharths-recent-tweet-connect-with-rajinis-tuticorin-police-attack-statement/", "date_download": "2019-01-22T08:58:50Z", "digest": "sha1:55TOQVPVKUBFPBRI26ERDSFOCIQTCJL6", "length": 4559, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "தூத்துக்குடி மாசுக்கும் சமூக விரோதிகளே காரணம்.?; ரஜினியை தாக்கும் சித்தார்த்", "raw_content": "\nதூத்துக்குடி மாசுக்கும் சமூக விரோதிகளே காரணம்.; ரஜினியை தாக்கும் சித்தார்த்\nதூத்துக்குடி மாசுக்கும் சமூக விரோதிகளே காரணம்.; ரஜினியை தாக்கும் சித்தார்த்\nகடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.\nஇதில் 13 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nஅந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல ரஜினிகாந்த் நேரில் சென்றபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சமுமூக விரோதிகளின் ஊடுறுவலே காரணம் என கூறியிருந்தார்.\nஇதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன.\nஇந்நிலையில் இத்தனை வருடங்களாக தூத்துக்குடி மாசடைந்ததற்கும் சமூக விரோதிகளே காரணம் என சொல்வார்கள் என ட்விட்டரில் நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.\nஇந்த ட்வீட் ரஜினியை மறைமுகமாக தாக்குவதாக அமைந்துள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.\nSiddharths recent tweet connect with Rajinis Tuticorin Police attack statement, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ரஜினி பேச்சு, தூத்துக்குடி மாசு சித்தார்த் ட்வீட், தூத்துக்குடி மாசுக்கும் சமூக விரோதிகளே காரணம்.; ரஜினியை தாக்கும் சித்தார்த், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம்\nஒரே நேரத்தில் ரஜினி-கமல் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்\nரஜினி மட்டுமா பேசினாரு; கமல்-சிம்பு நானும்தான் பேசினேன்…: விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-launched-rs-289-prepaid-recharge-plan/", "date_download": "2019-01-22T09:01:34Z", "digest": "sha1:52ZLBMGVRC4M3A7MAIFUK7RDD54GHP57", "length": 6078, "nlines": 36, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "அன்லிமிடேட் அழைப்பை வழங்கும் ஏர்டெல் ரூ.289 பிளான் விபரம் : Airtel", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕அன்லிமிடேட் அழைப்பை வழங்கும் ஏர்டெல் ரூ.289 பிளான் விபரம் : Airtel\nஅன்லிமிடேட் அழைப்பை வழங்கும் ஏர்டெல் ரூ.289 பிளான் விபரம் : Airtel\nரூ.289 கட்டணத்தில் புதிதாக அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகின்ற திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பை வழங்குகின்றது.\nகுறைந்தபட்ச டேட்டா பயன்பாட்டாளர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்தயேகமான ரூ.289 கட்டணத்திலான திட்டம் பெரும்பாலான வட்டங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த பிளான் வோடபோன் ரூ.279 பிளான், ஐடியா ரூ.285 பிளான் மற்றும் ஜியோ ரூ.299 பிளான் ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது.\nரூ.289 பிளான் 48 நாட்கள் வேலிடிட்டி பெற்று 2ஜி/3ஜி/4ஜி ஆகியவற்றில் மொத்தமாக 1ஜிபி டேட்டா மட்டும் வழங்கப்படுகின்றது. ஆனால் வாய்ஸ் கால் சேவை உள்ளூர் மற்றும் வெளியூர் , ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பை வழங்குகின்றது. கூடுதலாக தினமும் 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகின்றது.\nநாட்டின் முன்னணி வோடபோன் நிறுவனம், 84 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் வரம்பற்ற வாய்ஸ் கால் சேவை உள்ளூர் மற்றும் வெளியூர் , ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு மற்றும் 4ஜிபி டேட்டா நன்மை வழங்குகின்றது. கூடுதலாக தினமும் 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகின்றது.\nரூ.285 கட்டணத்தில் ஐடியா செல்லுலார் வழங்கின்ற ரீசார்ஜ் பிளான், 42 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் வரம்பற்ற வாய்ஸ் கால் சேவை உள்ளூர் மற்றும் வெளியூர் , ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு மற்றும் 5 ஜிபி டேட்டா நன்மை வழங்குகின்றது. கூடுதலாக தினமும் 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகின்றது.\nஆனால் ஜியோ நிறுவனம் வழங்குகின்ற ரூ.299 பிளான் நாள் ஒன்றுக்கு 3ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் அதன்பிறகு 64kbps வேகத்தில் இணையத்தை வழங்குகின்றது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் , ஜியோ செயலிகள் ஆகியவற்றுடன் 28 நாட்கள் மட்டும் வேலிடிட்டி வழங்குகின்றது.\nரூ 798க்கு புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் : BSNL\nமாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-prepaid-rs-78-stv-benefits-2gb-daily-data-unlimited-voice-video-calls/", "date_download": "2019-01-22T08:25:34Z", "digest": "sha1:VNBJYGFHYFRQGADFLDK74ARU4PF5BEPF", "length": 4724, "nlines": 30, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕ரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது\nரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது\nதனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமல்ல, போட்டியாளர்களை சமாளிக்க தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கூடுதல் நன்மையுடன் வெளிப்படுத்தி வரும் நிலையில் ரூ.78 கட்டணத்தில் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.78 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பிளானுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.\nபி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அளவில்லா வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் சேவையை 10 நாட்கள் வேலிடிட்டியுடன் பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மேலும் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி உயர்வேக 3ஜி மற்றும் 2ஜி டேட்டா சேவையை 10 நாட்களுக்கென மொத்தமாக 20 ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும்.\nவரம்பற்ற வீடியோ காலிங் சேவையை பயனர்கள் ஆக்டிவேட் செய்ய ‘STV COMBO78’ என்று மெசேஜ் டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனடியாக இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.\nபயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு\nமடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_92.html", "date_download": "2019-01-22T08:04:02Z", "digest": "sha1:QKAG62L7655TTLMOGXO2IHB4HQSZ4A7I", "length": 8443, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "மைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! - VanniMedia.com", "raw_content": "\nHome சினிமா மைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nமைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நந்தினி.\nஇவர் ‛வம்சம், ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கார்த்திக்கிகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில், கார்த்திகேயன் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் மைனாவும் அவருடைய தந்தையும்தான் என கார்த்திகேயன் எழுதிவைத்து விட்டு சென்ற கடித்தத்தில் எழுதப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.\nமேலும் விவாகரத்து கேட்டு மைனா கார்த்திகேயனை சித்திரவதை செய்ததாகவும் அதனால்தான் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கார்த்திகேயனின் சகோதரி ரம்யா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.\nமைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/136869-widows-eligible-for-family-pension-even-after-remarriage.html", "date_download": "2019-01-22T08:22:32Z", "digest": "sha1:L23XWYTRIMQGQI6CMXGF3QUK3JV4UIIP", "length": 18922, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "மறுமணம் செய்தாலும் ஃபேமிலி பென்ஷன் வழங்கலாம்! - மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் | Widows eligible for family pension even after remarriage", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:45 (14/09/2018)\nமறுமணம் செய்தாலும் ஃபேமிலி பென்ஷன் வழங்கலாம் - மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்\nஇளம் வயதிலேயே கணவரை இழக்கும் பெண்கள், மறுமணம் செய்துகொள்ள அஞ்சுவதற்கு இந்தச் சமுதாயம் மட்டுமே காரணமில்லை; பொருளாதார ரீதியாக முழுக்க முழுக்க கணவரை மட்டுமே அந்தப் பெண்கள் நம்பியிருந்திருப்பார்கள். கணவர் அரசுப் பணியில் இருந்தவர் எனில், அரசாங்க பென்ஷனை நம்பி இருப்பார்கள். மறுமணம் செய்வதால் பென்ஷன் என்கிற பொருளாதாரப் பாதுகாப்பு, முதல் கணவரால் பிறந்த குழந்தைக்குக் கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயத்திலேயே சில பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை. ஆனால், மறுமணம் செய்துகொண்டாலும் ஃபேமிலி பென்ஷன் வருவதில் எந்தத் தடையும் இருக்காது; இருக்கவும் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தை, ரேணு குப்தா என்பவர் தொடுத்த வழக்கின் மீதான விசாரணையில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (Central Administrative Tribunal), மறுபடியும் அழுத்தம் திருத்தமாக நினைவுபடுத்தியுள்ளது.\nடெல்லியைச் சேர்ந்தவர் ரேணு குப்தா. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். ரேணுவின் கணவர் ஶ்ரீபவன் குமார் குப்தா, அரசாங்கப் பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். கருணை அடிப்படையில் ரேணு குப்தாவுக்கு வேலையும் கிடைத்தது. ஃபேமிலி பென்ஷனும் கிடைத்து வந்தது. இந்தநிலையில், மறுமணம் செய்துகொண்ட ரேணு, தன் முதல் கணவரின் ஃபேமிலி பென்ஷனை, தன் மகன் பெயருக்கு மாற்றித்தரும்படி கேட்டுக்கொண்டார். இது நடந்தது 2002-ம் ஆண்டில். ஆனால், 2013 வரை ரேணுவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மறுமணம் செய்துகொண்டார் என்று சொல்லி, ஃபேமிலி பென்ஷனும் தரப்படவில்லை. ரேணு வழக்குத் தொடுத்தார். விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், `ரேணு குப்தா மறுமணம் செய்துகொண்டாலும் ஃபேமிலி பென்ஷன் வழங்கப்பட வேண்டும். அவருக்கு ஆட்சேபனை இல்லாதபட்சத்தில், அந்த பென்ஷனை அவர் மகனுக்குத் தரலாம்' என்று சொன்னது. இன்னும் 4 மாதங்களுக்குள் அவருக்கான பென்ஷன் தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nஉங்களுடைய பாடி ஷேப்புக்கு எப்படி ஆடை அணிய வேண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999978346/enchanting-pole-dancer_online-game.html", "date_download": "2019-01-22T08:15:34Z", "digest": "sha1:MBHNN6NB556OFEVO75DZERE3DW4TY4BB", "length": 10898, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர்\nவிளையாட்டு விளையாட ரசவாதம் கம்பம் டான்சர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ரசவாதம் கம்பம் டான்சர்\nஹீரோயின் மிகவும் குளிரான மாறிவிட்டது ஆட, அதை ஒழுங்காக அணிந்து முழு வழியில் பூர்த்தி என்று பாகங்கள் அழைத்து. கதாநாயகியின் அலமாரி பார்த்து நிச்சயமாக அவரது நீண்ட மெல்லிய கால்கள் எண்ணிக்கை வலியுறுத்துகிறது என்கிறார் சிறந்த தேர்வு. . விளையாட்டு விளையாட ரசவாதம் கம்பம் டான்சர் ஆன்லைன்.\nவிளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர் சேர்க்கப்பட்டது: 23.10.2012\nவிளையாட்டு அளவு: 1.76 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.38 அவுட் 5 (56 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர் போன்ற விளையாட்டுகள்\nநொங்கின் நிறம் - ரசவாதம்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nவிளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ரசவாதம் கம்பம் டான்சர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநொங்கின் நிறம் - ரசவாதம்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/the-death-of-a-famous-hindi-singer-heart-attack-118112800018_1.html", "date_download": "2019-01-22T08:25:24Z", "digest": "sha1:3W2DE4KNTRXYD2CZSJ7D4OQIDKN4V7QC", "length": 10438, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபல ஹிந்தி பாடகர் மாரடைப்பால் மரணம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல ஹிந்தி பாடகர் மாரடைப்பால் மரணம்\nபிரபல ஹிந்தி பாடகர் முகமது அஜீஸ் விமானநிலையத்தில் இருந்து வீடு செல்லும் வழியில் காரிலேயே திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.\nபிரபல ஹிந்தி பாடகர் முகமது அஜீஸ் கொல்கத்தாவில் இசைநிகழ்ச்சியை முடித்துவிட்டு மும்பைக்கு விமானத்தில் வந்துள்ளார். விமான நிலையத்தில் இறங்கி காரில் ஏறி வீடு நோக்கி சென்று கொண்டிருந்த அவருக்கு . திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை உடனே நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.\nஹிந்தி, பெங்காலி, ஒடியா மொழிகளில் அதிகம் பாடல்கள் பாடியுள்ளார் முகமது அஜீஸ். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசெம கிளாமரில் வந்த நடிகை: துணி விலகியதால் ஏற்பட்ட அவமானம்\nகஜா புயல் நிவாரணம்: புது ஸ்டைலை பின்பற்றும் தளபதி விஜய்\nஇந்தியா திரும்பிய ரன்வீர்-தீபிகா படுகோனே ஜோடிக்கு உற்சாக வரவேற்பு\nமீடூ: புகார் மட்டும் தான் கூறுவோம்; ப்ரூஃப் கேட்க கூடாது - ராதிகா ஆப்தே பளீச்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் - தீபிகா திருமணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-01-22T09:10:52Z", "digest": "sha1:JIPFNQSOKMH6PDU7EV52T5YLRSYBYFSX", "length": 8456, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது\nகொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்ட பக்தர்கள் – வினோத வழிபாடு\nதமிழகம் முழுவதும் நேற்று தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.\nகலைஞரையே எதிர்த்து பேசியவர் அஜித்: புகழ்ந்துதள்ளிய அமைச்சர் ...\nஅஜித் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டதை பாராட்டியுள்ளார் அமைச்சர் ...\nஅஜித் போல் அரசியல் வதந்திக்கு பதில் கூறிய நடிகை ...\nநடிகர் சயீஃப் அலிகானின் மனைவி கரீனா கபூர் . இவர் பாலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ...\nஇதற்குப் பெயர்தான் ஈ.வெ.ரா. எஃபக்டோ \nசமீபத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து ...\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும்: அமைச்சரின் சர்ச்சைக் ...\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது கடும் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uvangal.com/Home/getPostView/3303", "date_download": "2019-01-22T07:57:27Z", "digest": "sha1:7VEHYQSZENJROXCYAXU6LV2DXCFIJRZG", "length": 10392, "nlines": 40, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : பவனீதா லோகநாதன் மின்னஞ்சல் முகவரி: bavaneedha2@gmail.com\nதனிமையில் இருக்கும் நடுத்தரவயது பெண் ஹனா , பதினாறு வயது கொண்ட மைக்கல். இருவருக்குமிடையிலான சந்திப்பு, காமத்தில் நுழைகிறது. அவள் அவனை குழந்தையாக கருதுகிறாள். அன்பு செலுத்துகின்றாள். அவளது அன்பின் இன்னொரு வடிவம் காமம்\nமைக்கல் புத்தகங்களை வாசிக்க அதை கேட்டுக்கொண்டிருப்பது, அவளுக்கு பெரும் நிம்மதியளிகிறது.\nஒரு நாள் அவள் மைக்கலிடம் எங்கோ சொல்லாது சென்று விடுகிறாள்.\nசில ஆண்டுகளுக்கு பின்னர் சட்டக்கல்லூரி மாணவன் மைக்கல் கோர்ட்டுக்கு வருகிறான். பிரபலமான வழக்கு\nஅங்கு முக்கிய குற்றவாளி அதே ஹனா. வழக்கின் பல கட்டங்களில் மைக்கலுக்கு ஒரு உண்மை புரிகிறது. ஹனாவுக்கு எழுத படிக்க தெரியாது. அவள் அதை வெளிப்படுத்துவதில்லை.\nநீதிமன்றத்திலும் அதை அவள் மறைத்துவிட குற்றவாளியாக சிறை செல்கிறாள்.\nகாலம் மாறுகிறது. விவாகரத்தான மைக்கலுக்கு ஹனா ஞாபகம். புத்தகங்களை வாசித்து ஆடியோக்களை பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவுக்கு அனுப்ப அதை கேட்டு நிம்மதியடையும் ஹனா, சிறை நூலகத்தில் புத்தகங்களை எடுத்து தானாகவே எழுத வாசிக்க கற்றுகொள்கிறாள் ஹனா விடுதலையாகும் நிலை வருகிறது. விடுதலையின் பின்னர் ஹனா -மைக்கல் வாழ்க்கை என்ன ஆனது \nநிறைய உடலுறவு காட்சிகள் கொண்ட படம் என்றே பலரும் reader படத்தை அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால் அப்படி தோன்றவில்லை. ஹனா வாசிப்பின் காதலி. நிறைய மொழிகளை கற்று உலகத்தின் சகல புத்தகங்களையும் வாசித்துவிட வேண்டும் என்ற பேராசை எனக்கு பள்ளிகாலத்தில் இருந்தது. தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில் புத்தக வாசிப்பு அரிதான நிலையில் புத்தகங்களை பார்க்கையிலும்நூலகத்தை கடந்து போகையிலும் எனக்குள் வெளிப்பட்ட ஏக்கங்களை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.ஹனாவுக்குள் இருக்கும் அந்த ஏக்கம் கேட்டின் கண்களில் வெளிப்படுகிறது.\nகாமம் தரும் கிளர்ச்சியை விட புத்தகங்கள் தரும் கிளர்ச்சி அதிகம். அந்த ராஜ போதையில் அமிழ்ந்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். அலுத்துபோகும் உடலை தாண்டி பல வாசல்களை திறந்துவிடும் புத்தகங்களில் பல சுவாரஸ்ய ரகசியங்கள் உண்டு.\nபள்ளிக்காலம் முழுவதும் புத்தகங்களோடுதான் பேசியிருக்கிறேன்.உலகத்தின் ஏதோ ஒரு வீதியில் நடந்து பலரை சந்தித்து உரையாடி காடுகளும் கடல்களும் கண்டு அழுது சிரித்து காத்திருந்து கரைந்து காதல்கொண்டு போர் முனையில் கூச்சலிட்டு பிரபஞ்சம் கடந்த அனுபவங்களுக்கு அழைத்து சென்ற ஒவ்வொரு புத்தகமும் மனசை திறக்கும் அற்புதங்கள்.\n பேச எழுத கற்றால் நாம் மொழி அறிந்ததாக அர்த்தமா \nபண்பாடுகளை,இலக்கியங்களை உள்வாங்காமல் மொழி அறிந்தோம் என்று முழங்குவது மட்டும் நியாயமா \nஎழுத்துக்களை அறிவதும் எழுத்தாக்கங்களை அறிவதற்கும் வித்தியாசங்கள் உண்டல்லவா தமிழ் ,தமிழன், தமிழ் பிறப்பு என்றெல்லாம் பெருமை கொள்ளும் நாம் குறைந்த பட்சம் நம் மொழியின் கூறுகளை அறிந்துவைப்பது நல்லது. ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாக கருதும் நபர்கள் அந்த மொழியின் உள்ளடக்கத்தையும் அறிந்துகொள்வது உங்களை வளப்படுத்தும்.\nஹனா எழுத்தாக்கங்களை அறிந்த பின்னரே எழுத்தை அறிகிறாள். சிறையில் மீண்டும் வாசிப்பை கேட்க முயல்கையில் ஹனாவின் நிலை\nகொரிய மொழி வகுப்பில் எழுத்துக்களை கற்று வார்த்தைகளை சுயமாக வாசித்த போது கண்கள் மகிழ்ச்சியில்\nகலங்கத்தொடங்கி விட்டது. அத்தனை மகிழ்ச்சி மொழியறிதல்எத்தனை சுவாரஸ்யமான விடயம். ஒரு நீண்ட பயணம் தரும் அனுபவங்களை மொழியறிகையில் உணர்கிறேன். இறப்பதற்கு முன்னர் குறைந்த பட்சம் மொழிகளையாவது முழுமையாக கற்றவேண்டும்.\nreader ஒரு கதை. ஹனாவின் கதை. அவள் மொழிகற்றுகொண்ட கதை. வாசிப்பின் காதலர்கள் ஹனாவை அவர்களில் ஒருத்தியாகவே காண்பார்கள்.\nகதையில் சொல்லபட்ட ஆனால் வெளிப்படாத இன்னொரு விடயம்\nஅரசியல் நீதியால் வஞ்சிக்கப்பட்ட ஹனாவின் சிறைக்கு பின்னரான வாழ்க்கை வாழ்வின் பெரும்பகுதியை சிறைசுவர்களுக்குள் வாழ்ந்தவர்களுக்கு விடுதலை என்பதே சுமைதானே. யாருமற்ற தனிமையில் மாற்றமடைந்த உலகை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் முதுமையும் தனிமையும் நிர்கதியான நிலையும் அவர்களை எப்படியெல்லாம் சிதைக்கும் வாழ்வின் பெரும்பகுதியை சிறைசுவர்களுக்குள் வாழ்ந்தவர்களுக்கு விடுதலை என்பதே சுமைதானே. யாருமற்ற தனிமையில் மாற்றமடைந்த உலகை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் முதுமையும் தனிமையும் நிர்கதியான நிலையும் அவர்களை எப்படியெல்லாம் சிதைக்கும் புத்தகங்கள் மீதேறும் ஹனாவின் கால்களை பார்கையில் ஏனோ கோபமோ வருத்தமோ எழவில்லை.\nதன்னையும் தன் நினைவுகளையும் சிறைப்படுத்திக்கொள்வது சிலநேரங்களில் சரியானதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/actress-shweta-menon-issues-statement-saying-she-will-withdraw-186575.html", "date_download": "2019-01-22T09:16:31Z", "digest": "sha1:EWIPHVNFURKWPYRW5ASYA4JD7FQ4WHS2", "length": 12752, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சில்மிஷம்.. கேரள காங். எம்.பி மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதா மேனன் | Actress Shweta Menon issues statement saying she will withdraw molestation case against Congress MP - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசில்மிஷம்.. கேரள காங். எம்.பி மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதா மேனன்\nகொல்லம்: கேரளாவைச் சேர்ந்த 73 வயதான காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்பு தன்னிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்வேதா மேனன் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளார். பீதாம்பர குருப்பு மீது கொடுத்த புகாரை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.\nஸ்வேதாவின் புகாரின்பேரில் குருப்பு மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் ஸ்வேதா.\nமுன்னதாக, குருப்பு தன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், இந்த முடிவுக்கு தான் வந்திருப்பதாகவும் ஸ்வேதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...\nபீதாம்பர குருப்பு பகிரங்கமாகவும், என்னிடம் தனிப்பட்ட முறையிலும் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.\nஎனவே அவருக்கு எதிரான அத்தனை சட்டரீதியான நடவடிக்கைகளையும் நான் திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஸ்வேதா.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, மேனனிடமிருந்து அப்படி எந்த அறிக்கையும், கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்றனர். ஆனால், இன்று காலை புகாரைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்வேதாவின் கணவர் கூறியுள்ளார்.\nகொல்லத்தில் நவம்பர் 1ம் தேதி நடந்த படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஸ்வேதாவிடம் கையை உரசியம், தொட்டும் சில்மிஷம் செய்தார் குருப்பு என்பது ஸ்வேதாவின் புகார். அதன் பேரில் போலீஸார் நேற்று வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில் கொல்லம் காவல் நிலையத்தில் ஸ்வேதா மேனன் கொடுத்திருந்த புகாரை அவர் திரும்பப் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/india-slams-pakistan-expressing-concern-over-deployment-ins-arihant-019833.html", "date_download": "2019-01-22T08:36:08Z", "digest": "sha1:WY7ZGATTBO5P6BNFD5WNKNQMLKETNPSV", "length": 22237, "nlines": 206, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி | India slams Pakistan for expressing concern over deployment of INS Arihant - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .\nஇந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .\nபிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்: 1ஜிபி டேட்டா- ரூ.1.1 மட்டுமே.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇந்தியாவின் அணு ஆயுதம் பலம் வளர்ச்சியடைந்து கொண்டடே போகின்றது. மற்றொரு புறம் மற்ற நாடுகளில் இருப்பதை போன்று இந்தியாவிலும் உள்நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் அணு ஆயுதங்களும் கண்டுபிடிப்புகளும் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்தியாவால் தயாரிக்கப்படும் அணு ஆயுதங்களும், தொழில் நுட்ப உபகரணங்களும் சோதனையிலும் வெற்றி நிலைநாட்டி நாட்டிற்கு பெருமை தேடி தருகின்றன.\nஇன்று இவைதான் இன்டர்நெட்டை கலக்கி கொண்டிருக்கும் படங்கள்...\nஇந்தியாவின் பெருங்கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளது. இதனால் தனக்கு மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கும் இது அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று பாகிஸ்தான் விடிவிடிய ஒப்பாரி வைக்க துவங்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅணு ஆற்றலில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடிந்துள்ளது. இது மற்ற நாடுகளில் உள்ள போர் கப்பல்களுக்கும் இது சவால் விடும் வகையில் இருக்கின்றது.\n6 ஆயிரம் டன் எடை:\nமுழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது.\nஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது. இதனால் மற்ற நாடுகளும் இதனை கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவின் நிலை கண்டு மற்ற நாடுகளும் அடிக்க வாசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்திய பெருங்கடல் பகுதியில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், அண்மையில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை இந்தியா இயக்கி அந்த செயல்பாட்டை வெற்றிகரமாக நிரூபித்து இருக்கின்றது.\nஇந்திய கடல் பகுதிகளில் ரோந்து பணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று, பிரதமர் மோடி, இந்த கப்பலை இயக்கி வைத்தார். தற்சமயம் முதல் சுற்று ரோந்துப் பணியை இந்த நீர்மூழ்கி கப்பல் நிறைவு செய்துள்ளது.\nரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை:\nஇந்தியா அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணைகள் ரூ.36,000 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இது ஓரே நேரத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. இதை பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் கதறின.\nஇந்தியா ஏற்கனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து தனது ராணுவத்திலும் சேர்த்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் தனது சூப்பர் சோனிக்கு ஏவுகணையை சோதனை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதற்கு தக்கபதிலடியாக கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா அக்னி-1 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இது எதிரிநாட்டு ஏவுகணைகளையும் வானில் இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்டது.\nஇந்தியாவின் அணு ஆயுத பலம்:\nஇந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியிலும் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு தனது சொந்த ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், இந்தியா தற்போது ஏராளமான ஆணு ஆயுதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியா கண்டு நடுங்கின்றன.\nஇதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல், இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் இயக்கச் செயல்பாடு, தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.\nமேலும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் ஒப்பாரி வைத்து வருகின்றது.\nஇந்தியா மீது அணு ஆயுத போர் : கூட்டு சேரும் பாக் - அமெரிக்கா..\nசூப்பர் பவர் நாடுகளே, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நவீன ஆயுதம், அணு ஆயுதம் என அழிவு சக்திகளை உருவாக்க பயன்படுத்திக் கொள்ளும்போது, வளரும் நாடான மற்றும் தீவிரவாத உற்பத்தி கிடங்கு என்று நம்பப்படும் பாகிஸ்தான், அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியையும், அறிவியலையும் அழிவு சக்திகாக பயன்படுத்துவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nஅப்படியாக சமீப காலங்ககளாக அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான் காட்டும் அதீத ஆர்வமானது பிற உலக நாடுகளை சற்று சந்தேகிக்க வைத்துள்ளது, உஷார் நிலையை உருவாக்கி உள்ளது என்று கூட சொல்லாலம், முக்கியமாக இந்தியாவை..\nபாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஐஸாஸ் சௌதிரி (Aizaz Chaudhry ) தங்கள் நாட்டின் அணு ஆயுதம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில் பாகிஸ்தான் குறைந்த அளவு விளைவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.\n'கோல்ட் -ஸ்டார்ட்' கொள்கை :\nமேலும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ள இந்திய ராணுவத்தின் கொள்கையான 'கோல்ட் -ஸ்டார்ட்' (Cold-start doctrine) தான் நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்க காரணம் என்றும் அறிவித்துள்ளார்.\nபாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தந்திரமான அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதை பற்றி விளக்கம் அளித்துள்ளதும், மேலும் அது பாதுகாப்பிற்க்காக என்று கூறுவதும் இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅணு ஆயுத ஒப்பந்தம் :\nமேலும் பாகிஸ்தான் பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது எந்த விதமான அணு ஆயுத ஒப்பந்தமும் நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅக்டோபர் 22 ஆம் தேதி அதாவது நாளை அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாகிஸ்தான் பிரதமர் சந்திக்க உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆனால், அமெரிக்க அரசு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றுல் பாகிஸ்தானை கையெழுத்திட வைக்க அறிவுறுத்த போவதாக சில அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றது.\nஅணு வழங்கும் குழு :\nஅமெரிக்காவின் திட்டப்படி பாகிஸ்தான் உடன் அணு ஆயுத ஒப்பந்தம் நடந்தால் பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரம் அணு வழங்கும் குழுவில் (Nuclear Suppliers Group) இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்தி யானது முழுக்க முழுக்க குற்றங்களை தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு விடயங்கள் சார்ந்த ஒன்றே தவிர, போர் நோக்கத்தினால் அல்ல என்பதை திட்டவட்டமாக ஐஸாஸ் சௌதிரி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/hair-treatment/scalp-therapy+hair-treatment-price-list.html", "date_download": "2019-01-22T08:27:14Z", "digest": "sha1:WCLYNPW7ONM77QKKRU7CEZCMUFFH2HG5", "length": 18562, "nlines": 318, "source_domain": "www.pricedekho.com", "title": "ஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட் விலை 22 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட் India விலை\nIndia2019 உள்ள ஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட் விலை India உள்ள 22 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 9 மொத்தம் ஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சிஸ்டம் ப்ரோபிஸியோனல் ச்லேஅர் ஸ்கேல்ப் மாஸ்க் 200 மேல் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Purplle, Flipkart, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட்\nவிலை ஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சிஸ்டம் ப்ரோபிஸியோனல் ச்லேஅர் ஸ்கேல்ப் மாஸ்க் 200 மேல் Rs. 1,350 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சமீரா நீம் லீப் பவுடர் 100 கி Rs.142 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. அமெரிக்கன் சரயூ ஸ்கேல்ப் தெரபிய Hair Treatment Price List, ச்லேஅர் ஸ்கேல்ப் தெரபிய Hair Treatment Price List, ரெமிங்டன் ஸ்கேல்ப் தெரபிய Hair Treatment Price List, உங்கனவுந் ஸ்கேல்ப் தெரபிய Hair Treatment Price List, ஜெனிரிக் ஸ்கேல்ப் தெரபிய Hair Treatment Price List\nபாபாவே ரஸ் 500 1000\nபேளா ரஸ் 2000 200\nசிறந்த 10ஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட்\nலேட்டஸ்ட்ஸ்கேல்ப் தெரபிய ஹேர் ற்றேஅத்மேன்ட்\nபஞ்சரஸ் ஷிகக்காய் பவுடர் 100 ஜிம் செட் ஒப்பி 4 பேக் 400 கி\nசமீரா நீம் லீப் பவுடர் 100 கி\n- ற்றேஅத்மேன்ட் டிபே Scalp Therapy\nவ்௨ நோவேனு ஹேர் தெரபிய வோமேன் 100 மேல்\nபஞ்சரஸ் பிரிங் ராஜ் பவுடர் 100 ஜிம் செட் ஒப்பி 4 பேக் 400 கி\nஷஹன்னாஸ் ஹுசைன் ஷடோனே ஸ்கேல்ப் டோனிக் 200 மேல்\n- ற்றேஅத்மேன்ட் டிபே Scalp Therapy\nபஞ்சரஸ் நீம் பவுடர் 100 ஜிம் செட் ஒப்பி 4 பேக் 400 கி\nஷஹன்னாஸ் ஹுசைன் ஷாம்லா ஸ்கேல்ப் சிலேன்செர் 200 மேல்\n- ற்றேஅத்மேன்ட் டிபே Hair Growth Therapy\nசிஸ்டம் ப்ரோபிஸியோனல் ச்லேஅர் ஸ்கேல்ப் மாஸ்க் 200 மேல்\nராதிகா பிரிங்கிராஜ் பவுடர் 100 கி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/world/133424-indonesia-earthquake-death-toll-increased.html", "date_download": "2019-01-22T09:05:49Z", "digest": "sha1:XXY6M7JIALNFV6W5B5427U2FTMYRVAWI", "length": 4071, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Indonesia earthquake death toll increased | இந்தோனேசியா நிலநடுக்கம்..! பலி எண்ணிக்கை 347ஆக உயர்வு | Tamil News | Vikatan", "raw_content": "\n பலி எண்ணிக்கை 347ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 347 பேராக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்போக் தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் 7 ரிக்டர் அளவாக பதிவானது. இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல விநாடிகள் நீடித்தது. அந்த நிலநடுக்கத்தால், பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள், வீடுகள் இடிந்தன. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 347 ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,400-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 1,65,000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2011/05/fxchrome-make-firefox-looks-like-chrome.html", "date_download": "2019-01-22T07:58:13Z", "digest": "sha1:3HMNMSLDWU5WDFXJMLFZS2N4XSHN5KAQ", "length": 12197, "nlines": 166, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "பயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்சி FxChrome | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்சி FxChrome\nஇணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பாக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பாக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான். ஒரே கணிணியில் எத்தனை உலாவிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது வேறு விசயம்.\nபயர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் குரோமின் இடைமுகத்தை விரும்பினால் அதற்கு ஒரு நீட்சி உள்ளது. இதன் பெயர் FxChrome. இதனை பயர்பாக்ஸ் உலவியில் நிறுவினால் பயர்பாக்ஸ் குரோமின் தோற்றத்தைப் போல மாறிவிடும். மெனுக்கள், டேப்கள், விண்டோக்கள், பட்டன்கள் போன்றவை குரோமில் இருப்பதைப் போல தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் பயர்பாக்சில் தான் இருப்பீர்கள்.\nபயர்பாக்சும் வேண்டும். குரோம் போலவும் வேண்டும் என வித்தியாசமாக நினைத்தால் உங்களுக்கு இந்த நீட்சி பயன்படும். ஆனால் இதனைப் போட்டு விட்டு குரோம் போல வேகம் வரவில்லை என்று சொல்லக் கூடாது. முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த நீட்சி பயர்பாக்ஸ் பதிப்பு 4 இல் தான் செயல்படும்.\nதரவிறக்கியதும் Install Now கொடுத்து நிறுவுங்கள். பின்னர் பயர்பாக்ஸ் உலவியை ஒருமுறை Restart செய்தால் பயர்பாக்ஸ் உலவி குரோம் போல மாறியிருக்கும்.\nநல்ல உபயோகம் உள்ள பதிவு வளரட்டும் உங்கள் எழுத்துலக பதிவுகள் வாழ்க வளமுடன்\nநெத்தில துப்பாக்கிய வச்சி க்ரோம் க்கு வாடா னு சொன்னாலும் வராத பசங்களுக்கு இந்த நீட்சி பயன்படும் னு நெனைக்கிறேன்\nநன்றி ராஜா, இன்பம் துன்பம்.\nநன்றி ஆனந்த் உங்கள் கருத்துக்கு\nஎனக்கு கொஞசம் கம்மிங்க. கொஞ்சம்\nஉங்கள் பயணுள்ள தகவலுக்கு நன்றி...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nகணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care...\nபயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்ச...\nஜிமெயில் கணக்கைப் பாதுகாப்பாக பயன்படுத்த 7 வழிமுறை...\nயூனிக்ஸ் இயங்குதளம் போன்ற கூகிள் தேடல் தளம் Goosh\nபிளாக்கர் வலைப்பூவை மொபைலில் பார்ப்பதற்கு ஏற்றபடி ...\nஇணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்த BitDefender ஆண்ட...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஆன்லைனில் இலவசமாக கடைகளுக்கு இன்வாய்ஸ் பில்களை வி...\nபாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு ...\nஒளிப்படங்களின் தரம் மாறாமல் அளவைக் குறைக்க இலவச மெ...\nமைக்ரோசாப்டை காலி செய்யுமா கூகிளின் புதிய குரோம் ல...\nமொபைல் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்க உதவும் இணையதளங...\nகணிணியின் Font களை ஒரே நேரத்தில் முன்னோட்டம் பார்க...\nகணிணியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் ...\nவிளையாட்டுகளுக்கு ஏற்ப கணிணியின் திறனை மேம்படுத்த ...\nபிளாக்கர் வலைப்பதிவில் லேபிள்களை சுருக்க விரிக்க எ...\nயூடியுப் வீடியோக்களை எளிதாக mp3, mp4, flv, HD வகைக...\nபிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது...\nபயர்பாக்ஸ் உலவியின் வேகத்தைக் குறைக்கும் 9 நீட்சிக...\nBSNL 3G இண்டர்நெட்டை மொபைலில் பயன்படுத்துவது எப்பட...\nBSNL 2G லிருந்து 3G க்கும் 3G லிருந்து 2G க்கும் ம...\nபிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது...\nபிளாக்கர் பதிவுகளில் Google Buzz பட்டனை இணைப்பது எ...\nபயர்பாக்ஸ் உலவியின் டேப்களை வண்ணமயமாக்க FabTabs\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 ஆக மாற்ற Transf...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/search&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-01-22T08:59:58Z", "digest": "sha1:F7SUQ3K4G66NSH5NOR2BB7F5PYFJWOC3", "length": 5630, "nlines": 140, "source_domain": "sandhyapublications.com", "title": "Search", "raw_content": "\nSearch: All Categories எழுத்தாளர்கள் இரா. சுந்தரவந்தியத்தேவன் எம். வேதசகாயகுமார் ஏ. கே. செட்டியார் கலாப்ரியா கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கி.அ. சச்சிதானந்தம் கோ. குமரன் ச. இராசமாணிக்கம் ச. சரவணன் ச. செந்தில்நாதன் சா.கந்தசாமி சாவி சுந்தர சண்முகனார் டாக்டர் என்.கே. சண்முகம் டாக்டர் தி.சே.சௌ. ராஜன் துளசி கோபால் நாகரத்தினம் கிருஷ்ணா பாரதிபாலன் பாவண்ணன் புதுமைப்பித்தன் பெ. தூரன் போப்பு மகாகவி பாரதியார் மதுமிதா முனைவர் ப.சரவணன் லா.ச. ராமாமிருதம் வெ. சாமிநாதசர்மா ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் ப. ராமஸ்வாமி வண்ணதாசன் மொழிபெயர்ப்பாளர்கள் ச. சரவணன் அகராதி சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பு நாவல் இதழ் தொகுப்பு கவிதைகள் இன வரைவியல் கட்டுரைகள் சுயசரிதை - வரலாறு மொழி பெயர்ப்பு நாடகம் சினிமா - திரைக்கதை இலக்கியம் பக்தி இலக்கியம் சுயமுன்னேற்றம் மருத்துவம் ஆரோக்கிய சமையல் பௌத்தம் Search in subcategories\nஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 1\nஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 2\nதொகுப்பு: ஆன்ட்ரூ லாங், தமிழில்: ஹேமா பாலாஜி\nஎதிலிருந்தும் விலகிவிடமுடியும் என்று தோன்றவில்லை. நெருங்கிவிடவும் கூடவில்லை என்பதுதான் துயரமான இன்னொ..\nஎல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74683/cinema/Kollywood/Nayanthara---Vignesh-Shivan-celebrate-New-year-in-US.htm", "date_download": "2019-01-22T08:00:15Z", "digest": "sha1:UJWNKFBSJFA46K3BMV6FZS7OWB75ODQQ", "length": 9659, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நயன் - விக்கி : அமெரிக்காவில் கொண்டாட்டம் - Nayanthara - Vignesh Shivan celebrate New year in US", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி | கல்யாண வீடாக மாறிய கமலா தியேட்டர் | ஆனந்த் மகாதேவன் விலகல் : மாதவனே இயக்குகிறார் | பெரிய பேனர், அண்டாவில் பாலாபிஷேகம் : மாற்றி பேசும் சிம்பு | கமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு | ஜித்தன் ரமேஷின் உங்கள போடனும் சார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநயன் - விக்கி : அமெரிக்காவில் கொண்டாட்டம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி புத்தாண்டை கொண்டாட தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றதை அடுத்து, காதலர்களாக சுற்றி வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, விக்னேஷ் சிவன் நயன்தாராவை வர்ணித்து பதிவிடும் வாசகங்களும் வைரலாகி வருகின்றன.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅரசியல் களத்தில் பிரகாஷ்ராஜ்: ... விஜய் படத்தில் 16 புதிய புதுமுகங்கள்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்\n'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி\nஜன., 26 முதல் அசுரன் தொடக்கம்\nசிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட்\nஅதிர்ச்சி தந்த பின்னணி பாடகி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபுத்தாண்டு கொண்டாட்டம் : அமெரிக்கா பறந்த நயன் - விக்னேஷ்\nநயன்தாராவின் ஐரா படப்பிடிப்பு முடிந்தது\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2690&ta=F&end=3&pgno=3", "date_download": "2019-01-22T09:16:26Z", "digest": "sha1:MUKD237222OUZGGRTHRGFZ2EZCQ7X2VB", "length": 3691, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஸ்வாசம் - தெலுங்கில் பிப்ரவரி 1 ரிலீஸ்\nவிஸ்வாசம் வசூல் : இயக்குநர் சிவா என்ன சொல்கிறார்.\nபேட்ட, விஸ்வாசம் - ரூ.100, 125 கோடி வசூல் உண்மையல்ல \nபேட்ட, விஸ்வாசம் - 100 கோடி, 125 கோடி சண்டை\nவிசுவாசமான விஸ்வாசம் : போலீஸ் பாராட்டு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pamathiyalagan.blogspot.com/2018/04/blog-post_26.html", "date_download": "2019-01-22T09:07:52Z", "digest": "sha1:F5DAPLCTSM6DQCEXISHHBU2DFRFXIG3V", "length": 15445, "nlines": 40, "source_domain": "pamathiyalagan.blogspot.com", "title": "ப.மதியழகன் எழுத்துக்கள்: கனவின் விலாசம்", "raw_content": "\nகொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தின் ஆழத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று எனது அறை தங்கக்கிரணங்களால் சூழப்பட்டு அதீத வெளிச்சத்துடன் காணப்பட்டது. இதை நான் கண் திறந்து பார்க்கவில்லை. மனக்கண் இதையெல்லாம் எனக்குத் தெரியப்படுத்தியது. இரண்டு பரதேவதைகள் எனது அறைக்குள் பிரவேசித்தன. ஒரு பரதேவதைக்கு இறக்கை இருந்தது. வெள்ளைக் நிறத்தில் முட்டி தெரிகிற மாதிரி கட்டை கவுன் போட்டிருந்தது. தன் பெயர் pretty பரதேவதை என அது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. இன்னொரு பரதேவதைக்கு இறக்கை சிறிய அளவில் காணப்பட்டது. கறுமை நிறத்துடன் கண்கள் பெரிதாக அவலட்சணமாக காட்சியளித்தது. அதன் பெயர் ugly பரதேவதையாம்.\nஇரண்டு பரதேவதைகளும் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடியே நடனமாடின. Pretty பரதேவதை நல்ல ஆத்மாவை கடவுளிடம் கூட்டிச் செல்லும் வேலையை செய்யவல்லது. Pretty பரதேவதை என்னிடம் ‘வாழ்க்கையைப் பற்றி உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கடவுளிடம் நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்றது. நான் சம்மதம் தெரிவிக்கவே, என் கையைப் பிடித்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தது.\nசுவர்க்கத்தை அடைந்தோம். அங்கு ஒரு மனித உருவம் நாற்காலியில் அமர்ந்தபடி மேசையின் மீது பரீட்சை அட்டையை வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. தொள தொள ஆடையும் சிகப்பு நிற சால்வையை தோளில் போர்த்தியபடி இருந்த அந்த உருவம், என்னை நோக்கி கவனத்தை திருப்பியது. கருணை பொங்கும் முகத்தோடு ‘வந்துவிட்டாயா’ என்றது. ‘நீ எழுதிய துயர்மிகு வரிகள் என்னை இங்கே தூங்கவிடாமல் செய்தது. எனக்கு இங்கே புத்தக அலமாரி உள்ளது. உன்னுடையை தொகுப்பையும் நான் சேகரித்து வைத்துள்ளேன். பேச்சுத் துணைக்கு நீ வந்துவிட்டதால் எனக்கு இனி போரடிக்காது. யாரை இங்கு அழைக்கலாம் என்று யோசித்தபோது நீ தான் என் நினைவுக்கு வந்தாய். உன்னைக் கண்டால் எனக்கு வியப்பாக உள்ளது. நீ விடாமல் தட்டிக் கொண்டே இருந்தாய், இப்போது உனக்காக என் கதவை திறந்துவிட்டேன். உள்ளே பிரவேசித்துவிட்டாய் இனி உன் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ என்றார். முதல் முறையாக கடவுளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் நான் என்ற உணர்வு ஏற்பட்டது.\nதனக்கு எதிரேயுள்ள இருக்கையில் என்னை அமரச் செய்தார். என் கேள்விகளை எதிர்கொள்ள அவர் ஆயத்தமானார். ‘நான் வாழ்க்கையின் பொருள் என்ன’ என்றேன். அவர் தன் மெளத்தை கலைத்து ‘பிறப்பையும், இறப்பையும் நான் தான் தீர்மானிக்கிறேன், இல்லை என்று சொல்லவில்லை. பணத்தைத் தேடி நீங்கள் ஓட ஓட கடவுளுக்கும் உங்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மகத்தான ஒரு வாய்ப்பாக வாழ்க்கையை மனிதன் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டான். பணத்தை கொண்டு எல்லாவற்றையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற போது மனிதனுக்கு நான் தேவையில்லாமல் போய்விட்டேன். இளகிய மனம படைத்த என்னை மனிதன் ஏமாற்றிவிட்டான்.\nவாழ்க்கைப் பாடத்தை மனிதன் சரிவரப் படிக்கவில்லை. கடவுளுக்கு காணிக்கையை அள்ளித்தந்து அவரை சாந்தப்படுத்திவிடலாம் என நினைக்கிறான். சொத்துக்காக தன் கூடப்பிறந்த சகோதரனையே கொல்ல முயல்கிறான். பச்சிளம் குழந்தைகளை தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். வயோதிகத்தில் கூட தன் தவறுகளை அவன் உணர்வதில்லை. மனிதர்கள் தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்தி வாழ்வதையே நான் விரும்புகிறேன். எனக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வாழ்க்கை ஒரு பந்தயமுமல்ல. அன்பு செய்ய மனிதனுக்கு கிடைத்திருக்கும் மகத்தான வாய்ப்பு.\nஅடர்ந்த மெளனம். திரும்பவும் என் மனதைக் குடைந்து கொண்டிருந்த அக்கேள்வியை கடவுள் முன் வைக்கிறேன்.’மனிதர்களுக்கிடையில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்’ ‘எனது படைப்பு தான் மனிதன் ஆனாலும் நான் அவனை அடிமைப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் மனிதனுக்கு அடிமைகள் தேவைப்படுகிறார்கள். மனிதன் சக மனிதனை தன்னைவிடத் தாழ்ந்தவன் எண்ணச் செய்வதில் வெற்றி அடைகிறான். கடவுள் பெயரால் பேதத்தை ஏற்படுத்தி தனது ஆளுமையை நிலைநாட்டுகின்றான். பணத்தை வைத்து மனிதனை எடைபோடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏழைகள் பணக்காரர்களைவிட தாழ்ந்தவர் அல்ல. எத்தகைய சோதனை வந்தாலும் வாழ்க்கையில் உண்மையைக் கைவிடாதவர் எனக்குச் சமமானவர். மெய்யான வாழ்வுக்காக தன்னலத்தை கொல்கின்றவன் என்னை அடையும் பாதையில் அடியெடுத்து வைக்கிறான்.\nமேசையின் மீது கண்ணாடி தம்பளரில் உள்ள தண்ணீரை அருந்திவிட்டு, எனது அடுத்த கேள்வியை எதிர்நோக்குகிறார். என் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வி ஒன்றை அவர் முன் வைக்கிறேன். ‘மரணத்திற்கு பின் என்ன நடக்கும்’ ‘இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி உச்சகட்டத்தில் உள்ளது. நான் இருக்கும் கிரகத்தை அவனால் நெருங்க முடியவில்லை. மரணத்துக்கு காரணமாணவன் நானென்று தெரிந்தால், அவன் என்னை விட்டுவைக்க மாட்டான். மரணத்திற்கு விடைகாண மனிதனால் முடியாது. கண்ணெதிரே பிறர் சாவதைப் பார்க்கும் போது தான் சாவோம் என்ற எண்ணம் மட்டும் மனிதனுக்கு வருவதேயில்லை. வயோதிகத்தில் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஏற்படத் தொடங்கும். ஆனால் மனிதர்கள் கிழவன் ஏதோ உளறுகிறான் என்பார்கள். உலகை வென்ற அலெக்ஸாண்டர் தனது உள்ளங்கையில் வைத்து அதை கொண்டு செல்ல முடிந்ததா’ ‘இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி உச்சகட்டத்தில் உள்ளது. நான் இருக்கும் கிரகத்தை அவனால் நெருங்க முடியவில்லை. மரணத்துக்கு காரணமாணவன் நானென்று தெரிந்தால், அவன் என்னை விட்டுவைக்க மாட்டான். மரணத்திற்கு விடைகாண மனிதனால் முடியாது. கண்ணெதிரே பிறர் சாவதைப் பார்க்கும் போது தான் சாவோம் என்ற எண்ணம் மட்டும் மனிதனுக்கு வருவதேயில்லை. வயோதிகத்தில் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஏற்படத் தொடங்கும். ஆனால் மனிதர்கள் கிழவன் ஏதோ உளறுகிறான் என்பார்கள். உலகை வென்ற அலெக்ஸாண்டர் தனது உள்ளங்கையில் வைத்து அதை கொண்டு செல்ல முடிந்ததா நாளை நாம் உயிரோடிருப்போம் என்பது கூட உறுதியில்லை அல்லவா நாளை நாம் உயிரோடிருப்போம் என்பது கூட உறுதியில்லை அல்லவா நிகழ்காலத்தை தவறவிட்டுவிடுபவனால் எதிர்காலத்தில் மட்டும் அப்படி என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும். பிறந்துவிட்டால் இறப்பை எதிர்கொண்டுதானே தீர வேண்டும். மரணத்தில் நீ பூமியில் செய்த செயல்களுக்கான பலனைப் பெற்றுக் கொள்வாய். நீ உத்தமன் என்றால் மறுமைநாளில் நீ என்னைச் சந்திக்கும் போது உன் தலை கவிழாது. மனிதனின் எல்லாச் செயல்களும் அவனை மரணத்திற்கே இட்டுச் செல்கின்றன.\nபிறந்தது முதல் மரணநிழல் மனிதனை நெருங்கிக் கொண்டேயுள்ளது. மரணத்திற்கு தப்பி ஓடுபவன் எமனின் காலடியில் தான் போய் விழுவான். உங்கள் வாழ்க்கையில் சத்தியத்துக்கு நீங்கள் இடமளித்திருந்தால், மரணத்தைக் கண்டு பயப்படவேண்டாம். உனக்கு மரணிக்க சம்மதமெனில் மரண ரகசியத்தை உன்னிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறான்’ என்றார் கடவுள். வாழ்க்கையில் மகத்துவம் புரிந்த எனக்கு வாழ்ந்து பாரக்க ஆசை வந்தது. மரணத்தை நேரடியாக எதிர்கொண்டு கொள்கிறேன் என்ற கூறிவிட்டு கடவுளிடமிருந்து விடை பெற்றேன் நான்.\nதமிழ் இணைய இதழ்களிலும், மின்னிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும், வெகு ஜன இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilbeauty.tips/46713", "date_download": "2019-01-22T09:21:34Z", "digest": "sha1:AZM7DNQK54KZX5PTZVWJZVCJWVL55AG7", "length": 12048, "nlines": 116, "source_domain": "tamilbeauty.tips", "title": "வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறைய இதை 3 நாட்கள் தொடர்ந்து குடிங்க..!!சூப்பர் டிப்ஸ்.... - Tamil Beauty Tips", "raw_content": "\nவயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறைய இதை 3 நாட்கள் தொடர்ந்து குடிங்க..\nவயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறைய இதை 3 நாட்கள் தொடர்ந்து குடிங்க..\nஇங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது தற்போது உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உள்ளது.\nதற்போது உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வளிக்க பல வழிகள் இருந்தாலும், அனைத்துமே அனைவருக்கும் மாற்றத்தைக் காண்பிக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு உடனடி மாற்றங்கள் தெரியும், இன்னும் சிலருக்கு எடையில் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும்.\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். அதோடு கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைத்து, செரிமானத்தை மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\nஇக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற உடலைப் பெற உதவும். சரி, இப்போது அந்த அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் வேறு சில நன்மைகள் குறித்து காண்போம்.\nகைக்குத்தல் அரிசி – 1 கப்\nதண்ணீர் – 8 கப்\nசூரியகாந்தி எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nதேன் – 4 ஸ்பூன்\n* முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் அரிசியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 15 நிமிடம் அரிசியை வேக வைக்கவும். சாதம் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்கவும்.\n* பின் ஒரு பிளெண்டரை எடுத்து, அதில் இந்த சாதத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, வேண்டுமானால் சிறிது பட்டை தூள் சேர்த்துக் கலந்து கொண்டால், அரிசி பால் கஞ்சி தயார்\nஇந்த அரிசி பால் கஞ்சியை தினமும் 2 டம்ளர் குடிக்க வேண்டும். குறிப்பாக இதை காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால், 2-3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இப்போது இந்த அரிசி பால் கஞ்சியைக் குடிப்பதால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்து காண்போம்.\nஇந்த கஞ்சியைக் குடித்தால், இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்றவைகளின் தாக்கத்தைத் தடுக்கலாம். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் தான் காரணம்.\nஇந்த கஞ்சியினுள் உள்ள உட்பொருட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டி, உடலுக்கு ஓர் நல்ல பாதுகாப்பு கவசத்தை அளித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.\nஅரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. மேலும் இதைக் குடித்தால், உடலால் உண்ணும் உணவுகளில் உள்ள வைட்டமின் சத்துக்களை எளிதில் உறிஞ்ச முடியும்.\nஉடல் எடையைக் குறைக்க அரிசி பால் கஞ்சியைக் குடித்தால், தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்\nஉங்களுக்கு தெரியுமா ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்ட சில எடை இழப்பு குறிப்புகள்\nமாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்\nஉடம்பு குறைய அதிகாலையில் விழித்தெழுங்கள்\nஉங்க எடையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க\nதினமும் 200 கலோரிகளை குறைக்க வேண்டுமா..\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல\nஇரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா\nஉடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்\nஇரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்\nசில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://duraikavithaikal.blogspot.com/2011/01/blog-post_05.html", "date_download": "2019-01-22T08:04:17Z", "digest": "sha1:ME22VSXZTZHVN3GHKN2O6TDJHD6UWY6G", "length": 9155, "nlines": 246, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': ஓவியமாய் ஒருத்(தீ)தி :", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\n[நன்றி :கரு: இயற்கை சிவம்]\nLabels: இயற்கை, இளமை, காதல்\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(8) பெருக்கல் ......\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(7) 5ல் முடியு...\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(6) மரத்தின் / உர...\nகற்போம் , கற்பிப்போம் : தமிழ் ..(1) குழப்பம் களைவ...\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட...\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(4) வேடிக்கை/ மனத...\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(3) அதிசய விடை......\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(2) விரல்களுக்குள...\nயுகம் கடந்தும் இருக்கிறான் உயிரோடு..........\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(1) விளையாட்டாய் ...\nபுலம் பெயர்ந்ததோர் உடலின் புலம்பல்\nநேரான பாதையை விட்டு விலகியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-01-22T09:58:20Z", "digest": "sha1:OH6JHLVLXR4POAH2QX3EQDXT6DQUZJ2Q", "length": 4023, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகண்டித்து காவல் ஆணையருக்கு Archives - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nTag Archives: கண்டித்து காவல் ஆணையருக்கு\nஎஸ்.வி.சேகரை கைது செய்யாததை கண்டித்து காவல் ஆணையருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாததைக் கண்டித்து சென்னை காவல் ஆணையருக்கு பத்திரிகையாளர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%EF%BB%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-22T09:00:09Z", "digest": "sha1:NKJODNMUY7UBUNERRZIV7PF5HUL3ZHC3", "length": 19826, "nlines": 304, "source_domain": "www.akaramuthala.in", "title": "தன்மானத் தனித் தமிழனாக விளங்குக! - பெரியார் ஈ.வெ.இராமசாமி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதன்மானத் தனித் தமிழனாக விளங்குக\nதன்மானத் தனித் தமிழனாக விளங்குக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 சனவரி 2019 கருத்திற்காக..\nதன்மானத் தனித் தமிழனாக விளங்குக\n“பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.\nஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை; கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுகிறேன் என்பது ஆகும்..”\nதந்தை பெரியார் – ‘விடுதலை’ -19.01.1969\nபிரிவுகள்: கட்டுரை, பிற கருவூலம் Tags: பெரியார் ஈ.வெ.இராமசாமி, விடுதலை\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி\nசமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன் »\nவரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_39.html", "date_download": "2019-01-22T08:10:38Z", "digest": "sha1:YNZC23BZLNS6BXXKDQQAQRTLK6K7L2GO", "length": 18868, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாட்­டி­னது எதிர்­கா­லத்தை இல்­லாமல் செய்த மஹிந்தவுக்கு கிரா­மங்­களை வழங்­க­லாமா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநாட்­டி­னது எதிர்­கா­லத்தை இல்­லாமல் செய்த மஹிந்தவுக்கு கிரா­மங்­களை வழங்­க­லாமா\nபொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் மஹிந்த ராஜ­பக் ஷ பயந்து ஓடினார். கிராம பொரு­ளா­தா­ரத்தை பொறுப்­பேற்க தவ­றினார். அவ்­வா­றான ஒரு­வ­ருக்கு மீண்டும் கிரா­மங்களை வழங்­கு­வதா அவ­ருக்கு கிரா­மங்களை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தி­ருக்க வேண்டும். ஏன் தப்­பித்துஒடினார் அவ­ருக்கு கிரா­மங்களை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தி­ருக்க வேண்டும். ஏன் தப்­பித்துஒடினார் எனவே தப்­பித்து ஒடிய மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு கிரா­மத்தின் பலத்தை மீண்டும் வழங்­கினால் என்ன நடக்கும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்வி எழுப்­பினார்.\nஉள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தலை­வர்கள் ஏதா­வது குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளானால் விசா­ரணை முகங்­கொ­டுக்க நேரிடும் என்­ப­தனை நினைவில் வைத்து கொள்­ளுங்கள். துஷ்­பி­ர­யோகம் செய்து சிக்­குண்ட மொட்டு சின்­னத்­திற்கு வாக்­க­ளித்து பிர­யோ­சனம் கிடை­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nஐக்­கிய தேசியக் கட்­சியின் விசேட மாநாடு நேற்று கொழும்பு கெம்பல் மைதா­னத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் மிகவும் முக்­கி­ய­மா­னது. இது வெற்­றிப்­பெற வேண்­டிய தேர்­த­லாகும். எமது பலத்தை காண்­பிக்க இந்த தேர்­தலில் வெற்றி பெறு­வது கட்­டா­ய­மாகும். நாம் நாட்டின் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொண்டோம். தற்­போது கிரா­மத்தின் அதி­கா­ரத்தை பெற வேண்டும். நாட்டின் பலத்­தையும் கிரா­மத்தின் பலத்­தையும் நாட்­டி­னதும் இளை­ஞர்­க­ளி­னனும் எதிர்­கால நல­னுக்­கா­கவே கேட்­கின்றோம். நன்­றாக வாழும் சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி தேர்­தலில் ஒன்­றி­ணைந்தோம். அதற்­கா­கவே தற்­போது இந்த தேர்­தலில் ஒன்­றி­ணைந்­துள்ளோம்.\nஇரண்டு வரு­டங்கள் என்ன செய்­தீர்கள் என்று கேட்­கின்­றனர். அது தொடர்பில் ஞாப­க­மூட்ட நான் விரும்­பு­கின்றேன். 2017 ஆம் ஆண்டு நடத்த வேண்­டிய ஜனா­தி­பதி தேர்­தலை மஹிந்த ராஜ­பக்ஷ இரு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே நடத்த முனைந்தார். ஏனெனில் நாட்டின் பொரு­ளா­தாரம் பாரி­ய­ளவில் வீழ்ச்சி கண்­டது. கிரா­மத்தின் பொரு­ளா­தா­ரமும் நகர கேந்­திர பொரு­ளா­தா­ரமும் முழு­மை­யாக வீழ்ச்சி கண்­டன. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­துவம் செய்யும் பலம் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு இல்­லாத கார­ணத்­தினால் அவ­ச­ர­மாக தேர்­த­லுக்கு சென்றார். என்­றாலும் எதிர்­பா­ராத வித­மாக தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ தோல்வி கண்டார். நாட்­டி­னதும் இளை­ஞர்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தை இல்­லாமல் செய்தார்.\nஎனினும் கடந்த இரு வரு­டத்தில் வீழ்ச்சி அடைந்த பொரு­ள­தா­ரத்தை ஸ்திர­மான நிலை­மைக்கு கொண்டு வரவே நாம் முனைந்தோம். தற்­போது கடன் சுமையை குறைக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். இதன்­படி கடன் அடைத்து வரு­கின்றோம். கடன் ச‍ெலுத்­தா­விட்டால் எமது நாடு அழிவு பாதையை நோக்கி பய­ணிக்கும் நிலைமை ஏற்­படும். இதன்­படி இதி­லி­ருந்தே எமது வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம்.\nமுன்பு இந்த தேர்தல் முறை­மையை கொண்டு வர எமக்கு முடி­யாமல் போனது. எனினும் தற்­போது அனைத்து சிறிய கட்­சி­க­ளையும் இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வந்து இந்த முறை­மையை அமு­லுக்கு கொண்டு வந்தோம். இம்­முறை கிரா­மத்தை ஆட்சி செய்ய பல புதிய முகங்கள் போட்டி களத்­திற்கு வந்­துள்­ளனர். அடுத்த தேர்­தலில் இன்னும் அதி­க­மான புதி­ய­வர்கள், இளை­ஞர்கள் போட்­டி­யி­டுவர். அதே­போன்று பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீத­மாக அதி­க­ரித்தோம்.\nஅம்­பாந்­தோட்டை முதல் கண்டி வரைக்கும் பாரிய உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி முன்­னெ­டுக்­க­வுள்ளோம். மத்­திய அதி­வேக வீதிக்கு முன்­னைய ஆட்­சியின் போது நிதி ஒதுக்­கீடு செய்­ய­வில்லை. இந்­நி­லையில் தற்­போது நாம் அதனை ஆரம்­பித்­துள்ளோம். தெற்கில் வீதிகள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. அம்­பாந்­தோட்டை துறை­முகம் பாரிய நட்­டத்தில் இயங்­கி­யது. இதனை நாம் மாற்றி அமைத்தோம்.\nடுபாய், சிங்­கப்பூர் போன்ற அபி­வி­ருத்­தியை நாட்டில் கொண்டு வர­வுள்ளோம். காலி, குரு­நாகல், களுத்­துறை உட்­பட பல பகு­தி­களில் பல்­வேறு வர்த்­தக வல­யங்­களை உரு­வாக்­க­வுள்ளோம். இதன் ஊடாக தொழில்­வாய்ப்­பினை அதி­க­ரிக்­க­வுள்ளோம். திரு­கோ­ண­ம­லை­யையும் கண்­டி­யையும் ஒன்­றி­ணைக்­க­வுள்ளோம். மேலும் யுத்­த­தினால் பாதிக்­கப்­பட்ட யாழ்ப்­பா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்ளோம்.\nஎனவே நாம் அடித்­த­ள­மிட்ட திட்­டங்­களை பாது­காத்து முன்­கொண்டு செல்ல வேண்டும். எனவே பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் தப்­பித்து ஒடிய மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு கிரா­மத்தின் பலத்தை மீண்டும் வழங்­கினால் என்ன நடக்கும். பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் மஹிந்த ராஜ­பக்ஷ பயந்து ஒடினார். கிராம பொரு­ளா­தா­ரத்தை பொறுப்­பேற்க தவ­றினார். அவ்­வா­றான ஒரு­வ­ருக்கு மீண்டும் கிரா­மத்தை வழங்­கு­வதா. அவ­ருக்கு கிரா­மத்தை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தி­ருக்க வேண்டும். ஏன் தப்­பித்து ஒடினார். அவ­ருக்கு கிரா­மத்தை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தி­ருக்க வேண்டும். ஏன் தப்­பித்து ஒடினார். அவர் தப்­பித்து ஒடு­வ­தற்கு இய­லா­மையே கார­ண­மாகும்.\nமுன்­னைய ஆட்­சியின் ஊழல் மோசடி தொடர்­பான 19 விசா­ர­ணைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்­துள்ளோம். 40 விசா­ர­ணை­களை பொலிஸில் செய்­கின்­றனர். தாமதம் உள்­ளது. இதன்­படி துரி­த­மாக விசா­ரணை செய்ய நீதி­மன்றம் உரு­வாக்­க­வுள்ளோம். இந்த விட­யத்தில் அச்சம் கொள்ள தேவை­யில்லை. இவர்­க­ளினால் கிரா­மத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.\nஎமது கட்­சி­யி­ன­ருக்­கான அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உள்­ளா­ன­வர்­க­ளுக்கு இன்னும் தீர்வு கிடைக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது. எம்மால் அனைத்து பிரச்­சி­னை­யையும் தீர்க்க முடி­ய­வில்லை. எனினும் துரி­த­மாக அனைத்து பிரச்­சி­னை­யையும் தீர்ப்போம். இந்­நி­லையில் நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்த்து வரு­வ­துடன் அபி­வி­ருத்­தி­யையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்­நி­லையில் சிறிது ஒய்­வுக்­காக நான் நட­னமும் ஆடினேன்.\nஅரச தொழில் மாத்­தி­ர­மின்றி தனியார் தொழில் வாய்ப்­பு­க­ளயைும் ஏற்­ப­டுத்­துவோம் வடக்கு கிழக்கு மற்றும் மலை­யகம் உட்­பட நாட­ளா­விய ரீதியில் வீட­மைப்பு திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.\nஊழல், மோசடி மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட மாட்டோம் என்ற சத்தியபிரமாணம் எடுக்க தேவையில்லை. நாம் கிராமத்திற்கும் நல்லாட்சியை கொண்டு செல்வோம். உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர்கள் ஏதாவது குற்றச்சாட்டுக்கு உள்ளானால் விசாரணை முகங்கொடுக்க நேரிடும் என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். துஷ்பிரயோகம் செய்து சிக்குண்ட மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து பிரயோசனம் கிடையாது. அவர்களினால் கிராமத்தை கட்டியெழுப்ப முடியாது. கிராமத்தின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்று தர வேண்டும் என்றார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/books/?catid=9", "date_download": "2019-01-22T09:39:24Z", "digest": "sha1:HWFKX6HD7RV4JHX44CFRANKXKSME46H2", "length": 23264, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Kathaigal - Tamil story books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal\nஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான் ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான் ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒருபுத்தகம்)\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்கள் அதில் ஒலித்தன. அத்துடன் கிராமத்து கலாசாரமும் இழையோடும். அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்கள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சரித்திரம், தகவல்கள், காதல்\nஎழுத்தாளர் : வடவீர பொன்னையா (Vadaveera ponnaya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதிருமதி.கீதா ரவிச்சந்திரன் ஆங்கில இலக்கியத்தில் முது கலைப் பட்டம் பெற்றவர். வெளி நாடுகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர். திறமையான இல்லத்தரசி. குழந்தைகளைப் பேணி வளர்ப்பவர்.\nபசி ஒரு மனிதனை, அதுவும் வேலை தேடி வெளி நாடு வந்துள்ள ஒருவனை, [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கீதா ரவிச்சந்திரன்\nபதிப்பகம் : கீதா ரவிச்சந்திரன் (Geetha Ravichandran)\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர்.\nஇந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : ரவிச்சந்திரன் (Ravichandran)\n'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புளியமரத்தின் கதை குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சுந்தர ராமசாமி (Sundara Ramasami)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\n1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.\nபத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்து, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகளை இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1\nஇயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர்.\nசரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் பெற்றவர். இவருடைய படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதைக்கும் , கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், தொடர்க்கதை\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள், Koventhan, சாமிக்கு, வி.எஸ்.கணேசன், நாமக்கல் ஏ.எஸ். சந்துரு, sarav, மொழித்திறன், அறிவைத் தரும் ஈசாப் கதைகள், தொல்காப்பியம் பொருளதிகாரம், காளிதாஸ, AMUDHU, alien, கவிஞராக, adutha vinadi, First love\nநிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள் -\nதொண்டை நாடும் வைணவமும் - Thondai Naadum Vainavamum\nவிடா முயற்சி வெற்றி தரும் -\nமார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 37 -\nபீர்பால் தந்திரக் கதைகள் - Beerpal Thanthirangal\nஓஷோ - உருவாக்கும் மனிதனுக்கு எதிர்காலம் சொந்தம் - Uruvaakkum Manithanukku Ethirkaalam Sontham\nஅல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network\nஇந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.astroved.com/articles/2018-may-matha-rasi-palan-for-kadagam", "date_download": "2019-01-22T08:55:26Z", "digest": "sha1:4RHM7RMKGGK5UVBM2DRIRGHIRKNGNA3G", "length": 14980, "nlines": 276, "source_domain": "www.astroved.com", "title": "May Month Kadaga Rasi Palan in Tamil 2018, May Matha Kadaga Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\nகடக ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அது உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். நீங்கள் துடிப்புடன் செயல்படுவதன் மூலம் உங்களுக்கு நன்மை விளையும். உங்களின் திறமையான தகவல் தொடர்பாடல் உங்களுக்கு அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருக்கும். இந்த மாதம் அதிக பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் உங்கள் பதட்டத்தை குறைக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் தான் முக்கிய நபராக விளங்குவீர்கள். பொய்மையான வாக்குறுதிகளை தவிர்த்திடுங்கள். உங்கள் சமூக வட்டாரத்தை விரிவுபடுத்த கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுங்கள். இந்த மாதம் நீங்கள் அவற்றை எதிர்பார்க்கலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சரிவிகித உணவு மேற்கொள்ளுங்கள். கடக ராசி - காதல் / திருமணம் உங்கள் உள்ளுணர்வுகளை உங்கள் துணையார் நன்கு புரிந்து கொள்வார். இந்த மாதம் சுமூகமான உறவை பராமரிப்பீர்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து உல்லாசப் பயணத்திற்கு செல்ல திட்டமிடுவீர்கள். இதன் மூலம் உங்கள் இருவரிடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். இப்பொழுது உங்களுக்கு திருமண வரன் அமைய உகந்த நேரம். நட்பு வட்டராத்திலிருந்து வரும் வரன் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சனி பூஜை கடக ராசி - நிதிநிலைமை பயணத்திற்காக தேவையற்ற செலவுகள் செய்ய நேரும். உங்களின் வருமானத்தைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாது. அவசர காலத்திற்கென சேமித்த பணத்தை இப்பொழுது நீங்கள் பயன்படுத்தி சூழ்நிலையை சமாளிப்பீர்கள். உங்கள் அதிகரிக்கும் செலவுகளை கண்காணியுங்கள். உங்கள் நண்பர்களிடமிருந்து வர வேண்டிய தொகையை நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் திரும்பப் பெறுவீர்கள். நிதிநிலை மேம்பட பரிகாரம் : சுக்கிரன் பூஜை கடக ராசி - வேலை அலுவலகப் பணிகள் உங்களுக்கு சிறப்பாகவும் சாதகமாகவும் காணப்படும். நீங்கள் உற்சாகமாகப் பணி செய்ய உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூகமான உறவை பராமரிப்பீர்கள். உங்களுக்கு தரப்படும் அறிவுரைகளுக்கு நீங்கள் கீழ்படிய வேண்டும்.சில காரியங்களில் பொறுமையுடனும் தந்திரமாகவும் செயல்பட வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : அங்காரக பூஜை கடக ராசி - தொழில் தொலை தூரத்திலிருந்து உங்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஒவ்வொரு பணியிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நேரமின்மை காரணமாக பணிகள் இறுக்கமாக காணப்படும். உங்கள் கூட்டாளி களுக்கும் பணிகள் தந்து அவர்களையும் பணியில் உட்படுத்த வேண்டும். பயணத்தின் போது செலவுகள் அதிகமாக காணப்படுவதால் அவைகளை கட்டுப்படுத்தவும். கடக ராசி - தொழில் தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு சாதகமான மாதம். உங்கள் கடின உழைப்பிற்கு மேலதிகாரிகள் அங்கீகாரம் தருவார்கள். சக பணியாளர்களின் பாராட்டு உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் முதலாளிகளிடம் நீங்கள் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுங்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் தரும் ஆதரவு கண்டு நீங்கள் திருப்தியடைவீர்கள். கடக ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் நீங்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். இரத்தச் சிகப்பணுக்களின் குறைபாட்டின் காரணமாக அவதிப்படுவீர்கள். உங்களை ஆரோக்கியமாய் வைத்திருக்க நீங்கள் இலை வகை உணவுகளை உட்கொள்ளுங்கள். சத்தான உணவு மற்றும் பழங்களை உண்ணுங்கள். உங்கள் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க முறையான தூக்கம் மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை கடக ராசி - மாணவர்கள் உங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்வு செய்யுங்கள். நண்பர்களை பின்பற்றாதீர்கள். படிப்பில் உங்கள் சொந்த முடிவை எடுங்கள்.வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் :\t3rd, 4th, 5th, 6th,13th, 16th, 19th, 20th, 24th and 31st அசுப தினங்கள்:\t7th, 9th, 11th, 15th, 22nd, 28th and 30th\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2011/03/how-to-change-width-of-blogger.html", "date_download": "2019-01-22T08:36:17Z", "digest": "sha1:PA25HPQBZTEGCSBKYTU5W7OM7IZXFE47", "length": 17747, "nlines": 201, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி? | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி\nபிளாக்கரில் நமது வலைத்தளத்தின் அடைப்பலகை குறிப்பிட்ட அகலத்தில் அமைந்திருக்கும். பெரும்பாலும் அடைப்பலகை இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டு இருக்கும். முதன்மைப்பகுதியாக கட்டுரைகள் (Posts Section) இருக்கும் பகுதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக சைட்பார் (Side bar) இருக்கும். சிலரின் அடைப்பலகையில் இரண்டு சைட்பார்கள் கூட இருக்கும். சில அடைப்பலகைகளில் முதன்மைப்பகுதியின் அகலம் குறைவாக இருக்கும். அவர்களின் கட்டுரை ஏதோ இடமில்லாமல் நெருக்கி எழுதப்பட்டதைப் போல இருக்கும். சில அடைப்பலகைகளில் சைட்பாரின் அகலம் அதிகமாக இருக்கும். இதில் எதற்கு இவ்வளவு இடம் என்று தோன்றும். இவை இரண்டையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது எப்படி\nகட்டுரைகள் நன்றாக விசாலமாக தெரிவதற்கு main பகுதியின் அகலத்தைக் கூட்டியும் சைடுபாரின் அகலத்தை குறைத்தும் வைத்துக்கொள்ளலாம். இல்லை சைடுபாருக்கு கொஞ்சம் அகலம் தேவையென்றால் main பகுதியில் குறைத்து சைடுபாரில் அளவை கூட்டிக்கொள்ளலாம்.\nலேஅவுட் முறையில் அமைந்த அடைப்பலகைகளில் அதன் HTML கோடிங் சென்று CSS வரிகளை மாற்றுவதன் மூலம் விரும்பிய அளவுக்கு வலைத்தளத்தின் அகலத்தை வடிவமைக்கலாம்.\n1 .outer_wrapper - என்பது அடைப்பலகையின் மொத்தமான பகுதியாகும். இதற்குள் தான் மற்றவையான header_wrapper, main_wrapper, sidebar_wrapper போன்றவை அடங்கும்.\n2.header_wrapper - என்பது வலைத்தளத்தின் தலைப்புப் பகுதியை மட்டும் குறிக்கும்.\n3.main_wrapper - என்பதில் பதிவுகள் (Posts) இருக்கும் பகுதியை குறிக்கும்.\n4.sidebar_wrapper - என்பதில் வலைத்தளத்தின் வலது பக்கம் இருக்கும் சைடுபாரைக் குறிக்கும்.\nouter_wrapper பகுதியின் அகலமும் header_wrapper பகுதியின் அகலமும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏன் என்றால் மேலிருந்து கீழாக இவை தொடர்ச்சியாக வரும் பகுதிகளாகும். இவற்றின் அளவுகள் px (pixels) எனக் குறிப்பிட வேண்டும். இதன் அதிகபட்ச அளவாக 1000px வரை குறிப்பிடலாம். இதற்கு மேல் போனால் நன்றாக இருக்காது.\nமேலும் main_wrapper பகுதியின் அகலத்தையும் sidebar_wrapper பகுதியின் அகலத்தையும் கூட்டினால் outer_wrapper பகுதியின் அகலத்திற்கு சரியாக வரவேண்டும்.\nஇவை இரண்டுக்கும் 50 புள்ளிகளுக்குள் வித்தியாசம் இருந்தால் நன்றாக இருக்கும்.(எ.கா)\nபிளாக்கர் தளத்தில் சென்று Design -> Edit Html என்பதை கிளிக் செய்யவும். பின்னர் மேலே சொன்ன நான்கு பகுதிகளையும் Ctrl+F கொடுத்து தேடி width என்ற வரியில் உள்ள மதிப்புகளை குறித்துக்கொள்ளவும். பின்னர் உங்களுக்கு வேண்டிய பகுதியின் அகலத்தை கூட்டியும் குறைத்தும் அழகுபடுத்தலாம்.\nஇரண்டு சைடுபார்கள் உள்ளவர்கள் main_wrapper பகுதிக்கு போக மீதமுள்ள அளவுகளை இரண்டாக பிரித்து கொடுக்கவும். மேலும் சில அடைப்பலகைகளில் அடிப்பகுதியும் (Footer) இருக்கும். அப்படி இருந்தால் outer_wrapper க்கு கொடுத்த மதிப்பையே Footer பகுதியிலும் கொடுக்கவும். அப்போது தான் வலைத்தளம் மொத்தமும் ஒருங்கிணைக்கப்படும்.\nஇதனை செய்வதற்கு முன்னர் உங்கள் வலைதளத்தை ஒருமுறை பேக்கப் எடுத்துக்கொள்வது நலமாகும்.\n1.பிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்கப்பட்டது என்பதை அறிய...\n2.வலைத்தள உத்திகள் : பதிவுகளுக்கு ஏற்ப Permalinks அமைப்பது எப்படி\n3.பிளாகர் உத்திகள் : HTML/CSS நிரல்வரிகளை பதிவுகளில் காட்டுவது எப்படி\n4.வலைத்தளத்தில் உள்ள இணைப்புகளை(Links) புதிய விண்டோவில் திறக்கச்செய்ய\n5.நமது வலைப்பதிவில் தற்போது ஆன்லைனில் இருப்பவர்களின் விவரங்களை அறிய...\n6.உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி 7.வலைத்தளத்தை மேம்படுத்த அவசியமான 10 டிப்ஸ்\nதற்போது எங்களுக்கு மிகவும் உபயோகரமாக இருக்கிறது.\nதனிநபர் வருவாயில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.\nஇந்தியாவின் தனிநபர் ஆண்டு வருவாய் 2009-10 கணக்கீட்டின்படி ரூ 46492 ஆக உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் இன்று தெரிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் தனிநபர் ரூ 25 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் வரும் 2050ம் ஆண்டு இந்திய தனி நபர் வருமானம் ரூ 18 லட்சத்துக்கும் அதிகமாக உயரும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. ஆனால் அப்போதும் கூட முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வர வாய்ப்பில்லையாம்.\nதனி நபர் வருவாயில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.\nஅவற்றின் விவரம் (மதிப்பு டாலர்களில்):\nஅட்டேடேடே நான் எழதுனும்னு நெனைச்சுட்டிருந்தேன்.. முந்திட்டியேலே... பரவால்ல நான் எழுதறதவிட நீங்க ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. பரவால்ல நான் எழுதறதவிட நீங்க ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..\nஇது தான் ரொம்ப வருடங்களாக புரியாம இருந்தது....மிக்க நன்றி.\nadjust widths சென்றும் அகலத்தை மாற்றலாம் என்று நினைக்கிறேன்.. நன்றி....\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபிளாக்கரின் புதிய வசதி Dynamic views- வலைப்பதிவுகள...\nவிளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளை...\nகணிணியில் டிரைவர்களை அப்டேட் செய்ய இலவச மென்பொருள்...\nபயர்பாக்ஸ் வலை உலவியின் வேகத்தை அதிகரிக்க சில வழிம...\nநீங்கள் தேடும் தகவல்களை எல்லாம் சேகரிக்கும் கூகிள்...\nCDMA வகை மொபைல் எண்ணை மாற்றாமல் GSM வகை போன்களுக்க...\nபயர்பாக்ஸ் புக்மார்க்ஸ் மற்றும் அமைப்புகளை சேமிக்க...\nஒளிப்படங்கள், ஆபீஸ், வீடியோக்கள் எல்லாம் பார்க்க ஒ...\nஏர்செல்லின் புதிய வயர்லெஸ் சேவை Aircel wi-fi\nவிண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட...\nகணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் File...\nAngry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக...\nYouTube வீடியோக்களை மாற்ற iSkySoft FLV கன்வெர்ட்ட...\nபிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்...\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nபனோரமா வகையில் ஒளிப்படங்களை மாற்ற மைக்ரோசாப்டின் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/marina-furious-sea-outrage-cyclone-phethai-118121600023_1.html", "date_download": "2019-01-22T08:23:10Z", "digest": "sha1:4JYCYOTOKC5IZTKFBXL2MRWK6AMK26PG", "length": 11301, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெய்ட்டி புயல்: மெரினாவில் கொந்தளிக்கும் கடல் சீற்றம்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெய்ட்டி புயல்: மெரினாவில் கொந்தளிக்கும் கடல் சீற்றம்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் \"பெய்ட்டி\" புயலாக உருவாகி உள்ள நிலையில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளது.\nஅடுத்த 24 மணிநேரத்தில் பெய்ட்டி புயல் வலுப்பெறும் என்பதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து தமிழகம், ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆந்திரா நோக்கி புயல் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் மெரினாவில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது .\nஆரஞ்சு அலார்ட் : ஆந்திரா, புதுவையை தூக்கி வீச காத்திருக்கும் பெய்ட்டி புயல்\nசென்னை மெரினாவுக்கு என்ன ஆச்சு... பஞ்சு நுரைகள் பொங்கக் காரணம் என்ன..\nமெரினாவை காலி செய்யுங்க... 21 கிமீ வேகத்தில் மிரட்டும் கஜா புயல்\nபோட்டிபோட்டு விபச்சாரம்: கடைசியில் நேர்ந்த கொடூரம்\nமெரினாவில் ஆண்ட்டி கற்பழித்து கொலை: அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2015/06/blog-post_6.html", "date_download": "2019-01-22T08:48:09Z", "digest": "sha1:MEHOETHZDI7PII5TCR7SCM65ES533QZV", "length": 6231, "nlines": 39, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழ் தமிழர் வாசகர் வட்டம் - முதல் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்.\nநாளை 07-06-2015 ஞாயிறு மாலை சென்னையில் நடக்கவுள்ள தமிழ் தமிழர் வாசகர் வட்டத்திற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம். தமிழர்களின் வரலாற்றை, தனித்துவத்தை, அடையாளத்தை மீட்க இப்படியான செயல்பாடுகள் காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த வாசகர் வட்டத்திற்கு வருகை தரும் நண்பர்களுக்கு சில நல்ல செய்திகளும் உள்ளன.\nநிகழ்ச்சி நிரல் - தலைப்புகள்\nதமிழர்களின் அரசியல் எழுச்சி - அதியமான்\nதமிழர் மெய்யியல் அறிமுகம் - இராச்குமார் பழனிசாமி\nதமிழர் வாழ்வியல் நெறி - அசித்தர்\nதமிழர் உணவு முறை மற்றும் மருத்துவம் - ஜலீல் அலீம்\nதிராவிடத் தெலுங்கர்களின் அரசியல் கட்டமைப்பு மற்றும் ஆளுமை - சீதையின் மைந்தன்\nதிராவிடர்களின் சாதி ஒழிப்பு நாடகம் பின்னணி - பாரிசாலன்\nபோன்ற தலைப்புகளின் கீழ் நாம் பேச உள்ளோம். மேலும் சில போட்டிகளும் வைக்க உள்ளோம். சிறு தலைப்பின் கீழ் பேசுதல், திருக்குறள் தமிழர் வரலாறு குறித்த வினா-விடை, பிழையற தமிழை எழுதுதல் போன்ற போட்டிகள் வைத்து பரிசும் கொடுக்க உள்ளோம். இந்த நல்வாய்ப்பை தமிழர்கள் பயன்படுத்த தமிழ் தமிழர் வாசகர் வட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக தமிழ் மாணவர்கள் இதில் இணையுமாறு வேண்டுகோள் வைக்கிறோம். தொடர்புக்கு 9566224027\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/author/thavaseelan/page/268", "date_download": "2019-01-22T09:39:07Z", "digest": "sha1:4JB3UK5XT5IZRJRGM4TT6LQD3E6KDFMV", "length": 14827, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கி.தவசீலன் | புதினப்பலகை | Page 268", "raw_content": "அறி – தெளி – துணி\n19வது திருத்தத்தை நிறைவேற்ற மைத்திரி பெரும் போராட்டம் – இணப்பாட்டை ஏற்படுத்த முயற்சி\n19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறிகளைத் தீருக்கும் கடைசி நேர முயற்சியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 28, 2015 | 11:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் – அல்- ஜசீராவுக்கு மகிந்த செவ்வி\nநாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 27, 2015 | 10:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசர்ச்சைக்குரிய சிங்கக்கொடி தமக்கு எதிரான சூழ்ச்சியாம் – குற்றம்சாட்டுகிறார் மகிந்த\nராஜபக்சக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளைப் பயன்படுத்தியது, ஒரு சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Apr 25, 2015 | 13:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கில் உடல் உறுப்புகளை இழந்த 3,402 முன்னாள் போராளிகள்\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில், 3,402 பேர், போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்றும், இவர்களில் 900 பேர், வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 24, 2015 | 14:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் ரொகான் பெரேரா – பான் கீ மூன் சந்திப்பு\nநியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அம்ரித் ரொகான் பெரேரா, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Apr 24, 2015 | 5:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமைச்சரவை அங்கீகரித்த புதிய தேர்தல் முறை – சுமந்திரன் உள்ளிட்ட மூவர் குழு நியமனம்\nபுதிய தேர்தல் பொறிமுறை தொடர்பான வரைவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nவிரிவு Apr 23, 2015 | 13:25 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதுறைமுக நகரத் திட்டத்தில் ஊழல் இடம்பெறவில்லை – சிறிலங்கா அரசு\nஇடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 23, 2015 | 10:15 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் நாளை நாட்டு மக்களுக்கு முக்கிய உரை – நாடாளுமன்றம் கலைக்கப்படுமா\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் மிக முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Apr 22, 2015 | 11:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்\nவிடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 19, 2015 | 11:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதேர்தலை எதிர்கொள்ள அஞ்சும் சுதந்திரக் கட்சி தலைவர்கள் – நாடாளுமன்ற கலைப்புக்கு எதிர்ப்பு\nதேர்தலின் போது, அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வரும் ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையடுத்து, நாளை முக்கிய கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.\nவிரிவு Apr 18, 2015 | 12:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nகட்டுரைகள் ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/puttalam/watches", "date_download": "2019-01-22T09:28:33Z", "digest": "sha1:KCDIL73HU5IS3BAKARVAZWTPPKD2M3JK", "length": 4689, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "புத்தளம் | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் கடிகாரங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:50:37Z", "digest": "sha1:IEKTFLL43T4EES2ATTYNZMMDSUWMXMGE", "length": 11915, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest விமர்சனம் News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய வாடிக்கையாளர்களின் இல்லங்களை அலங்கரிக்கும் சியோமி மீ எல்.,இ.டி டிவி 4 ஏ புரோ\nஸ்மார்போன்களை அறிமுகப்படுத்தி இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள சியோமி நிறுவனம், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ள பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் டி.விகளை இந்திய சந்தைக்கு கொண்டு...\nஅசுஸ் ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் II: கேம் விரும்பிகளின் சிறந்த தேர்வு\nROG ஸ்ட்ரீக்ஸ் கொண்ட இடைத்தர கேமிங் லேப்டாப்களை, அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் மற்றும் ஹீரோ லேப்டாப்களை இந்நிறுவ...\nசிறியதாக இருந்தாலும், தலைசிறந்த அனுபவம் வழங்குகிறது - ஜெப்ரானிக்ஸ் பேஷன் ப்ளூடூத் ஸ்பீக்கர் விமர்சனம்\nதொழில்நுட்ப வளர்ச்சி நம் கற்பனைகளை கடந்து நமக்கு சவுகரியத்தை வழங்க பல்வேறு மாற்றங்களுக்கு வழி செய்துள்ளது. வீட்டு பொழுதுபோக்கு சந்தை பல்வேறு மாற...\nகோடாக் 50-inch 4KUHDX ஸ்மார்ட் டி.வி. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா\nகோடாக் நிறுவனம் அனைவரும் அறிந்த பெயராக இருந்தாலும், டெலிவிஷன் தயாரிப்பில் சமீபத்தில்தான் கால் பதித்துள்ளது. போட்டிகள் அதிகம் உள்ள டெலிவிஷன் தயார...\nவர்த்தக தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்X பால்கான் 9 ராக்கெட்.\nஅமெரிக்க-ஜெர்மனின் 2 அறிவியல் செயற்கைகோள்கள் மற்றும் 5 வர்த்தக தொலைதொடர்பு செயற்கைகோள்களை செவ்வாயன்று கலிபோர்னியாவில் இருத்து செலுத்திய ஸ்பேஸ் எ...\nஅதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்: ஒரு கண்ணோட்டம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை இந்தியாவுக்கு க...\nடெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1: எல்லா பணிகளுக்கும் ஏதுவானது: விமர்சனம்.\nபுதிய டெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1 அளவில் தடிமன் குறைந்ததாக அல்லது எடைக் குறைந்ததாக இல்லை என்றாலும், உங்களின் எல்லா பணிகளுக்கு ஏற்றதாகச் செயல்படும் எ...\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\nஹூவாய் பி20 ஃபோனின் தயாரிப்பில், அந்நிறுவனம் அதிக உழைப்பை செலுத்தி உள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள கேமராக்களின் உயர்தர அம்சங்களை முழு அளவில் பயன்படு...\nபட்ஜெட் விலையில் வெளிவந்த நோக்கியா 7பிளஸ்: விமர்சனம்.\n6-இன்ச் முழு ஹெச்டி+ டிஸ்ப்ளே, 18:9 அம்ச விகிதம், ஆன்ட்ராய்டு ஓரியோ 8.1 மற்றும் பின்பக்க இரட்டை கேமரா செட்அப், ப்ளூடூத் 5 மற்றும் விரைவான சார்ஜிங் வசதியுடன...\nடைசன் ப்யூர் கூல் லிங் ஏர் ப்யூரிஃபயர்: ஒரு கண்ணோட்டம்\nஇந்தியாவில் தற்போது ஏர் ப்யூரிஃபையர் வீட்டு உபயோக பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. வீட்டினுள் உள்ள காற்று தரமாக இருந்தால் தான் ஆரோக்கியம் என்ற விழ...\nவிண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது எம்.எஸ்.ஆபீஸ் 2019 என்ற வெர்ஷனை தனது கமர்சியல் பயனாளிகளுக்கு பிரிவியூ வடிவில் அளித்துள்ளது. இந்த புதிய வெர்ஷனில் ஏராளம...\nகேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு\nமிகப்பெரிதாக இருப்பதாலேயே XZ2 தான் S9+ க்கு சரியான போட்டியாக இருக்கப்போகிறது என பலர் வாதிடுவார்கள். ஆனால் எக்ஸ்பீரியாவை பொறுத்தமட்டில் இந்த யுத்தமே த...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/author/admint/", "date_download": "2019-01-22T08:50:24Z", "digest": "sha1:YHXFC5JTXKDNU4FIVE74COIY2FLCSY2S", "length": 14873, "nlines": 420, "source_domain": "dheivamurasu.org", "title": "Editor | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு ஆசிரியர் : செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை : அவிரொளி சிவம் ச. மு. தியாகராசன் இதுகாறும் தமிழ்ச் சமூகத்திற்குக் குறிப்பாக சைவ சமய உலகத்திற்குப் பயன்படும் வகையில் பல (பத்ததிகளை) செய்முறை கருவி நூல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் நம் ஆசிரியர் நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் அருளாளர் அடியார்களுக்கும்...\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nClick here to Download VallimalaiPadiVizha.pdf அருள்மிகு தேவி வள்ளியம்மை தவப்பீடம் வள்ளிமலை – 632520, வேலூர் மாவட்டம் நாள் 12.01.2019 முதல் 13.01.2019 வரை , காரி (சனி)க்கிழமை , ஞாயிறு\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nமதிப்புரை சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு இயற்றித் தொகுத்த ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பக்கங்கள்: 500 விலை: ரூ 350 தொடர்புக்கு: +919445103775 போற்றியைச் சொன்னால் அது என்ன பலம் தரும் என்று அப்பர் சொல்கிறார். அது மந்திரச் சொல் ஆயிற்றே ஏதாவது பலன் தர வேண்டுமே ஏதாவது பலன் தர வேண்டுமே என்ன பலம் தரும் என்று அப்பர் பாடுவதைப் பாருங்கள்....\nதெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத்...\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nClick Here To Download PDF 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2019 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 7–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி மற்றும் சைவ-வைணவ போற்றி...\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nமுதுமுனைவர் மு.பெ.ச. ஐயா அவர்களின் ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இந்த ஆண்டு நடத்திய கூட்டு வழிபாட்டில் முருகன் புகழ் பாடும் திருப்புகழ் சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெற்றன. வரவேற்புரையும் நன்றியுரையும் ஆற்றியவர்: S. நாகரத்தினம் அவர்கள். முதல் நாள் – திருப்பரங்குன்றத் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி. 2ஆம் நாள் – திருச்சீரலைவாய் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்:...\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5) ரூ 30 தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள் தீபாவளி உள்ளுறை – கொண்டாட்டமா வழிபாடா தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள் – தீபாவளி உள்ளுறை\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nஉ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (1) வேள்வி தமிழர்களுக்கு உரியதல்ல என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது; அதுவும் சைவத்தின் பெயரால் இந்த வேள்வி பற்றிய உண்மையை ‘வெளிச்சத்தின் வீச்சில்’ என்ற தொடர் தலைப்பில் முதலாவதாகக் காண்போம். வேள்வி ஆரியர்க்கே உரியது என்று நெடுங்காலமாக சிலர் அறியாமையாலும், சிலர் உள்நோக்கம்...\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு முதல் எதிரி ஆண்டவன் தான். இதையே இந்நூலில் ஆசிரியர் “அறிவோடு அர்ச்சித்தல்” என்பது “அறிவு” என்பதை உடம்பொடு புணர்த்தல் என்ற இலக்கணப் படி மிக அழகாக எமுதியுள்ளார். இவ்வளவு சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் \nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://majoritytamilans.blogspot.com/2013/07/blog-post_7.html", "date_download": "2019-01-22T09:21:15Z", "digest": "sha1:4OI3FHRHZMFACIM7FOMNYNX6DMC5S5G6", "length": 30156, "nlines": 118, "source_domain": "majoritytamilans.blogspot.com", "title": "தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்: யார் இந்த நாகப்பன் படையாட்சி?!", "raw_content": "தமிழக பெரும்பான்மை சமூக மக்கள்\nயார் இந்த நாகப்பன் படையாட்சி\nயார் இந்த நாகப்பன் படையாட்சி\nசமீபத்தில் நடந்த மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் வீரியம் சட்ட மன்றம், பாராளுமன்றம், தாண்டி ஐநாசபை வரை சென்றது. அந்த அளவிற்கு சத்தியாக்கிரகம் என்ற அமைதி வழி போராட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த போராட்டமாக கருதப்படுகிறது, அது தென்ஆப்பிரிக்காவில் இருந்து தான் முதன்முதலில் அது வீரியமாக உதயமானது.\nஉலகின் போற்றத்தக்க போராட்டமான சத்தியாகிரகத்தின்\nமுதன் முதல் தியாகி தான் இந்த நாகப்பன் படையாட்சி\nஆனாலும் இவரைப்பற்றி வெளியில் அதிகம் தெரியவில்லை.\nகாரணம் இவர் பெரும்பான்மை சமூக தமிழரல்லவா.\nஇனி உலகம் போற்றும் அந்த சத்தியாகிரகத்தின்\nமுதல் போராளி மற்றும் முதல் தியாகியின்\nவாழ்க்கை வரலாறை முழுமையாக பார்ப்போம்.,\nமகாத்மா காந்திக்காக வன்னியர்கள் தியாகம்\nஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்\nமகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் தமிழர்கள் பெருமளவில் பங்கேற்ற போதும், அதிலும் பெரும்பகுதியினராக இருந்தவர்கள் வன்னியர்கள். இன்றைக்கும் தென் ஆப்பிரிக்க தமிழ்சமூகத்தில் முதன்மையாக இருப்பவர்கள் வன்னியர்கள்தான். படையாட்சி எனும் பெயர் இப்போதும் அங்கு பிரபலமான பெயராக உள்ளது. (அண்மையில் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை சோகத்தில் ஆழ்த்திய ஒரு முக்கிய நிகழ்வு அந்நாட்டு கேபினட் அமைச்சர் இராதாகிருஷ்ண படையாட்சியின் மரணம்).\nஉலகின் முதல் சத்தியாகிரக தியாகி.\nமகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி \"சாமி நாகப்பன் படையாட்சி. உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.\nஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். \"இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்\" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப \"பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்\" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\nமுதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.\nஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.\n1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் \"சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது\" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.\nசாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.\n1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.\n(தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது.\nஅதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.)\nதனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.\nதனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது - நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.\nதனது சகோதரர் இறந்த போது - நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.\nசாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.\nஅடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.\nகாந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி (28.3.1919), நாகப்பட்டிணம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.\nஇந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.\n\"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.\nநாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.\nநம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.\nகற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்\" என்று எழுதியிருக்கிறார் காந்தி.\nஇத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போய்விட்டது.\nஇப்படியாக - மகாத்மா காந்தியை உருவாக்கிய \"தமிழர்கள், வன்னியர்கள்\" மற(றை)க்கப்பட்டுவிட்டனர். இதைப்பற்றி பேசினால்\nஅது \"சுய இன, சுய சாதிப் பெருமை\" என்று அடையாளப்படுத்தப்படலாம்.\n1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி\n2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்\n3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி\n4. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nPosted by தமிழக பெரும்பான்மை சமூக மக்கள் at 01:41\nLabels: பெரும்பான்மை சமூகத்தின் தலைவர்கள்..\nசுமார் 5 ஆண்டுகளுக்கு முன் பொதிகை தொலைகாட்சியில் தென்னாப்பிரிக்க தமிழர்களை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில்\nஒருவர் தன் பெயரை மிக்கி படையாட்சி என்று கூறினார்.இதிலிருந்து\nதென்னாப்பிரிக்காவில் ஏராளமான வன்னியர்கள் வாழ்கிறார்கள் எனபது தெரிகிறது.சிவபுராணத்தை பாடுகின்றனர்.ஆனால் தமிழை மறந்து விட்டனர்.சிவபுராணத்தை வழிவழியாக மனப்பாடம் செய்துவைத்து பாடுவதாக அவர் கூரினார்.\nபோர்குடி பெருமை காப்போம் வன்னிகளே\nயார் இந்த நாகப்பன் படையாட்சி\nவன்னியர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள்..\nகௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு\nகௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு: காமிண்டன் என்ற சொல்லே பிற்காலத்தில் கௌண்டர் என திரிந்தது என்பது அனைவரும் அறிந்தது . இன்று தமிழகத்தில் ...\nசெய்தியை அளித்த திரு. சுவாமி அவர்களுக்கு நன்றி : பார்க்கவ குல உடையார்கள் தங்கள் இனம் என்று இதுவரை இணைய பக்கங்களில் எல்லாம் எந்த ...\nவன்னிய புராணம் வன்னிய புராணம் என்பது ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மகாராசாவின் தோற்றத்தைப் பற்றி கூறும் நூல். இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரி...\nகோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில் மறைக்கப்பட்ட வன்னிய மன்னன்\nதென் ஆர்க்காட்டு சிங்கம் கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில் மறைக்கப்பட்ட வன்னியர் குல பேரரசன் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278) தற்போதை...\nதமிழ் சத்திரியர்கள் - வன்னியர்கள்\nவன்னியர்கள் மட்டும் தான் தமிழ் சத்ரியர்கள்... வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதி...\nபள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபு\nபள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபுக்கு நமது வன்னிய சொந்தங்களின் தக்க பதில்கள்: =================================...\nஇதுவரை [சேர, சோழ, பல்லவ, பாண்டிய] கல்வெட்டுகளில் காணப்பட்ட தென்னிந்தியாவின் மூத்த போர்க்குடி மக்களான வன்னியர்களின் பட்டப்பெயர்கள் இதோ... ...\nகாடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர் #காடவர் #காடுவெட்டி\nஇலங்கையின் மட்டகளப்பு பகுதியில் உள்ள தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டம்... இங்கு அனைத்து குடிகளும் தங்களது விழாக்களை நடத்துவது போல, படையாட்சி...\nதமிழக பெரும்பான்மை சமூக மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2011/01/3g-internet-data-card-and-tarrifs.html", "date_download": "2019-01-22T09:07:06Z", "digest": "sha1:K3KSJ53HPUCIEA4DZJFO24ICU3PZEMKH", "length": 19048, "nlines": 252, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nதமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்\nஆரம்பகாலங்களில் இணையம் பயன்படுத்திய போது இது ஒரு பொறுமையை இழக்க வைக்கும் சோதனைக்குரிய விசயமாக இருந்தது. பின்னர் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வந்தபோது கொஞ்சம் நலமாக இருந்தது.இருந்தாலும் தொழில்நுட்ப உலகில் இதையும் மீறிய அதிவேக இண்டர்நெட் சாத்தியப்பட்ட நிலையில் பல நாடுகளில் 3G சேவை எறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஆனால் நமது நாடு 2G சேவையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. அதோ இதோ என்று இழுத்து இப்போது தான் 3G சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.\n3rd Generation என்பதன் சுருக்கமே 3G ஆகும். மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் எனத்தமிழில் சொல்லப்படும் இச்சேவையின் மூலம் அதிவேக இண்டர்நெட், மொபைல் டிவி, மொபைல் இண்டர்நெட், விடியோ அழைப்பு (Video calling) போன்றவற்றை அனுபவிக்கலாம்.\nBSNL நிறுவனம் தான் இந்தியாவில் முதன் முதலில் சென்ற வருடத்தின் பாதிக்கு மேல் அறிமுகப்படுத்தியது. மற்ற நிறுவனங்கள் சந்தைப்படுத்தலுக்கு முன்பே வளர்ச்சியடைய வேண்டும் என்ற கொள்கையில் தான் மற்ற நிறுவனங்களின் அறிமுகம் தாமதமாயின.\nநாம் 3G இணைய சேவையை அனுபவிக்க இரண்டு வழிகள் உள்ளன.இதை\nவாங்குவதற்கு ஒரு புகைப்படமும் இருப்பிட சான்றிதழும் தேவை.\n1. 3G வசதியுடைய செல்பேசிகள் (3G supported Mobiles)\nBSNL, Tata Docoma, Reliance போன்ற நிறுவனங்களின் 3G சிம்கார்டை வாங்கி நமது மொபைல் போனில் போட்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் மொபைல் 3G வசதி இருக்க வேண்டும். BSNL நிறுவனம் 180 ருபாய்க்கு 3G சிம்களை வழங்கி வருகிறது.\n2. 3G டேட்டா கார்டுகள் (Data cards)\nஇரண்டாவதாக கணிணியில் பயன்படுத்திக்கொள்ள பென் டிரைவைப்போல இருக்கும் 3G டேட்டா கார்டுகளை வாங்கிப்பயன்படுத்தலாம். இதில் போஸ்ட்பெய்ட் மற்றும் பிரிபெய்டு இரண்டு சேவையும் உள்ளது. பிரிபெய்டு வாங்கினால் நமது தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து பயன்படுத்த்லாம். காசில்லை என்றால் சும்மாயிருக்கலாம்.\nஇவைகள் 3G டவர் இருக்குமிடத்தில் 3G சேவையாகவும் இல்லாத இடத்தில் சாதாரணமான 2G சேவையாகவும் செயல்படும். BSNL டேட்டாகார்டின் விலை 3000 எனவும் Reliance டேட்டாகார்டின் விலை 2600 க்கும் கிடைக்கிறது. இவற்றின் வேகம் 3.6 Mbps வரையுள்ளது எனச் சொல்லப்படுகிறது. Tata Docomo நிறுவனத்தின் டேட்டாகார்டு விலை தெரியவில்லை. மேலும் இதன் மென்பொருளிலிருந்தே நாம் தொலைபேசி அழைப்புகளும் sms அனுப்பும் செயலையும் மேற்கொள்ளலாம்.\nநான் மேற்கண்ட Bsnl மற்றும் Reliance நிறுவனத்தின் 3G சேவையை உபயோகப்படுத்திப்பார்த்தேன். Bsnl ன் சேவையில் டவுன்லோடு மற்றும் அப்லோடு விகிதமும் வேகமாக இருந்தது. Reliance ம் இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது. இன்னும் கொஞ்ச நாட்களில் இவற்றின் போட்டியால் டேட்டாகார்டுகளின் விலையும் கட்டணங்களும் குறையும் என நினைக்கிறேன். மேலும் Vodafone, MTS போன்ற நிறுவனங்களும் டேட்டா கார்டுகளை வழங்கிவருகின்றன. இவை இன்னும் பரவலாக நாளாகலாம்.\nடவருக்கு அருகில் இருந்தால் வேகம் அதிகமாக இருக்கும். சிக்னல் வீக் ஆகா இருந்தால் வேகம் குறையும்.\nநீங்கள் உபயோகித்த ரிலையன்ஸ் சேவையில் சிம் கார்டு தனியாக எடுக்கும் வண்ணம் உள்ளதா\nடவருக்கு அருகில் இருந்தால் வேகம் அதிகமாக இருக்கும். சிக்னல் வீக் ஆகா இருந்தால் வேகம் குறையும்.\nநீங்கள் உபயோகித்த ரிலையன்ஸ் சேவையில் சிம் கார்டு தனியாக எடுக்கும் வண்ணம் உள்ளதா\nநான் அடுத்த இடுகையாக \"இணைய இனைப்பை பெறுவது எப்படி\" என்றதை மையமாக வைத்து எழுதி கொண்டிருக்கிறேன் ஆனால நீங்கள் முந்தி விட்டீர்கள் பரவாயில்லை.நான் நாளைதான் வெளியிட உள்ளேன்.(2011.01.11)\nநான் bsnl யூஸ் பன்றன்\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்\nநான் BSNL தான் வெச்சிருக்கேன்... செம கடுப்பு கெளப்புது\nஅடுத்த வாரம் ஊருக்கு வரும்போது எந்த சேவை எடுக்கணும்னு ஒரு குழப்பம் இருந்துச்சு. அதை தீர்த்து வைச்சதுக்கு நன்றி. அடுத்த விடுமுறையிலும் (அடுத்த வருஷம்) இதே மோடம் கட்டணம் செலுத்தி உபயோகி்க்கமுடியுமா\nமாதம் 500க்குள் unlimited ஆக இணையம் உபயோகிக்க எந்த கம்பெனி சிறந்தது\n1.அது 2G,அல்லது3Gயா என்பது தேவையில்லை\nஒயர் லெஸ் சா will phona என்பதும் தேவையில்லை.\n3.எந்த கம்பெனி எந்த வகையிலும் தரட்டும்.ஆனால் சீப் ரேட் ல அன்லிமிடெட் டா யூஸ் பன்ன எது பெஸ்ட்\nஅன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்\nஅல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை\nஎனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்\nஅனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்\nஉங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்\nஅன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.\nபி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.\nசில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nMy computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப...\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச...\nஎக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்ப...\nஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyb...\nதமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின்...\nகூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ...\nDivx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uvangal.com/Home/getPostView/3307", "date_download": "2019-01-22T08:37:34Z", "digest": "sha1:7KDCJTVYB5NMCCT7Z4HODHPLACWG2TEE", "length": 4075, "nlines": 21, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஎழுத்தாளர் : உவங்கள் மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.com\nபேரன்பு கொண்ட உவங்களின் உறவுகளே உங்களுக்கு உவங்களின் அன்பு கலந்த வணக்கம். மீண்டும் சுயலாபமற்ற பொதுநலத்திற்க்காய் வித்திட்ட ஒரு உயிர்ப்பு முகிழ்ந்த மாதத்தில் புதிய இதழில் புத்துணர்ச்சியுடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. உவங்களின் சனம் ஒன்று ஆள் எட்டு இதழ் இந்த முறையும் உங்கள் இலக்கியப்பசிக்கு விருந்தளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இம்முறையும் புதிய எழுத்தாளுமைகளுடன் உவங்களை வெளிக்கொணர்வதில் மட்டற்றமகிழ்ச்சி அடைகிறோம். வழமை போலவே இம்மாத உவங்கள் இதழ் வடிமைப்பை மேற்கொண்ட துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும் முகப்பு ஓவியத்தை வரைந்தளித்த சுலக்சன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.\nதமிழ் கதைப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல என ஒரு தரப்பினர் விவாதித்து கொண்டிருக்க, பால்வீதி கவிதை தொகுப்பின் மூலம் 1974 இலக்கிய உலகுக்கு அறிமுகி தமிழ்கவியாய் வாழ்ந்து சேவை ஆற்றிய கவிக்கே அப்துல் ரகுமான் மூப்படைகையில் அவருக்கு வயது 80. கவிக்கோ தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,அரபு,உருது,பாரசீகம் மொழிகளில் தேர்ச்சி பெற்றவராய் இருந்தார். 1960 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கவிக்கேவின் பங்கும் குறிப்பிட தக்க ஒன்று. பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் என்பதும் குறிப்பிடதக்கது. கவிக்கோவின் இழப்பிற்கு உவங்கள் குழுமத்தின் சார்பில் அஞ்சலிகளை செலுத்திக் கொள்கிறோம்.\nஆதரவளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். தொடர்ந்தும் இணைந்திருப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasaayi.blogspot.com/2007/01/", "date_download": "2019-01-22T09:35:12Z", "digest": "sha1:H7MHWXDTBUCK7TBXS5KCZCUBQN2ON63J", "length": 30129, "nlines": 304, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: January 2007", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nயாராவது சின்னப்பசங்க நம்மள பேரு சொல்லி கூப்பிடும்போது, வரும் பாருங்க ஒரு கோவம். அப்படியே ஆத்திரத்தோட திரும்பிப்பார்த்தா \"பேர் வெச்சதே கூப்பிடறதுக்கு தானேன்னு\" சொல்லி நமக்கே அல்வா குடுப்பாங்க. தமிழ்நாட்டுல ஆபிசுக்கு வெளியே சின்னவங்க நம்மள பேர் சொல்லி கூப்பிட்டா நமக்கு சுள்ளுன்னு கோவம் வரும். அதையே, ஆபிசுல சுள்ளான் எல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. அப்போ ஒன்னுமே தோணாது. ஏன்னா அது கலாச்சாரம். சரி தெருவுன்னா ஒன்னு, அபிசுன்னா ஒன்னு ஆகிப்போச்சு நம்ம கலாச்சாரம். வெளங்கிரும்.\nசரி விடுங்க நம்ம பிரச்சினைக்கு வருவோம் .\nஇந்த பேர் வெக்கிறதே சிரமமான விசயம். ஜாதி, மதம் இல்லாம, நியூமராலஜினு சொல்ற மக்கள் மனசு நோவாம நமக்கு புடிச்ச பேற வெக்கிறதுக்குள்ள உசுருபோயி உசுரு வந்துரும்ங்க. சரி, நாம் வெக்கிற பேருதானே முழுப்பேரு நெனச்சா அது தப்புங்க. மூணு விதமான் பேரு இருக்குங்க.\nமுதல் பேரு, நடு பேர், கடைசி பேரு.\nஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. ஒருவரோட பேரு முனியாண்டி. அப்பா பேரு ஐய்யன், அம்மா பேரு அம்மா. அப்போ அவருக்கு அம்மா வெச்ச ரூல்ஸ் படி அவருக்கு பேர். A.A. Muniyaandi. அதாவது அப்பா, அம்மா பேர இனிஷியலா வெக்கனும்னு அம்மா போட்ட பகுத்தறிவான சட்டம். அம்மாங்கிறதுனால அம்மா பேர இனிஷியலா வெக்க சொன்னாங்க. நல்ல வேளை தாத்தா இப்ப ஒரு சட்டம் போட்டா தாத்தா பேரையும் வெக்க சொல்லி இருப்பார். நல்ல வேளை அவரு அதையெல்லாம் கண்டுக்கவே இல்ல. தேவையில்லாததுன்னு நினைச்சுருப்பார் போல. பொழச்சோம். வெளிநாட்டுல இந்தப்பேரோடா போனா எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா Mr. Ammaன்னு கூப்பிடுவாங்க. இது அவுங்க வழக்கம். அதாவது Mr or Miss or Mrs. Last name. இது அவுங்க வழக்கம். Mr. Ammaன்னு கூப்பிட்டா கோவம் வரத்தானே செய்யும். என்ன பண்ண\nஉலக நியதிப்படி கடைசிப்பேரு அவரோட குடும்பப்பேரா இருக்கனும். ஆனா தமிழ்நாட்டுல மட்டும் குடும்பப்பேரே இல்லையோ ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார் அப்படின்னு பேருதான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா குடும்பப்பேர கேள்விப்பட்டதே இல்லை. இது நம்ம தலை விதி.\nஅப்போ உலக வழக்கம் வேற, தமிழ்நாட்டு வழக்கம் வேற. ஏற்கனவே தமிழ்நாட்டை எந்த வடக்கத்திக்காரனும் மொழியினால இந்தியாவா ஏத்துக்கிறது இல்லே. அதுக்கு என்ன வழி. நான் ஒன்னு யோசிச்சு முடிவு பண்ணி வெச்சு இருக்கேன். உங்களுக்கு தோணினா சொல்லுங்களேன்..\nநம்ம மக்களுக்காக ஒரே கடைசி பேர். என்ன வெக்கிலாம்னு சொல்லுங்க். வாங்க, அடுத்த தலைமுறைக்கு ஒரு கடைசி பேர் வெப்போம்\nஇதை கண்டிப்பாக வெளியிடுவார்கள். அதுல ஒன்னும் எனக்கு சந்தேகம் இல்லீங்கோ. உங்களுக்கும் இருக்காது. பாருங்க குங்குமம், குமுதம், என்னா பட்டி தொட்டி எல்லாம் இதை வெச்சு என்ன பண்ணப் போறாங்கன்னு.\nஆரம்பத்தில எல்லாரும் தப்பாதான் சொல்லுவாங்க, அப்புறமா இதை விட்டு போவ முடியாதுல்ல, அதான் இவுங்க சிறப்பே. , சரி என்னாத்த தப்பா சொல்லப்போறான் இந்த விவசாயி.\nகொஞ்சம் மனசு வெச்சு கீழே போயிதான் பார்க்குறது என்னான்னு....\n\"சங்கத்துல சேர்ந்து என்னாத்த சாதிக்கப்போறே ஒரு குரூப்பா அலையிற மக்கள் விளங்கினதா சரித்திரமே இல்லை\". வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல முதல் பதிவா நான் ரெடி பண்ண படம் வந்தபோது எனக்கு வந்த விமர்சனம்தான் இது .\nஇது பழசு. புதுசா பார்க்குறீங்களா\nஇது நம்மோட 101வது பதிவுங்க. 100வது பதிவை விவேகானந்தர் கேட்ட அந்த 100 பேருக்கு சமர்பிச்சது மாதிரி இந்த 101வது பதிவ மொய் வெச்சாங்களே அந்த சங்கத்துக்காரங்க(\"@#@) அவுங்களுக்கு சமர்ப்பிக்குறேங்க. 101ன்னாவே நமக்கு மொதல்ல ஞாபகம் வர்ரது மொய்தான். அதுதான் 101வது பதிவு மொய்க்கு சமர்ப்பிச்சாச்சு.\nவாரிசுக்கு பொறந்தநாள் கொண்டாட எல்லாரையும் கூப்பிட்டப்ப சங்கத்துக்காரங்களுக்கு மட்டும் ஒரு மடல் போட்டேன். அவ்ளோதான் அவுங்க நான் அழைச்ச அழைப்பு. சூடான்ல இருந்து வந்துச்சு முதல் பரிசு. \"மாமா குடுத்தேன்னு சொல்லுங்க இளா\"ன்னு என்னை நெகிழ வெச்சவரு நம்ம புலி(நாகை சிவா). அப்புறமா பதிவு போட்டு பெருமை பண்ணினாங்க ராம்/தேவ்.\nசாயங்காலம் 5 மணி இருக்கும். எல்லாரும் பார்ட்டி ஹாலுக்கு கிளம்பற நேரம், கதவை திறந்தா முகத்தை மறைச்சுகிட்டு பொக்கே வெச்சுகிட்டு நின்னாரு ஒரு ஆள். வாங்கிப்பார்த்தா, சங்கத்து சார்பா கைப்பு அனுப்பிவெச்ச பூக்களா சிரிச்சு இருந்த சங்கத்து மக்கள் மனசு அதுல இருந்துச்சு. கண்ணுல தண்ணி வந்துருச்சுங்க. பார்ட்டி ஹாலுல வரவேற்புல சிரிச்சபடியே எல்லாத்தையும் \"வாங்க வாங்க\" சொன்னது அந்த மனசுங்கதாங்க. (பார்க்க படம்)\nகொஞ்ச நேரம் கழிச்சு \"மாப்ளே வானவில் எஃப். எம்ல மருமவனுக்கு பொறந்த நாளுன்னு சொன்னாங்களே\"ன்னு ஒரு அலைபேசி அழைப்பு. அதுவும் சங்கத்து மக்கள் ஏற்பாடாம்.\nபோங்கய்யா, சங்கத்துல சேர்ந்து எழுதி ஒன்னையும் சாதிக்க வேணாம், இது போதாதா இன்னிக்கு காலையில் பாலபாரதி சொன்ன மாதிரி, \"பதிவுலகத்துல நண்பர்களை மட்டும்தான் நிறைய சம்பாரிச்சு வெச்சு இருக்கேன்\" நானும் அந்த மாதிரி நண்பர்களை மட்டுமே சம்பாரிச்சு வெச்சு இருக்கேங்க. இது நூத்துக்கு நூறு உண்மைங்க. அதுக்காகவேனும் நான் பதிவுலகத்துல இருக்கனும்.\nசங்கத்து மக்கள் எல்லாருக்கும், ஜி.ரா, சுதர்சனுக்கும், பின்னூட்டம் மூலமும் அலை பேசிவழியாவும் வாழ்த்துன அத்துன பேருக்கும் நன்றிங்க. என்னோட பொறந்த நாளுக்கு பதிவு போட்ட அந்த கச்சேரி மச்சானுக்கும் நன்றிங்க.\nராசா, ராம் ரெண்டு பேரும் என் கண்ணுல பட்டு என்னை கொலைகாரனா ஆக்கிராதீங்க.\nபசி வந்த எந்தம்பி மட்டும்\n\"நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே\"\nதியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்\n3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய\n100 அடி உசரத்துல ஒரு நடிகர்.\nபசியோட திரும்பவும் தம்பி அழ,\nசுவாமி விவேகானந்தா, ஜனவரி-12-1863ல், கொல்கத்தாவில் தத்தா குடும்பத்தில பிறந்தவர். கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ள கொண்ட முயற்சியில் ராமகிருஷணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவற்றை தோற்றுவித்த ராமகிருஷண பரஹம்சரிடம் சீடராக வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்தே நரேந்திரநாத் தத்தாவாக இருந்த அவர் பெயர், விவேகானந்தாவாக மாறியது.\nஇந்த வாசகத்தை உலகம் முழுக்க அறியச் செய்தவர். காவி உடையணிந்த இவரை வாயில் காப்போன் கூட மதிக்க யோசிக்கும் நேரத்தில மதிப்பிற்குரிய அண்ணன் தங்கைகளே என்று பேச்சை ஆரம்பித்து மேற்கு தேசத்தில நமது கலாச்சாரத்தை விதை ஊன்றியவர் என்ற பெயரும் விவேகானந்தாவையே சாரும்.\nபடகோட்டி மறுத்த காரணத்தால் நீந்தியே கடலில் இருந்த பாறையை அடந்து தன் விடா முயற்சியை இளைஞர்களுக்கு எடுத்துகாட்டியவர். 100 இளைஞர்ளை குடுங்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றுகிறேன் என்றவர். அவர் மறைந்து 104 வருடங்களாகிவிட்டது (July-4-1902), இன்னுமா கிடைக்கவில்லை அந்த 100 இளைஞர்கள்.\nஅந்த நூறு இளைஞர்களுக்காக என்னுடைய 100வது பதிவை சமர்பிக்கிறேன்.\nஇந்தியாவின் இளைஞர் தினமான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅரசர் ஏன் இப்படி ஓடி வராரு\nஎதிரி நாட்டு மன்னன் சிகுன்குனியா அப்படின்னு ஒரு கொசு படையும் வெச்சு இருக்கார்ன்னு யாரோ புரளியை கிளப்பி விட்டுட்டாங்களாம்.\nவெளிவராத, பத்திரிக்கைகளுக்கு முயற்சி செய்த என்னுடைய படைப்புகள் இவை. என்னுடைய 99ம் பதிவு இது. 100வது என்ன எழுதலாம் நீங்களே சொல்லுங்க மக்களே..\nஇன்று பிறந்தநாள் காணும் சுதர்சன்.கோபால்(a)ஓமப்பொடியார் நீடூழி வாழ தமிழ் வலைப்பதிவாளர் சார்பாக வாழ்த்துகிறோம்.\nஇந்தப் படத்துக்கு தகுந்த மாதிரி 2 வரியில் ஒரு \"நறுக்\" சொல்லுங்களேன்.\nயாருக்குத் தெரியும் இந்த வசனங்கள் ஏதாவது பத்திரிக்கையில் வந்தாலும் வரலாம்.\nGG அவர்களை, இந்தப் பதிவுலகம் மறக்காமல் இருக்கவே இந்தப்போட்டி.\nஇது என்னுடைய முந்தைய பதிவு. சொடுக்கி பார்த்துக்குங்க.\nஇதை காப்பி (அ) டீ அடிச்சு ஹிட் வாங்க பதிவு போட்ட \"வாத்திய கோஷ்டி\" தேவுக்கு என் கண்டனங்கள்.\nமிருகம், போராளி அப்படியெல்லாம் நாம சொல்லிக்கிறது இல்லீங்க. ஏதோ Template Test பண்ணிக்கலாம் அப்படிங்கிற ஒரு எண்ணம்தான்.\nவாழ்க இந்தியா, வளர்க அதன் கலாச்சாரம்.\nவாயைப் பிளந்துராதீங்க. அம்மணி போட்டு இன்னொரு ஆட்டமும் இங்கே இருக்கு சொடுக்கி பார்த்துக்குங்க.\n'கேவலைத்தை'க் காட்டும் ஒரு ஒளிப்படம். வாழ்க ஆண் வர்க்கம்\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/06/army-tharumspuram.html", "date_download": "2019-01-22T08:54:39Z", "digest": "sha1:F5BN7TWYIALRR6DPBK56ERIT2Z5IWFGX", "length": 12512, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தருமபுரத்தில் சீருடை சிப்பாய் நள்ளிரவில் வீடு புகுந்து வல்லுறவுக்கு முயற்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதருமபுரத்தில் சீருடை சிப்பாய் நள்ளிரவில் வீடு புகுந்து வல்லுறவுக்கு முயற்சி\nதருமபுரத்தில் சீருடை சிப்பாய் நள்ளிரவில் வீடு புகுந்து வல்லுறவுக்கு முயற்சி\nவீட்டார் விழித்தெழுந்தபோது தப்பியோடியுள்ளார். அந்த நபரைத் துரத்திச் சென்றபோது குறித்த சந்தேக நபர் தருமபுரம் சந்தைக்கு அருகிலுள்ள இராணுவ முகாமிற்குள் நுழைந்து கொண்டார்.\nகுறித்த பாலியல் வல்லுறவு முயற்சியை திருட்டு முயற்சியாகக் கூறி திசைதிருப்ப படைத்தரப்பு முயல்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித் சந்தேக நபர் வீட்டினுள் நுழைந்தபோது கண்டுகொண்ட வீட்டார் அவரை விரட்டும்போது அவரது இடுப்பிலிருந்த துண்டு அவிழ்ந்து வீழ்ந்து விட்டதாகவும் உள்ளாடையுடனேயே அவர் தலைதெறிக்க ஓடி முகாமுக்குள் சென்றதையும் பொது மக்கள் கண்டுள்ளனர்.\nஆனால் கதையை மாற்றி குறித்த நபர் அப்பகுதியில் கோழி திருடச் சென்றதாகவும் அவர் திருடிய கோழியை முகாம் வாசலில் போட்டுவிட்டு ஓடி முகாமுக்கு நுழைந்து கொண்டதாகவும் கதைகூறி இச் சம்பவத்தை ஒர் திருட்டு முயற்சியாகக் காட்டி உண்மையை மூடி மறைக்க படைத்தரப்பு பகீரதப் பிரயத்தனம் செய்து வருவதாக மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/category/diksha/", "date_download": "2019-01-22T08:14:30Z", "digest": "sha1:2MSMQH7NKE7ACECWCJNB57YC7RQUTGNH", "length": 12988, "nlines": 441, "source_domain": "educationtn.com", "title": "Diksha Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nDIKSHA QR code – வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி...\nகடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த DIKSHA QR code - வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது....\nDIKSHA APP – ல் மாணவர்கள் பெயர் வாரியாக அனைத்து பாடங்களுக்கும் மதிப்ப்டு செய்து பயன்படுத்துவது எப்படி \nDiksha application குறித்து சில பயனுள்ள தகவல்கள்\nDiksha application குறித்து சில பயனுள்ள தகவல்கள் 🌷. பங்கேற்கும் ஆசிரியர்களின் android phone ன் android version 5.1 ஐ விட advance ஆக உள்ளது எனவும் 🌷Phone internal memory குறைந்தது 1GB...\n Diksha app ல் உள்ள வீடியோ மற்றும் மதிப்பீடுவினாக்களை படவீழ்த்தி( projector) மூலம் எவ்வாறு கற்பிப்பது என்பதை விளக்கும்...\nDiksha இணையதளத்தில் login செய்வது எப்படி\nDiksha இணையதளத்தில் login செய்வது எப்படி Diksha இணையதளத்தில் login செய்வது எப்படி Diksha இணையதளத்தில் login செய்வது எப்படி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2016/4079/", "date_download": "2019-01-22T08:32:21Z", "digest": "sha1:X3FNWUO4NQQ4YFZQONIFPNZOMSZWFVF4", "length": 13829, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாரு காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா் ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.\nஅங்கு வைத்து காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனா் இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது. காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவா்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.\nசம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றாா்கள், அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.\nகாவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும் தந்து எல்லா செலவையும் செய்யவாா்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஜஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியைம் சொல்லி போய் எல்லா உதவியையும் செய்ய சென்னாா்கள்\nநாங்கள் செய்த குற்றத்திற்கா போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும் ; அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள் செய்யிறம் என்றும் சொன்னாா்கள். ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை காவல்துறையினர் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம்\nபிறகு கொழும்பிலிருந்து காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னாா் உங்கட பிள்ளைகள் ஏஏல், ஓஏல் படிச்சிருக்கினமா நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம். உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றாா்கள் என கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜன் அவா்களின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்துள்ளாா்\nTagsகாவல்துறை போஸ்மோட்டம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுட்கொம்பன் காப்பெற் வீதியும், 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியும்…\nகாவல்துறையினரின் அழுத்தம் காரணமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தம்\nதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் – மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5297", "date_download": "2019-01-22T09:20:41Z", "digest": "sha1:JFZ3BIILTE4UOQSXLEGB6XL6KQKOQ2KF", "length": 7084, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "N maheshwaran மகேஸ்வரன் இந்து-Hindu Naidu-Kammavar-Kamma கம்மவார் நாயுடு நாயக்கர் Male Groom Tuticorin matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nCo operative department TN govt பணிபுரியும் இடம்:Chennai மாதச்சம்பளம்/வருமானம் 45,000\nSub caste: கம்மவார் நாயுடு நாயக்கர்\nசந்தி சூ ல சு வி மா\nபு கே செ சு\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7079", "date_download": "2019-01-22T09:13:37Z", "digest": "sha1:UO5JY4D2UISCDNR2ZH4VCMZTKZ7QXMII", "length": 7143, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "m.valarmathi M.வளர்மதி இந்து-Hindu Agamudayar அகமுடையார் -இந்து Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Computer Operator-Pvt பணிபுரியும் இடம் மதுரை சம்பளம்-7,000 எதிர்பார்ப்பு-PGடிகிரி,BE,MCA,MBA,M.Sc\nSub caste: அகமுடையார் -இந்து\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamilbeauty.tips/46716", "date_download": "2019-01-22T09:22:33Z", "digest": "sha1:FLHBA2RUHF2J3SMMI2TLRMI5VHIHEP72", "length": 8611, "nlines": 99, "source_domain": "tamilbeauty.tips", "title": "நரை முடிக்கும், மாரடைப்புக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்! - Tamil Beauty Tips", "raw_content": "\nநரை முடிக்கும், மாரடைப்புக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nநரை முடிக்கும், மாரடைப்புக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nநரை முடி உணவு பழக்கம், மரபணு, பாரம்பரியம் என பல்வேறு காரணங்களால் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், சமீபத்திய ஆய்வொன்றில், நரைமுடிஉண்டாகும் போது மாரடைப்பு அல்லது நரைமுடி உண்டாவது மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம் என கூறியுள்ளனர். அந்த ஆய்வறிக்கை பற்றி இங்கு காணலாம்…\n எகிப்தில் இருக்கும் கெய்ரோ எனும் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளில் தான் இந்த நரை முடி, மாரடைப்பு மத்தியில் இருக்கும் தொடர்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\n ஒருவருடைய தலை முடியில் நரை எட்டிப்பார்க்கும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என இந்த ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\n உடலில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமை போவது, மரபணு தாக்கம், புகை, மது, ஹார்மோன் மாற்றங்கள், பரம்பரை தாக்கம் போன்றவற்றால் உடலில் உள்ள செல்களின் செயல் இயக்கத்தில் எதிர்மறை தாக்கம் நிகழ்கிறது.\n இவற்றால் தலை முடியிலும் பாதிப்பு உண்டாகிறது. முக்கியமாக தலை முடியில் நரை உண்டாகிறது. இந்த அறிகுறிகள் தென்படும் போது, இதயத்தில் இரத்த அழுத்தம் அல்லது இரத்த குறைபாடு போன்ற பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.\n எனவே, இதன் விளைவாக நரை முடி ஏற்படும் போது, இவற்றில் ஏதேனும் ஒன்றின் காரணத்தால் மாரடைப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு என கெய்ரோ பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஉங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை உள்ளதா நெல்லிக்காய் தைலம் முயற்சி செய்துபாருங்கள்..\nஉங்களுக்கு பொடுகு ஓவரா அரிக்குதா\nமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த பாட்டி வைத்தியத்தை முயன்று பாருங்கள்\nஉங்க கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும் தெரியுமா\nஅன்னாசியை உபயோகித்து அடர்த்தியான அழகான முடியை பெறுவதற்கான அட்டகாசமான ஐடியா\nஉங்க தலைமுடி பலவீனமா இருக்கா அப்ப இத முயன்று பாருங்கள்…\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல\nஇரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா\nஉடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்\nஇரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்\nசில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/page/4/", "date_download": "2019-01-22T08:42:53Z", "digest": "sha1:UG767LKXCAFTPCZHBLWWQIKZCWH7PB6S", "length": 5884, "nlines": 129, "source_domain": "www.filmistreet.com", "title": "அமலாபால்", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் கமல்-அமலாபால் இணைந்த படம்\nவிஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன்…\nதனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி\nகலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி…\n‘தெறி’ நைனிகாவின் அடுத்த படத்திற்கு ஓகே சொன்ன மீனா\nசித்திக் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தாரா, பேபி அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் ‘பாஸ்கர்…\nரஜினி-அஜித்துக்கு காத்திருக்காமல் படத்தை ஆரம்பித்த இயக்குனர்\nபிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படம்…\nவிஐபி ராசியால் விஐபி2-க்கும் அதே சென்டிமெண்ட்… தனுஷ் முடிவு\nமுதன்முறையாக தனுஷ் இயக்கியுள்ள ‘பவர்பாண்டி’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. இப்படம் அடுத்த…\nஐஸ்வர்யா ராய்க்கு தனுஷ் வலை… சிக்கியது வேறொருவர்\nதனுஷ் நடிக்க, வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கி…\nஅடுத்த இன்னிங்ஸை தொடங்கிய அமலாபால்\nகாதல் மற்றும் திருமணம் என செட்டிலாகிவிடுவார் என பார்த்தால், விவாகரத்துக்கு பிறகு தான்…\nஅமலாபாலுடன் இணையும் விவேக்-ரோபா சங்கர்\nசுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், விவேக், மாளவிகா உள்ளிட்டோர் நடித்த…\nதனுஷ் படத்தில் ரஜினி பட தயாரிப்பாளருடன் அமலாபால்\nதனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி’. 2014ஆம் ஆண்டு…\nதனுஷின் வடசென்னை முதல்பாகம் ரிலீஸ் தேதி\nதனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியின் கனவுப் படமான வடசென்னை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ்…\nஇருதிசை நோக்கி சுமூகமாக பிரிந்த விஜய் – அமலாபால்\nதெய்வத் திருமகள் படத்தில் பணிபுரிந்த நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் இருவரும்…\nதனுஷுக்கு வில்லனாக மாறிய விஜய்சேதுபதி..\nஆடுகளம், பொல்லாதவன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கிறார் தனுஷ்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_559.html", "date_download": "2019-01-22T08:13:41Z", "digest": "sha1:ZJDMEORVDPI636D5MCAOIMZ2WX3NMSBT", "length": 9433, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியாவில் மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் - அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS பிரித்தானியா பிரித்தானியாவில் மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் - அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்\nபிரித்தானியாவில் மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் - அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்\nபிரித்தானியாவின் சால்போர்டு பல்கலைகழகத்தில் மர்ம பை ஒன்று இருந்துள்ளதால், கல்லூரியில் உள்ள மாணவர்கள் அவசர அவரசமாக வெளியேற்றப்பட்டனர்\nபிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள Salford பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்தின் அருகில் மர்ம பை ஒன்று இருந்துள்ளது.\nஇதனால் அங்குள்ள கட்டடங்களான New Adelphi, Lady Hale மற்றும் Clifford Whitworth நூலகத்தில் உள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்\nமர்ம பை உள்ளதை உறுதி செய்த பொலிஸார் அதனை மீட்கும் வகையில் குறித்த பகுதிக்கு விரைந்தனர்\nமேலும் மாணவர் ஒருவர் மர்ம பை காரணமாகவே அனைவரும் வெளியேற்றப்பட்டு வருவதாக டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nபிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள மான்செஸ்டர் அரென அரங்கில் பயங்கரவாதிகள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டும் 119 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை இதுபோன்ற பல வெடிப்புகள் இடம்பெறும் என பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரித்திருந்தனர்.\nஇந்நிலையில் பல்கலைக்கழகத்தில் மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டமையால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் - அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள் Reviewed by VANNIMEDIA on 16:44 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/60475/", "date_download": "2019-01-22T07:51:52Z", "digest": "sha1:P7VIRLUZBFBHYGO6F5QUMQKFP62WNT3N", "length": 10402, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்துக்களின் மன உணர்வுகளை புண்படுத்தியதற்கு வருந்துகிறேன் – கவிஞர் வைரமுத்து : – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்துக்களின் மன உணர்வுகளை புண்படுத்தியதற்கு வருந்துகிறேன் – கவிஞர் வைரமுத்து :\nஇந்துக்களின் மத உணர்வை புண்படும் வகையில், ஆண்டாள் குறித்து பேசிய விடயம் தொடர்பில் தமிழகத்தின் பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.கடந்த 7ஆம் திகதி தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிடும் நிகழ்ச்சி இடம்பெற்றது.\nஇதன்போது உரையாற்றிய வைரமுத்து, ஆண்டாள் குறித்து அமெரிக்காவின் தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் சுபாஷ் சந்திரமாலி என்பவர் எழுதிய நூலை மேற்கொள் காட்டிப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து தன்நிலை விளக்கம் அளித்த வைரமுத்து, அந்த குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முன்வைத்தே தான் பேசியதாகவும், அந்த கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்\nTagstamil tamil news இந்துக்களின் கவிஞர் வைரமுத்து தமிழை ஆண்டாள் புண்படுத்தியதற்கு மன உணர்வுகளை வருத்தம் வருந்துகிறேன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுட்கொம்பன் காப்பெற் வீதியும், 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியும்…\nபிரித்தானியாவை மிரட்டும் ஆசி வைரஸ் காய்ச்சலினால் மக்கள் பீதி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகாஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/95323/", "date_download": "2019-01-22T09:06:40Z", "digest": "sha1:2W4QHULCJNQKZFRAWZRZDXD5VZDCYHRZ", "length": 12207, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரை நீக்கியமைக்கு, இடைக்கால தடை … – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரை நீக்கியமைக்கு, இடைக்கால தடை …\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை விதித்துள்ளது.\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டார் எனவும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் என கூறி அவரிடம் தமிழரசு கட்சியினால் விளக்கம் கோரப்பட்டது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.\nகட்சி கோரியதற்கு அமைய உரிய முறையில் அவர் விளக்கம் கொடுக்க வில்லை என கூறி தமிழரசு கட்சியினால் அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து கடந்தவாரம் நீக்கப்பட்டு உள்ளார். அது தொடர்பிலான கடிதம் கட்சியின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.\nஅந்நிலையில் தேர்தல் ஆணையகத்தால், உள்ளூராட்சி உறுப்புரிமையும் நீக்கப்படுவதாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.\nஅதனை அடுத்து தன்னை கட்சியில் இருந்து நீக்கியமை மற்றும் உள்ளூராட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கியமை ஆகியவற்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.\nஅதில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.\nகுறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் வரையில் பிரகாசின் உறுப்புரிமை நீக்கப்படுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇதேவேளை ,குறித்த வழக்கில் தமிழரசு கட்சி உறுப்பினர் பிரகாஸ் சார்பில் மன்றில் முன்னிலையாவது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் என்பது குறிபிடத்தக்கது.\nTagsஇடைக்கால தடை உள்ளூராட்சி உறுப்புரிமை தமிழரசு கட்சி மாவட்ட நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுட்கொம்பன் காப்பெற் வீதியும், 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியும்…\nவடமாகாண மீள்குடியேற்ற கொள்கை ஆவணம் தொடர்பில் ஆராய விசேட அமர்வு..\nமிலேச்சத்தனமான தாக்குதல் உடன் நடவடிக்கை எடுங்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5826:2009-06-03-15-41-57&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-01-22T07:53:59Z", "digest": "sha1:V5VIDNG5MPJQO4YSW544WPPIMHKNNIET", "length": 33453, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு\nசிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு\nஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 9\n“படுகொலை, படுகொலை” என அலறின பிரிட்டிஷ் பத்திரிகைகள். முன்பக்கத்தில் ஒரு இரத்தம் வழியும் வெள்ளைக்காரனின் முகம், கீழே சிம்பாப்வேயில் “கறுப்பு இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி விவசாயி” என தடித்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.\nசிம்பாப்வே பிரச்சினை பற்றிய பிரிட்டிஷ் பத்திரிகைகளின் செய்தியறிக்கைகள் ஒரளவு காலனிய ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தியது. அப்போது சுதந்திரப் போராளிகளால் வெள்ளையின அதிகாரிகள் கொல்லப்பட்டபோது அதனைப் பயங்கரவாதமென்றும், இனவாதப் படுகொலைகள் என்றும் பத்திரிகைகள் சித்தரித்தன . அதேநேரம், வெள்ளை அதிகாரிகளால் கறுப்பினப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை திட்டமிட்ட முறையில் மூடிமறைத்தன, “அரசு சாராத சுதந்திர” ஊடகங்கள். இவையெல்லாம், காலனித்துவக் கால கட்டம் இன்னமும் தொடர்கிறதா என ஐயமுறவைக்கின்றன.\nஐரோப்பியர் காலனியக் காலங்களில் சில நாடுகளை நிரந்தரமாகக் குடியேறவென தேர்ந்தெடுத்தனர். அவற்றில் “தென்னாபிரிக்கா”, “சிம்பாப்வே”, ஆகியன முக்கியமானவை. 19 ம் நூற்றாண்டில், தென்னாபிரிக்காவில் ஏற்கெனவே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திவிட்ட பிரிட்டிஷ் காலனித்துவப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறின. துப்பாக்கியேந்திய பலமான பிரிட்டிஷ் படைகளுடன் மோதமுடியாத, அம்பு-வில் போன்ற புராதன போர்க் கருவிகளை பயன்படுத்திய கறுப்பர்களின் படைகள் தோல்வியுற்றுச் சரணடைந்தன. தோற்றவர்களின் நிலங்களை வென்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். தாய்நாடான பிரிட்டனிலிருந்து “விவசாயிகள்” வந்து குடியேறினர்.இவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தின் கீழ் வந்த நிலங்களை இணைத்து “ரொடீஷியா” என்ற நாடு உருவாக்கப்பட்டது.\nதென்னாபிரிக்காவிலிருந்து படையெடுப்பு நடாத்தி வென்ற ஆங்கிலேயத் தளபதி “சிசில் ரோட்ஸ்” ன் தலைமையில் இங்கு வெள்ளையாட்சி நடாத்தப்பட்டது. இவனது பெயர் காரணமாகவே இந்நாட்டிற்கு “ரொடீசியா” என்ற பெயரும் சூட்டப்பட்து. சோவியத் ஒன்றியம் லெனின் கிராட் என்று பெயர் வைத்தால், அதனை அரசியல் பிரச்சாரம் என்று கண்டித்த மேற்குலக புத்திஜீவிகளுக்கு, ரொடீசியா கண்ணில் படவில்லை. தற்கால அரசியலின் அடிப்படையில் சொன்னால்: ரோட்ஸ் ஒரு சர்வாதிகாரி, நிறவெறியன், இனப்படுகொலை செய்தவன், நாகரிக உலகம் ஏற்காத இனவாத ஆட்சி நடத்தியவன். இந்த இனவாதச் சர்வாதிகார ஆட்சி 1980 வரை நீடித்தது. உலகெங்கும் நடந்த, காலனியாதிக்க எதிர்ப்பு சுதந்திரப் போராட்டங்களால் உந்தப்பட்ட ரோடீசியாவின் படித்த கறுப்பின இளைஞர்கள், ZANU-PF ஏன்ற பெயரில் நிறுவனமயமாகினார்கள். ரொபேட் முகாபே தலைமையில் நிறவெறி அரசுக்கெதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி நடைபெற்றது. கொரில்லாப் போர்த்தந்திரங்கள் பாவிக்கப்பட்டன. இறுதியில் பிரிட்டிஷ் ரொடீசிய அரசுகள் நிபந்னையடிப்படையிலான சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டன. அதாவது, பதவியேற்கும் கறுப்பின அரசாங்கம் வெள்ளையின விவசாயிகளை , முதலாளிகளை அவர்களின் போக்கில் விடவேண்டுமென்பதே முன்வைக்கப்பட்ட நிபந்தனையாகும். நீதித்துறையில் பிரிட்டிஷ் அரசு வகுத்திருந்த சட்டங்களே தோடர்ந்தும் பேணப்படவேண்டும் (இந்தச் சட்டங்களும் வெள்ளையின முதலாளிகளுக்கு வேண்டிய சுதந்திரத்தை உறுதிப்படுத்தன.) என்பதும் நிபந்தனையாகவிருந்தது. இவ்வடிப்படையிலேயே அபிவிருத்தி உதவிகளும் வழங்க பிரிட்டிஷ் நிர்வாகம் உடன்பட்டது. நிபந்தனைகளையேற்று, ரொடீசிய அரசிற்கெதிரான ஆயுதப்போராட்டத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்த ZANU-PF, “லங்கஸ்டர்” ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டது. இதையடுத்து ரொடீசியா, “சிம்பாப்வே” என ஆப்பிரிக்கமயப்படுத்தப்பட்டது.\nசுதந்திரத்தின் பின்னர் வந்த அரசாங்கம் இந்த ஒப்பந்த்திற்கேற்ப, அதாவது பிரிட்டிஷார் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் மாக்ஸீயத்தைத் தனது கட்சியின் சித்தாந்தமாக அறிவித்த ZANU-PF அதை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டில் அரசுத் துறைகள் மட்டுமே கறுப்பினத்தவர் வசம் வந்தன. பொருளாதாரத்தில் வெள்ளையினத்தவரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்தது. தம்மை “விவசாயிகள்” எனக் கூறிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் விவசாய முதலாளிகளாவர். நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான புகையிலை, தேயிலை போன்றவற்றை நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வர்த்தகத்தையும் தமது கைகளில் வைத்திருந்தனர். இவ்வகையில் இவர்கள் அனைவருமே செல்வந்தர்களாகவும் இருந்தனர். இதற்கு மாறாக, காலனித்துவ காலத்தில் நிலங்களைப் பறிகொடுத்த கறுப்பின மக்கள் இன்று வரை ஏழைகளாக வெள்ளை முதலாளிகளுக்குச் சொந்தமான நிலங்களில் வேலை செய்து வாழும் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப வெள்ளையின முதலாளிகள் தாம் “நிற வேற்றுமை பார்க்காதவர்கள்”, “கறுப்பினத் தொழிலாளர்களைச் சமத்துவமாக நடாத்துபவர்கள்” என்றெல்லாம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் சிம்பாப்வே என்ற புதிய நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமல்ல , உள்ளூர் மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்கள். சில வெள்ளையினப் பிள்ளைகளுக்கு ஆபிரிக்கப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.\nஎது எப்படியிருத்தபோதும், எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது சொத்துரிமை என்பதை மறந்துவிடலாகாது. இவர்கள் அப்போது இனவாதிகளாக நிறவேற்றுமை காட்டியதும் சொத்துரிமையைப் பாதுகாக்கத்தான். இன்று சிம்பாப்வே தேச பக்தர்களாகக் காட்டிக் கொள்வதும் அதே நோக்கத்தோடுதான். அவர்களின் விவசாய உற்பத்தியில் ஏகபோகம், காலனிய ஸ்தாபனத்தை நிறுத்தும் பணி என்பனவற்றுக்காகத்தான், மேற்கத்திய தொடர்பூடகங்கள் வெள்ளையின விவசாயிகள் ஆதரவுப் பிரச்சாரம் செய்கின்றன. “நாம் இந்த விவசாயிகளைக் கைவிட முடியாது. எனெனில் நாம்தான அவர்களை அங்கு அனுப்பினோம்” என இதனை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாகவே சொன்னார். பிரிட்டனில் ஒருபுறம் மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சிம்பாப்வேயிலிருந்து வரும் “வெள்ளை அகதி” களுக்கு வந்த உடனேயே வீடும், வேலைவாய்ப்பும், தேவையேற்படின் நிலமும் வழங்கப்படுகின்றன. “மனிதாபிமானமிக்க, இனவெறியற்ற, ஜனநாயக” பிரிட்டிஷ் அரசின் இரட்டை வேடமிது.\nசிம்பாப்வேயில் மொத்தச் சனத்தொகையில் ஒரு வீதமான வெள்ளையினத்தவருக்கு, 80 வீதமான நிலங்கள் சொந்தமாகவிருக்கின்றன. அதே வேளை பெரும்பான்மை மக்கள் சொந்த நிலமின்றி இருப்பது எந்த வகையில் நியாயமென, எந்தவொரு “ஜனநாயகவாதி”யும் கேட்டதாகத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலம் அனுபவித்த பெரும் நிலப்பிரபுக்களான வெள்ளையர்கள், உள்ளூர் கறுப்பின மக்களிடமிருந்து தமது மூதாதையர் பறித்த நிலங்களை நேர்மையாக அவர்களிடம் திருப்பிக் கொடுக்காதது ஏன் என்றும் எந்தவொரு மனித உரிமைவாதியும் கேட்கவில்லை. ஆனால் சில புரட்சியாளர்கள், வெள்ளையினத்தவருக்குச் சொந்தமான நிலங்களைத் திடீரென முற்றுகையிட்டுப் பலவந்தமாகப் பறித்து, அவற்றை நிலமற்ற கறுப்பின விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தபோது மட்டும், “ஜனநாயகம், மனித உரிமைகள்” என்று மேற்கில் சிலர் சாமியாடத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் மனித உரிமைகள் என்ற பெயரில் மேற்கத்தைய அரசியல் ஆதிக்கம் பரப்பப்படுவதாக ஆப்பிரிக்காவில் சிலர் விமர்சிக்கின்றனர்.\nமுகாபேயின் அரசாங்கம் ஊழல்வாதிகளால் நிரம்பி வழிவதும், தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகள் கொடுப்பதும் உண்மைதான். சரிந்துவரும் செல்வாக்கை மீளப்பெறுவதற்காகத்தான் முகாபே நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், தனியாக நின்று ஏகாதிபத்தியத்துடன் மோதும் துணிச்சலைப்பாராட்ட வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகவங்கியோ, அல்லது வேறெந்தச் சர்வதேச நிதிநிறுவனமோ சிம்பாப்வேக்கு நிதியுதவி வழங்குவதில்லை. தென்னாபிரிக்காவையும், லிபியாவையும் விட்டால் வேறு குறிப்பிடத்தக்க வர்த்தகக் கூட்டாளிகள் கிடையாது. இப்படியான கடினமான நேரத்திலும் சிம்பாப்வே இன்றுவரை ஏகாதிபத்திய உத்தரவுகளுக்கு அடிபணியவில்லை. ஒரு வருடம் வெளிநாட்டு கடனுதவி கிடைக்காவிட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்று, நமது அரசாங்கங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது இங்கே நினைவுகூறத்தக்கது.\nஅமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் நீங்காத அச்சமென்னவெனில், சிம்பாப்வேயின் “புரட்சிகர நிலச்சீர்திருத்த அலை” பிற ஆபிரிக்க நாடுகளிலும் பரவலாம் என்பதே. தென்னாபிரிக்கக் குடியரசிலும், நமீபியாவிலும் பெரும்பான்மை விவசாய நிலங்கள், தேசியப் பொருளாதாரம் என்பன, இன்னமும் வெள்ளையினத்தவரின் கைகளில் இருக்கின்றன. தென்னாபிரிக்க நிலமற்ற கறுப்பின விவசாயிகள் சிம்பாப்வேயில் நடந்தது போல அங்கேயும் நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையின விவசாயிகள் இனறும் கூட சட்டபூர்வமற்ற, ஆனால் அரசு தலையிடாத தனியான சுயாட்சிப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் பாஸிஸ அமைப்புகள் செல்வாக்குச் செலுத்துவதுடன், ஆயுதபாணிகளாகவும் இருக்கின்றனர். வெளியில் சொல்லப்படாது பாதுகாக்கப்படும் இரகசியங்களில் ஒன்று; இந்த வெள்ளையினத் தீவிர வாதக்குழுக்கள் இரசாயன, உயிரியல் ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருப்பதுதான்.\nஇஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினை போன்றதொரு சூழ்நிலை தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் முன்னர் நிலவியது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையினக் குடியேறிகளால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, ரொடீசியக் குடியரசுகளில் வெள்ளையர்கள் சிறுபான்மையாகவிருந்தனர். அத்துடன் நாடுமுழுவதும் பரவலாக பெருமளவு நிலங்களைக் கைப்பற்றி காலனிகளை அமைத்தும் இருந்தனர். இந்த வெள்ளைக் காலனிகளைச் சேர்ந்தோர் மட்டும் அனைத்து உரிமைகளையும் பெற்று முதற்தரப் பிரஜைகளாகவிருந்தனர். இதே நேரம், பெரும்பான்மைக் கறுப்பினத்தவர் இரண்டாந்தரப் பிரஜைகளாக பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டனர். கல்வி, மருத்தவ வசதி, என்பனகூட வெள்ளையினத்தவருக்கே வழங்கப்பட்டன. முன்னாள் ரொடீசியா பின்னர் சிம்பாப்வேயாக மாறி முகாபேயின் ZANU-PF ஆட்சிக்கு வந்தபின்னர் தான் கருப்பினத்தவரை முன்னேற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் கட்டப்பட்ட மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பன சமுக முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள். பிரிட்டன் முன்மொழிந்த “லங்கஸ்டர்” சுதந்திர ஒப்பந்தம், சமுக அபிவிருத்திக்கு பணம் ஒதுக்குவதைக் குறைக்க விரும்பியதை இவ்விடத்தில் கூறவேண்டும்.\nசிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு, முகாபேயின் நிலச்சீர்திருத்தக் கொள்கைதான் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் உலகவங்கி, சர்வதேச நாணய சபை போன்றவற்றின் பொருளாதாரத்திட்டங்கள் ஏற்கெனவே நாட்டைப் பாழ்படுத்தியிருந்தன. தொன்னூறுகளில் இந்த நிறுவனங்களின் தவறான முகாமைத்துவம் குறித்து முகாபே விமர்சித்த போது பிரச்சினை கிளம்பியது. தொடரும் நில அபகரிப்புக் காரணமாக, பெருமளவு வெள்ளையின முதலாளிகள் தமது வர்த்தகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளுக்குப் போய் தங்கிவிட்டனர். சர்வதேச வர்த்தகம் வெள்ளையினத்தவர் ஆதிக்கத்தில் இருந்ததால், பொருளாதார வீழ்ச்சியேற்பட்டது. அவர்கள் வெளியேறிய பின்னர், சர்வதேச சமூகம் தொடர்பை முறித்துக்கொண்டது. ஆனால் இவை எல்லாம் மேற்கத்தைய தொடர்பூடகங்களால் மூடிமறைக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் முகாபேயின் தவறான அரசியல்தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. “பயங்கரவாத்திற்கெதிரான போர்” சிம்பாப்வே மீதும் தொடுக்கப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்பார்க்கிறது. சிம்பாப்வேயில் எதுவித பொருளாதார-இராணுவ நலன்களும் இல்லாதபடியால் அமெரிக்கா இதைத் தட்டிக் கழித்தபடியுள்ளது. இருப்பினும் நிலைமை இப்படியே நீடிக்க பிரிட்டன் விடவில்லை. இராஜதந்திர, பொருளாதார அழுத்தங்களின் மூலம் உள் நாட்டு கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டன. நவ காலனித்துவம் என்றால் என்ன என்பதற்கு சிம்பாப்வே ஒரு சிறந்த உதாரணம். வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர் தான், ஆனால் அவர்களது மூலதனம் நம்மை இப்போதும் ஆண்டுகொண்டிருக்கிறது.\nஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா -\nகாங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் \nஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை \nநைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் \nஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் \nகறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் \nஅகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD\nகறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்\nதோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரிhttp://kalaiy.blogspot.com\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48116-thailand-cave-rescue-operation-all-the-latest-updates.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-22T08:04:08Z", "digest": "sha1:3MKW3MXBLG3X6EPOO3BPMPCDBMBSCF5W", "length": 8410, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குகையில் நடக்கும் வெற்றிகரமான மீட்புப் பணி #LiveUpdates | Thailand cave rescue operation: All the latest updates", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nகுகையில் நடக்கும் வெற்றிகரமான மீட்புப் பணி #LiveUpdates\n15 நாட்களாக குகைக்குள் தவித்த சிறுவர்கள்: வீரர்களின் முயற்சியால் 4 பேர் பத்திரமாக மீட்பு\n“சிட்னியாக மாறப் போகிறது மதுரை ” : செல்லூர் ராஜூ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசவுதி பெண்ணை நாடுகடத்தும் முடிவை கைவிட்டது தாய்லாந்து\n’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்\nஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றி\n“தாய்லாந்து சுரங்கத்தில் நடந்த மீட்பு பணியைவிட மிகவும் சிரமமானது” மத்திய அரசு\nபள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்\nமாணவர்களிடம் பேசக்கூடாது : பல்கலை கழக விடுதி மாணவிகளுக்கு கட்டுப்பாடு\nகர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மீட்புப் பணியில் இளைஞர்\n“சபரிமலை தாய்லாந்து போல மாற நாங்கள் விரும்பவில்லை” - தேவஸம் போர்டு தலைவர்\nஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n15 நாட்களாக குகைக்குள் தவித்த சிறுவர்கள்: வீரர்களின் முயற்சியால் 4 பேர் பத்திரமாக மீட்பு\n“சிட்னியாக மாறப் போகிறது மதுரை ” : செல்லூர் ராஜூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/30104-under-sixteen-football-team-captain-arijit-singh-in-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T08:05:57Z", "digest": "sha1:TSE3ZCCLRGO5WZS3JSYKZPPANRBULUX7", "length": 9557, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து அணியின் கேப்டன் அமர்ஜித் சிங் | under sixteen football team captain arijit singh in india", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nஉலகக்கோப்பை கால்பந்து அணியின் கேப்டன் அமர்ஜித் சிங்\nபதினெழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு ‌அமர்ஜித் சிங் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமணிப்பூரைச் சேர்ந்த அமர்ஜித் சிங்கை சக வீரர்‌களே ஒருமனதாக தேர்வு செய்ததாக பயிற்சியாளர் நார்டன் டி மேட்டோஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் சக வீரர்களின் தேர்வின் அடிப்படையில் துணைக் கேப்டனாக ஜிதேந்திர சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். பதினெழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்த மாதம் களைகட்ட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் பதினேழு வயதிற்குட்டோருக்கான உலகக்கோப்பை போட்டிக்கு சக வீரர்களே கேப்டனை தேர்வு செய்தனர்.\nமேட்டூர் அணை திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்\nபாலியல் வன்கொடுமையால் கருவுற்ற சிறுமி: கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றி\nஅட்லி இயக்கத்தில் கால்பந்து கோச் ஆகிறார் விஜய்\nபிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nமீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்\nபாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்\nபிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்\nஉலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு\n'எப்போதும் என் இதயம் கேரளாவுக்காக துடிக்கும்' சச்சின் டெண்டுல்கர் உருக்கம்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேட்டூர் அணை திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்\nபாலியல் வன்கொடுமையால் கருவுற்ற சிறுமி: கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Female+Pilot?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T08:11:33Z", "digest": "sha1:XJHD2RQ4AIV2LJGBFA3IRF22WFIALSP7", "length": 9908, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Female Pilot", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nபன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்\nபினராயி விஜயனின் பாதுகாப்பு வா‌கனம்‌‌ மோதி 4 பேர் ‌காயம்\nராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு\nஎங்களின் வெற்றி ராகுல் காந்திக்கான பரிசு - சச்சின் பலட்\nஹாங்காங்கில் விபத்தில் தப்பிய விமானம்: ஏர் இந்தியா விமானிகள் நீக்கம்\nதூங்கினார் விமானி : எல்லை தாண்டிய விமானத்தால் பரபரப்பு\nமகாராஷ்ட்ரா முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் தவறே காரணம்\nஅம்மா, பாட்டியின் கனவை நிறைவேற்றிய விமானி - நெகிழ்ச்சி சம்பவம்\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nஅதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது\nகரண்ட் அடித்து தூக்கி வீசப்பட்ட குட்டி குரங்கு..\nசவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்\nவானிலை மோசம், எரிபொருள் காலி, சிஸ்டம் கோளாறு... இருந்தும் 370 பேரை காப்பாற்றிய விமானி\nமுதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு\nபன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்\nபினராயி விஜயனின் பாதுகாப்பு வா‌கனம்‌‌ மோதி 4 பேர் ‌காயம்\nராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு\nஎங்களின் வெற்றி ராகுல் காந்திக்கான பரிசு - சச்சின் பலட்\nஹாங்காங்கில் விபத்தில் தப்பிய விமானம்: ஏர் இந்தியா விமானிகள் நீக்கம்\nதூங்கினார் விமானி : எல்லை தாண்டிய விமானத்தால் பரபரப்பு\nமகாராஷ்ட்ரா முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் தவறே காரணம்\nஅம்மா, பாட்டியின் கனவை நிறைவேற்றிய விமானி - நெகிழ்ச்சி சம்பவம்\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nஅதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது\nகரண்ட் அடித்து தூக்கி வீசப்பட்ட குட்டி குரங்கு..\nசவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்\nவானிலை மோசம், எரிபொருள் காலி, சிஸ்டம் கோளாறு... இருந்தும் 370 பேரை காப்பாற்றிய விமானி\nமுதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74449/cinema/Kollywood/Kamal-is-not-zero,-hero-says-Vijay-Milton.htm", "date_download": "2019-01-22T08:53:55Z", "digest": "sha1:7ACYMKJ44ZLLJGENOOT2ODU6WWF2IRDO", "length": 11175, "nlines": 139, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கமல் ஜீரோ அல்ல; ஹீரோ: விஜய் மில்டன் - Kamal is not zero, hero says Vijay Milton", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு | 'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர் | லயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் | தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா | ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் | அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகமல் ஜீரோ அல்ல; ஹீரோ: விஜய் மில்டன்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் கமல் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் தன்னுடைய உடல் உயரத்தை குறைத்து காட்டும்படியாக கேரக்டரில் நடித்து பாராட்டு பெற்றார். உயரம் குறைக்கப்பட்டது ரியலாக இருப்பது போலவே படத்தில் தெரிந்தது. அதற்கான டெக்னிக்கை நடிகர் கமலும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இணைந்து செய்திருந்தனர். பின், அந்தப் படம் 'அப்பு ராஜா' என்ற பெயரில் இந்தியிலும் எடுக்கப்பட்டு வெளியானது.\nஇந்நிலையில், அதே போன்றதொரு உயரம் குறைந்த ஒரு கேரக்டரில் நடிகர் ஷாரூக்கான் நடித்துள்ளார். 'ஜீரோ' என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் அந்தப் படம், கடந்த 21ல் வெளியாகி, படு தோல்வியை சந்தித்துள்ளது. அதற்குக் காரணம், ஷாரூக்கான, படத்தில் தத்ரூபமாக கேரக்டரோடு ஒன்றவில்லை என்பதுதான்.\nஉயரம் குறைந்தவராக காட்டப்படும் ஷாரூக்கான், காமெடி செய்வது போல ஆகி விட்டதாக பலரும் கூறியிருக்கும் நிலையில், சினிமா இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன், 'நம்ம கமல் சார் எவ்ளோ பெரிய ஆள்னு காட்டறதுக்கு வந்திருக்கு 'ஜீரோ' படம்' என கூறியிருக்கிறார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் சினிமாவில் நடிப்பது ஏன் - ... விஸ்வாசம் படத்துக்கு 'யு' ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\n.ஷாருக் கான் அவர்களின் 'ஸீரோ' படத்தின் ஸ்டில் பார்க்கும்போது பழைய படங்களில் வரும் லாங் ஷாட் மற்றும் கிளோஸ் ஷாட் ஆகியவற்றை இணைத்து உருவாக்கியிருப்பதுபோல் உள்ளது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு\n'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்\nலயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nதனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா\nரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thamizh.org/category/thamizh/art", "date_download": "2019-01-22T08:01:24Z", "digest": "sha1:4PXYJFAIAMVZANTFDY6Y4G2BI7VCSTGC", "length": 3889, "nlines": 74, "source_domain": "www.thamizh.org", "title": "Thamizh Related Research Archives | தமிழ்.ஆர்க் - thamizh.org | தமிழ் ஆராய்ச்சி | தமிழ் கலாசாரம் | தமிழ் வரலாறு!", "raw_content": "\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nசென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுக்கு செல்வதற்கான சாலை வழி தூரம் பற்றிய குறிப்புகள் இதோ உங்களுக்காக. மும்பை - 1329 கிமி (826 மைல்) ஹைதராபாத் - 669 கிமி (416 மைல்) பெங்களூரு - 334 கிமி (208 மைல்) கன்னியாகுமரி - 693 கிமி (431 மைல்) மதுரை - 461 கிமி ( 286 மைல்) மகாபலிபுரம் - 60 கிமி (37 மைல்) பாண்டிச்சேரி - 162 கிமி (101 மைல்) ராமேஸ்வரம் - 619 கிமி (385 மைல்) திருப்பதி - 143 கிமி (89 மைல்) ஊட்டி - 535 கிமி (332 மைல்) கொடைக்கானல் - 498 கிமி (309 மைல்) தஞ்சாவூர் - 334 கிமி (208 மைல்) ...\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nதமிழ்.ஆர்க், எங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/14th-anniversary-tsunami-is-memorial-day-tears-in-tears-118122600028_1.html", "date_download": "2019-01-22T09:06:16Z", "digest": "sha1:BD3Y2TPQDMJR3VIUNX5Y7SEDAY74GANC", "length": 11984, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "14-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலோரங்களில் கண்ணீர் மல்க அஞ்சலி! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n14-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலோரங்களில் கண்ணீர் மல்க அஞ்சலி\nமிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினத்தையொட்டி, கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.\nகடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழக கடலோரப் பகுதியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சென்னையின் கடலோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கோர நிகழ்வின் 14 -வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.\n2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை உருவாகி கடற்கரையில் இருந்த மக்களை கடலுக்குள் இழுத்து சென்ற துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த பேரழிவில் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் பெரும் உயிர் இழப்பை சந்தித்தது. 14 நாடுகளை சேர்ந்த 2,30,000 பேர் இந்த சுனாமியால் உயிரிழந்தனர்.\nமேலும் , இந்தியாவில் தமிழகம் கடும் உயிரிழப்பை சந்தித்தது. கடற்கரையோரங்களில் குவிந்த சடலங்களை ஒரே குழியில் புதைக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்த கோர சம்பவம் இன்று வரை நம் அனைவரது மனைதிலும் நீங்காத ரனமாகவே உள்ளது.\nஅந்த கோரத்தாண்டவத்தை நினைவூட்டும் விதமாக இன்று 14வது சுனாமி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அவரது குடும்பத்தினர்கள் நினைவிடத்திலும், கடற்கரை பகுதிகளிலும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n429 பேர் மரணம், 1400 பேர் படுகாயம் –சோகத்தில் இந்தோனேசியா \nபேயாட்டம் ஆசிய இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 373 ஆக உயர்வு\nஇந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nஇந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு\nஇந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=115554", "date_download": "2019-01-22T09:59:43Z", "digest": "sha1:3MXLTWDVKQPK2GDFH4ZU5BGBQ64T2LYX", "length": 11204, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா? - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா\nவீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது.\nஇந்நிலையில், 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், நடந்து முடிந்து உள்ள இரு போட்டிகளிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று (7-ந்தேதி) நடக்கிறது.\nஒருநாள் தொடரில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. இந்திய அணியின் பலமே சுழற்பந்து வீச்சுத்தான். யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள்.\nசெஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 118 ரன்னில் சுருண்டது. தென் ஆப்ரிக்காவின் டுமினியை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது பற்றி சாஹலிடம் டோனி அறிவுரை வழங்கினார். அதன்படி டுமினியை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் செய்தார்.\nஇப்படி சுழற்பந்து வீரர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்த டோனி உதவியாக இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறார்.\nமுன்னாள் கேப்டன் தோனி பதவியில் அனுபவம் பெற்ற வீரரான அவர் விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்தவர். இதனால் எந்த திசையில் பந்து வீசினால் விக்கெட்டை வீழ்த்த இயலும் என்பதில் அவர் உதவுகிறார்.\nஇதேபோல வேகப்பந்து வீரர்களான புவனேஷ்வர்குமாரும், பும்ராவும் நல்ல நிலையில் உள்ளனர்.\nவீரர்களின் காயத்தால் தென்ஆப்பிரிக்கா திணறிவருகிறது. ஏற்கனவே காயம் காரணமாக முன்னணி பேட்ஸ்மேன்களான டிவில்லியர்ஸ், கேப்டன் டுபெலிசிஸ், விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்க ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார்.\nஅனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் தென் ஆப்பிரிக்கா நெருக்கடியில் உள்ளது. ஹசிம் அம்லா, எல்கர், டுமினி ஆகியோரது பேட்டிங்கை பொறுத்தே அந்த அணியின் நிலை இருக்கிறது. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றியை பெறும் ஆர்வத்துடன் அந்த அணி இருக்கிறது.\nஇரு அணிகளும் நாளை மோதுவது 80-வது போட்டியாகும். இதுவரை நடந்த 79 ஒருநாள் போட்டியில் இந்தியா 31-ல், தென்ஆப்பிரிக்கா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி முடிவு இல்லை.\nஇன்றைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி டென், சோனி சிக்சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\n3–வது ஒருநாள் போட்டி இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி கேப்டவுன் மைதானம் 2018-02-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்\nநாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி; வெல்லப்போவது யார்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி இந்தியா தோல்வி; தோல்வி குறித்து கோலி விளக்கம்\n20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா \nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட: 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது\nஇந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:49:17Z", "digest": "sha1:XM2QJPW5PHOZTL2M2I6ZYAJT4OVX4HGZ", "length": 24009, "nlines": 302, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கணம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » கட்டுரை » இலக்கணம் »\nஇலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 75, திருவாரூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 மே 2016 கருத்திற்காக..\nவைகாசி 11, 2047 / மே 24, 2016 மாலை6.30 – 9.00 சிறப்புரை : பெ.மணியரசன் – முடியவில்லை மொழிப்போர்\nநூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 ஏப்பிரல் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nநூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்று எனத் தொடுத்தல், மற்று ஒன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன்இன்மை, எவை இவை ஈர் ஐங் குற்றம் நூற்கே குன்றக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களில் குறைவுபடச் சொல்லுதலும் , மிகைபடக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களினும் அதிகப்படச் சொல்லுதலும் , கூறியது கூறல் –…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 ஏப்பிரல் 2016 கருத்திற்காக..\n கோடல் மரபே கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவர் குறிப்பிற் சார்ந்து இருஎன இருந்து சொல்எனச் சொல்லி பருகுவன் அன்ன ஆர்வத்தனாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவிவாயாக நெஞ்சு களனாக கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர் பவணந்தி முனிவர் : நன்னூல்: 40 காண்டிகையுரை கோடல் மரபு கூறுங்காலை – பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது , பொழுதொடு சென்று – தகும் காலத்திலே போய்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nவல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 நவம்பர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே ஒரு சொல் அதன் பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுவன வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை உருபுகளை நேரடியாகப் பயன்படுத்தும் பொழுதும் மறைமுகமாகப் பயன்படுத்தும் பொழுதும் வல்லின எழுத்துகள் மிகுந்து வருவது தமிழின் சிறப்பாகும். அவ்வாறு மிகுந்து வராவிடில் பொருளே மாறுபடும். எனினும் சிலர், அவ்வாறு எழுதத் தேவையில்லை; இயல்பாக எழுதலாம் எனத் தவறாகக் கூறி வருகின்றனர். “இலக்கணம் இல்லாச் செய்தி கரையற்ற ஆறு ஆகும்” என அறிஞர்கள் கூறுவதிலிருந்தே இலக்கணத்தின் சிறப்பை உணரலாம். இலக்கணத்தின் ஒரு கூறுதான்…\nஅயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 3 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\n(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 3 (இலக்கணத்தின் அமைப்பு) “கையேட்டின் அமைப்பு” போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி /Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது. கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம். நிற்க. பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில்…\nகுற்றியலுகரமும் பாவேந்தரும் – கவிஞர் முருகு சுந்தரம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 மே 2014 கருத்திற்காக..\n‘முல்லை’ என்ற திங்களிதழில் பாவேந்தர் பாரதிதாசனாரின் மீசையைப் பற்றிப் பத்து எண்சீர் விருத்தங்கள் எழுதியிருந்தேன். அப்பாடலைப் பார்க்கும் வாய்ப்புப் பாவேந்தருக்கு ஏற்பட்டது. அப்பாடலைப் படித்ததும் அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி, ‘எனது மீசையைப் பற்றிப் பாடல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உனக்கு ஏன் ஏற்பட்டது’ என்பது தான். ‘மேலை நாட்டில் வோர்ட்சு வொர்த் என்ற கவிஞன் வாழ்ந்த காலத்தில், அவன் மூக்கைப் பற்றிக் கவிதை எழுதி அந்நாட்டு மக்கள் பாராட்டினர்; கீட்சு என்ற ஓர் ஆங்கிலக் கவிஞன் வாழ்ந்தான்; அவன் தலைமுடி பொன்நிறமானதா’ என்பது தான். ‘மேலை நாட்டில் வோர்ட்சு வொர்த் என்ற கவிஞன் வாழ்ந்த காலத்தில், அவன் மூக்கைப் பற்றிக் கவிதை எழுதி அந்நாட்டு மக்கள் பாராட்டினர்; கீட்சு என்ற ஓர் ஆங்கிலக் கவிஞன் வாழ்ந்தான்; அவன் தலைமுடி பொன்நிறமானதா\nதமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-01-22T09:23:32Z", "digest": "sha1:FDFFTNTEFPIWJPVJD7NVKDGEPPJYWKGE", "length": 32033, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்ப்போராளி இலக்குவனார், கி.வீரமணி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 செப்தம்பர் 2018 கருத்திற்காக..\nகி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்\nநாளை (செப்டம்பர் 3-ந்தேதி) இலக்குவனார் நினைவு நாள்.\nபதிவு: செட்டம்பர் 02, 2018 10:20 மு.ப.\nபேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர்.\nதான் படித்த படிப்பு, சம்பாத்தியம் குடும்ப வளமைக்கு மட்டுமே என்னும் கண்ணோட்டம் அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்க்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது.\nஇலக்குவனார், தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்காரவேலர்-இரத்தினம் அம்மையார் ஆகியோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17-11-1910 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல். மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார்.\nதமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத்தேர்ந்தவர். ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணவர் ஆவார். தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா, போப் ஆண்டவரை சந்தித்த போதும், யேல் பல்கலைக்கழகத்துக்கு சென்ற போதும், அந்நூலை நினைவுப் பரிசாக அளித்தார்.\nஎழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்க்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்கள் வாழும்வரை, அவற்றை படைத்த பேராசிரியர் இலக்குவனாரும் நாட்டு மக்களின் இதயங்களில் கோலோச்சுவார்.\nசங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியராக இருந்ததோடு, திராவிடன் பெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார். இவற்றையெல்லாம் அவர் நடத்தினார் என்றாலும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், தன் கையைச் சுட்டுக் கொண்டார் என்றே கூற வேண்டும்.\nஆனாலும் இனம், மொழி மேம்பாட்டுக்கான மேட்டிமை அவரை ஆட்கொண்டது. அவர் தமிழாசிரியராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர். திருவாரூரில் தமிழாசிரியராக பணியாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் மு.கருணாநிதி (பிற்காலத்தில் முதல்-அமைச்சர் கலைஞர்).‘தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார்’ என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருவாரூரிலிருந்து தொடங்கி குலசேகரன்பட்டினம், நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, ஈரோடு மகாஜனக் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, நாகர்கோவில், சென்னை மாநிலக் கல்லூரி, ஆந்திராவின் உஸ்மானிய பல்கலைக்கழகம் வரை (1936-1968 இடைவெளியில்) பந்தாடப்பட்டவர்.\nஅந்த வகையில் தமிழ்நாட்டின் மண்ணை அளந்த மணவாளர் அவர் என்ன காரணம் அல்ல அல்ல. சென்ற இடங்களில் எல்லாம் அவர் வகித்த துறையில் முத்திரை பதித்தவர். தமிழ் உணர்வோடு மாணவர்களை வார்த்தெடுத்தவர். அவருடைய மாணவர்களுள் ஒருவர்தான் ஆர்.நல்லக்கண்ணு; பின் ஏனிந்தப் பந்தாட்டம்\nஅவர் தமிழ் உணர்வாளர், இன உணர்வாளர், பெரியார் வழி சுயமரியாதைக்காரர். இவைதான் இவர் மீது ஏவப்பட்ட அம்புகள்.\nஒரு கல்லூரியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் தெரியுமா\nபெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிலும், இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் பங்கு கொண்டார். இலக்குவனார் கருஞ்சட்டை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் என்று பொதுக்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழுவுக்கு தாக்கல் செய்தது. ஆட்சி மன்றக்குழுவின் கருத்து இதற்கு எதிராக இருந்தாலும் வேறு வழியின்றி இலக்குவனாரை வெளியேற்ற நேர்ந்தது.\nஅந்த கல்லூரியில் அவருக்கு இழைத்த அநீதி கண்டு ‘துரத்தப்பட்டேன்’ என்று கவிதை வரிகளில் குமுறினார்\nகல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர் குழு செயலாளராகவும் பொறுப்பேற்று செயப்பேரிகை கொட்டியவர்.\nஇந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் சிறைவாசமும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தனிமைச் சிறையும் பதவி இழப்பும் தான் அவர் பெற்ற பரிசுகள்.\nதமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக்கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.\nபணியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தி.மு.க. பிரிந்தபோது பெரியார் மேற்கொண்ட நீண்ட சுற்றுப்பயணம் முழுவதிலும் திராவிடர் கழக கூட்டங்களில் இலக்குவனாரும் அவருடன் பயணித்து உரையாற்றினார்\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் (9-4-1950) புலவர் இலக்குவனார் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். “ஆரியத்தை முதலாவது எதிர்த்த புரட்சிப் புலவர் திருவள்ளுவர். மக்களின் வாழ்வுக்கேற்ற அறம், பொருள், இல்லறம் பற்றித்தான் வள்ளுவர் எழுதினாரே ஒழிய, ஆரியக் கருத்துப்படி இருக்கும் வீட்டைப்பற்றி (மோட்சம்) பற்றி எழுதவில்லை” என்று பேசினார்.\nஇலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது. தன்மானப் புலவர் பேராசிரியர் இலக்குவனாருக்கு 6 மகன்களும், 5 மகள்களும் உண்டு. ‘தமிழகத்தின் உரிமை உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறு கடனாம் என்று உறுதி கொள்ளச்செய்தது; “தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இதுவேயாகும்” என்பது இலக்குவனார் இலக்கு.\nஅந்தத் தமிழ்ச்சிங்கம் 3-9-1973 அன்று கண் மூடிற்று. என்றாலும் வரலாற்றில் வாழுகிறது\n– கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்\nமூலம்: தினத்தந்தி. பகிர்வு; விடுதலை\nபிரிவுகள்: இலக்குவனார், கட்டுரை, பிற கருவூலம் Tags: ilakkuvanar, கி, தமிழ்ப்போராளி இலக்குவனார், தினத்தந்தி, நினைவு நாள், விடுதலை, வீரமணி\nதன்மானத் தனித் தமிழனாக விளங்குக\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« முனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு\n பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார் »\nதமிழ் 99 விசைப்பலகை மனச்சிதைவை உருவாக்கும்\n – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_34.html", "date_download": "2019-01-22T08:44:30Z", "digest": "sha1:F5PIFEO4EFO6IS4UYB2YBMRE3WUARTLC", "length": 4592, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி தலைமையில் இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம்\nபுதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டமானது இன்றைய தினம் நடைபெறவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nடிசெம்பர் மாதம் 20ஆம் திகதி புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர் குறுகிய நேர அமைச்சரவை சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.\nஇந்த நிலையில் புதிய அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமான அறிவித்தல் ஒன்று வெளியிடப்படாமைக் காரணமாக அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_78.html", "date_download": "2019-01-22T08:16:35Z", "digest": "sha1:YEWKJ3W5HYIM6CP2BQ34XLHUPCFWU4V3", "length": 11056, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இனவாதிகளுக்கும், நல்லுள்ளங்களுக்கும் ; ஹிஸ்புல்லாஹ்வின் உருக்கமான வேண்டுகோள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇனவாதிகளுக்கும், நல்லுள்ளங்களுக்கும் ; ஹிஸ்புல்லாஹ்வின் உருக்கமான வேண்டுகோள்\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக்கின்றேன்.இது தொடர்பிலே ஹர்தால் மற்றும் கடையடைப்பு போன்ற விடயங்களுக்கு ஒரு சில சகோதரர்கள் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அறிகின்றேன்.\nகுறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் நாம் எல்லோரும் சந்தோசப்படவேண்டும் எங்களது மொழியை பேசுகின்ற எங்களோடு சேர்ந்து செயற்படக்கூடிய என்னை நியமித்தமைக்காக நீங்கள் எல்லோரும் பெருமைப்படவேண்டும்.குறிப்பாக நான் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ குறிப்பிட்ட பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட மாவட்டத்திற்கோ அல்ல மொத்த கிழக்கு மாகாணத்திற்குமே ஆகும்.\nநான் ஆளுநர் பதவியை பொறுப்பெடுத்த நாள் முதல் கிழக்கு மாகாணத்து அனைத்து மக்களும் என்னுடைய சகோதரர்கள் எனது சகோதரிகள் எனது தாய்மார்கள் தந்தையர்கள் தம்பிமார் தங்கைமார் அண்ணன் தம்பி என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.ஆகவே மாகாணத்தில் வாழுகின்ற அனைத்து மக்களையும் பாதுகாத்து அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனது கடமையாகும்.\nமூன்று தசாப்தங்களுக்கு மேலாக எமது நாட்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனரீதியான போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில் மிகவும் நெருக்கமாக வாழ வேண்டிய தமிழ் முஸ்லிம் சமூகத்தினை சில அரசியல் பிற்போக்கு சக்திகளாலும் வெளிநாட்டு டயஸ்போராக்களாலும் தூண்டப்பட்டு மீண்டும் கிழக்கு ஆளுனர் நியமனத்தினைவைத்து குழப்பத்தினை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல்ரீதியாக அனுகூலத்தினை அடையும் நிகழ்ச்சி நிரலை நடாத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.இதற்கு உள்ளுர் அரசியல்வாதிகளும் சில வெளிநாட்டு சக்திகளும் இதற்து துணைபோவதாக நினைக்கிறேன்.கடந்த கால கசப்பான அனுபவங்களைக் கொண்ட இரண்டு சமூகங்களாகிய நாங்கள் பொருளாதார ரீதியாகவும் உயிர் இழப்புக்களையும் சந்தித்த சமூகம் ஆகவே மிகவும் அன்புடன் கிழக்கு மாகாண மக்களிடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் நான் உங்களிடம் வேண்டிக் கொள்வது அறிமுகம் இல்லாத முகப்புத்தகங்கள் வலைத்தளங்கள் இணையத்தளங்களில் வெளிவருகின்ற செய்திகளை பகிர்வதிலும் அதனை ஏனைய மக்களுக்கு அச்சுருத்துவதன் மூலமாகவும் குழப்பத்தினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எதிர்வரும் காலங்களில் மூவின மக்களையும் சரிசமமாக பார்த்து என்னால் முடிந்த சேவையினை எனது காலப்பகுதியில் செய்வேன் என்பதை உறுதியாக குறிப்பிடுவதுடன் எதிர் வரும் நாட்களில் கடை அடைப்புக்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடாத்தி இனங்களுக்கு எதிராக வன்முறைகளை குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் மிகவும் அன்போடு கிழக்கு மாகாண சமூகத்தினை வேண்டிக் கொள்கிறேன்.\nஅத்துடன் சகல இனங்களையும் சேர்ந்த சமையத் தலைவர்கள் சமூக நிறுவனங்கள் அரசியல் தலைமைகள் அனைவரும் இவ் விடயங்களில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்துவதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்பதுடன் இம்மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஏற்றவகையில் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.\nஎன கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88;-%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95.-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D--3-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-22T08:32:50Z", "digest": "sha1:EUWBGJQUF2R6PYUNCHGXE7SELWIKIXCA", "length": 6194, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "இளம்பெண் கொலை; பா.ஜ.க. தலைவர், 3 மகன்கள் கைது | INAYAM", "raw_content": "\nஇளம்பெண் கொலை; பா.ஜ.க. தலைவர், 3 மகன்கள் கைது\nமத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜெகதீஷ் கரோடியா என்ற கல்லு பைல்வான் (வயது 65). இவரது 3 மகன்கள் அஜய் (36), விஜய் (38), வினய் (31). இவர்களின் கூட்டாளி நீலேஷ் காஷ்யப் (28).\nகரோடியாவுக்கு டிவிங்கிள் டாக்ரே (வயது 22) என்ற இளம்பெண்ணுடன் தகாத தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரோடியா குடும்பத்தில் விவகாரம் கிளம்பியது. கரோடியாவுடன் வசிக்க டாக்ரே விரும்பியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து டாக்ரேவை கொல்ல கரோடியா மற்றும் அவரது மகன்கள் திட்டமிட்டு உள்ளனர். இதனை அடுத்து கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 16ந்தேதி டாக்ரேவின் கழுத்தினை நெரித்து கொலை செய்து பின் உடலை எரித்து விட்டனர்.\nஇந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பிரேஸ்லெட் மற்றும் பிற ஆபரணங்களை போலீசார் கண்டெடுத்து உள்ளனர். இதனை தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nஅவர்களிடம் நடந்த விசாரணையில், கொலை செய்வதற்கு முன் நடிகர் அஜய் தேவ்கன் நடித்த திரிஷ்யம் என்ற இந்தி படத்தினை குற்றவாளிகள் பார்த்து உள்ளனர். அந்த படத்தில் வரும் காட்சியை போன்று, அவர்கள் நாய் ஒன்றின் உடலை ஓரிடத்தில் புதைத்து உள்ளனர். அதன்பின் இந்த இடத்தில் ஒரு மனித உடல் புதைக்கப்பட்டு உள்ளது என தகவலை பரப்பி விட்டு உள்ளனர்.\nஇதனால் போலீசார் தகவலறிந்து அந்த இடத்தில் தோண்டி உள்ளனர். அங்கு நாயின் உடல் கிடைத்துள்ளது. போலீசாரின் விசாரணையை அவர்கள் திசை திருப்பி விட்டுள்ளது தெரிய வந்தது.\nஇந்த நிலையில், கரோடியா மற்றும் அவரது 2 மகன்களிடம் மூளை ரேகைப்பதிவு என்ற விஞ்ஞான முறையில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தூரிலேயே முதன்முறையாக இந்த முறையில் விசாரணை நடந்து உள்ளது. இதன் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது என போலீஸ் உயரதிகாரி மிஷ்ரா தெரிவித்து உள்ளார்.\n2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு\nசென்னை 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்\nவிரைவில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் - நிதின் கட்காரி\nமத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்\nடெல்லியில் கடும் பனிமூட்டத்தால்: 15 ரயில்கள் தாமதம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D&si=0", "date_download": "2019-01-22T09:30:27Z", "digest": "sha1:XZELEAVPLG5EZQ7VXP2AIFYS5KK7KB7O", "length": 19896, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இரத்தக் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இரத்தக்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை இரத்தக்கொதிப்பு, இதயநோய் நீங்க\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nஅரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள் - Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal\nஅதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன.\nஎனவே, பலும் பயன்பெறும் வகையில் எண்ணெய் இல்லாத சீனி இல்லாத, சோடியம் உப்பு இல்லாத, அரிசி இல்லாத உணவுத் [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட் - Neerilivukana Special Diet\nஉலகில் முதலிடத்தில் நீரிழிவு நோயாளிகள் அதிகமாக உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. diabetic capital ஆக இந்தியா மாறி வருவது குறித்து, இந்தியர்களாகிய நாம் கவலை கொள்ளத்தான் வேண்டும். நீரிழிவு என்பது நோயே அல்ல. அது ஒரு குறைபாடே ஆகும் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஅண்மைக்காலமாக இதய நோய்களைப் பற்றிய மருத்துவம் வெகுவாக முன்னேறி உள்ளது. உண்ணும் உணவில் ஏற்படும் கேடுகளும் அதிக அளவில் உணரப்பட்டுள்ளன. இதை மனதிற்கொண்டே இப்புத்தகம் இதய நோய் வராது தடுப்பதற்கான கொலஸ்டிராலைப் பற்றிய அதிக விபரங்களுடனும், இதயத்தில் உள்ள பாகங்களில் ஏற்படும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.கா. நடராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள் - Raththa Kothippukku Eyarkai Vaithiya Muraigal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ஸ்வாமி ஸம்பந்தம்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஇரத்தக் கோட்டை (காமிக்ஸ் நாவல்)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கேப்டன் டைகர்\nபதிப்பகம் : முத்து காமிக்ஸ் (Muthu Comics)\nநீரில் விளக்கெரியும் நந்திக்கடல் - Neeril Vilakeriyum Nandhikkadal\n\" இப்போதெல்லாம் எனது பிறந்த தினம் வரும் மே மாதம் அவ்வளவு விருப்பத்திற்குரியதாக இல்லை. அது துர்ச்சகுனமான மாதமாகவே இருக்கிறது. நான் முல்லைத் தீவு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். அப்படியே பிஞ்சுக் குழந்தையாக கொண்டுவந்து வளர்த்தியது முள்ளியவளை வீட்டில். அப்போதிருந்தே வன்னி மண் என் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இளைய அப்துல்லாஹ்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஇரத்தக் கொதிப்பும் இனிய வாழ்வும்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மநா. மோகன்தாஸ்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\n டி.பி.ஏ. எனும் மருந்து வருவதற்கு முன் ஸ்ட்ளேப் டோகிளேஸ் எனும் மருந்து பயன்படுத்தப்பட்டது. மாரடைப்பு நோய்வந்து அவதிப்படுவோர்க்கு இரத்தக் குழாய்களுக்குச் சரியான அளவில் டி.பி.ஏ. (டிஷ்யுப்ளாஸ் மனோஜென் ஆக்டிவேட்டர்) செலுத்தினால் 90 விழுக்காடு நோயாளிகளின் கட்டி [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : இ.பா. வேணுகோபால்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : அ. முகமது இக்பால்\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதீரன், valan, நம்மால் வார், உங்கள் மனதை, og, paavanar, ப. முத்துக்குமாரசுவாமி, இந்தியாவில் உயர் கல்வி, chenthani, குஷி, agency, arthamulla in, இயற்கை கவிதைகள், நாளை, DOMESTIC ANIMALS\nகர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum\nஆயிரம் ஜன்னல் - Aayiram jannal\nஉள்ளம் மறக்குதில்லை உன்னை - Ullam Marakuthilai Unnai\nசிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ் -\nதமிழ் இலக்கிய வரலாறு -\nசெம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி -\nபணம் பத்திரம் - Panam bathiram\nபடிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை -\nசன்மார்க்க யோக தியான முறைகள் - Sanmaarga Yoga Thiyana Muraigal\nஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/55526/", "date_download": "2019-01-22T07:51:40Z", "digest": "sha1:EEFICXTTUPUEGLS6QPZUPHL4BQTPV5RX", "length": 10910, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதியில்லை – GTN", "raw_content": "\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதியில்லை\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் இந்தப் பிரச்னையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் பட விழாக்களுக்கு அரசாங்கம் கணிசமான நிதி உதவி வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக கர்நாடக மாநில அரசு 10 கோடி நிதி உதவி வழங்குகின்றதென சுட்டிக்காட்டியுள்ள அவர் அடுத்த ஆண்டு தமிழக அரசு அதில் பாதியாவது நிதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அப்படி வழங்கினால் இந்திய அளவில் சிறப்பானதாக இந்த விழாவை நடத்துவோம் எனவும் சுஹாசினி தெரிவித்துள்ளார். 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்தத் திரைப்பட விழாவை நடிகர் அரவிந்த்சாமி தொடங்கி வைத்ததனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎன்.எஃப்.டி.சி மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த திரைப்பட விழாவில் 150 படங்கள் ஆறு பிரிவுகளில் திரையிடப்பட இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர் நடித்த இரு படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.\nமேலும் தமிழில் இந்த வருடம் வெளிவந்த 22 படங்கள் விழாவில் திரையிடலுக்குத் தேர்வாகி உள்ன. இந்த சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 21-ம்திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsnews tamil tamil news அரவிந்த்சாமி இந்தியா எம்.ஜி.ஆர். சர்வதேச திரைப்பட விழா சுஹாசினி சென்னையில் போதிய நிதியில்லை\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nசினிமா • பிரதான செய்திகள்\nமாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் :\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா இசையில் தமிழரசனாக நடிக்கும் விஜய் ஆண்டனி\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்திற்கு சிந்துபாத் என பெயர்\nதளபதி 62 படம் குறித்த புதிய தகவல்கள்\nமீண்டும் பிரபு & பிரபுதேவா\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pamathiyalagan.blogspot.com/2018/03/blog-post_20.html", "date_download": "2019-01-22T09:16:53Z", "digest": "sha1:ZXK34NMMLN4T5TCHEILORH5MEFUODMNZ", "length": 13837, "nlines": 47, "source_domain": "pamathiyalagan.blogspot.com", "title": "ப.மதியழகன் எழுத்துக்கள்: கடவுள்", "raw_content": "\nகடவுள் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. ஆதிசங்கரர் உலகம் மாயை என்றார். அஞ்ஞானத்திலிருந்து பார்க்கும் போது உலகம் மாயை தான். ஞானிகளின் கண்களுக்கு இந்த உலகம் பிரம்மம். நாம் இல்லாத போது உலகம் இருந்தது. நாம் இல்லாது போகும் பின்பும் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும். கடவுளை நம் உருவத்தில் பொருத்திப் பார்ப்பதே தவறு. எல்லைக்குட்பட்ட மனத்தினால் கடவுளை அறிய முடியுமா என்பதே கேள்விக்குறி.\nகடவுளின் கருவியாகத்தான் மனிதன் செயல்படுகிறான். எந்தவொரு செயலைச் செய்வதற்கும் மனிதனுக்கு விருப்பார்வம் இருந்தால் தான் செய்ய முடியுமென்பதல்ல. அச்செயலைச் செய்வதற்கு கடவுள் பின்னாலிருந்து உந்தித் தள்ளுகிறார். கடவுளுக்கு பெயர் வைத்து நபராக்கிவிடுகிறோம். மனித உடலிலிருந்து கடவுள் செயல்படுவாரானால் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டுபோவார். கடலில் உயிர்வாழும் மீன்கள் கடலைப் பற்றி ஆராய்வது போலத்தான் நாம் உலகத்திலிருந்து கொண்டு கடவுளைப் பற்றி கேட்பது.\nகடவுள் நீங்கள் எண்ணிக்கொண்டிப்பது போல ஒரு நபரல்ல. மனிதன் தோன்றிய காலத்திற்கு முன் அவர் இங்கே இருந்திருப்பார். அப்போது அவருக்கு என்ன உருவம் இருந்திருக்கும். கடவுளுக்கு அகந்தை கிடையாது அவருக்கு அந்நியமாய் யாரும் கிடையாது. கடவுள் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார். நெருப்பை வைத்து விளக்கையும் ஏற்றலாம் வீட்டையும் கொளுத்தலாம். அதற்கு நெருப்பு பொறுப்பேற்க முடியாது. காற்றையே உங்களால் சிறைப்படுத்த முடியாத போது கடவுளை பெயர் வைத்து உடலுக்குள் அவரை எப்படி சிறை வைக்க முடியும். இயேசு தன்னை இறைமகன் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் கடவுளுக்கும் தனக்குமிடையேயான ஒரு சுவரை உடைத்துவிட்டார். ஆனால் சாதாரண மனிதர்கள் ஆலயங்களுக்குச் சென்று வருவதோடு தனது கடமைகள் முடிந்துவிட்டாதக் கருதுகிறார்கள்.\nகடவுளை வைத்து மனிதன் விளையாட்டுக் காட்டுகிறான். மக்களை அச்சப்பட வைத்து அடிமையாக்குகிறான். பிரச்சனைகளை நீங்களே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க கடவுளை அழைக்கிறீர்கள். கடவுள் ஒருபோதும் உங்களுக்கு முன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார் ஏனெனில் அவர் உயிர்த்தன்மை. கருவறையிலிருந்து வெளிவந்த எவரும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிச்சயமாகிறது. ஏனென்றால் உடலெடுத்தால் அகங்காரம் அங்கே எழுகிறது. உயிர்த்தன்மை உங்களைப் பற்றி கவலை கொள்ளாது. நீங்கள் இல்லாமல் போனாலும் அதன் இருப்பு இங்கே இருந்து கொண்டுதான் இருக்கும். யாருமே இல்லாத நிலையில் ஒருவன் தன்னை ஆண் என்று உணர்ந்து கொள்வது சாத்தியமில்லாதது.\nமுழுமை தன்னை எல்லைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளாது. எல்லைக்கு உட்பட்டதானால் அது உயிர்த்தன்மையாக இருக்க முடியாது. இந்த மனம் தான் உலகக் காட்சிகளை கண்முன் விரியச் செய்கிறது. ஆன்மாவுக்கும் உயிர்த்தன்மைக்கும் இடையே மனம் தான் திரையாக மூடியிருக்கிறது. அழகு அசிங்கம் என்று கடவுள் பேதப்படுத்துவதில்லை. மனிதனே பிரித்து வைக்கிறான். நல்லது கெட்டது பற்றி முழுமை உங்களுக்கு பாடம் எடுக்காது. மனிதனின் உள்ளுணர்விற்கு உயிர்த்தன்மையின் ஒளி கொஞ்சம் படுகிறது.\nமுழுமை தீர்ப்பு வழங்காது தான். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் இந்தப் பூமியில் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆத்மாவுக்கு அழிவில்லை என்று சொல்லிக் கொண்டு உடலைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உயிர்த்தன்மையின் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் மனிதன் கடவுளாகலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. கடவுள் மனிதனாய் இருந்தால் ஏதாவதொன்றை பயன்படுத்தி அவரை வசியம் செய்துவிட ஏதுவாகிறது. அவன் எல்லையில்லாதவன் எனும்போது உங்கள் சாமர்த்தியம் அவனிடம் எடுபடாது. பேராசைக் கொண்ட சமூகம் ஊழலைத் தான் பிரசவிக்கிறது.\nஒழுக்கமற்ற சமுதாயம் சடங்குகளுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொள்கிறது. பாவகாரியங்களுக்கு பயந்து நடுங்காதீர்கள் என்பதே அதன் வேத வாக்காக உள்ளது. அன்பை நீங்கள் உங்கள் மனத்தில் விதைத்தால் முழுமை அதை மண்ணைப் பிளந்து கொண்டு வளர வழிவகை செய்யும். அருவருப்புமிக்க ஒன்றை நீங்கள் ஒதுக்கித்தள்ளும் போது, அழகு தன்னை உங்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்குகிறது. மனிதனாக இருக்க முயற்சி செய்யும் யாவரும் அன்புக்கும் வெறுப்புக்கும் மத்தியில் ஊசலாடித்தான் ஆகவேண்டும். அன்பின் நறுமணத்தை நீங்கள் முகர்ந்தால் கடவுளின் தரிசனம் தேவையிருக்காது. கடவுளின் கிரணங்கள் மூலம் உங்கள் இதயம் மலர்வதற்கு வாய்ப்பளியுங்கள். வாழ்க்கை இருண்ட இரவுதான் விடியல் சமீபமாய் இருக்கிறது முழுமை அதனை வெளிப்படுத்த உங்களிடம் வேண்டுவது சிரத்தையை மட்டுமே.\nநியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் தோன்றுவார் என்பது நம்பிக்கைதான். பாவிகளை நியாயந் தீர்க்க கடவுள் அவர்கள் முன் தோன்றததான் வேண்டுமா. நம் வாழ்க்கையின் அர்த்தம் ஏன் கடவுளை அடைதலாக இருக்கக் கூடாது. இறந்த பிறகு மதச்சடங்குகளின்படிதான் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே நீங்கள் கடவுளைக் காண முடியாது முடியாது. ஏனென்றால் மதம் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்க மாட்டார். மனிதன் பின்பற்றும் ஒவ்வொரு மதமும் கிணறுபோன்றது தான். கிணற்று நீரும் அடியாழத்தில் செல்லும் கடலுடையதே. இந்தக் கிணற்றுநீர் அடியாழத்தில் சென்று கடலை அடைகிறதல்லவா நீங்கள் அங்கு செல்ல வேண்டும். எவ்வளவு நாட்கள் அலையாய் இருப்பீர்கள் சலனமற்ற கடலாகிவிடுங்கள். கடலில் இருக்கும் போது நீங்கள் கடவுளைப் பற்றி கேள்வி எழுப்ப மாட்டீர்கள்.\nதமிழ் இணைய இதழ்களிலும், மின்னிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும், வெகு ஜன இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதி வருகிறேன்.\nமண்ணின் மகாபுருஷர்கள் – 3\nமண்ணின் மகாபுருஷர்கள் – 2\nமண்ணின் மகாபுருஷர்கள் -- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://prsamy.wordpress.com/2015/03/", "date_download": "2019-01-22T08:22:48Z", "digest": "sha1:MKNH64LVSRZ7U3ZR5QSGDKGLUTPPYPND", "length": 10731, "nlines": 124, "source_domain": "prsamy.wordpress.com", "title": "மார்ச் | 2015 | prsamy's blogbahai", "raw_content": "\nஐக்கிய அமெரிக்காவின் முதலாம் பஹாய் கலப்புத் திருமணம்\nலூயிஸா மற்றும் லூயி கிரெகரி\nலூயி கிரெகரி, லூயிஸா மேத்யூஸ் தம்பதியினர்\nபஹாவுல்லா வெளிப்படுத்திய பஹாய் சமயம் மனிதகுல ஒருமையை மையமாகக் கொண்டது. அதன் தொடர்பில் பஹாய்கள் மனிதர்களை ஒரே குடும்பத்தினர் எனக் கருதுவதால் நிறம், மொழி, சமயம் போன்றவற்றின் அடிப்டையில் மனிதர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவது கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலும் எதிரானதாகும் என நம்புகின்றனர்.\nஓர் ஆப்பிரிக்க அமெரிக்க ஆணாகிய லூயி கிரெகரி, ஒரு பிரிட்டிஷ் பெண்மணியான லூயிஸா மேத்யூஸ், இருவரும் பஹாய் சமய நம்பிக்கையாளர்களாவர். பஹாய் சமயம் ஒற்றுமையை மையமாகக் கொண்ட ஒரு சமயமாகும். இவர்கள் இருவரும் புனித நிலத்திற்குப் புணித யாத்திரை செல்லும் போது எகிப்து நாட்டில் 1911ல் சந்தித்துக் கொண்டனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் இனவெறி தீவிரமாக இருந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பொது மக்களின் வரவேற்பைப் பெறவில்லை. “மனிதகுல ஒருமை” என்பது பஹாய் சமயத்தின் மையக் கோட்பாடாக இருந்தபோதிலும், வாஷிங்டன் நகரில் வாழ்ந்து வந்த பஹாய் சமயத்தவர்கள் பலர் அப்போது மிகவும் பரவலாக இருந்த இனப் பாகுபாடு குறித்த மனப்பாங்கையே இன்னமும் கொண்டிருந்தனர்.\nபஹாய் சமயத்தின் தலைவராக விளங்கிய அப்துல்-பஹா கலப்புத் திருமணத்திற்கு வழங்கிய தீவிர ஆதரவோடு, லூயி, லூயிஸா இருவரும் நியூ யார்க் நகரில் 1912ல் மணந்து கொண்டு அதன் மூலம் முதல் பஹாய் கலப்பினத் தம்பதியராகினர். லூயி கிரெகரி ஐக்கிய அமெரிக்காவிலும் அதே வேளை பஹாய் சமூகத்திலும் இன ஒற்றுமைக்கான மிகவும் தீவிரமான ஆதரவாளரானார். அவரது திருமணமே அவரது சமய நம்பிக்கையின் மிகவும் தனிச்சிறப்பான ஒரு வெளிப்பாடாக விளங்கியது. பன்மடங்கான தடைகளுக்கிடையே, 1951ல் லூயி கிரெகரியின் மரணம் வரை அத்தம்பதியினர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்து இனப்பாகுபாடு குறி்த்த மூட நம்பி்க்கைக்கு எதிரான ஓர் உதாரணமாகத் திகழ்ந்தனர்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/everything-you-need-know-about-whatsapp-voice-calling-008964.html", "date_download": "2019-01-22T08:10:12Z", "digest": "sha1:YPBMWXV4FXE6SETFAYU6LFTEB5QY6LSY", "length": 12801, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "everything you need to know about whatsapp voice calling - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங், உங்களுக்கு இதெல்லாம் தெரியமானு பாருங்க\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங், உங்களுக்கு இதெல்லாம் தெரியமானு பாருங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவாட்ஸ்ஆப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாய்ஸ் காலிங் அம்சம் பெரும்பாலான ஆன்டிராய்டு பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டு விட்ட நிலையில் இங்கு வாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங் குறித்த தொகுப்பினை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் வாட்ஸ்ஆப் மூலம் குறுந்தகவல்கள் மட்டும் அனுப்பப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே, இப்பொழுது வழங்கப்பட்டிருக்கும் வாய்ஸ் கால் அம்சமானது இன்டர்நெட் மூலம் போன் அழைப்புகளை மேற்கொள்ள உதவுகின்றது. VoIp எனப்படும் வாய்ஸ் ஓவர் ப்ரோடோகால் என்று இதை குறிப்பிடுகின்றனர்.\nஇந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது, வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் முற்றிலும் இன்டர்நெட் பயன்படுத்துவதால் இன்டர்நெட் பேலன்ஸ் மட்டும் தான் செலவாகும்.\nதற்சமயம் பலருக்கும் இந்த சேவை கிடைக்கவில்லை என்று கூறப்பட்டாலும் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவாய்ஸ் கால் பெறுவது எப்படி\nவாட்ஸ்ஆப் செயலியின் புதிய அப்டேட் உங்களது போனில் இருக்க வேண்டும், மேலும் ஏற்கனவே வாய்ஸ் கால் சேவை பெற்றவர்கள் இல்லாதவர்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டால் போதுமானது.\nஸ்கைப், வைபர் மற்றும் ஹேங்அவுட் போன்ற செயலிகளில் இருக்கும் வாயஸ்கால் அம்சம் தான் வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால், இதோடு வாட்ஸ்ஆப் செயலியை மொபைலில் பயன்படுத்துபவர்களுக்கு வாய்ஸ்கால் சேவை அவர்களின் அனுபவத்தை அதிகரிக்கும்.\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவையினை பயன்படுத்த பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் இதை நன்கு பயன்படுத்தி கொள்ள சிலர் போலி குறுந்தகவல்களை பரப்பி வருகின்றனர்.\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் பெற ஏற்கனவே இந்த வேசையை பெற்றவர்கள் இல்லாதவர்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டால் அவர்களுக்கும் வாய்ஸ் கால் சேவை கிடைக்கும், இதனால் போலி குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\n கால் தடத்தால் மக்கள் அதிர்ச்சி.\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-redmi-5-india-launch-date-price-specifications/", "date_download": "2019-01-22T08:26:24Z", "digest": "sha1:5RZ3UMLYJVBIAADUGFMJVAYIE4PCMW4C", "length": 5733, "nlines": 39, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் சியோமி ரெட்மி 5 அறிமுக தேதி விபரம் வெளியானது", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕இந்தியாவில் சியோமி ரெட்மி 5 அறிமுக தேதி விபரம் வெளியானது\nஇந்தியாவில் சியோமி ரெட்மி 5 அறிமுக தேதி விபரம் வெளியானது\nவருகின்ற பிப்ரவரி 14ந் தேதி, இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி 5 மற்றும் சியோமி ரெட்மி 5 பிளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. இந்த வருடத்தின் சியோமி நிறுவனத்தின் முதல் அறிமுக மொபைலாகும்.\nஇந்த வருடத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக சியோமி அறிமுகம் செய்ய உள்ள ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஆகியவற்றை விற்பனைக்கு 14ந் தேதி வெளியிட உள்ளது.\nRedmi 5 ஆனது 5.7 அங்குல முழு ஹெச்டி மற்றும் Redmi 5 Plus ஆனது 5.99 அங்குல முழு HD + (1080 × 2160 பிக்சல்கள்) காட்சி 18: 9 விகிதத்துடன் கூடியதாக உள்ளது. ரெட்மி 5 கருவி 2.0GHz ஆக்டோ-கோர் 450 உடன் இணைந்துள்ளது ரெட்மி 5 பிளஸ் கருவி 2.0GHz Octa-core Snapdragon 625 SoC உடன் இணைந்து Adreno 506 ஜி.பீ.யூ உடன் இணைந்துள்ளது.\nஇந்த ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 2ஜிபி 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது. 2ஜிபி ரேமில் 16ஜிபி உள் சேமிப்பு, 3 ஜிபி ரேமில் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேமில் 64 ஜிபி உள் சேமிப்புகளில் இது தொடங்கப்பட்டது.\nஇந்த ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது. 2GB/ 3GB/ 4GB மற்றும் 4 ஜிபி ரேமில் 64 ஜிபி உள் சேமிப்புகளில் இது தொடங்கப்பட்டது.\nஆட்டோபோகஸ் உடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா முன்புறத்தில் உள்ளது.\nஇது 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இது MIUI 9 உடன் Android 7.1 நௌகட் மென்பொருள் கொண்டதாக இயங்குகிறது.\nவருகின்ற பிப்ரவரி 14ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ரெட்மி 5 மொபைல் போன் விலை ரூ.8100 தொடக்க விலையில் வெளியிடப்பட உள்ளது.\nTagged Redmi 5 Plus, Xiaomi Redmi 5, சியோமி ரெட்மி 5, சியோமி ரெட்மி 5 பிளஸ், சியோமி ரெட்மி 5 போன்\nவிவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் UPI வசதி அறிமுகம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/politics/86098.html", "date_download": "2019-01-22T09:32:44Z", "digest": "sha1:3NSO5IV7FUZ2YPAKPJYZWWDYKJMMJAVP", "length": 22683, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "சயன் வாக்குமூலத்தால் உறுதியாகும் சந்தேகம் முதல்வர் மீது கொலைப்பழி உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் – Tamilseythi.com", "raw_content": "\nசயன் வாக்குமூலத்தால் உறுதியாகும் சந்தேகம் முதல்வர் மீது கொலைப்பழி உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசயன் வாக்குமூலத்தால் உறுதியாகும் சந்தேகம் முதல்வர் மீது கொலைப்பழி உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது…\nசென்னை: கொட நாடு பங்களாவில் நடந்த கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளது. சயன் வாக்குமூலத்தால் இந்த சந்தேகம் உறுதியாகி உள்ளது. எனவே முதல்வர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கவர்னர் விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லி வந்தேன். அப்போது எனது கருத்துக்கு உள்நோக்கம் கற்பித்த அதிமுக அமைச்சர்களே இன்று ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளார்கள். தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் கூட கண்துடைப்பு நாடகம்தான். சிபிஐ விசாரணை நடத்தினால்தான் மர்மப்படலம் விலகி முழு உண்மை வெளிச்சத்திற்கு வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லியில் இருந்து வெளியாகியுள்ள சிடி தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ஜெயலலிதாவின் மரணத்தில் மட்டும் மர்மம் இல்லை, மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு மர்மமான நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் எப்படி சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கிறார்களோ அதைப் போல, அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களில் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி சந்தேகக் கணைகள் பாய்ந்துள்ளன.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் மீது கொலைப்பழி விழுந்துள்ளது. தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ தனது புலனாய்வு முயற்சியால் திரட்டி உள்ள தகவல்களை டெல்லியில் வெளியிட்டுள்ளார். அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சிக்குரியதாக உள்ளன. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொடநாடு பங்களா சர்ச்சைக்குரிய பகுதியாக மாறியது. அந்த பங்களாவின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அப்போது காவல்துறை தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்றால், ‘ஓம் பகதூர் சில மர்மமான நபர்களால் கொல்லப்பட்டார் என்றும் கொடநாடு பங்களாவில் இருந்த உயர் ரக கடிகாரங்களும் ஒரு கிரிஸ்டல் பேப்பர் வெயிட்டும் காணாமல் போனது’ என்றும் கூறப்பட்டது. முதல்வராக இருந்தவரின் பங்களாவில் கடிகாரத்தைத் திருட சிறு திருடர்களா உள்ளே நுழைய முடியும் என்று அப்போதே சந்தேகம் எழுப்பப்பட்டது. காவல்துறை எதையோ மறைக்கிறது என்பது மட்டும் தெரிந்தது. ஓம் பகதூர் மரணத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து மரணங்கள் நடந்தன. அவை மரணங்கள் அல்ல, கொலைகள் என்பதைத்தான் டெல்லியில் இருந்து வெளியான தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ், சயன் என்பவரின் மனைவி வினுப்ரியா, இவர்களின் குழந்தை நீத்து, சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைகிறார்கள்.காவல்துறை விசாரணை நடத்திக் கொண்டு இருக்கும் போதே கனகராஜ் சாலை விபத்தில் மரணம் அடைகிறார். சயன் என்பவரது குடும்பம் சாலை விபத்தில் சிக்குகிறது. அதில் சயன் மட்டுமே உயிரோடு தப்புகிறார். சயனின் மனைவியும் குழந்தையும் இறக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் கழித்து கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ்குமாரும் இறக்கிறார். இந்தத் தொடர் மரணங்கள் அனைத்தும் ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த பணம், சொத்துக்கள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்காகவே நடந்துள்ளன என்று சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் சயன் அளித்துள்ள வாக்குமூலம் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜை தனக்கு 4 ஆண்டுகளாகத் தெரியும் என்று சயன் சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது கனகராஜ் தன்னை அழைத்ததாகவும் கொட நாடு பங்களாவில் இருந்து சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னதாகவும் சயன் சொல்கிறார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு 2017ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கனகராஜ் தன்னை மீண்டும் தொடர்பு கொண்டதாகவும் அந்த ஆவணங்களை கொடநாடு பங்களாவில் இருந்து எடுத்து வர எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கனகராஜ் சொன்னதாகவும் சயன் சொல்கிறார். கனகராஜ் தன்னை சென்னைக்கு வரவழைத்து எடப்பாடி பழனிசாமி, செங் கோட்டையன் ஆகியோரை சந்திக்க வைத்தாகவும் சயன் சொல்கிறார். கொட நாடு பங்களாவில் இருந்து ஆவணங்களை எடுத்து வர தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேரளாவைச் சேர்ந்த ஆட்களைப் பயன்படுத்தலாம் என்றும் அதற்கு ₹ 5 கோடி பணம் பேசப்பட்டதாகவும் சயன் சொல்லி இருக்கிறார். சயன் இதனை வீடியோ பேட்டியாகவே கொடுத்துள்ளார். இந்த திட்டத்தைச் செயல்படுத்த வலையார் மனோஜ் என்பவரைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வலையார் மனோஜ் அளித்த வீடியோ பேட்டியும் வெளியாகி உள்ளது. கொடநாடு பங்களாவில் 2 ஆயிரம் கோடி பணம் உள்ளதாக தன்னிடம் கனகராஜும் சயனும் சொன்னதாக வலையார் மனோஜ் சொல்கிறார்.அதனை எடுக்க ஊட்டியில் தங்கி திட்டமிட்டதாகவும் வலையார் மனோஜ் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதனை எடுக்கத் திட்ட மிடுவதாக கனகராஜும் சயனும் சொன்னதாக வலையார் மனோஜ் சொல்கிறார். கனகராஜ், ஜம்ஷீர், மனோஜ், சயன் ஆகிய நால்வரும் கொடநாடு பங்களாவுக்குள் சென்றுள்ளார்கள். இதில் ஜம்ஷீர் என்பவருக்கு மட்டும் எதற்குச் செல்கிறோம் என்று தெரியாது. அந்த பங்களாவில் எந்த இடத்தில் ஜன்னல்கள் இருக்கிறது, எந்த ஜன்னல்களில் மரம் மற்றும் இரும்பு தடுப்பு இருக்காது என்பதை கனகராஜ் சொன்னதாகவும் இவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.மனோஜ் உள்ளிட்டோர் பணத்தை எடுத்துக் கொண்டு இருக்க சயன் ஏதோ ஆவணங்களைத் தேடிக் கொண்டு இருந்ததாக மனோஜ் சொல்கிறார். இந்த திருட்டு நடக்கும் போது அங்குள்ள 28 சிசிடிவி கேமராக்களும் இயங்காது என்று கனகராஜ் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு திட்டமிட்டு இந்த திருட்டு நடந்துள்ளது. இந்த விவகாரம் தினேஷ் குமாருக்கு தெரியும். இந்த நிலையில் தினேஷ்குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் மர்மம் இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும், அதன்பிறகும் நடந்த இந்த கொள்ளை மற்றும் கொலைகள் மர்மம் நிறைந்ததாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டுவதாகவும் உள்ளது. பத்திரிகையாளர் மாத்யூ, சயன், வலையார் மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் சொல்ல வேண்டும். இந்த மூவர் பேட்டி குறித்து, அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணாமல், மத்திய அரசு சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு முரணானது இது என்பதால் தமிழக ஆளுநர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் திமுக இறங்கும்.ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா குடும்பமும், கொடநாடு கொலை, கொள்ளைகளில் எடப்பாடி பழனிசாமியும் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் மயான மவுனம் காத்து வருகிறார்கள். அதிமுக இப்போது 2 பிரிவாக இருக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்றதில் இருந்து ஆட்சியிலும் கட்சியிலும் குடும்பத்திலும் நடந்த அனைத்தும் மர்மமாகவே இருக்கிறது. இந்த மர்மத்தை உடைத்து உண்மைகளை நாட்டுக்குச் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.இதனை கிரிமினல் கேபினட் என்று சொல்லி வந்தேன். ஊழல் முறைகேடுகளை வைத்து அப்படிச் சொன்னேன். இப்போது கொலைகள் கொள்ளைகள் குறித்துத் தகவல்கள் வருகின்றன. இந்தக் குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தின் நீண்ட கரங்கள் கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் வளைத்துக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். மேலும் தாமதமானால் நீதி மறுக்கப்பட்டு, கொலைகள் கொள்ளை மர்மங்கள் ஆழப் புதைக்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது:…\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_535.html", "date_download": "2019-01-22T08:33:09Z", "digest": "sha1:ZOVXYIDACZEGNQKM7JQOQ7IIIRKDPBDF", "length": 7693, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் - பிரியங்கா - VanniMedia.com", "raw_content": "\nHome சினிமா படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் - பிரியங்கா\nபடத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் - பிரியங்கா\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இதில், ராக் என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர் வெயின் ஜாக்சனோடு அவர் நடித்துள்ள பே வாட்ச் என்கிற படம் நாளை அமெரிக்காவில் வெளியாகிறது.\nஇந்தியாவில் இப்படம் வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இவர் வில்லியாக நடித்துள்ளார். எனவே, வழக்கமாக ஆங்கில படங்களில் உச்சரிக்கப்படும் எஃப் கெட்டவார்த்தை அதிமாக பேசி இப்படத்தில் நடித்துள்ளாராம். அதன் காரணமாக,\nஇந்த படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் என பிரியங்கா வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார்.\nபடத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் - பிரியங்கா Reviewed by VANNIMEDIA on 14:41 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88/page/2/", "date_download": "2019-01-22T09:30:05Z", "digest": "sha1:PLBNVQU3IKZOLFCABRUYPX5SSEN3PKSA", "length": 15597, "nlines": 420, "source_domain": "dheivamurasu.org", "title": "ஆசிரியர் மேசை | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | Page 2", "raw_content": "\nசெந்தமிழ் ஆகம அந்தணர் விழா\n30-05-2016 விடுதலை இதழில் செந்தமிழ் ஆகம அந்தணர் விழா நிகழ்வினை செம்மையாக பதிவு செய்துள்ளார்கள்.\n6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு\nஉ சிவ சிவ டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,...\nதெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்\nசெந்தமிழ்வேள்விச் சதுரர் தெய்வமுரசு ஆசிரியர் சிவத்திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார்க்குப் பாரத் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. சத்தியவேல் முருகன்- ஆர் \nஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு\nதெய்வமுரசு ஆசிரியர் மேசையிலிருந்து… (செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்) ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு தீர்ப்பும் விவாத விவரமும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையானது கோயில்களில் உடைக்கட்டுப்பாடு பற்றி ஆணை பிறப்பித்திருக்கிறது; அது பற்றி விவாத மேடையில் கலந்து கொண்டு...\nசெந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல்முருகன் ஆகமங்களை மாற்றவே முடியாதா என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஞாயிறு அரங்கம் பகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி. திரு. கே.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கட்டுரை பெரும் ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் திட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் ஆலய பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவனாக இணைமனு...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும்\nஉ முருகா அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும் ***** செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகன் 16-12-2015; இந்த நாள் வரலாற்றில் இணையற்ற பதிவை ஏற்ற நாள். அன்று நான் IBC தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘நற்சிந்தனைகள்’ என்ற நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்காகச் சென்றிருந்தேன். இந் நிகழ்ச்சி இங்கு பதிவு செய்யப்பட்டு இலண்டன் மாநகரிலிருந்து உலகமெங்கும் ஒளிபரப்பப்படும். நாள்தோறும்...\nஉ முருகா ஆசிரியர் மேசையிலிருந்து. . . தாலியும் தமிழரும் என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை ‘மக்கள் மேடை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி...\nபியந்தைக் காந்தாரம் – ஓர் ஆய்வு\nமுருகா பியந்தைக்காந்தாரம் – ஓர்ஆய்வு செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார், B.E., M.A., M.Phil. தமிழிசைச்சங்கத்தின் தமிழ் இசைக் கல்லூரியும், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும், செவ்விலக்கியங்களில் காணப்படும் பண்களுக்கான பயிற்சிப் பயிலரங்கத்தில் இன்று காலை பியந்தைக் காந்தாரப் பண் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டதை அரும்பெரும் பேறாகக் கருதுகிறேன். பியந்தைக்காந்தாரம்அருளரசப்பண் : பொதுவாக...\nமார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்\nமார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம் ‘மார்க்கண்டேய கட்ஜீவைத் தெரியுமா’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா அவரை எனக்கும் தெரியும். என் ஆயுளைப் பற்றி சோதிடர்கள் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அது பற்றி வாய்ப்பு வந்தால் மார்க்கண்டேயரைச் சந்தித்துக் கலந்தாலோசனை செய்து சில...\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=59", "date_download": "2019-01-22T08:04:46Z", "digest": "sha1:YKN5FRZDGD2RKSWH33QXYTBEE63EDRSV", "length": 7226, "nlines": 188, "source_domain": "sandhyapublications.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nஇவருடைய நன் முயற்சியும், தமிழ்ப் பாஷையினிடம் இவருக்குள்ள அபிமானமும் இதனால் நன்கு வெளியாகின்றன. - ..\nஅமரர் பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர்\nஅழகியலுக்கும் அரசியலுக்கும் இடையே நைந்ததொரு நூல்பாலத்தைக்கூட நெய்ய முடியாது என்பதாக நிறுவத் துடிப்பவ..\nஎன் உள்ளம் அழகான வெள்ளித்திரை\nஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்..\nஎன் ஓவியம் உங்கள் கண்காட்சி\nஎன் தந்தை தச்சனில்லை எழுதுகிறவன். எனக்கு மரச்சிலுவை அல்ல காகிதச் சிலுவை. உயிர்த்தெழுதல் மூன்றாம்..\nஎன்னை மாதிரியே இருக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிந்திக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சி..\nபுதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்..\nகுறுந்தொகை - கவிதை அறிமுகம் - நான்காம் தொகுதி\nகுறுந்தொகையின் முதல் முந்நூறு பாடல்களுக்கு அழகிய கவிதை நடையில் திருவேந்தி எழுதிய நவீன தெளிவுரை மூன்ற..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/05/10/anandhan.html", "date_download": "2019-01-22T07:59:21Z", "digest": "sha1:4A75XWGIP44CICLQ2E6I73W3J6AYIPXM", "length": 10766, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காந்தி பெயரைக் காப்பாற்றிய குமரி அனந்தன் | Kumari Anandan asks pension for widows of freedom fighters - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகாந்தி பெயரைக் காப்பாற்றிய குமரி அனந்தன்\nமக்களோடு மக்களாக கால் கடுக்க நின்று முதல்வரைப் பார்த்து மனு கொடுத்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்.\nமூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தி பேரவை பொதுச் செயலாளருமான குமரி அனந்தன் நேற்று கோட்டைக்கு வந்தார். அங்குமுதல்வரிடம் மனு கொடுப்பதற்காக நின்றிருந்த பொதுமக்களோடு வரிசையில் நின்றார்.\nநீண்ட நேரம் கழித்துத்தான் அவரது முறை வந்தது. அப்போது முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.\nசுதந்திரப் போராட்ட தியாகி செண்பகராமனுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், அவருக்கு சிலையும் அமைக்கவேண்டும், தியாகிகள் மறைவுக்குப் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை அவர்களது மனைவியருக்குவழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தது.\nகுமரி அனந்தன் வரிசையில் நின்று முதல்வரைப் பார்த்து ஒரு பொது நல மனு கொடுத்தது அங்கு வந்தவர்களுக்கு ஆச்சரியத்தைக்கொடுத்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/iball-senior-aasaan2-black-price-p8ni6Z.html", "date_download": "2019-01-22T08:18:29Z", "digest": "sha1:LFNLDRME4LCAQIA4I3E6LAMMM6OR7HMX", "length": 21508, "nlines": 461, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக்\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக்\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக்பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 3,249))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 745 மதிப்பீடுகள்\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் - விலை வரலாறு\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக் விவரக்குறிப்புகள்\nஇன்டெர்னல் மெமரி Below 256 MB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\n( 2032 மதிப்புரைகள் )\n( 662 மதிப்புரைகள் )\n( 2369 மதிப்புரைகள் )\n( 66 மதிப்புரைகள் )\n( 290 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 309 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 87 மதிப்புரைகள் )\nஇப்பல்ல சீனியர் ஆசான்௨ பழசக்\n3.9/5 (745 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2011/03/how-to-protect-computer-against-viruses.html", "date_download": "2019-01-22T08:58:39Z", "digest": "sha1:HUTFD5O7KBMXJEUI6KH5RPFOJAMEUJXY", "length": 16327, "nlines": 168, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "கணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்! | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nகணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின் கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர். வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே. வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம்.\nகீழ்வரும் மூன்று மென்பொருள்களின் உதவியோடு கணினியை மிக்க பாதுகாப்போடு வைத்திருக்க முடியும். இந்த மூன்று மென்பொருள்களும் இருப்பின் உங்கள் கணினியில் வைரஸ்க்கு நோ சொல்லலாம்.\nமுதலில் கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் கண்டிப்பாய் இருந்தாக வேண்டும்.சில வருடங்களாய் பல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறேன். Avast,Avira, AVG, Nod32, Escan, Comodo, K7, Kaspersky போன்றவற்றை பணிச்சூழலில் பயன்படுத்திருக்கிறேன். இவற்றில் சில கட்டண மென்பொருள்களும் சில இலவசமும் இருக்கின்றன.\nஎவருமே இலவசம் என்றால் தான் விரும்புவார்கள். இலவசமாக தரப்படுவதில் Avast ன் பயனர் இடைமுகமும் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பாக 6 வெளிவந்துள்ளது. இதன் வைரஸ்களை கையாளும் விதம் மற்ற இலவச மென்பொருள்களான Avira, AVG போன்றவற்றை விட நன்றாக உள்ளது. பென் டிரைவை போட்டவுடன் வைரஸ் இருப்பின் பிடித்து அழித்துவிடுகிறது.\nஎந்த போல்டருக்கும் ட்ரைவுக்கும் சென்றாலும் தானாக ஒருமுறை சோதித்து கண்டுபிடிக்கிறது. இதில் Mail shield, web shield, Network shield இன்ன பிற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.இதனை பயன்படுத்துவதும் எளிமையான விஷயம் தான். ஒருமுறை ஆன்லைனில் பதிவு செய்துவிட்டால் ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம். ஒரு வருடம் முடிந்த பின்னர் திரும்ப இலவசமாக பதிவு செய்திடலாம்.\nகட்டண மென்பொருள்களில் கண்டிப்பாக Kaspersky தான். இதன் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. ஒரு வருடத்திற்கான தனிநபர் பயன்பாட்டுக்கு 450 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இல்லை காசில்லாமல் வேண்டும் என்றால் இதன் கிராக் மென்பொருளை இணையத்தில் தேடி பயன்படுத்தலாம்.\nவைரஸ்கள் பெரும்பாலும் நுழைவதே பென் டிரைவ் , மெமரி கார்டுகள் போன்றவற்றால் தான். இவற்றை கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு கணினியும் பாதுகாப்பாக இருக்கும். பென் ட்ரைவைப் போட்டவுடன் தானாக ஸ்கேன் செய்து பெரும்பாலான வைரஸ்களை இந்த மென்பொருளின் மூலம் நீக்கிவிடலாம்.\nautorun.inf, Newfolder.exe போன்ற பல வைரஸ்களை இதன் மூலம் எளிதாக நீக்கிவிடலாம். இதனால் உங்கள் கணினிக்கு வைரஸ்கள் பரவும் வாய்ப்பு குறைகிறது.\nதரவிறக்கச்சுட்டி : http://www.4shared.com/file/2vIMS1st/USB-Disk-Security53020-latest-.html (இந்த கோப்பிற்கு உள்ளேயே பதிவு செய்வதற்கான பெயரும் லைசென்ஸ் எண்ணும் உள்ளது)\nஇந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள இயல்பான அமைப்புகளை சோதித்து சேமித்துக் கொள்கிறது. பின்னர் கணினியில் எதாவது வைரஸ்கள், இணையத்திலிருந்து வருகிற மால்வேர்கள் எதாவது மாற்றங்களை உங்களுக்கு தெரியாமல் ஏற்படுத்துகிற போது தடுத்து நிறுத்தி உங்களுக்கு தெரியப்படுத்துகிறது.\nபொதுவாக வைரஸ்கள், மால்வேர்கள் கணினியின் Startup, Registry, Scheduled Tasks, Services போன்ற பகுதிகளில் நுழைந்து தங்களது இயக்கத்தை பரப்புகின்றன. இந்த பகுதிகளில் எந்த மாற்றங்களை செய்தாலும் அதனை உடனடியாக உங்களிடம் தெரிவிக்கின்றன.\nமேலும் இதன் மூலம் தற்போது இயங்கும் மென்பொருள்கள், சமிபத்திய கோப்புகள், Cookies, services, Scheduled tasks, startup, Hidden files போன்ற விசயங்களை தெளிவாக அறிய முடியும். இது சிறப்பாக செயல்படும் இலவச மென்பொருளாகும். இதன் மூலம் உங்கள் கணினியை 100 சதவீதம் பாதுகாப்பாக வைக்க முடியும்.\nஇந்த மூன்று மென்பொருள்களையும் கணினியில் நிறுவிவிட்டு ஹாயாக வேலை செய்யுங்கள். உங்கள் கணினியில் வைரஸ்க்கு 'நோ' சொல்லுங்கள்\n1.புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்\n2.இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்\n3.ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் முற்றிலுமாக நீக்க....\n4.autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine\n5.உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்\n6.Autorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள்\n7.பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க..\nQ : இந்தியாவில் அட்சென்ஸ் செக்கை வங்கியில் மாற்றித்தருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கின்றார்கள்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபிளாக்கரின் புதிய வசதி Dynamic views- வலைப்பதிவுகள...\nவிளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளை...\nகணிணியில் டிரைவர்களை அப்டேட் செய்ய இலவச மென்பொருள்...\nபயர்பாக்ஸ் வலை உலவியின் வேகத்தை அதிகரிக்க சில வழிம...\nநீங்கள் தேடும் தகவல்களை எல்லாம் சேகரிக்கும் கூகிள்...\nCDMA வகை மொபைல் எண்ணை மாற்றாமல் GSM வகை போன்களுக்க...\nபயர்பாக்ஸ் புக்மார்க்ஸ் மற்றும் அமைப்புகளை சேமிக்க...\nஒளிப்படங்கள், ஆபீஸ், வீடியோக்கள் எல்லாம் பார்க்க ஒ...\nஏர்செல்லின் புதிய வயர்லெஸ் சேவை Aircel wi-fi\nவிண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட...\nகணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் File...\nAngry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக...\nYouTube வீடியோக்களை மாற்ற iSkySoft FLV கன்வெர்ட்ட...\nபிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்...\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nபனோரமா வகையில் ஒளிப்படங்களை மாற்ற மைக்ரோசாப்டின் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:34:12Z", "digest": "sha1:BM7QIWN5RXZSGS2MEY3BS5MI6N5KFVLC", "length": 11252, "nlines": 193, "source_domain": "puthisali.com", "title": "கண்ணதாசன் கருத்துக்கள் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome கவிதை கண்ணதாசன் கருத்துக்கள்\nPosted in கவிதை. Tagged as POEM, கண்ணதாசன், கண்ணதாசன் கருத்துக்கள்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_10.html", "date_download": "2019-01-22T09:03:37Z", "digest": "sha1:BVPKZX76ICY4VJ2K3RJF6V7S26SBPSGA", "length": 37623, "nlines": 112, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிழக்கு முஸ்லிம் ஆளுனரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பும் ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகிழக்கு முஸ்லிம் ஆளுனரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பும் \nகிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.\nவிடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில் வட கிழக்கு சுயாட்சிக்கும்மேல் தமிழீழத்திற்காகவே போராடுவதற்கு முஸ்லிம் வாலிபர் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். அந்தளவு தமிழர்களை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்த சகோதர சமூகமாக முஸ்லிம்கள் கருதினார்கள்.\nஇயக்கப்போராளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் படைகளிடமிருந்து தப்புவதற்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஆகாரமளித்தார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள் “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்”; என்று மேடைகளில் முழங்குமளவு தமிழ்த் தலைமைகள்மீதான நம்பிக்கை இருந்தது.\n தம்முடன் போராட இணைந்த முஸ்லிம் வாலிபர்களையே சுட்டுத்தள்ளி நீங்கள் வேறு, நாங்கள் வேறு; என்று நிறுவினார்கள். போதாக்குறைக்கு வடக்கு முஸ்லிம்களை ஒரு சில மணித்தியாலங்களுக்குள் வெளியேற்றினார்கள்.\nஇந்த நாட்டில் யுத்தகாலத்தில் எல்லா சமூகங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால் யுத்த காலத்திலும் யுத்த நிறுத்த காலத்திலும் தமிழ் ஆயுதப்போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட, அகோரமாக கொல்லப்பட்ட ஒரு சமூகமென்றால் அது முஸ்லிம் சமூகம். அந்தளவு வெறுப்பு முஸ்லிம்கள் மீது தமிழ் ஆயுதப்போராட்டத்திற்கு.\nயுத்த நிறுத்தகாலம். ஆனாலும் முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் அட்டகாசம் குறையவில்லை. ஆயுதப்படைகளும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதில் அசட்டையாக இருந்தது. பொதுமக்களின் நெருக்குதலினால் UNP யை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி முட்டுக்கொடுத்துப் பாதுகாத்த மு கா தலைவர் ஹக்கீமின் வேண்டுகோளின்பேரில் 500 முஸ்லிம் பொலிஸ்காரர்களை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக நியமிக்க அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வந்தார்.\nதாங்க முடியவில்லை தமிழ்த்தரப்பிற்கு. தூக்கினார் போர்க்கொடி சம்பந்தன். காற்றில் பறந்துபோனது ரணிலின் வாக்குறுதி. ஆட்சிக்கட்டிலில் ஏற்றி முட்டுக்கொடுத்தும் கையாலாகாத்தனமானவர்களாக விடுதலைப் புலிகளின் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் விட்டுக்கொண்டு காலத்தைக் கடத்தினோம்.\nயுத்தம் முடிந்தது. அமைதியும் திரும்பியது. கடந்த காலத்தை மறப்போம். தமிழர்களும் முஸ்லிம்களும் சகோதர சமூகங்களாக வாழுவோம்; என்றுதான் முஸ்லிம்கள் விரும்பினார்கள்; விரும்புகிறார்கள்.\nஅவர்களது விடயத்தில் முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்; விட்டுக்கொடுக்க வேண்டும்; என்று எதிர்பார்ப்பவர்கள் முஸ்லிம்களின் விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்\nகிழக்கில் அம்பாறையும் திருகோணமலையும் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட மாவட்டங்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலாவது பெரிய சமூகம்.\nவட கிழக்கு, பெரும்பான்மை சமூக ஆளுகைக்குள் இருந்து விடுபடவேண்டும்; என்பது அவர்களது போராட்டம். தேவையானபோது தமிழ்பேசும் மக்கள் என்று முஸ்லிம்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வார்கள். ஆனால் பெரும்பான்மைத் தமிழ்பேசும் மாவட்டங்களான அம்பாறைக்கும் திருகோணமலைக்கும் தமிழ்பேசும் அரச அதிபர்களை நியமிக்கக்கோரமாட்டார்கள். அவர் ஒரு முஸ்லிமாக இருந்துவிடக்கூடாது; என்பதற்காக. ஆனால் தமிழுக்காக போராடுகிறார்கள்.\nஇந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இவ்விரண்டு மாவட்டங்களிலும் சிறுபான்மையாக வாழும் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அவர்களின் கைகளில் இருந்தும் சிங்களவர்களையே அரச அதிபர்களாக நியமிக்கவேண்டும்; என்பது எழுதாத விதி.\nஇந்நிலையில் கல்முனைக் கரையோர மாவட்டத்தை முஸ்லிம்கள் கோரிநிற்கிறார்கள். ஆனால் தமிழ்த்தரப்பினர் எதிர்க்கின்றார்கள். ஏன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்பதனால். தமிழர்களா முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்பதனால். தமிழர்களா சிங்களவர்களா என்றால் அது “ தமிழர்களே”; சிங்களவர்கள் பேரினவாதிகள்; என்பது அவர்களது நிலைப்பாடு. அப்பொழுது ‘ தமிழ்பேசும் சமூகம்’ என்ற பதமும் பாவிக்கப்படும். ஆனால் ஒரு அதிகாரி ‘ முஸ்லிமா சிங்களவரா என்றால் அவர்களது பதில் ‘ சிங்களவர்தான்’ என்பதாகும்.\nஅப்பொழுது சிங்களவர்கள் ‘ ரத்தத்தின் ரத்தம்’. முஸ்லிம்கள் விரோதிகள். 1987ம் ஆண்டுவரை எதுவித பிரச்சினையுமில்லாமல் இருந்த கல்முனை பட்டின சபை எல்லைக்குள் ஒரு மாநகரசபையை நிறுவுவதற்கு அவர்கள் உடன்பட மாட்டார்கள். ஆனால் சமஷ்டிக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்.\nஒரு முஸ்லிம் பிரதேச செயலாளர் இருக்கும் பிரதேச செயலகப்பிரிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தனியாக பிரதேச செயலகம் வேண்டும். ஆனால் அதி உச்ச அதிகார பகிர்வுக்கு முஸ்லிம்கள் உடன்பட வேண்டும். முஸ்லிம்களையும் சேர்த்து ஆள்வதற்கு இணைப்பிற்கு உடன்பட வேண்டும்.\nவட கிழக்கிற்கு சிங்களவர்தான் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்; என்ற எழுதாத விதி கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. அவ்விதி தகர்க்கப்பட்டு இம்முறை வடக்கிற்கு ஒரு தமிழரும் கிழக்கிற்கு ஒரு முஸ்லிமும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கிற்கு ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமிக்கப்பட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.\nதமிழிக்காகப் போராடும் தமிழ்த்தலைமைகள், பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழ்பேசும் பிரதேசங்களை விடுவிக்கப்போராடும் தமிழ்த்தலைமைகள் கிழக்கிற்கு ஒரு தமிழ்பேசும் மகன் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை அவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக. ஆனால் ஒரு இனவாத சிங்களவரை நியமித்தாலும் அல்லது தமிழ்ப்போராளிகளை அழித்த ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி அல்லது கடற்படை அதிகாரியை நியமித்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் அவர் முஸ்லிமாக இல்லாதவரை.\nஇனவாதம் எங்கே இருக்கின்றது; என்று பாருங்கள். இந்த யதார்த்தத்திற்கு மத்தியில்தான் நம்மவர்களின் நிலை என்னவென்று சொல்லாமல் புதிய யாப்பில் தமிழர்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமாம்; என்று நம் தலைவர்கள் என்பவர்கள் பேசுகின்றார்கள்.\n என்பதிலேயே பலருக்கு குழப்பம். இதில் குழம்ப என்ன இருக்கிறது\n பதில்: அந்தப் பிரதேசத்தில் யார் அல்லது எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ அவர்கள் ஆட்சி செய்வதற்கு.\n பதில்: தம்மைத்தாமே ஆள்வதற்கும் அங்குள்ள சிறுபான்மையை ஆள்வதற்கும்.\nதமிழர்கள் எதற்காக அதிகாரம் கேட்கிறார்கள் பதில்: வட கிழக்கில் தம்மைத்தாமே ஆள்வதற்கும் அங்குள்ள சிறுபான்மைகளை ஆள்வதற்கும்.\nவடக்கில் மட்டும்தானே தமிழர்கள் பெரும்பான்மை பதில்: ஆம். கிழக்கில் அவர்கள் சிறுபான்மை. தமிழர் அல்லாதவர் பெரும்பான்மை. ஆனால் தமிழர் கிழக்கிலும் ஆளப்படும் சமூகமாக இருக்கக்கூடாது. எனவே இணைப்பைக் கோருகிறார்கள். அதாவது கிழக்கின் தமிழரல்லாத பெரும்பான்மையினர் இணைப்பின் மூலம் சிறுபான்மையாக மாறி ஆளப்பட வேண்டுமென்கிறார்கள்.\nகிழக்கிற்கு வெளியேயுள்ள எட்டு மாகாணங்களில் முஸ்லிம்களின் நிலை என்ன\nபதில்: எட்டு மாகாணங்களிலும் முஸ்லிம்கள் தெளிவான சிறுபான்மை. ஆளப்படப்போகின்ற சமூகம். சமூகம் ஆளப்படுவதற்காக அதிகப்பட்ச ஆதகாரப்பகிர்வைக் கோரிநிற்கின்ற பெரும் தலைவர்களைக்கொண்ட சமூகம்.\nஒரு அரசாங்கத்தின்கீழ் இருந்துகொண்டே எமது பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை. எமது இன்னோரன்ன உரிமைக்ளுக்குப் பாதுகாப்பில்லை; என்று அழுது புலம்பி ஒரு ஆட்சியை மாற்றி வந்த ஆட்சியும் பாதுகாப்புத்தராமல் திகனயில் உயிர், பொருள் இழந்த சமூகம்.\nஅந்த சமூகம் எட்டு அரசாங்கங்களால், அதுவும் அதிகப்பட்ச அதிகாரம்கொண்ட அரசாங்கங்களால், அதிலும் மத்திய அரசாங்கம் என்னவென்றும் கேட்கமுடியாத சமஷ்டித்தன்மைகொண்ட அரசாங்கங்களால் அதிலும் குறிப்பாக பொலிஸ் அதிகாரமும் சேர்த்து வழங்கப்படுகின்ற அரசாங்கங்களால் மறுபுறம் நாம் அடியோடு பிரதிநிதித்துவப் படுத்தப்படாத ( ஊவா, சப்ரகமுவ, தெற்கு) அல்லது சொல்லும்படியான பிரதிநிதித்துவம் இல்லாத ( வடக்கு, வடமத்தி) மற்றும் ஓரளவு பிரதிதித்துவத்தை மாத்திரம்கொண்ட ( மேற்கு, மத்தி, வடமேற்கு) அரசாங்கங்களால் அதிலும் குறிப்பாக மத்திய அரசின் பிரதிநிதியான அதிகாரம் கொண்ட ஆளுநரின் பல்லுப் பிடுங்கப்பட்ட, அந்த ஆளுநரைக்கொண்டு மத்திய அரசு தலையிட முடியாத அரசாங்கங்களால் நாங்கள் ஆளப்படுவதற்கு அதிகாரப்பகிர்வு கேட்கும் முஸ்லிம் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். இதுதான் எட்டு மாகாணங்களில் நமதுநிலை.\nகிழக்கில் நாம் சிறுபான்மை இல்லையே கிழக்கில் அதிகாரப்பகிர்வு நமக்கு சாதகமில்லையா கிழக்கில் அதிகாரப்பகிர்வு நமக்கு சாதகமில்லையா நமது காணிகளும் பறிபோகின்றனவே காணி அதிகாரம் கிடைத்தால் பாதுகாக்க முடியாதா\nபதில்: நாம் சிறுபான்மை இல்லைதான். ஆனால் நாம் தனிப்பெரும்பான்மையும் இல்லையே ஆளுவதாக இருந்தால் கூட்டாட்சி. கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களை ஆக்கிரமிக்கும் சக்தி பேரினவாதமென்றால் கிழக்கில் சிற்றினவாதம்.\nமுஸ்லிம் முதலமைச்சர் வேண்டுமென்று போராடினோம். கூட்டாட்சியில் பெற்றோம். என்ன செய்யமுடிந்தது. ஒரு சாதாரண வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாத முஸ்லிம் முதலமைச்சர் பதவி. ஏன் முடியவில்லை\nஇதன்பொருள் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றாலும் அவர் கூட்டாட்சியில் பொம்மை முதலமைச்சர். தமிழ்தரப்பு எதிர்க்காத விடயங்களை மாத்திரம்தான் செய்யலாம். கிழக்கில் எங்கள் பிரச்சினைகளில் பாதிக்குமேல் தமிழர்களுடன் பின்னிப்பிணைந்தவை. தீர்க்க விடுவார்களா கடற்கரைப்பள்ளி வீதி பெயர்மாற்ற விவகாரம் மத்திய அரசாங்கத்திடம் அதிகாரம் இருந்திருந்தால் சிலவேளை எப்போதோ செய்திருக்கலாம். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதாகும்.\nசிலவேளை முஸ்லிம்கள் இல்லாமல் பேரினவாதமும் சிற்றினவாதமும் இணைந்து கிழக்கில் ஆட்சியமைத்தால் ( அதிகப்பட்ச அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்குகின்றபோது) நிலைமையைச் சிந்தித்துப்பாருங்கள்.\nகாணி அதிகாரம் கிடைத்தால் எமது காணிகளைப் பாதுகாக்கலாமா\nஎமது காணிப்பிரச்சினை இருபுறமும் இருக்கின்றது. உதாரணம் சம்மாந்துறை கரங்கா காணி. இவை உறுதிக்காணிகள். இவற்றிற்கும் காணி அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு. இராணுவம் கையகப்படுத்திய காணி. அரசாங்கம் ஒரு உத்தரவிட்டால் நாளையே வெளியேற்றலாம்.\nயுத்தம் நடந்த பூமியான வடக்கிலேயே ராணுவம் காணிகளை விடுவிக்கும்போது நாம் கையாலாகதவர்களாக இருக்கின்றோம். காணி அதிகாரம் எங்கே பயன்படும் என்றால் அரசகாணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் விடயத்தில். அங்கு சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுப்பதற்கு. உறுதிக்காணிக்கும் அதற்கும் என்ன தொடர்பு.\nஅஷ்ரப் நகர். ராணுவ ஆக்கிரமிப்பு. அங்கு இப்பொழுது யுத்தமா நடக்கிறது ராணுவம் நிலைகொள்ள. மாகாணசபைக்கு காணி அதிகாரம் வழங்கினால் ராணுவத்தை வெளியேற உத்தரவிடமுடியுமா ஒன்பது மாகாணமும் அவ்வாறு உத்தரவிட்டால் ராணுவத்தை வெளிநாட்டிலா கொண்டுபோய் வைப்பது ஒன்பது மாகாணமும் அவ்வாறு உத்தரவிட்டால் ராணுவத்தை வெளிநாட்டிலா கொண்டுபோய் வைப்பது எனவே, ராணுவ விவகாரங்களில் மாகாணசபை தலையிடமுடியாது. ஆனால் நம்பவர்களின் நாக்கில் பலம் இருந்தால் மத்திய அரசின் ஒரு உத்தரவின் மூலம் வெளியேற்றலாம்.\nவட்டமடு காணி: யாருடன் இணைந்த பிரச்சினை - தமிழர்களுடன் இணைந்த பிரச்சினை. கூட்டாட்சியில் தீர்வுகாண விடுவார்களா மட்டக்களப்பில் 15000 ஏக்கர் முஸ்லிம்களின் காணி- விடுதலைப்புலிகளின் காலத்தில் கையகப்படுத்தப்பட்டு இன்னும் தமிழர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. தீர்வுகாண விடுவார்களா மட்டக்களப்பில் 15000 ஏக்கர் முஸ்லிம்களின் காணி- விடுதலைப்புலிகளின் காலத்தில் கையகப்படுத்தப்பட்டு இன்னும் தமிழர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. தீர்வுகாண விடுவார்களா இதுவரை தீர்த்திருக்க வேண்டியவை. நமது மேடைப்பேச்சு வீரர்களின் இயலாமை.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1/4 பங்கு முஸ்லிம். 1/20 பங்கு நிலம்கூட அவர்களுக்கு இல்லை. காணிகள் எல்லாம் தமிழ் பிரதேசங்களில். காணி அதிகாரம் வழங்கப்பட்டால் குடியேற அனுமதிப்பார்களா இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவினால் கட்டப்படும் பல்கலைக் கழகம். கல்வியில் மாத்திரமல்ல மட்டக்களப்பு முஸ்லிம்களின் குடியேற்றப்பரம்பலிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது. மாகாணசபையிடம் காணி அதிகாரம் இருந்திருந்தால் அனுமதித்திருப்பார்களா\nஎனவே, கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்தால் இவற்றையெல்லாம் சாதிக்கலாம் என யாராவது பட்டியலிடமுடியுமா\nமாகாண அதிகாரம் மத்திய அரசிடம் .\nஅதிகாரப்பகிர்வு இல்லாமல் மத்திய அரசிடம் அதிகாரம் இருக்குமானால் முஸ்லிம் பிரதேசங்களில் நடைமுறை அதிகாரம் முஸ்லிம் பா உறுப்பினர்களிடம், அமைச்சர்களிடம்தான் இருக்கப்போகின்றது. கிழக்கு உள்ளக நிர்வாகத்தைப் பொறுத்தவரை பேரின அரசு பெரிதாக அக்கறை செலுத்தப்போவதில்லை. எனவே, நமது பிரதிநிதிகள்தான் அங்கு யதார்த்த ஆட்சியாளர்கள். இதுதான் 90இற்கு முதல் இருந்தது.\nஎனவே, அதிகாரப்பகிர்வினால் கிழக்கில் பாரிய நன்மைகளை நாம் அடையப்போவதில்லை. ஆனால் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்கப்போகின்றோம்.\nஎனவே, ஆளமுடியாத நாம் எதற்காக அதிகாரம் கேட்கின்றோம். சிலர் தனியலகு என்கின்றனர். அது நல்ல விடயம். மறுக்கவில்லை. நம்மை நாம் ஆளும் கோட்பாடு. ஆனால் நடைமுறைச் சாத்தியமா சாத்தியம் என்பவர்கள் விளக்குங்கள். இது தொடர்பாக நான் ஏற்கனவே விரிவான ஆக்கங்களை எழுதியிருக்கின்றேன்.\nமறைந்த தலைவர் தனிஅலகு கேட்டார். அதுதான் தீர்வு என்பதனாலா கேட்டார். அன்று, என்றுமே பிரிக்க முடியாது; என்ற தோற்றத்தில் வட கிழக்கு இருந்தபோது மாற்றுவழியின்றி கேட்டார். Something is better than nothing என்பதுபோல்.\nஎரிகின்ற வீட்டில் பிடிங்கியவரை லாபம்தான். அதற்காக யாராவது வீட்டை எரித்து எதையாவது பிடுங்குவோம் என்பார்களா இது புரியாமல் பிரிந்திருக்கும் வட கிழக்கை இணைத்துவிட்டு தனிஅலகு தாருங்கள்; என்கிறார்கள். தனிஅலகு கிடைத்திருந்தால் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் அந்த இடத்தில் சாத்திப்பட்டிருக்குமா இது புரியாமல் பிரிந்திருக்கும் வட கிழக்கை இணைத்துவிட்டு தனிஅலகு தாருங்கள்; என்கிறார்கள். தனிஅலகு கிடைத்திருந்தால் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் அந்த இடத்தில் சாத்திப்பட்டிருக்குமா அல்லது எதிர்காலத்தில் அங்கு குடியேற்றம்தான் சாத்தியப்படுமா\nஎனவே, வெறுமனே மொட்டையாக அதிகாரப்பகிர்வை ஆதரிப்பவர்கள் கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு வழிசொல்லுங்கள். கிழக்கில் எந்தவகையில் அது முஸ்லிம்களுக்கு பிரயோசனம் என விரிவாக விளக்குங்கள்.\nஇந்து கலாச்சார அமைச்சராக ஒரு சிங்களவரை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உள்ளவர்கள் ஒரு பிரதி அமைச்சர் முஸ்லிம் என்பதனால் ஓரத்தில் இந்து கலாச்சாரம் என்றொருசொல் ஒட்டிக்கொண்டதை பொறுக்கமுடிதவர்கள் ஆளுவதற்கு அதிகாரம் கேட்கின்றார்கள்; என்பதற்காக, ஒரு அரசாங்கத்தால் ஆளப்படுவதற்கு அவர்கள் ஆயத்தமில்லை என்பதற்காக ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்படுவதற்கு நாம் சம்மதம் என்றால் எம்மை என்னவென்பது எம்மைவிட சிந்திக்க முடியாத சமூகம் இருக்கமுடியுமா\nஅவர்கள் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் அழிய வேண்டுமா அரசியல் அடிமைச் சமுகமாக மாறவேண்டுமா அரசியல் அடிமைச் சமுகமாக மாறவேண்டுமா பதுளையில் தீவைத்தால், முஸ்லிம்களின் உயிர்களுக்கு உலைவைத்தால் ஜனாதிபதியிடமும் பேசமுடியாது; பிரதமரிடமும் பேசமுடியாது. அதிகாரம்பொருந்திய முதலமைச்சரை தேடிச்செல்லும் நிலைக்காகவா ஆதிகாரப்பகிர்வை ஆதரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகபட்ச அதிகாரப்பகிர்வை ஆதரிக்கமுடியுமா பதுளையில் தீவைத்தால், முஸ்லிம்களின் உயிர்களுக்கு உலைவைத்தால் ஜனாதிபதியிடமும் பேசமுடியாது; பிரதமரிடமும் பேசமுடியாது. அதிகாரம்பொருந்திய முதலமைச்சரை தேடிச்செல்லும் நிலைக்காகவா ஆதிகாரப்பகிர்வை ஆதரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகபட்ச அதிகாரப்பகிர்வை ஆதரிக்கமுடியுமா\n-வை எல் எஸ் ஹமீட்-\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74686/cinema/Kollywood/Hrithik-Roshan-in-Shankar's-sci-fi-movie?.htm", "date_download": "2019-01-22T09:05:20Z", "digest": "sha1:LBZ6KKOL3U62INL4G7P7L2IE73KC33GD", "length": 10702, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹிருத்திக் ரோஷனை இயக்கும் ஷங்கர்.? - Hrithik Roshan in Shankar's sci-fi movie?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு | 'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர் | லயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் | தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா | ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் | அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஹிருத்திக் ரோஷனை இயக்கும் ஷங்கர்.\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2.0 படத்தை இயக்கிய ஷங்கர், அடுத்தபடியாக கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிப்படமாக பிரம்மாண்டமாய் இப்படம் உருவாகிறது.\nஇந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் சயின்ஸ் பிக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகிறது.\nஇதுதொடர்பாக ஹிருத்திக்கை சந்தித்து ஷங்கர் கதை சொல்லியிருப்பதாகவும், அவருக்கும் கதை பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் இழுபறியில் இருப்பதால், அது தீர்க்கப்பட்டதுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nமாற்றுத்திறனாளி வேடத்தை ... டாப் 10 படங்கள் : விக்னேஷ் சிவன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nலோக்கல் ஹீரோ விஜய் / அஜித் மறந்துட்டாரே \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு\n'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்\nலயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nதனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா\nரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆண்டுக்கு இரண்டு படங்கள் : அஜித்துக்கு ரோபோ சங்கர் வேண்டுகோள்\nவிஜய் படத்தில் நடிக்கும் ரோபோ சங்கரின் மகள்\n'சாட்டிலைட் சங்கர்' : சந்தோஷத்தில் மேகா ஆகாஷ்\nஅல்போன்ஸ் புத்ரனும், அங்கமாலி டைரீஸும் : ஷங்கர் சாய்ஸ்\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/06/07/madurai.html", "date_download": "2019-01-22T08:25:14Z", "digest": "sha1:FITERL4LKUB53ZDILM2IGDHNUGTMPYOP", "length": 15274, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாநகராட்சி மேயர் VS | Madurai corpoation in mess - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nமதுரை மாநகராட்சி ஆணையர் ஹர்சஹாய் மீனாவுக்கும், மேயர் செ.ராமச்சந்திரனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரால் மதுரையில்எந்தவிதமான வளர்ச்சித் திட்டமும் அமலாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஅத்தோடு யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப் போய் திரிவதால் மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துப்போய்க் கிடக்கிறது.\nசென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலினுக்கும் ஆணையர்களுக்கும், துணை மேயருக்கும் இருந்து வரும் மோதல் உலகறிந்த விஷயம்.\nஇப்போது மதுரை மாநகராட்சியிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. கமிஷ்னரை ஒடுக்குவதற்காக அவர் மீது மேயரின்ஆதரவாளர்களால் செக்ஸ் புகார் கூட செட்-அப் செய்யப்பட்டது. அது தவறான புகார் என்பது தெரிந்துவிட்டது.\nதன் மீது தவறான குற்றம் சுமத்தி பெயரைக் கெடுக்க முயன்றதால் கடுப்பில் உள்ள கமிஷ்னர் இப்போது மேயரையும் அவருக்கு ஆதரவானகவுன்சிலர்களையும் இன்னும் அதிக காட்டத்தோடு நடத்த ஆரம்பித்துள்ளார்.\nஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், கவுன்சிலர்களை ஆணையர் ஹர்சஹாய் மீனா மதிப்பதேயில்லை என்று புகார்கூறப்பட்டு வருகிறது. இப்போது அவர் மீதான புகார் மேலும் வலுத்துவிட்டது.\nஆளும்கட்சி, எதிர்க் கட்சி என்று பார்க்காமல் பணம் சுருட்ட நினைக்கும் எல்லோரையுமே கமிஷ்னர் கட்டுபபடுத்துவதாகக் கூறப்படுகிறது.இதனால், திமுக, அதிமுக என கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கவுன்சிலர்களும் அவரை குறை கூறி வருகின்றனர்.\nகமிஷ்னர் பொறுப்புக்கு வந்தது முதலே ஹர்சஹாய் மீனா, மேயர் ராமச்சந்திரனை மதிப்பதில்லை என்ற பேச்சும் நிலவுகிறது. எந்தவிஷயமாக இருந்தாலும் மேயரை கலந்து ஆலோசித்த பிறகுதான் செய்ய வேண்டும் என்ற மரபு இருந்தாலும் அதை ஹர்சஹாய் மீனாகடைப்பிடிப்பதில்லை.\nஇதனால் மேயரும், கமிஷ்னரிடம் எதுவும் கேட்பதில்லை.\nவார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து கமிஷ்னரிடம் கவுன்சிலர்கள் விசாரிக்கப் போனால் அவர்களை பார்க்கவே ஹர்சஹாய் மீனாமறுப்பதாக கவுன்சிலர்கள் புலம்புகிறார்கள்.\nஇந்த மோதலால் மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய்க் காணப்படுகிறது. ஒரு நலத் திட்டம் உருப்படியாக நடக்கவில்லை.\nசமீபத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் குழுவுடன் சென்னை சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார் மேயர் ராமச்சந்திரன்.மதுரை நகரின் வளர்ச்சித் திட்டத்திற்குத் நிதி ஒதுக்கித் தருமாறு அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nயாருமே எதிர்பாராத வகையில் மதுரை வளர்ச்சிக்கு முதல் கட்டமாக கடந்த வாரம் ரூ. 2 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.\nஆனால் இந்த மோதல் காரணமாக பணத்தை செலவிடுவது தொடர்பான திட்டங்களை தீட்ட முடியாமல் மாநகராட்சி கவுன்சில் முழித்துக்கொண்டுள்ளது, ஆணையரின் ஒத்துழைப்பின்மையே இதற்குக் காரணம் என்கின்றனர் கவுன்சிலர்கள்.\nஇந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவே தலையிட்டு ஆணையருக்கும், மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்சனையைஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மதுரை நகர மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/04/07122759/1155632/BSNL-launches-Rs-258-plan-for-IPL-2018.vpf", "date_download": "2019-01-22T09:17:04Z", "digest": "sha1:QYC5JNK3XBYCWUFYFFEJIKYWPABTSYEO", "length": 16014, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மலிவு விலையில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை || BSNL launches Rs 258 plan for IPL 2018", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமலிவு விலையில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை\nஐபிஎல் 2018 கிரிகெட் காலத்தை பயன்படுத்தி கொள்ள பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு 153 ஜிபி அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nஐபிஎல் 2018 கிரிகெட் காலத்தை பயன்படுத்தி கொள்ள பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு 153 ஜிபி அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nஐபிஎல் 2018 கிரிகெட் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் கிரிகெட் ப்ரியர்களை குறிவைத்து புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் பயனர்கள் 153 ஜிபி டேட்டா பெற முடியும்.\nரூ.258-க்கு கிடைக்கும் புதிய சலுகையில் 51 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 153 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்என்எல் பயனர்கள் ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசிக்க சிறப்பானதாக இருக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக ரிலையன்ஸ் ஜியோ 102 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை ரூ.251 விலையில் அறிவித்தது. இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை தனது மைஏர்டெல் டிவி செயலியில் பயனர்களுக்கு இலவசமாக நேரலையில் வழங்குவதாக அறிவித்தது.\nமற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் ரூ.253 சலுகை விலை குறைவானதாக இருக்கிறது. எனினும் பிஎஸ்என்எல் வழங்கும் டேட்டா அனைத்தும் 3ஜி வேகத்தில் கிடைக்கும், ஜியோ சலுகைகளில் பயனர்கள் அதிவேக 4ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்.\nபிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 30, 2018 வரை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த காலக்கட்டத்திற்குள் புதிய சலுகையில் ரீசார்ஜ் செய்து ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை பார்த்து ரசிக்க முடியும்.\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nமடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் - காப்புரிமையில் வெளியான விவரங்கள்\nஇனி உலகம் முழுக்க வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்தனை பேருக்கு மட்டுமே ஃபார்வேடு செய்ய முடியும்\nசாம்சங் புதிய சிப்செட் அறிமுகம் - இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா கிடைக்கும்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nஒரு ஜி.பி. டேட்டாவுக்கு ரூ.1.1 கட்டணம் - இந்தியாவில் பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://desandhiri.blogspot.com/2010/10/blog-post_08.html", "date_download": "2019-01-22T08:17:23Z", "digest": "sha1:2IIUWRENRQRRCN7LYBXHSVPYSS4WRAK6", "length": 42492, "nlines": 517, "source_domain": "desandhiri.blogspot.com", "title": "யாரடி நீ காமினி ?! ( சவால் சிறுகதை )", "raw_content": "\nதேசாந்திரி - பழமை விரும்பி\n ( சவால் சிறுகதை )\nஅறிவிப்பு : இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதும் கற்பனையே \nஎச்சரிக்கை : இளகிய மனம் படைத்தவர்கள், வயதானவர்கள் , இருதய நோய் உள்ளவர்கள்,தன்னுடன் யாராவது ஒரு தைரிய சாலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு படிக்கவும். விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல \nடிஸ்கி : இப்படியெல்லாம் போட்டாதான் ஒரு கதை மாதிரி பில்ட் அப் ஆவது ,கொடுக்க முடியும் \n நம்ம பரிசல் அண்ணாச்சி ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தாரு இல்ல சரி நாமளும் எழுதிதான் பார்ப்போமே என்ற ஒரு எண்ணத்தில் உதித்தது ( சரி நாமளும் எழுதிதான் பார்ப்போமே என்ற ஒரு எண்ணத்தில் உதித்தது () தான் இந்த சிறுகதை () தான் இந்த சிறுகதை (). சரி, உக்கார்ந்து ஒரே மணி நேரத்துல எழுதி முடிச்சிரலாம்னுதான் நெனச்சேன் ). சரி, உக்கார்ந்து ஒரே மணி நேரத்துல எழுதி முடிச்சிரலாம்னுதான் நெனச்சேன் ஆனா, உண்மையிலேயே ஒரு வாரமாச்சுங்க இத எழுதுறதுக்கு ஆனா, உண்மையிலேயே ஒரு வாரமாச்சுங்க இத எழுதுறதுக்கு எதாவது லாஜிக் குறைபாடுகள் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க. செகண்ட் பார்ட்டுல (ஆஹா, இதுல இது வேறயா எதாவது லாஜிக் குறைபாடுகள் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க. செகண்ட் பார்ட்டுல (ஆஹா, இதுல இது வேறயா \nகாமினி இந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.ஏன், சிவாவும் தான்.சுந்தரம் எப்போதுமே இவ்வாறு பேசிப் பார்த்ததில்லை இருவரும்.\n\"ஐயா எவ்ளோ வாட்டி சொல்லியும், இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்களே இப்படி சொதப்புவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, பேசாம செல்வத்துக்கிட்டயே இத செய்ய சொல்லிருயிருப்பேன் \". இதோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லையே \nஇதற்கு அப்புறம் சொன்ன வார்த்தைகளுக்குத்தான் முதல் வரி.\nசுந்தரம் தான் பரந்தாமனுக்கு வலது கை, வலது கண், வலது கால், வலது காது எல்லாமுமே.பரந்தாமனிடம் அவ்வப் போது சண்டை போட்டுக் கொண்டு விருதாச்சலதிற்கு சென்று விட்டாலும் , இருப்பு கொள்ளாமல் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர் வீட்டிற்கே வந்து விடுவார். சுந்தரம் இல்லாத நாட்களில் பரந்தாமனுக்கு செல்வம் தான் சுந்தரம்.இன்றும் அப்படித்தான்.\n\"ஐயா, நா வேணும்னா டவுன் வரைக்கும் போய் சுந்தரத்தை இட்டுனு வந்துடட்டுங்களா \" . செல்வத்தின் கேள்விக்கு வழக்கமான பதில்தான், பரந்தாமனிடமிருந்து. \"நாயி எங்கடா போயிட போவுது \" . செல்வத்தின் கேள்விக்கு வழக்கமான பதில்தான், பரந்தாமனிடமிருந்து. \"நாயி எங்கடா போயிட போவுது ரெண்டு நாளானா, தானா வால ஆட்டிட்டு இதே வாசலுக்கு தானே வந்தாகணும் ரெண்டு நாளானா, தானா வால ஆட்டிட்டு இதே வாசலுக்கு தானே வந்தாகணும் விடுறா. சாயங்காலத்துக்குள்ள குடோனுக்கு போய், லோடு இறங்கிடுச்சான்னு பாத்துட்டு போன் பண்ணு \". பதிலின் மறுமுனையில், டிராக்டர் வந்து நிற்க, செல்வம் தன்னுடன் நான்கு வேலையாட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுப் போனான்.\nஇந்தமுறை எப்படியாவது அந்த வைரத்தை எடுத்தாக வேண்டும். சுந்தரத்திற்கு பரந்தாமனின் வார்த்தைகள் தான் வேதம். நான்கு முறை தவறவிட்டாகிவிட்டது. இன்னொருமுறை ஐயா பொறுமையாக இருக்க மாட்டார். ஆகவே தான், எவ்வளவு செலவானாலும் தேவலை,கிஷோரிடம் சொல்லி மெட்ராசிலிருந்து ஆட்களை இறக்கி விடலாமென்று யோசித்தான்.அந்த யோசனை தான் காமினியும் சிவாவும் இன்று விருதாச்சலதிற்கு வரக் காரணம். இருவரும் கிஷோரின் நண்பர்கள் தான். கிஷோர் சுந்தரத்தின் மகன் என்பது உங்களுக்கும், எனக்கும் பரந்தாமனுக்கும் மட்டும் தான் தெரியும் அவர்தான், மெட்ராஸ் காலேஜில் சீட் வாங்கிக் கொடுத்து கிஷோரை படிக்க வைத்தார். ஆனால், ஏற்கனவே ஒருமுறை இவர்கள் நேரடியாக களத்தில் இறங்க, கொஞ்சம் எசகுப் பிசகாகிப் போனதால், \"இந்த முறை குறி கரெக்டா இருக்கணும் அவர்தான், மெட்ராஸ் காலேஜில் சீட் வாங்கிக் கொடுத்து கிஷோரை படிக்க வைத்தார். ஆனால், ஏற்கனவே ஒருமுறை இவர்கள் நேரடியாக களத்தில் இறங்க, கொஞ்சம் எசகுப் பிசகாகிப் போனதால், \"இந்த முறை குறி கரெக்டா இருக்கணும் \" என்று சொல்லிக் கொண்டாள் காமினி .\nஅந்த வைரம் பரந்தாமனின் சேர்த்து வைத்திருந்த நகைகளில் மிக முக்கியமானது. போனமுறை கரும்புத் தோப்புக்கு அருகில் கிணறு வெட்டும் போது கிடைத்த புதையலில் இருந்த ஒரே வைர நகை அது ஒன்றுதான். கோவில் திருவிழாவிற்காக பரந்தாமன் பக்கத்து ஊருக்கு போயிட்டு வருவதற்குள் , தர்ம கர்த்தா பெரிய நாயகம் தனது வேலையை காட்டி விட்டார். இப்போது அது இருப்பதும் அவர் வீட்டில் தான் ஆனால், அவ்வளவு ஈசியாக அவர் வீட்டிற்குள் போய்விட முடியாது. தனது பாதுகாப்புக்கென்று, போலீஸ் பாதுகாப்பை காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார் பெரியநாயகம் . பெரிய நாயகம்தான் அவர்களுக்கு DSP , IG , எல்லாமுமே \nபெரியநாயகம் ஒடம்புக்கு முடியாத நிலையில், ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.\nஎல்லாம் இந்த வெத்தல பாக்கு போடறதால வந்தது.ஏற்கனவே கேன்சர் முத்திப் போயிருந்தது. டாக்டரும், கண்ணாடியை கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே சொல்லி விட்டார் - \"எதையும் ஒரு 24 மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும் \n\"சரி அப்போ 24 மணி நேரம் கழிச்சு வரோம் எசமான்\" என்று பெரிய நாயகத்தின் ஆட்கள் கழன்று கொண்டார்கள்.\nமளிகை சாமானுக்கே காசில்லாத போது, இடைத் தேர்தல் வந்தால் எப்படி இருக்கும் இந்த செய்தியும் அப்படிதான் இருந்தது சிவாவிற்கும் காமினிக்கும்.செய்தி கேட்டவுடன், காமினி தன் கையை அறுத்துக் கொண்டாள். எதற்கா இந்த செய்தியும் அப்படிதான் இருந்தது சிவாவிற்கும் காமினிக்கும்.செய்தி கேட்டவுடன், காமினி தன் கையை அறுத்துக் கொண்டாள். எதற்கா அப்போதானே, பெரிய நாயகம் இருக்கும் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியும் அப்போதானே, பெரிய நாயகம் இருக்கும் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியும் \nஅறை எண் 392 .\nகாலை 11 . 30 மணி.\nஇன்று டிஸ்சார்ஜ் என்று சொன்னதால், பெரிய நாயகம், வண்டியை வர சொல்லியிருந்தார். யாரோ புது டிரைவர் என்று சொன்னார்கள்.\nஅதே விசாலம் மருத்துவ மனை ,\nஅதே அறை அல்ல , பக்கத்து அறை எண் 393 .\nகாலை 11 . 35 மணி.\nகாமினியின் கையை சுற்றியிருந்த குளுக்கோஸ் வயர்கள் இன்னும் கழற்றப் படவில்லை. இன்னும் ஒரு நாள் வரைக்கும் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று டாகடர் சொல்லி விட்டார். டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, காமினியின் கண்களும், காதுகளும் பக்கத்துக்கு அறையை உற்றுப் பார்த்துக் கொண்டும், ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தன .\nடாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றி விட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.\nநாம் எதிர் பார்த்தது போலவே ( எதிர்பார்த்தீர்கள் தானே ) அவள் குதித்த இடம் , பெரிய நாயத்தின் ஜீப் தான் ) அவள் குதித்த இடம் , பெரிய நாயத்தின் ஜீப் தான் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நாயகம் இதை கவனிக்க வில்லை அசந்து தூங்கிக் கொண்டிருந்த நாயகம் இதை கவனிக்க வில்லை ஆனால், டிரைவர் பார்த்து விட்டான் ஆனால், டிரைவர் பார்த்து விட்டான் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை . ஏனென்றால், அவன் பெயர் சிவா ஆனால் ஒன்றும் சொல்லவில்லை . ஏனென்றால், அவன் பெயர் சிவா வண்டியை நேரே பெரிய நாயகத்தின் பங்களாவிற்கு விரட்டினான்.\nஎன்னதான் பிளான் போட்டாலும், வில்லனின் வீட்டிற்குள் அவனுக்கே தெரியாமல் புகுந்த கதா நாயகி , ஒரு சமயம் அவனிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் இல்லையா காமினிக்கும் அதுதான் நடந்தது . ஹாலில் நடுநாயகமாக , படுத்திருந்த பெரிய நாயகம் சற்று சோர்ந்து போய்தான் காணப் பட்டார்.அவர் புது டிரைவரைப் பார்த்து கண்ணசைக்க, அவன் தலையசைத்தான். அசைத்து முடிக்கையில், அவன் கையிலிருந்து துப்பாக்கி வெளிப்பட்டது \n“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.\n\"சாரி எனக்கும் வேற வழி தெரியல\" என்று சொன்ன காமினி , கண்ணிமைக்கும் நேரத்தில், பெரிய நாயகத்தை சுட்டு விட்டு, டிரைவர் சிவாவுடன் பங்களாவிலிருந்து வெளியேறினாள்.\nகாவலுக்கு இருந்த போலீஸ் காரர்கள் , \"ஐயாவுக்கு திரும்ப ஒடம்புக்கு முடியாமப் போயிடிச்சு . டவுன் வரைக்கும் போய் , டாக்டர் ஐயாவைக் கூட்டினு வந்திடுறோம்\" என்று அவர்கள் சொன்னதை நம்பித்தான் ஆக வேண்டும் ஜீப்பை வேகமாக விரட்டிய படி,அவர்கள் வந்து நின்ற இடம், பரந்தாமனின் பங்களா.\n“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.\nஎதிர்பார்த்த பாராட்டுதான் என்றாலும், காமினி, செயற்கை சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு சிவாவைப் பார்த்தாள். \"ஐ ஆம் சாரி மிஸ்டர் பரந்தாமன். இந்த வைரத்தை உங்க கிட்ட ஒப்படைக்கறதுக்காக நாங்க இத மீட்கல ஞாயப்படி,சட்டப் படி, (இந்த கதைப் படி ஞாயப்படி,சட்டப் படி, (இந்த கதைப் படி ) இதை அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைக்கணும் ) இதை அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைக்கணும் அதை செய்யத்தான் நாங்க இங்க வந்தோம். இந்த வைரத்தோட கெடைச்ச மத்த நகைகள் ஏங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் அதை செய்யத்தான் நாங்க இங்க வந்தோம். இந்த வைரத்தோட கெடைச்ச மத்த நகைகள் ஏங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் \" என்று தங்களின் அடையாள அட்டையை சிவாவும் காமினியும் காண்பித்தனர். அந்த அடையாள அட்டைகளில் அச்சிடப் பட்ட \"தமிழ் நாடு - காவல் துறை\" என்ற எழுத்துக்கள் பரந்தாமனின் கண்களில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கியதில் ஆச்சர்யம் இல்லை \nகிஷோரின் வேண்டுகோளுக்கிணங்க, பரந்தாமன் மேல் வழக்கு ஏதும் போடாமல், புதையலுடன் சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் சிவாவும், காமினியும் \nகிஷோர் சொன்ன போதே, புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கத் தேவையில்லை பெரியநாயகமும் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கத் தேவையில்லை \n\"அதெல்லாம் சரி, சிறுகதை எழுதிருக்கேன்னு சொன்னியே , அது எங்க \" என்று கேட்பவர்களுக்கு, அவர்களின் இடுகைக்கு வந்து இதையே பின்னூட்டமாகப் போடப் படும் என்று ஒச்சரிக்கிரேன் \" என்று கேட்பவர்களுக்கு, அவர்களின் இடுகைக்கு வந்து இதையே பின்னூட்டமாகப் போடப் படும் என்று ஒச்சரிக்கிரேன் \nகதை சவால் சிறுகதை போட்டி சிறுகதை\nகதை மிக நன்றாகவே உள்ளது. வாழ்த்துக்கள்\nஉண்மைலேயே அருமையா இருக்குங்க ,\nஎன்னோட மொக்க கதைக்கு இது எவ்வளவோ பரவா இல்லை ..\nஉண்மைலேயே என்னால இந்த அளவுக்கு அழகா கதை சொல்லத் தெரியாதுங்க .. கலக்கல் .. நான் யாருக்கும் இந்தப் போட்டில வெற்றிபெற வாழ்த்து சொல்லல ., ஆனா உங்களுக்கு சொல்லுறேன் .. வாழ்த்துக்கள்ங்க.. கதைல குறைகளெல்லாம் எனக்கு ஏதும் தெரியல .. அப்படியே அழகா கொண்டுபோயிருக்கீங்க .\nதேசாந்திரி-பழமை விரும்பி October 9, 2010 at 8:47 PM\n//கதைல குறைகளெல்லாம் எனக்கு ஏதும் தெரியல .. அப்படியே அழகா கொண்டுபோயிருக்கீங்க .\nநீங்க சொன்னா சரியாதான் இருக்கும்....வாழ்த்துக்கு நன்றிங்க...\nசூப்பரா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.\nதேசாந்திரி-பழமை விரும்பி October 9, 2010 at 11:31 PM\nசக கலைஞரிடம் இருந்து ஒரு பாராட்டு பெறுவதே வெற்றிக்கு சமமானதுதான் \nபெயர் சொல்ல விருப்பமில்லை October 10, 2010 at 8:28 AM\nகதை நல்லாவே இருக்கு, கொஞ்சம் நீளத்தை குறைசிருக்கலாம்னு தோணுது.\nபரிசு பெரும் மூணு பேர்ல நீங்களும் நானும் முடிவாயிடுச்சு, மூணாவது யாருன்னுதான் தெரியலை\nதேசாந்திரி-பழமை விரும்பி October 10, 2010 at 12:21 PM\n@ பெயர் சொல்ல விருப்பமில்லை...\n//கதை நல்லாவே இருக்கு, கொஞ்சம் நீளத்தை குறைசிருக்கலாம்னு தோணுது. //\n//பரிசு பெரும் மூணு பேர்ல நீங்களும் நானும் முடிவாயிடுச்சு, மூணாவது யாருன்னுதான் தெரியலை\nஆமாமா... இது தெரியாம நெறைய பேர் முட்டி மோதிக்கிட்டிருக்காங்க \nகதை அருமையாக இருக்கு , உங்களுக்கு பரிசு கிடைக்க வாழ்த்துக்கள். ....\nதேசாந்திரி-பழமை விரும்பி October 10, 2010 at 7:05 PM\nமளிகை சாமானுக்கே காசில்லாத போது, இடைத் தேர்தல் வந்தால் எப்படி இருக்கும் \nஎன்ன ஒரு தேர்தல் பார்வை\nஅப்படியே அந்த காமினி வயசு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்\nதேசாந்திரி-பழமை விரும்பி October 12, 2010 at 5:31 PM\n//என்ன ஒரு தேர்தல் பார்வை\n//அப்படியே அந்த காமினி வயசு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்//\nகாமிநியோட குழந்தைக்கே 4 வயசு ஆகுதுன்னா பாத்துக்கோங்களேன் \nஇதுவரைக்கும் படிச்சதுல உங்க கதையில் மட்டும் தான் அதே டயலாக் பேசி காமினி சிவாவை சுட்டிருக்காங்க... குட்.(வாசகருக்கான இடைச்செருகல்களைத் தவிர்த்திருக்கலாமோ\nகதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்\nதேசாந்திரி-பழமை விரும்பி October 17, 2010 at 12:37 PM\n//இதுவரைக்கும் படிச்சதுல உங்க கதையில் மட்டும் தான் அதே டயலாக் பேசி காமினி சிவாவை சுட்டிருக்காங்க//\nஆக்சுவலா காமினி சிவாவை சுடலை. பெரிய நாயகத்தைத் தான் சுட்டாங்க\nதேசாந்திரி-பழமை விரும்பி November 6, 2010 at 6:55 PM\nபோலீஸ்ல வேல செய்யற காமினி , துப்பாக்கிக்கு சைலன்சர் வெச்சிருப்பாங்க ன்னு நமக்கு தெரியாதா என்ன \nபோற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... \n10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி... \nஎல்லோர் வீட்டிலும் ரிமோட் வைத்திருப்பீர்கள்.\nஅது, டிவி க்கு மட்டும் இருக்கும். அல்லது டிவிடி க்கு மட்டுமோ அல்லது, மியூசிக் பிளேயர்க்கு மட்டுமோ இருக்கும்.மிஞ்சிப் போனால் டிவி , டிவிடி , மியூசிக் பிளேயர் மூன்றுக்கும் சேர்த்து இருக்கும் \nநாங்கள் எங்கள் வீட்டில் ஒரு புது ரிமோட் கண்டுபிடித்திருக்கிறோம் . இதனை எல்லாவிதமான சுவிட்சுகளுக்கும் பயன் படுத்தலாம்.\nஅந்த ரிமோட்டின் சிறப்பம்சங்கள் :\n1 . விலை பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை.\n2 . மின்சார செலவு கிடையாது.\n3 . பேட்டரி (செல் ) போடத் தேவையில்லை.\n4 .யாவரும் எளிதாக உபயோகிக்கலாம்.\n5 .சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.\n6 .டிவி, பிரிட்ஜ் , வாஷிங் மெஷின், தண்ணீர் மோட்டார்,பேன், மிக்சி, கிரைண்டர் என சகல வீட்டு உபயோக பொருட்களுக்கும் பயன் படுத்தலாம்.\n1 . ஒரு மீட்டர் தூரம் வரையில்தான் 'சிக்னல்' கிடைக்கும்.\n2 . உங்களுக்கு எத்தனை மீட்டர் தேவையோ அத்தனை 'ரிமோட்' வாங்க வேண்டியிருக்கும்.அல்லது உங்களுக்கு விருப்பப் பட்ட 'சைஸ்' ல வாங்க வேண்டும்.\n3 .'உடையாமல்' பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇவ்வளவு சாதகங்களும், இத்துனூண்டு பாதக…\nமாநகர் வாழ்க்கை - கவிதை (யாமாம் \nநன்றி - புகைப்பட உதவி : www.thehindu.com\nஅடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...\nஎட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...\nதன் மகனாகவோ, அண்ணனாகவோ ,\nதந்தையாகவோ , கணவனாகவோ -\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nகிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்பது வழக்கம். அப்படி செய்கையில், குறைந்தது ஒரு நாளைக்கு ஒருவராவது என் தளத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதெப்படி என்று STATCOUNTER தளத்தில் இருக்கும் வசதியை பயன் படுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.\nஅந்த தளத்தில், எந்த வார்த்தையை ஒரு தேடுதளத்தில் கொடுத்தால், நமது வலைத்தளம் , தேடல் முடிவுகளில் தெரிகிறது என்று பார்க்க முடியும். பின் அந்த LINK ஐ கொண்டு நமது வலைதளத்திற்கு வருவார்கள். கடந்த ஒரு வருட காலமாக, என் வலைதளத்திற்கு வாசகர்களை கொண்டுவந்து சேர்க்கும் அந்த மந்திர தேடல் சொல் என்ன தெரியுமா \nஎன்று GOOGLE இல் தேடினால் என்னுடைய 10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி... என்கிற பதிவு தேடல் முடிவுகளில் தெரியும் (இப்பொழுதல்ல என்கிற பதிவு தேடல் முடிவுகளில் தெரியும் (இப்பொழுதல்ல\n2011 - தமிழ்நாடு - தேர்தல் - தலைவர் - எந்திரன்\n ( சவால் சிறுகதை )\nG .V பிரகாஷ் குமார்\nஇரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4518:2008-11-28-19-39-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-01-22T08:53:06Z", "digest": "sha1:R4CQCFO4JXG5QW2NEV7OYNUOHSO54OBC", "length": 8790, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "பருவநிலை மாறுதலும், மரபணு மாற்று கொள்ளையும்...!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பருவநிலை மாறுதலும், மரபணு மாற்று கொள்ளையும்...\nபருவநிலை மாறுதலும், மரபணு மாற்று கொள்ளையும்...\nபருவநிலை மாறுதல் (Climate Change) குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுவரும் நிலையில் பருவநிலை மாறுதலையும் தாக்குப்பிடிக்கும் மரபணுவின் காப்புரிமையை பதிவு முயற்சியும் நடைபெறுகிறது.\nபருவநிலை மாறுதல் காரணமாக வழக்கத்திற்கு மாறான, அசாதாரண மழை, வெள்ளம், வறட்சி போன்றவை ஏற்படலாம் என்று அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். பருவநிலையில் மேலும் மாறுதல் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஏறக்குறைய அனைத்து அரசுகளும், மற்ற நிறுவனங்களும் ஆலோசனை செய்து வருகின்றன.\nஇந்நிலையில் பருவநிலை மாறுதலின் பாதிப்புகளை தாங்கும் சக்தி வாய்ந்த பயிர்களை உருவாக்கி உள்ளதாக சில நிறுவனங்கள் கூறுகின்றன. மான் சாண்டோ (Mon Santo), சின்ஜென்டா (Syngenta), டு பாண்ட் (DuPont), பாயர் (Bayer), டெள (Dow) மற்றும் BASF ஆகிய நிறுவனங்கள் பருவநிலை மாறுதலால் பாதிப்படையாத பயிர்வகைகளை உருவாக்கி உள்ளதாக கூறுவதோடு பல்வேறு காப்புரிமை அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காப்புரிமை மனுக்களையும் பதிவு செய்துள்ளன.\nஆனால் இவை அனைத்தும் ஏமாற்றுவேலை என்று சற்று யோசித்தாலே தெரிந்துவிடும்.\nதமிழகம் உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வறட்சியை தாங்கக்கூடிய வகையிலும், தண்ணீர் தேங்கும் நிலங்களிலும் செழித்து வளரக்கூடிய வகையிலும், மண்ணின் கார-அமிலத்தன்மையால் பாதிக்கப்படாமல் விளைச்சலை கொடுக்கக்கூடிய வகையிலும் பல்வேறு இனப்பயிர்கள் உள்ளன.\nஇயற்கையிலேயே உள்ள இந்த தாவர வகைகளை, தங்களது கண்டுபிடிப்புப் போல பதிவு செய்ய மேற்கூறிய நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டால் உலகின் மொத்த வேளாண்மையும் அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது.\nஇதன்மூலமாக எந்த நாட்டில் எந்த தானியத்தை பயிர் செய்வது என்ற முடிவினை அந்த நாட்டு மக்களோ, அரசோ மேற்கொள்ள முடியாது. விதைகளுக்கான காப்புரிமை பெற்ற விதை நிறுவனங்களே அவற்றை முடிவு செய்யும். இந்த நிலையில் உணவு தானியங்களின் விலையை நிர்ணயிப்பதில் விவசாயிகளுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ எந்த பங்கும் இருக்க வாய்ப்பில்லை.\nபருவநிலை மாறுதலுக்கு காரணமாக விளங்கும் பன்னாட்டு நிறுவனங்களே, பருவநிலை மாறுதலால் பாதிக்கப்படாத பயிர்களையும் கண்டுபிடிக்கின்றனவாம். கம்யூட்டரில் வைரஸையும் பரப்பி, ஆன்டி-வைரஸை விற்கும் தந்திரம் மட்டும் அல்ல இது. மாறாக உணவுப் பொருட்கள் அனைத்தையும் வணிகக்கழகங்கள் கையகப்படுத்தி, உலகம் முழுவதையும் அடிமைப்படுத்தும் அராஜகப்போக்கே இது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=113973", "date_download": "2019-01-22T09:56:18Z", "digest": "sha1:4H5R4JVYWBADQL6CYRHMDL2TEBRPYZ2A", "length": 10449, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒக்கி புயல் பாதிப்புகளை மூன்று வாரத்திற்கு பிறகு பார்வையிட்ட பிரதமர் மோடி! மக்கள் வருத்தம் - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nஒக்கி புயல் பாதிப்புகளை மூன்று வாரத்திற்கு பிறகு பார்வையிட்ட பிரதமர் மோடி\nகடந்த நவம்பர் 29ம் தேதி அன்று தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் ‘ஒக்கி’ புயல் தாக்கியது. கடலில் மீன் பிடிக்க சென்று இருந்த மீனவர்களுக்கு ‘ஒக்கி’ புயலின் தாக்கம் பற்றிய எந்த எச்சரிக்கையும் அரசு சரியாக தெரிவிக்காததால் புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான மீனவர்கள் மயமானார்கள். மீனவர்கள் மாயமானதற்கு காரணம் மத்திய-மாநில அரசுகள் சரியான முறையில் செயல்படாததுதான்என்றும் அவர்களை விரைந்து மீட்க கோரி குமாரி மாவட்ட மக்கள் சுமார் 13 நாட்களுக்கு மேலாக போராடினார்கள்.\nஇந்நிலையில் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் ‘ஒக்கி’ புயல் பாதித்த பணிகளை சுமார் 19 நாட்கள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக மோடி வந்தார். அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.\nஇதன் பின்னர், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கினர். அப்போது தமிழக அரசு சார்பில் ஒக்கி புயல் நிவாரண நிதி கோரி, பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். அந்த மனுவில் புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.4047 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த ஆலோசனையின்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇதனையடுத்து, குமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ மற்றும் விவசாய பிரதிநிதிகளை மோடி சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். புயலால் சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் படகுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.சுமார் 19 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டது மக்களுக்கு வருத்தத்தை தந்தது\nஒக்கி புயல் பாதிப்பு கன்னியாகுமரி தமிழகம் பிரதமர் மோடி 2017-12-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக நீக்கம்: பிரதமர் மோடி மீண்டும் தன்னிச்சை முடிவு\nகஜா புயல் பாதிப்பு; மோடி பார்வையிட தமிழகம் வராதது ஏன்\nரிசர்வ் வங்கி – மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு\nபிரதமர் மோடியை ‘பறவை எச்சம்’ என ட்விட்டரில் கேலி செய்த முன்னாள் நடிகை; பாஜக கடும் கண்டனம்.\nமுறையான விசாரணை நடைபெற்றால் ரபேல் தொடர்பாக பிரதமர் மோடி ஜெயிலுக்கு செல்வார்; ராகுல் காந்தி\nஎழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/kadhala-kadhala/123623", "date_download": "2019-01-22T09:26:00Z", "digest": "sha1:P7H766EBHDLMRQ2J3BYSXDQBHC54PABD", "length": 5073, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "kadhala Kadhala - 21-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\n2019 புதன்பெயர்ச்சி : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் \nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்: அதிர்ச்சி புகைப்படம்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியை வியப்பில் ஆழ்த்திய இரண்டு ஹீரோக்கள்- இந்த வீடியோவை நிச்சயம் மிஸ் பண்ணிராதீங்க\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nஇரண்டு பயணிகளால் உடனடியாக தரையிறக்கபட்ட விமானம்\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T09:17:47Z", "digest": "sha1:UGFD3RQEZZ65WB6GS7ZFK2NI53WX5KYW", "length": 34043, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "கலைச்சொல் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும் மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ஆய்வுத் துணைவரை நாடுவதில் பெரும் சிக்கல் எழுந்தது; சிலரைக்கருதிப்பார்த்து, எண்ணஓட்டமும் கருத்தோட்டமும் ஆய்வுநோக்கிற்கு ஒத்து வராமையால் கூடியவரை உடனிருந்து ஒத்துழைப்பவரையே நாடும்…\nகலைச்சொல் தெளிவோம் 207 ஏணறை – Elevator/Lift: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சூன் 2015 கருத்திற்காக..\nசீரான கலைச்சொற்களுக்கு வேண்டுகோள் – செயபாண்டியன் கோட்டாளம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சூன் 2015 கருத்திற்காக..\nஅறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துருவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்கள் ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், சில கலப்புமொழிச் சொற்களாகவும், வேறு சில ஆங்கிலச் சொற்களாவும் அமைகின்றன. எல்லா எழுத்தாளர்களும் ஒரே சீராக எழுத வேண்டுமானாலும், ஒன்றுடனொன்று இயைபுடைய அறிவியல் நூல்கள் தமிழில்…\nகலைச்சொல் தெளிவோம் 195 – 204(அறிவியல் துறைப் பெயர்கள்)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 மே 2015 கருத்திற்காக..\nமரபு இயைபியல் – genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை: மரபு வழியியல் – geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை: புவி வேதியியல் – geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை புவி வடிவ இயல் – geodesy: புவி மேற்பரப்பை படமாக்குதல் , அளவிடுதல் ஆகியவை பற்றி ஆராயும் துறை புவியியல் – geography: புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும்…\nகலைச்சொல் தெளிவோம் 185 – 194(அறிவியல் துறைப் பெயர்கள்)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 மே 2015 கருத்திற்காக..\nமின்னணுவியல் – electronics: மின் சுற்றுகளின் பெருக்கத்தை ஆராயும் பயன் முறை அறிவியல் துறை 186. அகச் சுரப்பியியல் – endo crinology: தொண்டைச் சுரப்பி முதலிய அகச் சுரப்பிகளை ஆராயும் துறை பூச்சியியல் – entomology: பூச்சிகளை ஆராயும் துறை நொதித் தொழில் நுட்பவியல் – enzyme technology:தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும் தூய்மையானதுமான நொதிகளின் வினையூக்கப் பயனை ஆராயுந்துறை நொதியியல் – enzymology: அறிவியல் முறையில் நொதிகளை ஆராயும் துறை கொள்ளை நோயியல் – epidomology: கொள்ளை நோய்களுக்குக் காரணமானவற்றை ஆராயும் துறை…\nகலைச்சொல் தெளிவோம் 175 – 184 (அறிவியல் துறைப் பெயர்கள்)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 மே 2015 கருத்திற்காக..\nவேதியியல் – chemistry: தனிமம் சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்புகளையும் ஆராயும் இயைபியல் துறை. வேதிவகைப்பாட்டியல் – chemo-taxonomy: வேதிப் பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் தாவரங்களை வகைப்படுத்த பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வுத் துறை. திரைப்படவியல் – cinematography: திரைப்படம் தொடர்பான நுணுக்கங்களை ஆராயும் துறை. மருத்துவ மரபணுவியல் – clinical genetics: நோயாளியை நேரடியாக உற்று நோக்கி உயிரியல் மரபுரிமையை ஆராயும் மருத்துவத் துறை. மருத்துவ நோய் இயல் – clinical pathology: ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர், சளி முதலியவற்றை…\nகலைச்சொல் தெளிவோம் 165 – 174 (அறிவியல் துறைப் பெயர்கள்)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 மே 2015 கருத்திற்காக..\nவானியல் – astronomy : ஞாயிறு பிற கோள்கள் விண்மீன்கள் முதலிய வானில் உள்ளவற்றை ஆராயும் துறை வான இயற்பியல் – astrophysics : விண்வெளியில் உள்ளவற்றின் இயல்பையும் அவற்றால் காற்றுவெளியில் நேரும் நிகழ்வுகளையும் ஆராயும் துறை உயிரிய வேதியியல் – biochemistry: உயிரின் வேதிச்செயல்பாடுகளையும் வேதிப்பொருள்களையும் ஆராயும் துறை. உயிரிய வேதி வகைப்பாட்டியல் – biochemical taxonomy: வேதிப்பண்புகளின் அடிப்படையில் உயிரிகளைப் பாகுபாடு செய்யும் ஆய்வுத் துறை. உயிரிய மின்னணுவியல் – bio electronics : உடலில் மின்னணுக் கருவி அமைப்புகளைப் பதிய…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 மே 2015 கருத்திற்காக..\nகலைச்சொல் 164. பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி – araskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia வெள்ளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 29 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வெள்ளி மாழையையும், சிறுபான்மை வெள்ளிக் கோளையும் குறிக்கும் வகையிலேயே காணலாம். வெள்ளிக் கோளால் அமைந்த நாளே வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று பதின்மூன்றாம் நாள் அமையும் பொழுது வரும் பேரச்சமும், பிற கிழமையில் வரும் பதின்மூன்றாம் நாள் குறித்த பேரச்சமும் உள்ளன. அவை வருமாறு: பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி- Paraskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia . இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 மே 2015 கருத்திற்காக..\nகலைச்சொல் 162. வெகுள்பு வெருளி-Angrophobia வெகுண்டனள்(1), வெகுண்டு(6), வெகுள்(1)வெகுள்வர்(1), வெகுள்வாய்(1), வெகுள்வோள்(1), வெகுளி(4), வெகுளும்(1) என்பன வெகுள்வதை அடிப்படையாகக் கொண்ட சங்கச் சொற்கள் உள்ளன. வெகுளி பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் வெகுள்பு வெருளி–Angrophobia கலைச்சொல் 163. வெள்ள வெருளி-Antlophobia சங்க இலக்கியங்களில் வெள்ளம் என்பதுசில இடங்களில் பேரெண்ணைக் குறிக்கும் வகையில் வந்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் வெள்ள வெருளி-Antlophobia – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 மே 2015 கருத்திற்காக..\nகலைச்சொல் 160. விலங்கு வெருளி-Zoophobia விலங்கு என்றால் குறுக்காக அமைதல் என்று பொருள். மக்கள் இனம் போல் நேராக இல்லாமல் குறுக்காக அமைந்த உயிரினமே விலங்கு எனப்பட்டது. விலங்கு என்பதன் மூலப் பொருளிலும் விலங்கினம் என்னும் பொருளிலும் ஆக 38 இடங்களில் விலங்கு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். விலங்குகள், பறவைகள் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய விலங்கு வெருளி-Zoophobia கலைச்சொல் 161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia சங்கப்பாடல்களில் விழு(85) சிறப்பினைக் குறித்தாலும், வீழ்வதையும் குறிக்கின்றது. விழுந்த மாரிப் பெருந் தண் சாரல…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 ஏப்பிரல் 2015 கருத்திற்காக..\n 150. பூண்டு வெருளி-Alliumphobia பூண்டு(7) வகை பற்றி ஏற்படும் தேவையற்ற பேரச்சம் பூண்டு வெருளி-Alliumphobia கலைச்சொல் தெளிவோம்1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர். பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பெண் வெருளி-Gynephobia/Gynophobia கலைச்சொல் தெளிவோம்1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர். பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பெண் வெருளி-Gynephobia/Gynophobia கலைச்சொல் தெளிவோம் 152. மகவு வெருளி-Kiddophobia குழவி என்னும் சொல் 41 இடங்களில் வந்திருந்தாலும், இளங்குழந்தையரையே பெரிதும் குறிப்பதால் பொதுவான சொல்லாகக்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 ஏப்பிரல் 2015 கருத்திற்காக..\nபுற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia புற்று என்பது குறித்துப் பின்வருவனபோல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த (அகநானூறு : 8:1) செம் புற்று ஈயல் போல (புறநானூறு : 51: 10) புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் (பதிற்றுப்பத்து : 45:2) நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி (நற்றிணை :59:2) பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (பெரும்பாண் ஆற்றுப்படை : 277) புற்று போன்ற தன்மையில் உடலில் ஏற்படும் நோய்தான் புற்று நோய். வேளாணியல்,…\nதமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்\nதேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1131710.html", "date_download": "2019-01-22T09:08:13Z", "digest": "sha1:JEKOYIDQJOENGMM646XJZYRFV4NCRRTB", "length": 11650, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு பாணந்துறை பகுதியிலிருந்து விமானத்தின் பாகங்கள் மீட்பு…!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு பாணந்துறை பகுதியிலிருந்து விமானத்தின் பாகங்கள் மீட்பு…\nகொழும்பு பாணந்துறை பகுதியிலிருந்து விமானத்தின் பாகங்கள் மீட்பு…\nகொழும்பை அண்மித்த பாணந்துறை – அளுபோமுல்ல பிரதேசத்தில் வைத்து விமானமொன்றின் உதிரிப்பாகங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nகிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று திங்கட்கிழமை பகல் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இவற்றை கைப்பற்றியிருக்கின்றனர்.\nமுன்னாள் விமானப்படை உறுப்பினர் ஒருவரது இல்லத்தில் மறைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள விமான உதிரிப்பாகங்கள், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டவை என்று ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகாதலியை சந்திக்க சைக்கிளில் கண்டம் விட்டு கண்டம் சென்ற இந்தியர்..\nவயிற்றில் கரு.. அரியவகை பிரச்சினையுடன் பிறந்த ஆண் குழந்தை… அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்..\nபாரதிராஜா சினிமா துறை கல்வி பணத்தை திருப்பி தரவில்லை- மாணவன் குற்றச்சாட்டு\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாரதிராஜா சினிமா துறை கல்வி பணத்தை திருப்பி தரவில்லை- மாணவன்…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1192287.html", "date_download": "2019-01-22T08:02:27Z", "digest": "sha1:K6OFFBJGF7EOEGJSPWR7WGOMHLMCJGXX", "length": 18763, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்க தடை- சுப்ரீம் கோர்ட்டு யோசனை..!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தலில் போட்டியிடும் கிரிமினல்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்க தடை- சுப்ரீம் கோர்ட்டு யோசனை..\nதேர்தலில் போட்டியிடும் கிரிமினல்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்க தடை- சுப்ரீம் கோர்ட்டு யோசனை..\nகிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்களில் சுமார் 20 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது.\nகடந்த சில ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களின் போதும் நிறைய கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட்டனர். இதையடுத்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த மே மாதம் கர்நாடகா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2655 வேட்பாளர்களில் 883 பேர் தீவிர கிரிமினல் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தெரிய வந்தது.\nஇதைத் தொடர்ந்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.\nஇந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், “கிரிமினல்களை போட்டியிட அனுமதிக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெறலாம்” என்றனர்.\nஇதற்கு மத்திய அரசு தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், “அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் சின்னத்தை மறுப்பது புதிய சட்ட சிக்கல்களை உருவாக்கும். மேலும் இது பற்றி பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் செய்ய முடியும். இதில் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை” என்றார்.\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்க மறுத்தனர். கிரிமினல் குற்றவாளிகளால் அரசியலில் துர்நாற்றம் வீசுகிறது. அது சரி செய்யப்பட வேண்டும் என்றனர்.\nநீதிபதிகள் மேலும் கூறுகையில், “அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களிடம் கிரிமினல் குற்றச்சாட்டு ஏதேனம் உள்ளதா என்பது பற்றிய முழு தகவல்களையும் வெளிப்படையாக அறிவிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார்-யார் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பதை வாக்காளர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இதை தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவாக வெளியிட கோர்ட்டு பரிசீலனை செய்து வருகிறது” என்றனர்.\nநீதிபதிகளின் இந்த கருத்துக்கு மத்திய அரசு வக்கீல் வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். இது சட்டத்துக்கு எதிரானது என்றார். அவர் மேலும் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு இப்படியொரு உத்தரவை பிறப்பிப்பதால் அரசியல்வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வேண்டும் என்றே கிரிமினல் குற்ற வழக்குகளை தொடுப்பார்கள். இது அரசியலில் அபாயகரமானதாக மாறி விடும்” என்றார்.\nஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. உரிய நடவடிக்கைகள் எடுத்தால்தான் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார்கள்.\nநீதிபதி ரோகிண்டன் நாரிமன் கூறுகையில், “இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு முடிவு எடுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. எனவே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையில் கூடுதலாக ஒரு நிபந்தனையை சேர்க்க எங்களால் உத்தரவிட முடியும். அதன்படி ஒரு வேட்பாளர் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருப்பது தெரிய வந்தால், அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிசின்னம் கிடையாது என்று அறிவிக்கலாம்” என்றார்.\nஇந்த யோசனைக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் கமி‌ஷனுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது.\nகிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\nஇயற்கையில் இப்படியும் ஓர் அதிசயம்- சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1195598.html", "date_download": "2019-01-22T08:31:57Z", "digest": "sha1:GS6NWY2REBMX4ERFCVNIMZMDRMYB4NLA", "length": 11954, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம்.!! – Athirady News ;", "raw_content": "\nஹரிகிருஷ்ணா உடலுடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம்.\nஹரிகிருஷ்ணா உடலுடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம்.\nஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கடந்த 29-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் ஐதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், காமினேனி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், ஹரிகிருஷ்ணாவின் உடலுடன் செல்பி எடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஊழியர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவிய நிலையில், அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.\nஇதையடுத்து செல்பி எடுத்த 2 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் 2 நர்சுகளை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபிரதமர் மோடியை கொல்வதற்கு வெளிநாட்டில் சதிதிட்டம்..\nவயலில் அறுந்துகிடந்த மின்வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தாய்-பிளஸ்-2 மாணவன் பலி..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1198029.html", "date_download": "2019-01-22T08:01:11Z", "digest": "sha1:RM3UG4SLLX2EJTCRK7U72OB6BMRC2N7W", "length": 14473, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பாம்பு குறித்த ஆய்வில் பங்கேற்க முன்வராத சுவிஸ் நாட்டவர்கள்: என்ன காரணம் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nபாம்பு குறித்த ஆய்வில் பங்கேற்க முன்வராத சுவிஸ் நாட்டவர்கள்: என்ன காரணம் தெரியுமா\nபாம்பு குறித்த ஆய்வில் பங்கேற்க முன்வராத சுவிஸ் நாட்டவர்கள்: என்ன காரணம் தெரியுமா\nபாம்பு குறித்த அச்சத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வில் பங்கேற்க ஆட்களைப் பிடிப்பதற்கு பேஸல் பல்கலைக்கழகம் போராடி வருகிறது, எதனால் என்று தெரிந்தால் ஒரு வேளை நீங்கள் ஆச்சரியப்படலாம்.\nபேஸல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை சார்பில் நடத்தப்படவிருக்கும் இந்த ஆய்வுக்காக 18 முதல் 35 வயது வரையுள்ள சுமார் 90 பேரை தேர்ந்தெடுக்க ஆய்வுக் குழுவினர் முடிவு செய்தனர்.\nஆய்வில் பங்கேற்பவர்களுக்கு ஆளுக்கு 120 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்க முடிவு செய்து இந்த ஆண்டின் மத்தியில் அந்த ஆய்வு முடிவை வெளியிட குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.\nபாம்பு குறித்து பயப்படும் மக்களை கவரும் வண்ணம் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பல மாதங்கள் ஆன பின்னும் வெறும் 30 பேர் மட்டுமே ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nஉயிருள்ள ஆனால் விஷத்தன்மையற்ற பாம்புடன் பழக வேண்டியுள்ள இந்த ஆய்வில் இன்னும் அதிகமானோரை பங்கேற்கச் செய்வதற்காக சுவிஸ் நகரம் முழுவதும் பயணிக்கும் ட்ராம்களில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nமக்களுக்கு மிக அதிக பயம் இருந்ததால்தான் இந்த ஆய்வில் பங்கேற்க தயங்குகிறார்கள் என்று முதலில் தோன்றினாலும் பின்னர் உண்மையான காரணம் என்ன என்று தெரியவந்தபோது அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nபாம்புகள் மீதான பயம் சிலந்திகள் மீதான பயம் போன்றதுதான் என்று கூறும் பேஸல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறையைச் சேர்ந்த Nathalie Schicktanz, சுவிட்சர்லாந்தில் பாம்புகளே இல்லாததால் இங்குள்ளவர்கள் பாம்புகளைப் பார்ப்பதே அரிது, எனவே இந்த ஆய்வுக்காக முதல் முறையாக பாம்புகளை பார்ப்பதால் அவர்களுக்கு பயமே ஏற்படவில்லை என்பது தெரியவந்தது என்கிறார்.\nஎனவே ஆய்வுக்கு ஆள் கிடைக்காததற்கு காரணம் பயம் என்று ஆய்வுக் குழுவினர் முதலில் எண்ணிய நிலையில் பின்னர் பாம்பு குறித்த பயம் இல்லாததுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமகளிருக்கு உள்ளதைப்போல் ஆண்களுக்கும் தனி ஆணையம் – தொண்டு நிறுவனம் வலியுறுத்தல்..\nவெளிநாட்டவர்களை காதலிக்கும் ஜேர்மானியர்கள்: ஒரு வித்தியாசமான ஆய்வு..\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\nஇயற்கையில் இப்படியும் ஓர் அதிசயம்- சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_87.html", "date_download": "2019-01-22T08:08:34Z", "digest": "sha1:6MNQTAZ7QE5AW4VG6XGXZOTDSJVOEHH6", "length": 5340, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மஹிந்தவின் வாகனத்தில் மோதுண்டு நால்வர் படுகாயம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமஹிந்தவின் வாகனத்தில் மோதுண்டு நால்வர் படுகாயம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனத்தில் மோதுண்ட 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரிந்த பிரதேசத்தில் இருந்து மாத்தறை கும்புருபிட்டிய வரையிலான வீதியின் மலான பிரதேசத்தில் நேற்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.\nபெரிய வளைவை கொண்ட இந்த இடத்தில் முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முயற்சித்த வேளையில், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பாளர் 5 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.\nவிபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி மற்றும் மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் கும்புருப்பிட்டி பொலிஸ் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nவிபத்து தொடர்பில் கும்புருப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2011/10/03.html", "date_download": "2019-01-22T09:12:55Z", "digest": "sha1:DME2O2WTRPFSGXNAQ67KYTGUBP5OXYZK", "length": 33670, "nlines": 311, "source_domain": "www.muththumani.com", "title": "கயிறே, என் கதை கேள்! சிசுவை சிதைப்பதுதான் விசாரணையா? முருகன் சொல்லும் கண்ணீர் கதை!- தொடர்-03 - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » கயிறே, என் கதை கேள் சிசுவை சிதைப்பதுதான் விசாரணையா முருகன் சொல்லும் கண்ணீர் கதை\nகயிறே, என் கதை கேள் சிசுவை சிதைப்பதுதான் விசாரணையா முருகன் சொல்லும் கண்ணீர் கதை\nகடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம்.\nமனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்​கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது.\n'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதை​களும் இருக்கு. மரியாதையா இப்பவே உன் வயித்தில வளர்ற குழந்தையைக் கலைச்சிடு. இல்லைன்னா, நாங்களே கலைச்சிடுவோம். அது இன்னும் மோசமா இருக்கும்’ என அதிகாரிகள் மிரட்ட, நளினிக்கு குலைநடுங்கிவிட்டது. இதுபற்றி அவள் என்னிடம் கலந்து ஆலோசிக்கக்கூட வழி இல்லாத அளவுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகப்படுத்தினர்.\n'உங்களோட அத்தனை சித்ரவதை​களையும் நாங்க பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிறதுக்குக் காரணமே, என் வயித்தில வளர்ற சிசுதான். நீங்க என்ன சொன்னாலும் அதைக் கலைக்க மாட்டேன்’ என முடிந்த மட்டும் போராடி இருக்கிறாள் நளினி.\nஅடுத்த கட்டமாக இன்னொரு முயற்சியையும் அதிகாரிகள் நடத்திப் பார்த்தார்கள். என் மாமியார் பத்மா அவர்களையும், மைத்துனர் பாக்கியநாதனையும் மிரட்டி, 'குழந்தையை அழிக்கச் சொல்லுங்கள். இல்லையேல், நாங்கள் சொல்வதற்கு எல்லாம் ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள்’ எனச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டரை மாத சிசுவைச் சிதைக்க அதிகாரிகளுக்கு என்ன ஒரு ஆர்வம்\nசிசுவை அழிக்க மட்டும் அல்ல... என்னையும் நளினியையும் கணவன் மனைவி இல்லை என்று போலியாக நிரூபிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். நாங்கள் சைதாப்பேட்டையில் கைதானபோது, நளினியின் கழுத்தில் தாலி இருந்தது. பெர்சனல் சர்ச் மெமோவில் (Ex.C.18 என்ற Personal Search memo) அந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் கஸ்டடியில், 'நாங்கள் இருவரும் கணவன் - மனைவி’ எனச் சொல்லி இருக்கிறோம். ஜுடீஷியல் கஸ்டடிக்கு வந்தவுடன், 'நாங்கள் இருவரும் கணவன் மனைவி’ எனக் குறிப்பிட்டு பல மனுக்களை சிறப்பு நீதிமன்றத்துக்கும், சிறை அதிகாரிகளுக்கும் பல்வேறு பரிகாரம் வேண்டி எழுதி உள்​ளோம். இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. அதிகாரிகள் என் மனைவிக்கு எதிராகத் தயார் செய்த ஆவணங்களான எக்ஸ்.பி. 75, 76, 77 (Ex.p.75, 76, 77) கன்ஃபெஷனல் ஸ்டேட்மென்ட் (Confessional statement), 78, 634, 1206, 1209, 1422, 1424, 1427, 1428 ஆகிய அனைத்திலும் என் மனைவியை மிஸ் நளினி என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். இது எத்தகைய குரூர வில்லத்தனம்\nஎப்படியாவது என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிடலாம் என்று நம்பியே முன்ன​தாகவே ஆவணங்களில் நளினி கல்யாணம் ஆகாதவர்போல் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அந்த முயற்சியிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு கொலையை விசாரிக்க வேண்டியவர்கள், ஒரு சிசுவை அழிக்கவும், ஒரு குடும்பத்தைச் சீரழிக்கவும்தான் போராடினார்கள்.\nஅடுத்து, பத்திரிகையாளர்களிடம் அவர்கள் பந்திவைத்த செய்திதான் குரூரத்தின் உச்சம். 'முருகனும் நளினியும் திருமணம் செய்துகொள்ளாமலே உடல் உறவு வைத்துக்கொண்டவர்கள்’ என தாம்பத்​தியப் புனிதத்தைத் தலை முழுகும் கொடூரத்தைப் பரப்பினார்கள். என் மனைவியை வேறு சில ஆண்களுடன் தொடர்புபடுத்தியும் கொச்சைப் பரப்புதலில் குளிர் காய்ந்தார்கள். இவை குறித்​தெல்லாம் டிரையல் கோர்ட்டில் சி.ஆர்.பி.சி. செக்ஷன் 313-ன் கீழ் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் கண்ணீரோடு சொன்னோம். ஆனால், நிம்மதிக்காக ஏங்கிய எங்களின் குரல் நீதிமன்றத்தின் கம்பீரக் கதவைத் தட்ட முடியாமல் தோற்றுத் திரும்பின.\nஅடுத்தடுத்த நாட்களில் தினசரிகளைப் புரட்டி​னால், பக்கத்துக்குப் பக்கம் முருகனும் நளினியும்தான்... 'நளினியின் வயிற்றில் உள்ள குழந்தைக்குத் தகப்பன் யார்’, 'புலிகளின் மூத்த தளபதிதான் நளினியின் காதலன்’ என நெஞ்சை நொறுக்கும் தலைப்புகள். எங்களுக்காக ஒரு குவளை நீர்கூட கொடுக்காத அதிகாரிகள் அந்த செய்திகளைத் தாங்கி வந்த தினசரிகளை வலிய வந்து கொடுத்தார்கள். அதைப் படித்துவிட்டு நாங்கள் துடித்த துடிப்பை ரசித்தார்கள். மனம் மரத்துப்போகிற அளவுக்கு அத்தனை அவதூறுகளையும் எழுதவைத்தார்கள். 'என்ன எழுதினாலும் சரி, நான் என் மனைவிக்கும், என் மனைவி எனக்கும் உண்மையாக இருக்கிறோம். இதை எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது’, 'புலிகளின் மூத்த தளபதிதான் நளினியின் காதலன்’ என நெஞ்சை நொறுக்கும் தலைப்புகள். எங்களுக்காக ஒரு குவளை நீர்கூட கொடுக்காத அதிகாரிகள் அந்த செய்திகளைத் தாங்கி வந்த தினசரிகளை வலிய வந்து கொடுத்தார்கள். அதைப் படித்துவிட்டு நாங்கள் துடித்த துடிப்பை ரசித்தார்கள். மனம் மரத்துப்போகிற அளவுக்கு அத்தனை அவதூறுகளையும் எழுதவைத்தார்கள். 'என்ன எழுதினாலும் சரி, நான் என் மனைவிக்கும், என் மனைவி எனக்கும் உண்மையாக இருக்கிறோம். இதை எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது’ என நெஞ்சுக்குள் தைரியம் வார்த்துக்கிடந்தோம். அப்போதுதான் அவதூறின் அடுத்தக் கட்டத் தாக்குதல் மீடியாக்களில் ஆரம்பித்தது. 'நளினியின் குழந்தையைக் கொல்ல முருகன் முயற்சி’ எனத் தலைப்பிட்டு, உள்ளே நா கூசும் கற்பனைகளைக் கடைவிரித்தனர்.\nஎழுத்தால் - பிரம்பால் - அவ​தூறால் - ஆணவத்தால் எங்களை அழிக்க அதிகாரிகள் தீட்டிய அத்​தனை திட்டங்களையும் தவிப்போடு தாங்கிக்கொண்டோம். 'இனி அழக் கண்ணீர் இல்லை’ என்கிற நிலையிலும், 'இனி எம் மீது பாய்ச்ச அதிகாரிகள் எங்காவது போய் சித்ரவதைகளைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் உண்டு’ என்கிற சகலத்​தையும் கடந்த சலிப்பும் எங்களை உறுதிகொள்ள வைத்தது.\nஇத்தனை தடைகளைத் தாண்டி, நளினியின் வயிற்றில் ஆரித்ரா பிறந்தாள். சிறைக்குள் பிறந்தது அவள் எந்தப் பிறவியில் செய்த பாவமோ... ஆனால், எங்கள் வயிற்றில் அவள் பிறந்தது பெரும்பாவம். சிறையில் குழந்தை பிறந்தால், பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்வது எமது சட்டரீதியான உரிமை. ஆனாலும், எமக்கு அது மறுக்கப்பட்டது. அதனால், ஆறு நாட்கள் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தோம். கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, பட்டினிகிடப்பது எத்தகைய கொடூரம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பால் வற்றிப்போனது; ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போய் தண்ணீருக்காக ஏங்கத் தொடங்கியது. தாயும் மகளும் மடிகிற நிலையானால் சிக்கல் வந்துவிடுமே எனப் பயந்து என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுத்தார்கள். நாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன் இந்து திருமண சட்டப்படி செய்துகொண்ட திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்ய மறுத்த கதையும் நடந்தது. அதற்காக அடுத்தக் கட்ட உண்ணாவிரதம்\nபட்டினி கிடப்பதுதான் எமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் ஒரே ஆதாரமாக விளங்கியது. உடலை வருத்தி, உணவுக் குடலைச் சுருக்கி, நா வறண்டு, 'இதுதான் கடைசி நாளோ’ எனக் கண்களுக்குள் பயம் படர்ந்து... மொத்தமாக 25 நாட்கள் உண்ணாவிரதம். சாகும் நிலை வரப்போகிறது எனத் தெரிந்த பிறகுதான், அதிகாரிகளின் மனதில் மாற்றம் பிறந்தது.\n1995-ம் ஆண்டு எங்களுடைய திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்துகொண்டோம். 'குற்றவாளிகள் இல்லை’ எனப் போராடி இருக்க வேண்டிய நாங்கள், உண்மையான தம்பதி என்பதை நிரூபிக்கவும், எங்கள் மகளைக் காக்கவுமே படாத பாடுபட்​டோம்.\nகருவிலேயே நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை கொடூரங்களையும் சந்தித்து​விட்ட என் மகள் ஆரித்ரா, இன்றைக்கு லண்டனில் பயோ மெடிக்கல் சயின்ஸ் முதல் வருடம் படிக்கிறாள். மிருகங்​களுக்கு மத்தியில் சிக்கிய சினை ஆடாக, வயிற்றுக்குள்வைத்து அவளை எப்படிப் பொத்திப்பொத்தி வளர்த்தோம் என்பதை இன்றைக்கு நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. வயிற்றுக்குள் இருந்தபோது மட்டும் அல்ல... வளர்ந்து ஆளாகி அவள் நிற்கும் வேளையிலும் 'மகளே...’ என வாய் நிறைய அழைக்க முடியாமலும், அவள் முகத்தைப் பார்க்க முடியாமலும் நாங்கள் படும்பாடு, ஆயிரம் தண்டனைகளுக்குச் சமம்\nஎனக்கு தூக்குக்கான தேதி அறிவிக்கப்பட்டது குறித்து 'விகடன்’ நிருபர் ஆரித்ராவிடம் பேட்டி எடுத்தபோது, 'அப்பாவை முதல் முறையா சந்திச்சப்ப, 'ஏம்ப்பா இப்படிப் பண்ணினீங்க’னு கேட்டேன். இன்னிக்குப் புரியுது... நான் கேட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு... அப்பா, என்னை மன்னிச்சிடுங்கப்பா’னு ஆரித்ரா பதில் சொல்லி இருந்தாள். ஒரு தாய், தகப்பனாக ஆரித்ராவுக்கு எதுவும் செய்ய முடியாமல், 'கொலைகாரனின் மகள்’ என்கிற பழிப் பெயரை வாங்கிக்கொடுத்த நாங்கள்தான் ஆரித்ராவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். எந்த சிசுவை அழிக்க நினைத்தார்களோ... அதுதான் இன்றைக்கு எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அவள் உலகத்தின் ஏதோ ஒரு திசையில் இருந்தாலும், எங்களின் வாரிசாக இருக்கிறாள் என்கிற ஆறுதலே எமக்குப் போதும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/10/war-may-start.html", "date_download": "2019-01-22T09:12:48Z", "digest": "sha1:J7FGEYJXOXWVNHJ2U3736F4XDO2B737W", "length": 17261, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானிய ரஷ்ய போர்ஏற்படும் பதற்றம்- சீண்டும் ரஷ்யா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானிய ரஷ்ய போர்ஏற்படும் பதற்றம்- சீண்டும் ரஷ்யா\nby விவசாயி செய்திகள் 06:49:00 - 0\nஒரு நிமிடத்தில் பெரும் பதறம் ஏற்பட்டது. சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் Scotland கடற்கரை ஓரமாக சென்றுள்ளது. இதனை அவதானித்த பிரித்தானியா ஆட்டம் கண்டது. ரஷ்யாவின் நாசகார நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும், 2 பாரிய போர் கப்பல்களும், மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் இரண்டு சிறிய ரக அதிவேக தாக்குதல் கப்பல்கள் அணிவத்து பிரித்தானியா நோக்கி நகர்ந்துள்ளது. இதனை ராடர் திரையில் அவதானித்த பிரித்தாணிய பாதுகாப்பு அமைச்சு, உடனடியாக பிரித்தானியாவின் அதி நவீன நாசகார போர் கப்பலையும் (HMS -டங்கன்) மேலும் 6 கப்பலையும் அவ்விடம் நோக்கி அனுப்பியது. இதுவரை எச்.எம்.எஸ் டங்கன் என்னும் அதி நவீன நாசகார கப்பலை பிரித்தானியா உலகிற்கு காட்டியதே இல்லை.\nபிரித்தானியாவுக்கு உதவியாக நோர்வே நாட்டின் 2 போர் கப்பல்கள் ரஷ்ய கப்பலை நோக்கி நகர. மேலும் 2 போர் கப்பல்களை பிரித்தானியா பிரான்ஸ் பக்கமாக இருந்து நகர்த்தியது.\nஇதனால் மொத்தம் 8 பிரித்தானிய போர் கப்பல்கள் ரஷ்யாவின் 6 போர் கப்பலை நோக்கிச் செல்ல. ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பலில் இருந்த அதி நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உடனே கிளம்பி வானில் பறக்க. மேலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது இவ்வாறு இருக்க நிலமையை உடனே அறிந்த ரஷ்ய அதிபர் விலாடுமில் புட்டின் உடனடியாக ஆபிரிக்காவின் கருங்கடல் பக்கமாக தரித்து நின்ற தனது மேலதிக தாக்குதல் கப்பலை பிரித்தானியா நோக்கி நகர்த்தினார். இதனைக் கவனித்த பிரித்தானிய பாதுகாப்பு துறை. HMS “ரகன்” என்னும் அதி நவீன போர் கப்பலை அவ்விடம் நோக்கி அனுப்பி முன்னேறிய 2 ரஷ்ய கப்பலை தடுத்து நிறுத்த பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஇதேவேளை விமானப்படையின் விமானங்கள் உடனடியாக வானிப் சிறிப்பறந்து பிரித்தானியாவின் கரையோரங்களை நோட்டமிட ஆரம்பித்தது. இரு நாட்டு ராஜதந்திரிகளும் உடனடியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு பேசினார்கள். ரஷ்யா… தாம் தாக்குதலுக்கு வரவில்லை என்றும். சிரியா நோக்கி தனது படைகளை நகர்த்தவே இவ்வாறு செவதாகவும் விளக்க முயன்றுள்ளது. இதேவேளை பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சு தொடர்புகளை மேற்கொண்டு, ரஷ்யாவின் போர் கப்பலை சர்வதேச எல்லைக்குள் கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளது. பிரித்தானியாவின் கடல்படை தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும். தாங்களே பலம் பொருந்தியவர்கள் என்றும் ரஷ்ய அதிகாரிகள் தொலைபேசியூடாக வாக்குவாதத்தில் ஈடுபட. போர் ஒன்று மூழும் அபாயம் தோன்றியது.பிரித்தானியாவின் 8 போர் கப்பலையும் ஊடறுத்து இடையே தனது 2 போர் கப்பலை நிறுத்தி பிரித்தானியாவை மேலும் அதிர்ச்சியூட்ட, விலாடுமிர் புட்டின் முனைந்துள்ளார். ஆனால் பிரித்தானியா படுவேகமான தனது வான் தாக்குதல் படையை தயார் நிலைக்கு கொண்டுவரவே. ரஷ்ய கப்பல்கள் பின்வாங்கிச் சென்றுள்ளது.\nநடந்த இந்த நிகழ்வுகளால் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு இச்செய்தி எதுவும் தெரிய வாய்ப்பில்லை. தற்போது தான் ஊடகங்கள் இதனை வெளியிட்டுள்ளது. ஐ.நா சபை உட்பட அமெரிக்கா போன்ற பல நாடுகள் உடனடியாக ரஷ்யாவுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளதாகவும். பிரித்தானியாவை சீண்டும் வேலையை உடனே நிறுத்தவேண்டும் என்றும் பல உலக நாடுகள் ரஷ்யாவை கேட்டுக்கொண்டுள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/13250", "date_download": "2019-01-22T09:21:24Z", "digest": "sha1:LVRV474F637N2DQLG72JZFTFQFUVF3QB", "length": 42829, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த பாணியில் பேச ஆரம்பிக்கும் மைத்திரி | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nவாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு\nமதன மோதக மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது\nஇராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nமஹிந்த பாணியில் பேச ஆரம்பிக்கும் மைத்திரி\nமஹிந்த பாணியில் பேச ஆரம்பிக்கும் மைத்திரி\nஇலங்கையின் அதிகப் பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு என்னவென்றே விபரம் புரியாத விவகாரம் ஒன்று அரசியல்வாதிகள் மத்தியில் பூதாகாரமான விவாதப் பொருளாகியிருக்கிறது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்ற பாரிய ஊழல் மோசடியின் விளைவாக இன்றைய அரசாங்கம் பெரும் சிக்கலுக்குள்ளாகி இருக்கின்றது என்பது மாத்திரம் மக்களுக்கு விபரமாகத் தெரிகிறது. அத்துடன் இந்த ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nஇலங்கை மத்திய வங்கியின் கோடிக்கணக்கான ரூபா சம்பந்தப்பட்ட பிணை முறி (Central Bank Bond) விற்பனை ஊழல் விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதாக எதிரணிக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை கடந்த 18மாதங்களாக கடுமையாகக் கண்டனம் செய்து வந்த நிலையில், அந்த ஊழல் விவகாரத்தை ஆராய்ந்த அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (Parliamentary Committee on Public Enterprises – COPE) அதன் அறிக்கையை கடந்த மாத இறுதியில் (அக்டோபர் 28) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) யின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான ‘கோப்’ அதன் அறிக்கையில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுனா மகேந்திரனை கடந்த வருடம் திறைசேரி நிதி மத்திய வங்கியின் பிணை முறியாக ஏலத்துக்கு விடப்பட்ட நடவடிக்கையில் இருந்து அவரது மருமகனுக்கு சொந்தமான வணிக நிறுவனம் பெருமளவு இலாபத்தைச் சம்பாதித்துக் கொள்ள அனுமதித்ததில் 'நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாக' குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பணஇழப்பு முழுவதும் மீட்கப்பட வேண்டும் என்றும் எதிர் காலத்தில் மத்திய வங்கியில் இதே போன்ற முறைகேடுகள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யக்கூடியதாக புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.\n‘கோப்’ அதன் அறிக்கையை ஏகமனதாகவே சமர்ப்பித்திருந்தது என்று பாராளுமன்றத்துக்கு கூறப்பட்ட போதிலும், அடுத்து வந்த நாட்களில் அக் குழுவின் உறுப்பினர்கள் பலரும் தங்களது கட்சிகள் சார்ந்த நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ‘ஏகமனதான அறிக்கையின்’ இலட்சணத்தைப் புரியவைத்தன. கடந்த வருட ஆரம்பத்தில் மத்திய வங்கி பிணைமுறி விற்பனை விவகாரத்தில் அர்ஜுனா மகேந்திரன் முறைகேடாக நடந்து கொண்டதாக எதிரணியிடமிருந்து குற்றச்சாட்டு வந்த கையோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அது குறித்து ஆராய மூன்று சட்டத்தரணிகள் கொண்ட குழுவொன்றை நியமித்தார். அக்குழு சில வாரங்களுக்குள்ளாகவே மகேந்திரனுக்கு பிணைமுறி விற்பனை விவகாரத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படுகின்ற முறைகேட்டில் நேரடியான தொடர்பேதும் இல்லை என்ற முடிவை அறிவித்தது.\nஇன்று அதே பிரதமர் தான் ‘கோப்’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் தனதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடனும் பதில் கூறும் கடப்பாட்டுடனும் நடந்து கொள்கிறது என்பதற்கு இந்த அறிக்கையே பிரகாசமான சான்றாகும் என்று பெருமைப்பட்டுக் கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ‘கோப்’ அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்வதாக அன்றைய தினமே பிரதமர் அறிவித்திருந்தார். அடுத்த சில தினங்களில் பாராளுமன்ற சபை முதல்வரான மூத்த அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்லவின் அலுவலகத்துக்கு பிரதமர் பிறப்பித்த அறிவுறுத்தலின் பிரகாரம் அந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n‘கோப்’ பினால் வெறுமனே சிபாரிசுகளை மாத்திரமே செய்ய முடியும். அதற்கு எந்தவிதமான சட்ட நடவடிக்கையையும் எடுப்பதற்கான அதிகாரம் கிடையாது. அதனால் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் எடுக்கக்கூடிய நடவடிக்கையிலேயே சகலதும் தங்கியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவுக்கு விசுவாசமான ‘கூட்டு எதிரணியைச்’ சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாசுதேவ நாணயக்கார தலைமையில் சென்று மத்திய வங்கி பிணை முறி விற்பனை விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அர்ஜுனா மகேந்திரனுக்கும் எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று முறைப்பாடு ஒன்றை கையளித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டுக்கு ஜனநாயகத்தை மீளக் கொண்டுவரப் போவதாகவும் ஊழல் மோசடிகள், அதிகார து ஷ் பிரயோகம், முறைகேடுகளை இல்லாதொழித்து புதிய அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப் போவதாகவும் மக்களுக்கு வாக்குறுதியளித்துக் கொண்டு பதவிக்கு வந்த தேசிய ஐக்கிய அரசாங்கம் மீது இலங்கையின் வரலாற்றிலேயே இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிடக் கூடிய மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்று தொடர்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது அதுவும் குறிப்பாக இதே அரசாங்கத்தின் தலைவர்களினால் இந்தோனேசியாவின் சுஹாட்டோவுடனும் பிலிப்பைன்ஸின் பேர்டினண்ட் மார்கோஸுடனும் ஒப்பிடப்பட்ட முன்னைய ஆட்சியாளர்களான ராஜபக் ஷ தரப்பினரிடமிருந்து அந்தக் குற்றச்சாட்டு வருவது உண்மையிலேயே ஒரு முரண்நகைதான்.\nதேசிய ஐக்கிய அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரிவே இந்த விவகாரத்தில் ‘கூண்டில்’ நிறுத்தப்பட்டிருக்கிறது. ‘கோப்’ அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக நாட்டை விட்டுச் சென்ற அர்ஜுனா மகேந்திரன் திரும்பி வந்து விசாரணைகளை எதிர்கொள்ள மறுத்தால் அவரை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச பொலிஸ் அமைப்பான ‘இன்டர்போலின்’ உதவி நாடப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர் ஒருவர் விடுத்த எச்சரிக்கை அரசாங்கத்தின் இரு முகாம்களும் இது விடயத்தில் துருவமயப்பட்டு நிற்பதை வெளிப்படையாக உணர்த்துகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நிலவுகின்ற விவகாரங்களில் அர்ஜுனா மகேந்திரன் சம்பந்தப்பட்ட விவகாரம் முன்னரும் கூட முனைப்பானதாகவே இருந்தது. இவ் வருட நடுப்பகுதியில் அவரின் 18 மாத பதவிக்காலத்தின் முடிவில் மீண்டும் அவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டுமென்பதில் பிரதமர் விடாப்பிடியாக இருந்தபோதிலும், இறுதியில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அவர் விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மீண்டும் 'கோப்' அறிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பலப் பரீட்சைக்கான சாத்தியம் இருக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது.\nபிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய ‘கோப்’ அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், சுதந்திரக் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமரின் அணுகுமுறையுடன் ஒத்துழைப்பதற்குத் தயாராயில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ‘கோப்’ அறிக்கையையும் அதன் சிபாரிசுகளையும் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிப்பதற்காக கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் ஒரு குழுவை நியமித்திருந்தது. இக் குழு 2017 ஜனவரிக்கு முன்னதாக அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்கப்பட்டிருப்பதாக முதலில் செய்தி வெளியாகிய போதிலும் இப்போது ௧௫ தினங்களுக்குள் அது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியிருக்கிறார். ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சில தரப்பினரால் விடுக்கப்பட்டிருக்கிறது.\nஅதேவேளை, ஜனாதிபதி சிறிசேன தனது நிலைப்பாடு குறித்து மூன்று தினங்களுக்கு முன்னர் கூறுகையில், மத்திய வங்கி பிணைமுறி விற்பனை விவகாரம் எவ்விதமான அரசியல் தலையீடுமின்றி, சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான நீதி விசாரணைச் செயன்முறைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். விசாரணையிலிருந்து சகல அரசியல் வாதிகளும் விலகியிருக்க வேண்டும் என்பதே தனது கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதனிடையே ஏற்கனவே பிரதமருக்கும் மகேந்திரனுக்கும் எதிராக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறையிட்ட ‘கூட்டு எதிரணி’ இப்போது இந்த விவகாரத்தின் சூத்திரதாரியே பிரதமர்தான் என்று கூறி அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று கேட்டிருப்பதுடன் அவரின் பதவி விலகலை வலியுறுத்தி நாடுபூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு எதிராக மத்திய வங்கி விவகாரத்தை கூட்டு எதிரணி அதனால் முடிந்தவரை கூடுதல் பட்சத்துக்குப் பயன்படுத்தி அரசியல் அனுகூலமடைய முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மகேந்திரன் முறைகேடுகளில் ஈடுபட்டாரா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலகட்டத்து நிகழ்வுப் போக்குகள் பிரதமர் விக்கிரமசிங்கவின் 'பிரகாசத்தைக்' கடுமையாகக் குறைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த விவகாரம் ஒரு புறமிருக்கையில், கடந்த மாத நடுப்பகுதியில் தலைநகரில் இராணுவம் சம்பந்தப்பட்ட வைபவமொன்றில் தன்னால் நிகழ்த்தப்பட்ட உரை ஏற்படுத்திய அரசியல் சர்ச்சை தணிந்து போவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி சிறிசேன மீண்டும் இராணுவ வைபவமொன்றிலேயே நிகழ்த்திய இன்னொரு உரை கவனத்தைப் பெரிதும் தூண்டுவதாக அமைந்திருந்தது.\nமுதலில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் அக்டோபர் 12 ஆம் திகதி இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் காணிகளுக்கான உரிமைப்பத்திரங்களை வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான ஊழல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கும் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த மூன்று நிறுவனங்களும் அரசியல் நிகழ்ச்சித்திட்டமொன்றின் பிரகாரமே விசாரணைகளை நடத்துகின்றன என்று குற்றஞ்சாட்டிய அவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக் ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் சம்பந்தப்பட்ட வழக்கையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட கடத்தல், கொலை வழக்கையும் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிக்காட்டியிருந்தார். போர் வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்த முப்படைகளினதும் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படக் கூடிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை தன்னால் அனுமதிக்க முடியாது என்பதே அந்த உரையின் மூலமாக ஜனாதிபதி உணர்த்த விரும்பிய செய்தியாகும்.\nஅதற்குப் பிறகு இருவாரங்கள் கடந்த நிலையில் அக்டோபர் 27 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆயுதப்படையினருக்கு விருதுகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை முன்னையதைக் காட்டிலும் கடுமையான தொனியில் இருந்தது.\nஇந்தத் தடவை ஜனாதிபதி அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், ஊடகங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை மகிழ்விப்பதற்காக தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியங்களை அனுமதிக்கத் தயாராயில்லை என்று அவர் கூறினார். ‘சில பிரிவினர் விளக்கம் இல்லாமல் நடந்து கொள்கின்றார்கள். சில ஊடகங்கள் செயற்படுகின்ற முறை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இன்று நாட்டில் நிலவுகின்ற ஊடக சுதந்திரத்தை இந்த ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றன. என்னை ஊடகங்கள் எவ்வளவு கடுமையாக எதிர்த்தாலும் விமர்சனம் செய்தாலும் தாக்கினாலும் நான் ஆயுதப்படைகள் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழக்கப் போவதில்லை. முப்படைகளினதும் எமது போர் நாயகர்களினதும் நலன்களையும் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க உச்ச அளவில் செயற்படுவதற்கு நான் உறுதிபூண்டிருக்கிறேன். தேசிய பாதுகாப்புப் பற்றி போதிய மதிப்பீடும் விளக்கமும் இல்லாதவர்கள் அதைப்பற்றி கருத்துக் கூறக் கூடாது. எந்தக் கட்டத்திலும் நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. எல்லாவேளையிலும் மிகுந்த உஷார் நிலையில் நாம் இருக்க வேண்டும். பிரிவினைவாதப் பயங்கரவாதம் கோட்பாட்டு ரீதியில் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை' என்றும் அந்த உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.\nதேசிய பாதுகாப்பைப் பற்றியும் போர் நாயகர்களின் கௌரவம், கண்ணியம் பற்றியும் ஜனாதிபதியின் பேச்சு பெரும்பாலும் அவற்றைப்பற்றி- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ பேசுவதைப் போன்றேயிருந்தது.\nஇரு வருடங்களுக்கு முன்னர் இதே நவம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில்தான் ராஜபக் ஷவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறி, சிறிசேன அன்றைய எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினார். ராஜபக் ஷ அரசாங்கத்திடமிருந்து வந்த பாரதூரமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலையிலேயே அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புகளும் அன்று சிறிசேனவுக்கு ஆதரவளித்தன. இன்று அதே அமைப்புகளுக்கு எதிராக அவர் பேசத் தொடங்கியிருப்பது மாத்திரமல்ல, எச்சரிக்கை விடுவதற்கும் தயங்கவில்லை. ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் சரி போர்க்காலகட்டத்திலும் போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்திலும் சரி அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புகளும் 'தேசத்துரோக குழுக்களாகவே ' நோக்கப்பட்டு கெடுபிடிகளுக்கும் அடாவடித்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டன. உரிமை மீறல்களுக்கும் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் எதிராக அந்த அமைப்புகள் குரலெழுப்பியதே அதற்கு அடிப்படைக் காரணமாகும். பெருமளவுக்கு அந்த அமைப்புகளின் செயற்பாடுகள் தோற்றுவித்த அரசியல் சூழ்நிலை மாற்றங்களின் விளைவாக பதவிக்கு வந்த சிறிசேன இன்று ராஜபக் ஷ வின் பாணியிலேயே பேச ஆரம்பித்திருப்பது பெரும் துரதிஷ்டவசமானதாகும். மைத்திரிக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மஹிந்த இப்போது படிப்படியாக தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். 2014 நவம்பருக்கும் 2015 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பிரசாரங்களின் போது தான் நிகழ்த்திய உரைகளை ஜனாதிபதி ஒரு தடவை திரும்பிப் போட்டு கேட்டுப் பார்க்க வேண்டும்.\nகோப் குழு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷ அரசியல் வாதிகள் கொள்கை ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி\nஅரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற விட­யத்­தினை வைத்து தற்­போது ஓர்அர­சியல் சூது விளை­யாட்டே நடை­பெ­று­கின்­றது. கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளையும், ராஜ­பக் ஷ, மைத்­திரி தரப்­பினர் சிங்­கள மக்­க­ளையும், ஐ.தே.க.வினர் மேற்­கு­ல­கத்­தி­னையும் ஏமாற்­று­கின்­றார்கள் என்­பதே யதார்த்தம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சா­ர ­செ­ய­லா­ளரும், கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜி­த்த ­ஹேரத், வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.\n2019-01-22 12:57:39 அரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nஅடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஇலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.\n2019-01-20 14:29:53 அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல்\nமழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன..\n2019-01-20 13:22:58 ஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல்\nதெரேசா மேயின் தோல்விக்குப் பிறகு ; உடன்படிக்கை இல்லாத பிரெக்சிட் - ஆபத்து நெருங்குகிறது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் எந்த அடிப்படையில் விலகுவது என்பது தொடர்பில் ஒன்றியத்துக்கும் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை ( பிரெக்சிட் ஒப்பந்தம்) பிரிட்டிஷ் பாராளுமன்றம் நிராகரித்ததை அடுத்து அவரது அரசாங்கம்\n2019-01-16 16:37:26 ஐரோப்பிய ஒன்றியம் பாராளுமன்றம் அரசாங்கம்\n இலங்கையர்களும் சீன மொழியைக் கற்க வேண்டிய தேவை ஏற்படுமோ \nஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே.\n2019-01-16 13:47:07 ஆசியா பொலிஸார் சீனா\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/31070", "date_download": "2019-01-22T09:12:01Z", "digest": "sha1:LUYEJJ2YXWLEIGW7MMXMAJWNKHVUY5FO", "length": 9083, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆடு திருடிய மூவர் பொலிசரால் கைது | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nவாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு\nமதன மோதக மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது\nஇராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஆடு திருடிய மூவர் பொலிசரால் கைது\nஆடு திருடிய மூவர் பொலிசரால் கைது\nவவுனியாவில் ஆடுகளைத்திருடி பொலிசாரிடம் விற்பனை செய்வதற்கு முயன்ற மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nவவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று ஆடுகளைத் திருடியவர்களை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர்களிடம் பொலிசார் வியாபாரிகள் போன்று சென்று அவர்கள் திருடிய மூன்று ஆடுகளையும் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇந்நடவடிக்கையில் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் சுமித் தலைமையில் நிஷாம், சானக்க, சரத் ஆகியோர் மேற்கொண்டதுடன் சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர்கள் ஏற்கனவே மாடு திருடிய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஆடு கடத்தல் மாடு திருட்டு பொலிஸார்\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nஇரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை கணவன் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவமொன்று இன்று காலை திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவில் உள்ள வெலிங்டன் வீதியில் இடம்பெற்றுள்ளது.\n2019-01-22 14:46:14 திருகோணமலை கொலை வெலிங்டன்\nவாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு\nவாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-01-22 14:44:14 வாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு\nமதன மோதக மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது\nமதன மோதகம் எனப்படுகின்ற 2,925 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-01-22 14:26:07 பொலிஸ் விசாரணை போதைப்பொருள்\nஇராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.\n2019-01-22 14:35:09 இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசட்டவிரோதமான முறையில் ஹொரோயின் போதைப்பொருட்களை தம்முடன் வைத்திருந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\n2019-01-22 14:29:52 ஹொரோயின் பொலிஸார் கைது\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%C2%AD%E0%AE%AE%C2%AD%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-22T08:43:25Z", "digest": "sha1:VB3DY6JJL4G7VA2TYLBK5AOWIFZ7CWE6", "length": 3621, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பனி­ம­லை | Virakesari.lk", "raw_content": "\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபனிச்­ச­ரிவில் சிக்கிய ரஷ்­யப் பெண்: 31 வரு­டங்­க­ளின் பின்னர் உறைந்த நிலையில் மீட்பு\n31 வரு­டங்­க­ளுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய பெண்ணின் உடல், பனி­ம­லையில் மெழுகு சிலை போல் உறைந்த நிலையில் கண்­டு­பிடிக்­க...\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/movie-review/2536/", "date_download": "2019-01-22T08:58:57Z", "digest": "sha1:JW7EAXR66N67EV6AQLCPONQIMHNSI6J5", "length": 20305, "nlines": 155, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அடங்கமறு - விமர்சனம் {3.25/5} - Adangamaru Cinema Movie Review : அடங்க மறு - சீற்றம்! | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nஅடங்கமறு - பட காட்சிகள் ↓\nஅடங்கமறு - சினி விழா ↓\nஅடங்கமறு - வீடியோ ↓\nஅடங்க மறு - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஜெயம்ரவி டூவிட்டர் போராளி இல்லை\nநேரம் 2 மணி நேரம் 26 நிமிடம்\nஅடங்க மறு - சீற்றம்\nநடிப்பு - ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர்\nஇயக்கம் - கார்த்திக் தங்கவேல்\nஇசை - சாம் சிஎஸ்\nதயாரிப்பு - ஹோம் மூவி மேக்கர்ஸ்\nவெளியான தேதி - 21 டிசம்பர் 2018\nநேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு சில அறிமுக இயக்குனர்கள் புதிய நம்பிக்கையை விதைக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த வருடக் கடைசியில் இப்படத்தின் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் 'அடங்க மறு' என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.\n'ஒபே த ஆர்டர்' அதாவது, 'உத்தரவுக்கு கீழ்படியுங்கள்' என்பதற்கு எதிர் வாக்கியமாக 'அடங்க மறு' என்று எடுத்துக் கொள்ளலாம். காவல் துறை அல்லது எந்த ஒரு துறையாக இருந்தாலும் மேலதிகாரிகள் அவர்கள் சொல்வதைத்தான் அவர்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் கேட்க வேண்டும் என பெரிதும் எதிர்பார்ப்பார்கள். அப்படி 'ஒபே த ஆர்டர்' என்று தன் மேலதிகாரிகள் உத்தரவு போட்டாலும் அதை கேட்க மறுத்து 'அடங்க மறு' என வீறு கொண்டு எழும் ஒரு சப் இன்ஸ்பெக்டரின் கதைதான் இந்தப் படம்.\nதமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ போலீஸ் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஒரு போலீஸ் படம் வரும் போது அப்படி என்ன வித்தியாசமாக சொல்லியிருக்கப் போகிறார்கள் என எண்ணுவோம். அவர்களில் ஒரு சிலர் நாம் எண்ணுவது தவறு என்று சொல்லுமளவிற்கு மாறுபட்ட படத்தைக் கொடுப்பார்கள். இந்தப் படத்தை அப்படித்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தங்கவேல்.\nஅன்பான பெற்றோர், அண்ணன் அண்ணி, அண்ணன் குழந்தைகள் என இருக்கும் ஜெயம் ரவி புதிதாக க்ரைம் ப்ராஞ்ச் சப் இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்கிறார். போலீஸ் வேலை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள வரை 'ஒபே த ஆர்டர்' எனச் சொல்லி அவரை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் மேலதிகாரிகள். ஒரு பெண்ணின் கற்பழிப்புக் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஜெயம் ரவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. குற்றவாளிகளை அவர் நெருங்கும் சமயம் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இருந்தாலும் மேலதிகாரிகளின் உத்தரவை மீறி அந்தக் குற்றவாளிகளை கைது செய்கிறார். அடுத்த 15 நிமிடத்தில் அவர்கள் விடுதலையாகிறார்கள். செல்வாக்கும், அதிகாரமும் படைத்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அவர்கள். எந்த ஆதராமும் இல்லை என அவர்கள் மேலதிகாரிகளால் விடுவிக்கப்படுகிறார்கள். அன்றிரவே ஜெயம் ரவியின் குடும்பத்தில் ஒரு குழந்தையைத் தவிர அனைவரும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தன் குடும்பத்தைப் பறி கொடுத்த ஜெயம் ரவி, கொலைக்குக் காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nதமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்கள் சமீப காலமாக ஜெயம் ரவிக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆகிறது. 'தனி ஒருவன், போகன்' ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தப் படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குடும்பப்பாங்கான, சென்டிமென்ட் பின்னணி கொண்ட கதைகள் ஜெயம் ரவிக்கு நன்றாகவே கைகொடுக்கும். அது இந்தப் படத்திலும் நடந்திருக்கிறது. தன் வேலையை நேசித்து, நியாயமாக நடக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு மேலதிகாரிகளே வில்லன்களாக இருக்கிறார்கள். தன் கடமையுணர்ச்சியால் குடும்பத்தையே பறி கொடுக்கிறார். அதன்பின் போலீஸ் புத்தியுடன் அவர் தன் குடும்பத்தைப் பறி கொடுத்தவர்களை வேட்டையாடுவதை இந்தக் காலத்திற்கேற்றபடி புதுப் புது காட்சிகளுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஜெயம் ரவிக்கு இந்தப் படமும் அவருடைய வெற்றிப் படங்களின் பட்டியலில் ஒரு வெற்றிகரமான ஸ்டாராக தோளில் சேர்த்து வைக்கும்.\nஜெயம் ரவியின் காதலியாக ராஷி கண்ணா. ஒரே ஒரு பாடல், சில காட்சிகள் என ராஷி கண்ணாவின் காதலை முடித்து வைக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப்பின் ஒரே ஒரு காட்சியில்தான் வந்து போகிறார்.\nபடத்தில் வில்லன் என்று தனியாக யாரையும் சொல்ல முடியாது. ஜெயம் ரவிக்கு இன்ஸ்பெக்டராக இருக்கும் மைம் கோபி, இணை ஆய்வாளராக இருக்கும் சம்பத் ஆகியோர்தான் ரவியின் பதவிக்கும், கடமையுணர்ச்சிக்கும் வில்லன்களாக இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு அடுத்து நான்கு இளைஞர்களும், அவர்களது பணக்கார, அதிகாரம் மிக்க அப்பாக்களும்தான் வில்லன்கள். ஆக, மொத்தமாக இந்தப் படத்தில் பத்து வில்லன்கள். பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்த, தன் குடும்பத்தைக் கொன்ற அந்த நால்வரையும் தனித் தனியாக அவர்களது அப்பாக்கள் மூலமே ஜெயம் ரவி எப்படி கொல்கிறார் என்பதுதான் படத்தின் ஹைலைட். அதை முற்றிலும் டெக்னிக்கல் விஷயங்களாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nசாம் சிஎஸ் இசையில் பின்னணி இசைக்கு நல்ல வாய்ப்பு. தனக்கு பின்னணி இசையும் சிறப்பாக அமைக்க வரும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சாம். ஒளிப்பதிவும், சண்டைப் பயிற்சியும் படத்திற்கு விறுவிறுப்பைச் சேர்த்துள்ளன. விஜியின் வசனங்கள் குறிப்பிட வேண்டியவை. ஆங்காங்கே நிகழ்கால அரசியலையும், அதிகார பணக்கார வர்க்கத்தின் ஆணவத்தையும் வசனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.\nவித்தியாசமாகக் கதையை யோசித்த இயக்குனர் வழக்கமான சினிமாத்தனமான காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். ஐந்து பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டாலும் நாயகன் ஜெயம் ரவி மீது ஒரு குண்டு கூட படாமல் தப்பிக்கிறார். நான்கு இளைஞர்களையும் மிகச் சுலபமாகக் கடத்துகிறார் ஜெயம் ரவி. அதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.\nபடத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் அறிமுகம், நாயகன் குடும்பம் அறிமுகம், நாயகி அறிமுகம், அடுத்து படத்தின் கதையில் என்ன திருப்பம் என கதையை பரபரப்பாக்க நகர்த்திக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். நாயகன் போலீஸ் என்பதாலும், அவருக்கு அன்பான குடும்பம் என்று காட்டுவதாலும், அவர்கள் அடுத்த காட்சிகளில் இருக்க மாட்டார்கள் என நினைத்தால் அப்படியே நடக்கிறது. டுவிஸ்ட்டுகளை இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவாரசியத்துடன் யோசித்து சேர்த்திருக்கலாம்.\nதேவையற்ற காட்சிகள், தேவையற்ற பாடல்கள் என படத்தில் தொய்வான விஷயங்கள் எதுவும் இல்லாதது ஆறுதல். ஆக்ஷன் படமாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும்படியான சென்டிமென்ட் படம்.\nஅடங்க மறு - சீற்றம்\nஅடங்கமறு தொடர்புடைய செய்திகள் ↓\nஜெயம்ரவியின் அடங்கமறு படத்திற்கு ஒப்புதல் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்\nஜெயம்ரவியின் அடங்கமறு இசை வெளியீடு தேதி அறிவிப்பு\nஅடங்கமறு சாட்டிலைட் யார் வசம்\nஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது\nவந்த படங்கள் - ஜெயம் ரவி\nவந்த படங்கள் - ராஷி கண்ணா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/garden", "date_download": "2019-01-22T09:24:29Z", "digest": "sha1:X4GCVU4NWK6DY5WP4CYVSSJX6ITJSE26", "length": 4652, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 6 | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் கார்டன் பொருட்கள் மற்றும் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nகொழும்பு 6 உள் கார்டன்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/62847.html", "date_download": "2019-01-22T09:31:29Z", "digest": "sha1:UBN5RFEAZK5TEPDYMP35KUCIV55V5NNP", "length": 6904, "nlines": 89, "source_domain": "www.tamilseythi.com", "title": "குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது – Tamilseythi.com", "raw_content": "\nகுருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது\nகுருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.\nஇன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனப் பேரணியாகவும் , வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர்.\nகாலை 11 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடரை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக் கொடுக்க, இறுதிப் போரின் தனது தாய் தந்தையை இழந்த, 14 வயதுச் சிறுமி ஒருவர் ஏற்றினார்.\nஇதையடுத்து. முள்ளிவாய்க்கால் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுடர்களை, உறவுகளை இழந்தவர்கள் ஏற்றினர்.\nஉறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தினர்.\nநெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2…\nபளையில் முன்னாள் போராளி கைது\n’ – சிறிலங்கா அதிபரிடம்…\nஇந்த நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைவுரையாற்றினார்.\nஅதையடுத்து, நிகழ்வு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் கூடியிருந்தனர்.\nநெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nபளையில் முன்னாள் போராளி கைது\n’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nபுலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tamil/ippadai-vellum-official-trailer/55496/", "date_download": "2019-01-22T08:35:13Z", "digest": "sha1:3LB5CXZQFMZTDFKYSPP2YALBLQWXFN37", "length": 2513, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Ippadai Vellum - Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nNext article ‘மண்ணின் மைந்தன்’ & ‘2017 முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற நடிகர் அபி சரவணன்\nகே.ஜி.எஃப் (சாப்டர் 1) - விமர்சனம்\nஅடங்க மறு – விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - விமர்சனம்\nபல வருட இழுவைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்\nபெரிய நடிகர்களை மறைமுகமாக குத்திக்காட்டும் சிம்பு..\nமீண்டும் ஒரு சங்கடத்தை விஜய்க்கு கொண்டுவராதீர்கள் அட்லீ\nதொடரும் சர்ச்சை ; ஒரு வார்த்தை சொல்வாரா தல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://islamintamil.forumakers.com/t1733-topic", "date_download": "2019-01-22T08:56:47Z", "digest": "sha1:SSWIAEJJ6RYO2RNXZWPXPTUHHGF65NAC", "length": 13926, "nlines": 123, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "செய்தியாளர்களின் கேள்விகளால் திணறிய ஹஸாரே", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nசெய்தியாளர்களின் கேள்விகளால் திணறிய ஹஸாரே\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nசெய்தியாளர்களின் கேள்விகளால் திணறிய ஹஸாரே\nமும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹஸாரே மக்கள் ஆதரவு குறைவு மற்றும்\nஉடல்நிலை சீர்குலைவு ஆகிய காரணங்களால் 3 நாட்கள் உண்ணாவிரதத்தை 2 நாளில்\nஇந்நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஹஸாரேவை நோக்கி செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பித் திணறடித்தனர்.\nகுறைவாக மக்கள் வந்திருப்பது குறித்து ஒரு நிருபர் கேட்டதற்கு, “என்னிடம்\nஅதிகாரமில்லை, பணமுமில்லை. ஆனாலும் மக்கள் வருகிறார்கள். தேர்தல் நேரத்தில்\nமக்களிடம் ஏற்பட இருக்கும் எழுச்சியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்”\nலோக்பால் மசோதாவுக்கு பல கட்சிகள் ஆதரவளிக்கவில்லை. அப்படியிருக்கும் போது\nகாங்கிரஸை மட்டுமே ஏன் வில்லனாகப்\n சோனியாவையும், ராகுல் காந்தியையும் ஏன் குறிவைத்துத் தாக்குகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.\nஇதற்குப் பதிலளித்த ஹஸாரே, “காங்கிரஸ்தான்\nஇந்த நாட்டைச் சீரழித்தது. கடந்த 5 மாதங்களில் காங்கிரஸ் கட்சி எங்களை\nவஞ்சித்து விட்டது. பிற கட்சிகளை எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை”\nஎதிராக பாஜக நடந்து கொண்டதை ஒரு செய்தியாளர் சுட்டிக் காட்டினார். பாஜகவின்\nதுரோகத்தை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா என்றும் கேட்டார்.\nஇந்தக் கேள்வியால் அதிருப்தியடைந்த ஹஸாரே,\n“காங்கிரஸ்தான் எங்களுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்தது” என்று\nகூறிவிட்டு மேடையை விட்டு சட்டென இறங்கிச் சென்றுவிட்டார். அப்போது அங்கு\nகூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது.\nஇதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அரவிந்த் கேஜரிவாலும், மணீஷ் சிசோடியாவும் பதிலளித்தனர்.\nவருங்காலத் செயல் திட்டம் பற்றி விளக்கிய\nகேஜ்ரிவால், “லோக்பால் மசோதாவில் இன்னும் சில திருத்தங்களைச் செய்வதற்கு\nலோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன\nஅந்தஸ்து அளிக்கும் அரசின் மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது குறித்து\nகேட்டபோது, “அரசியல் சாசன அந்தஸ்து அளிப்பதால், லோக்பால் அமைப்பின்\nஅதிகாரம் கூடவோ குறையவோ போவதில்லை” என்றார் கேஜரிவால்.\nதிரட்டுவதற்காக ரயில் நிலையங்களுக்கு பஸ்கள் அனுப்பப்பட்டதாகக்\nகூறப்படுகிறது. இதுபற்றியும் நிருபர்கள் கேட்டனர். ஆனால் இந்த பஸ்களுக்கு\nதாங்கள் பணம் தரவில்லை என ஹஸாரே குழுவினர் தெரிவித்தனர்.\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://obituary.kasangadu.com/2009/11/blog-post.html", "date_download": "2019-01-22T08:49:41Z", "digest": "sha1:U76X4SGJ73ULAKDXLPLIWMC23WPBSDZ5", "length": 6943, "nlines": 133, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: தெற்குதெரு தியாகுவேளாம்வீடு அமிர்தலிங்கம் திடீர் மரணம்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதெற்குதெரு தியாகுவேளாம்வீடு அமிர்தலிங்கம் திடீர் மரணம்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா.\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 11/22/2009 08:12:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதெற்குதெரு தியாகுவேளாம்வீடு அமிர்தலிங்கம் திடீர் ம...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=36180", "date_download": "2019-01-22T09:44:25Z", "digest": "sha1:BNEYB7XVZLXXECR6RY43OLK7ENYQDJDR", "length": 7408, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "நள்ளிரவு கொழும்பு வந்தா", "raw_content": "\nநள்ளிரவு கொழும்பு வந்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்\nஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்றிரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும், ஜப்பானிய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.\nமூன்று நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.\nஇவர் இந்தப் பயணத்தின் போது, சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் செல்லவுள்ளார்.\nஅத்துடன் கொழும்பு, திருகோணமலை துறைமுகங்களையும் பார்வையிடவுள்ளார்.\nதமிழர்களுக்கான தீர்வினை கூட்டமைப்பினரே பெற்றுத்தர வேண்டும்...\nமுன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு......\nஹாட்ரிக் ஹீரோ’ ‘கிங்’ கோலி: ஐசிசி., விருதுகளை அள்ளி அசத்தல்\nஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3,5000 வரை தள்ளுபடி\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்......\nஇனி உலகம் முழுக்க வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்தனை பேருக்கு மட்டுமே ஃபார்வேடு......\nமூதூர் கடல்பயண மரணத்தின் 26ம் ஆண்டு நினைவு தினம்....\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nபருத்தித்துறை மக்கள் ஒன்றியம் ; நடாத்தும் வருடாந்தப் பொதுக்கூட்டமும்......\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=115756", "date_download": "2019-01-22T09:58:54Z", "digest": "sha1:HJO7MBRE3FXBSOWJ4GVCKVIJMSHEA55M", "length": 7175, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇன்று தொடங்குகிறது மணிரத்னத்தின் 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nஇன்று தொடங்குகிறது மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வெள்ளிக்கிழமை (9.02.2017) வெளியிடப்பட்டது.\n‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை மணிரத்தினம் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇப்படத்தில், அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nமணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.\n‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.\n‘செக்கச்சிவந்த வானம்’ ஃபர்ஸ்ட் லுக் இன்று படப்பிடிப்பு மணிரத்னம் 2018-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகலையரசன் நாயகனாக நடிக்கும் ‘டைட்டானிக்- காதலும் கவுந்து போகும்’\nவிமர்சனம்; காற்று வெளியிடை … வெறும் காற்றுதான் வருது\nஅந்த ஒரு காட்சிக்காக படத்திலிருந்து விலகினாரா சாய் பல்லவி\nமணிரத்னத்தையே பாதித்த இளம் இயக்குனரின் படம்\nமணிரத்னத்தின் படம் என்ன தான் ஆனது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2019/01/100.html", "date_download": "2019-01-22T08:11:14Z", "digest": "sha1:3CIBX4HPU3EP5WJXYX3IDFXFUB4GZRFF", "length": 6940, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மேல் மாகாணத்தில் 100 நாள் துரித வேலைத்திட்டம் ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமேல் மாகாணத்தில் 100 நாள் துரித வேலைத்திட்டம் \nமேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 100 நாள் துரித வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க இருப்பதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரதும் அனைத்து அமைச்சர்களினதும் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nமேல் மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் இன்று இடம்பெற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.\nமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்களின் மூலம் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். சுத்தம் சுகாதாரம் போதைப்பொருள் பாவனையற்றதும் சிறந்த போக்குவரத்து ஒழுங்கு விதிகளைப் பேணும் வகையிலும் மேல்மாகாணத்தை துரிதமாக கட்டியெழுப்புவதுடன் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும். உள்நாட்டு - வெளிநாட்டு விசேட உதவிகளையும் பெற்று எட்டு மாகாணங்களுடனும் ஒன்றிணைந்து தமது பணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் மேல் மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.\nதமிழ் பேசும் மக்களுக்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அவலங்கள் இனியும் தொடர இடமளிக்கப் போவதில்லை. தமது குறைகளை பொதுமக்கள் எந்த வேளையிலும் தன்னைச் சந்தித்து முறையிட்டு அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2014/11/47.html", "date_download": "2019-01-22T09:07:49Z", "digest": "sha1:F4Q2SJORS2QRRL3CXLZXH4WXULFXBAAC", "length": 5313, "nlines": 128, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: பல்சுவை ( 47 )", "raw_content": "\nபல்சுவை ( 47 )\nஒரு சுவையான பழைய அனுபவம்......\nஒரு குறிப்பிட்ட சாமி சக்தியுள்ளது, அதை வேண்டிக்கொண்டால் நல்லது நடக்கும், பூ கொடுத்துவிட்டால் நிச்சயம் மாறாது என்று சொன்னார்கள்....\nஎவ்வளவு விளைந்தாலும் என்ன விலைக்கு விற்றாலும் தேற முடியாது என்கிற நிலை\nஆனால் மேலே சொன்னபடி சாமி பூ கொடுத்துவிட்டால் நிச்சயம் நடக்குமல்லவா\nசாமியைச் சரியாகச் சிக்கலில் மாட்டி விட்டேன்\nஆதாவது வெள்ளை, சிவப்பு நிறங்களில் உள்ளே பூ வைத்து மடிக்கப்பட்ட பொட்டலங்கள் சிலவற்றை சாமி முன்னால் வைத்து நான் கெட்டது :\n வெள்ளைப்பூ கொடுத்தால் எனக்கு இருக்கும் கடன்கள் பூராவும் இந்த வெங்காய விளைச்சலில் தீர்ந்து போகணும்\nசிவப்புப் பூ கொடுத்தால் கடன்கள் அடைபட்டதுபோக கணிசமாக மிச்சம் ஆகணும்\nசாமியும் சிவப்புப் பூ கொடுத்தது. ஆனால் ஒப்பந்தப்படி கடன்களைத் தீர்த்துவைக்கவும் இல்லை கணிசமான காசை மிச்சம் கொடுக்கவும் இல்லை\n(முப்பது வருடங்களுக்கு முன்னால் உண்மையில் நடந்தது)\nபல்சுவை ( 48 )\nஉணவே மருந்து ( 96 )\nஎனது மொழி ( 180 )\nவிவசாயம் ( 86 )\nபல்சுவை ( 47 )\nஉணவே மருந்து ( 95 )\nஅரசியல் ( 72 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை (39)\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/2017/08/25/169998/", "date_download": "2019-01-22T09:26:31Z", "digest": "sha1:THJOFSYYFERWOC7ZHDMHZG5SRHLJEABJ", "length": 14929, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தில்லி புத்தகக் கண்காட்சி ஆக.26 இல் தொடக்கம்", "raw_content": "\nதில்லி புத்தகக் கண்காட்சி ஆக.26 இல் தொடக்கம்\nஇந்திய வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனமும் (ஐடிபிஓ), இந்திய பதிப்பக சம்மேளனமும் இணைந்து நடத்தும் 23-ஆவது தில்லி புத்தகக் கண்காட்சி, பிரகதி மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஐடிபிஓ உயரதிகாரி கூறியதாவது: எழுத்து, புத்தகங்களின் வலிமையைப் பறைசாற்றும் பணியில் தில்லி புத்தகக் கண்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிவுலக மேதைகள், நூலகர்கள், புத்தகப் பிரியர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகுழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், பல்வேறு துறைகள் தொடர்புடைய இந்திய புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.\n“இந்தியா வாசிக்கிறது; இந்தியா வளர்கிறது’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.\nஇதில், புத்தக விற்பனையாளர்-வாங்குவோர் சந்திப்பு, புத்தக வெளியீடு, புத்தக விவாதம், குழந்தைகளுக்கான இலக்கியச் செயல்பாடுகள், நூலாசிரியர்களுடனான சந்திப்பு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்றார் அவர்.\nநம்பக் கூடாத கடவுள் – ஹிந்துத்துவ சிந்தனைகள்\nகண்மதியன் கவிதை நூல் வெளியீட்டு விழா: க. அன்பழகன் வெளியீடு\nமுகலாயப் பேரரசின் மைய அமைப்பு-1657\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியீடு\nகண்ணதாசன் – காலத்தின் வெளிப்பாடு\nதூக்குமேடைத்தியாகி பாலுவின் இறுதி நாட்கள்\nபுதுப்பொலிவுடன் சென்னை புத்தகக் காட்சி\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகதறல், இரும்பாரம், ், நானூறு, கே.பி, கல்யாணி ராஜாராமன், இலை காலம், periyava, வா.மு, உளவியலில், கவிஞர் ஜீவபாரதி, தமிழ் சித்தர்கள், எஸ்.ஏ. செல்லப்பா, Ra ki, தொன்மையான இலக்கண நூல்\nஅனிதாவின் காதல்கள் - Anithavin Kathalgal\nகுழந்தைகளுக்கு வழிகாட்டும் பழைய கதை புதிய பார்வை - Kuzhathaikallukku Vazhikaattum Pazhaiya\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாத்மா காந்தி -\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1 - Kudumba Jothida Kalanjiyam - 1\nபொது நிருவாகவியல் - Pothu Niruvaagaviyal\nசில பயணங்கள் சில அனுபவங்கள் -\nசித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை) -\nஅன்புள்ள அம்மா - Anbulla Amma\nஇந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal\nபோஸ்ட் மார்ட்டம் - Post Marttam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=3458", "date_download": "2019-01-22T09:29:32Z", "digest": "sha1:JHXQEZF4TAZLELL7GO75RBUBXJGLVIXX", "length": 10159, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum - ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் » Buy tamil book Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum online", "raw_content": "\nஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : இளமுனைவர் தமிழ்ப்பிரியன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பழந்தமிழ்பாடல்கள்\nகாதலும் வீரமும் ஆத்மாவின் கடைசி மீறல்...\nபதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் கூறுகிறது. புறத் தூய்மையாகிய விடியற்காலையிலேயே எழுதல், நன்னீராடல், உடை உடுத்தல், உணவு உண்ணல் உறங்கும் முறை - போன்றவற்றையும் முறையாக கூறுகிறது. இந்நூலுக்கு மூலநூல் 'ஆரிடம்ய என்னும் வடமொழி நூலாகும். இந்நூலூல் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என வெண்பாவின் பலவகைகள் பயின்று வருகின்றன. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது. கற்பவர் தம் வாழ்வை வளமாக்குவது. நான்கு இரத்தினங்கள் பதித்த ஆபரணம் போல இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு பொருள்கள் அடங்கியிருப்பதால் இந்நூல் ;நான்மணிக்கடிகை ' என்னும் பெயர் பெற்றது. இந்நூல் 106 வெண்பாக்களை கொண்டதாகும்.நான்மணிக்கடிகை என்னும் இந்நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார் ஆவார். இவருடைய இயற்பெயர் யாகனார் என்பதாகும். இவருடைய ஊர் விளம்பி என்பதாகும். இவரைப்பற்றி வேறு தகவல்கள் அறிவதற்கில்லை.இவ்வினிய நூலைக் கற்று வாழ்வில் பெரும் பயன் எய்த விரும்புகிறோம்.\nஇந்த நூல் ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும், இளமுனைவர் தமிழ்ப்பிரியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இளமுனைவர் தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசகோதர சகோதரிகளே.... . விவேகானந்த இலக்கியம்\nஇருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள் - Iruvar-II\nதமிழிலக்கியச் செல்வம் (தொகுதி .3)\nஇனிக்கும் இலக்கணம் - Inikkum ilakkanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசொந்த ஜாமீன் பெறுவது எப்படி\nகாலத்தை வென்று காவியமான அண்ணா - Kaalathai Vedru Kaaviyamana Anna\nஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum\nசிவாவின் சிறகை விரி சிகரம் தொடு\nஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum\nஅடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal\nநட்பின் பெருமை - Natpin Perumai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/category/medical-boomi-maruthuva-boomi", "date_download": "2019-01-22T09:16:49Z", "digest": "sha1:KRF42HPXC75CR3TQPEJ6PCIK2WIPBUDM", "length": 20787, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "மருத்துவ பூமி | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nவீடியோ : சளி, இருமல்,கோழை போன்றவற்றை நீக்கும் தூதுவளை\nசளி, இருமல்,கோழை போன்றவற்றை நீக்கும் தூதுவளை\nவீடியோ : விஷ ஜந்துக்களின் விஷ கடிகளுக்கு பயன்படும் முதலுதவி மூலிகை\nவிஷ ஜந்துக்களின் விஷ கடிகளுக்கு பயன்படும் முதலுதவி மூலிகை\nவீடியோ : இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான கிராம பொதுமக்கள் பங்கேற்பு\nஇலவச ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான கிராம பொதுமக்கள் பங்கேற்பு\nவீடியோ: டெங்கு காய்ச்சலை விரட்டும் நிலவேம்பு\nவீடியோ: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இஞ்சி\nவீடியோ : கருப்பை இரக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nகருப்பை இரக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nவீடியோ : ஆல மரம் (ஆல்) மருத்துவ பயன்கள்\nஆல மரம் (ஆல்) மருத்துவ பயன்கள்\nவீடியோ : இலவச மருத்துவ முகாம்\nவீடியோ : இலவச மருத்துவ முகாம்\nவீடியோ: மருதாணி ( அழவணம் ) மருத்துவ பயன்கள்\nமருதாணி ( அழவணம் ) மருத்துவ பயன்கள்\nவீடியோ: மாதவிடாய் அதிக உதிரப்போக்கு நிற்க\nமாதவிடாய் அதிக உதிரப்போக்கு நிற்க\nதைராய்டு நோயை சரிசெய்திடும் 15 வகை ஆரோக்கிய உணவுகள்\n1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை ...\nவீடியோ: அருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது\nஅருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது\nவீடியோ: தீ காயத்துக்கு சித்த மருத்துவம்\nதீ காயத்துக்கு சித்த மருத்துவம் சித்த மருத்துவர் டாக்டர். சலீம் ராஜா மதுரையில் அளித்த பேட்டியில் தீ காயத்துக்கு ஒரு நல்ல இயற்கை...\nஉடலுக்கு மட்டும் குளித்தால் நல்லதா தலையோடு சேர்த்து குளித்தால் நல்லதா\nகுளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு ...\nநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நோய் கண்டறிதல்\nநீடித்த இருமல், சளி, மூச்சுவிட கடினம் மற்றும் நோய்க்கான ஆபத்துக் காரணிகளுக்கு ஆட்பட்ட வரலாறு போன்றவை நோய் கண்டறிதலுக்கு ...\nஇயன்முறை மருத்துவம் ஆங்கிலத்தில் Physiotherapy (பிசியோதெரபி) என்று கூறுவார்கள். உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ...\nஅளவுக்கு அதிகமான கொழுப்பு - அதை குறைத்தால் இல்லை பாதிப்பு\nஆதி மனிதன் தனது பசிக்கு தேவையான உணவை தேடிப் பறித்தும், வேட்டையாடியும் உண்டான். நோய்களுக்கு உணவை மருந்தாக கொடுக்கும் நம் ...\nநம் உடல் நலத்தை காக்கும் செடிகள்: வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாமே\nஇன்றைய அவசர காலத்தில் நாம் செய்யும் கடுமையான பணிகள் மூலம் நமது உடல் நலத்தை நம்மால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5699", "date_download": "2019-01-22T07:52:46Z", "digest": "sha1:KZC6N4UR5ZVYUUONOUP2DHF7JYZQ46JT", "length": 6858, "nlines": 189, "source_domain": "sivamatrimony.com", "title": "T Thangakumar தங்க குமார் இந்து-Hindu Maravar-Thevar-Devar இந்து-மறவர் Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசந்தி சனி புத சூ\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1905", "date_download": "2019-01-22T08:32:16Z", "digest": "sha1:GLMM2K4BUT7I5LX2CCNZ3ZN7J4PG32PG", "length": 6966, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1905 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1905 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1905 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1905 இறப்புகள்‎ (16 பக்.)\n► 1905 நிகழ்வுகள்‎ (3 பக்.)\n► 1905 பிறப்புகள்‎ (86 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/thalapathy-s-calculation-goes-wrong-181402.html", "date_download": "2019-01-22T08:31:24Z", "digest": "sha1:PUKNVHPTINLTCSGZRKMINZIVVLO76SNY", "length": 10415, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நம்ம கணக்கு தப்புக் கணக்காகிவிட்டதே: கவலையில் தளபதி | Thalapathy's calculation goes wrong - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநம்ம கணக்கு தப்புக் கணக்காகிவிட்டதே: கவலையில் தளபதி\nசென்னை: தளபதி நடிகர் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிப் போயுள்ளதாம்.\nதளபதி நடிகர் லீடர் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அப்படம் ரிலீஸாவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று நடிகரும், தயாரிப்பாளரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் ரிலீஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை.\nமுன்னதாக உலகநாயகனின் படத்திற்கு திடீர் தடை ஏற்பட்டு பின்னர் தாமதமாக ரிலீஸானபோது அது ஹிட்டானது. அதனால் தடை பட்டுள்ள தனது படமும் ரிலீஸான பிறகு நிச்சயம் ஹிட் தான் என்று தளபதி நம்பியிருந்தார். ஆனால் படத்தின் திருட்டு விசிடி விற்பனை ஜோராக நடப்பதால் மக்கள் அதை வாங்கி படத்தை பார்த்து வருகின்றனர்.\nஇப்படி திருட்டு விசிடியில் படத்தை பார்த்தால் நாம் படத்தை ரிலீஸ் செய்தாலும் யாரும் தியேட்டருக்கு வர மாட்டார்களே என்று நடிகர் கவலையில் உள்ளாராம். நாம் ஒரு கணக்கு போட்டு அது இப்படி தப்புக் கணக்காகிவிட்டதே என்று நடிகர் வருந்துகிறாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nமதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-smartphones-with-best-camera-008409.html", "date_download": "2019-01-22T07:59:56Z", "digest": "sha1:IXQQFBVZ5BNLZ2LW5EBIGFGQP5OWQSU5", "length": 16890, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Smartphones With Best Camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறந்த கேமரா அம்சங்களை கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்\nசிறந்த கேமரா அம்சங்களை கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகுறைந்த காலகட்டத்திலேயே ஸ்மார்ட்போன்கள் நிறைய முன்னேற்றங்களை கண்டுள்ளது. நாளுக்கு நாள் அதன் சிறப்பம்சங்கள் அதிகரிப்பதும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை எளிமையாக்குவதும் அதிகரித்துள்ளன.\nஸ்மார்ட்போன் கேமராக்கள் வேகமான படங்களை எடுப்பது மட்டுமல்லாமல் நிறைய அம்சங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது.\nஇன்றைய காலத்தில் வாடிக்கையாளர்கள் சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்குவதை தான் விரும்புகின்றனர்.\nஅந்த வகையில் சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n5.7 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்\n16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.1 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்\n16 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n6.0 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்\n16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n4000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்\n16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்\n20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n2420 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n6.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்\n20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.6 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2430 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு ரஜினி ஸ்டைலில் \"மகிழ்ச்சி\" என்று கூறிய பில்கேட்ஸ்: எதற்கு தெரியுமா\nசீனாவுக்கு பயத்தை காட்டிய தைவான்- யார் கிட்ட மோத வர்ற.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141749-coimbatore-forest-department-working-to-catch-wild-elephants-in-anaikatti.html", "date_download": "2019-01-22T08:05:07Z", "digest": "sha1:QPTQU43REDI6DSNU5A3YWJZZQ2DZKWE6", "length": 21853, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "களமிறக்கப்பட்ட கும்கிகள் - கோவை காட்டு யானைகளைப் பிடிக்க வனத்துறை தீவிரம்! | Coimbatore: Forest department working to catch wild elephants in Anaikatti", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:46 (08/11/2018)\nகளமிறக்கப்பட்ட கும்கிகள் - கோவை காட்டு யானைகளைப் பிடிக்க வனத்துறை தீவிரம்\nகோவையில் காட்டு யானைகளைப் பிடிக்கும் வனத்துறையின் முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nகோவையில் காட்டு யானைகளைப் பிடிக்கும் வனத்துறையின் முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nகோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, சின்ன தடாகம், ஆனைக்கட்டி போன்ற பகுதிகள் வனத்துறையை ஒட்டியுள்ளன. இந்தப் பகுதிகளில் சமீப காலத்தில் மக்கள் குடியேறுவதும், விவசாயமும் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. இதனால், தங்களின் முன்னோர் பாதைகளில் வரும் காட்டு யானைகள் கடும் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. கட்டடங்களும், வயல் வெளிகளும் யானைகளுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், உணவு தேடிச் செல்ல அதற்கு வேறு இடங்கள் இல்லை.\nஅப்படி உணவு தேடி வரும் யானைகள், தங்களின் விளை நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்துவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சின்னதம்பி மற்றும் விநாயகன் என்றழைக்கப்படும் இரண்டு காட்டு யானைகளால் தங்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால், அந்த யானைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பழங்குடி மக்கள், யானைகளை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது. இது, அவற்றின் இடம் என்று கூறிவருகின்றனர். இதைத்தொடர்ந்து, யானைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு வனத்துறை தீவிரமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுக்கியமாக, முதுமலையிலிருந்து விஜய் மற்றும் பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் இதற்காக கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. இதனால், எப்போது வேண்டுமானாலும் அந்த இரண்டு யானைகளையும் பிடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\n``அந்த இரண்டு யானைகளும் மிகவும் அமைதியானவை. நேரில் வந்தால் கூட மனிதர்களை தாக்காது. ஆனால், சமீப காலமாக அந்த யானைகளுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது வனத்தின் அருகே இருக்கும் பகுதி. இந்த யானைகளை வேறு இடத்துக்கு மாற்றினால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடுமா. அங்கு தொடர்ந்து யானைகள் வரத்தான் செய்யும். எனவே, மனிதர்களுக்குத்தான் அங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஏற்கெனவே, காட்டு யானைகளைப் பிடிக்கும் பல முயற்சி ஆபத்தில் முடிந்துள்ளது என்பதை மறக்கக் கூடாது” என்று எச்சரிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.\nமேலும், சின்னதம்பி மற்றும் விநாயகன் யானைகளைப் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் #SaveChinnathambi #SaveVinayagan சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ``அந்த இரண்டு யானைகளால் அந்தப் பகுதியில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. கும்கி யானைகளை சாடிவயல் முகாமில் தங்க வைத்துள்ளோம். இதில், அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறோம் என்பதை விரைவில் சொல்கிறோம்” என்றார்.\nஅம்பானிக்காக சுடப்பட்ட ‘அவ்னி புலி’ - கொந்தளித்த ராஜ் தாக்கரே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/category/uncategorized/page/4/", "date_download": "2019-01-22T08:44:33Z", "digest": "sha1:ROIMFTS74BOMNNPCKVAYZVQFH6L7UIVC", "length": 15561, "nlines": 420, "source_domain": "dheivamurasu.org", "title": "செய்திகள் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | Page 4", "raw_content": "\nகார்த்திகை தீப வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:7)\nகார்த்திகை தீப வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:7) திருவண்ணாமலை – கார்த்திகை தீபம் ஆகியவற்றின் தொடர்புகளை சங்க இலக்கியதாலும், தருக்க முறையாலும், அருளாளர்கள் உரைகளாலும், பிற்கால இலக்கியத்தாலும், விஞ்ஞான கூற்றுகளாலும் சான்று காட்டி விளக்குகிறது இந்நூல். சங்க காலத்திற்கு முன்னிருந்து தொடர்ந்து வரும் இத்தொன்மை மிக்க தமிழர் வழிபாட்டை தமிழால் ஆற்றுவது எப்படி என்று விளக்குகிறது இந்நூல். நூல்: ரூ....\nமந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம்\nஉ மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம் பிள்ளையார்ப்பித்தன் இரா.உமாபதி முத்தமிழ் அடைவை முற்படு கிரியில் முற்பட வெழுதிய முதல்வ சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ ஞான வித்தக மூர்த்தி 1 இருந்தமிழ் மொழிக்கே உரிய ஓங்கார எழுத்(து)அதன் வரிவடி வோடு பெருங்குரல்...\nபொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\nஅறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா நாள்: 3-12-2017 ஞாயிறு மாலை 6.00 மணி இடம்: பிட்டி தியாகராயர் கலையரங்கம் ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை -17  மதிப்புரை\nகந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி, செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும்...\nகௌரி நோன்பு வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:6)\nகௌரி நோன்பு வழிபாடு கௌரி நோன்பு உள்ளுறை, எட்டு சிவவிரதங்கள் விளக்கம், கவுரி விரதமும் கவுரி நோன்பும், நோற்கும் முறை, கவுரியும் கௌரியும், யார் நோற்க வேண்டும், வழிபாட்டு முறைகளும், மந்திரங்களும். நூல் விலை ரூ 30\nநவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)\nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3) நவராத்திரி வழிபாடு. 1.நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா பொழுது போக்கா 2.நவராத்திரி (சிறப்பு தத்துவ) வழிபாடு 3.திருமகள் 108 போற்றி. நூலின் விலை ரூ.30\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு உள்ளுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையில் ஆற்ற வேண்டிய திருமால் வழிபாட்டை எப்படி தமிழால், தமிழ் வேதத்தில் ஒன்றான நாலாயிர திவ்யப்ரபந்தத்தால் ஆற்றுவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நூல்: ரூ. 30/- பக்கங்கள்: 40\nவிநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள், உள்ளுறை\nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 2) விநாயகர் சதுர்த்தி வழிபாடு உள்ளுறை, வழிபாட்டு முறைகள், விநாயகர் அகவல், 108 போற்றி, போற்றி நானூறு. நூல் விலை: ரூ.30/- தொடர்பு: 94449 03286 / 9380919082\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் நாடு விடுதலை பெற்றது\n‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம் உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கப்பட்டவரல்லர். எனவே, இராஜாஜி அவர்களிடம்...\nஆடித் தள்ளுபடியா – சரி, ஆடியே தள்ளுபடியா\nஆடித் தள்ளுபடியா – சரி ஆடியே தள்ளுபடியா ‘காலம் பொன் போன்றது’ என்ற பொன்மொழி எல்லா மொழிகளிலும் சொல்லப்படுவதைக் காண்கின்றோம். காலச் சக்கரத்தின் ஒரு பல் ஆடித்திங்கள். ஆனால் அது மட்டுமே ஆண்டின் ஏனைய மாதங்களைத் தவிர்த்து தனி முள்ளாகச் சிலரைக்குத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை. “ஆடியில் புதிதாகக் குடித்தனம் போக வேண்டாம் ‘காலம் பொன் போன்றது’ என்ற பொன்மொழி எல்லா மொழிகளிலும் சொல்லப்படுவதைக் காண்கின்றோம். காலச் சக்கரத்தின் ஒரு பல் ஆடித்திங்கள். ஆனால் அது மட்டுமே ஆண்டின் ஏனைய மாதங்களைத் தவிர்த்து தனி முள்ளாகச் சிலரைக்குத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை. “ஆடியில் புதிதாகக் குடித்தனம் போக வேண்டாம்” “ஆடியா\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/navarathiri-toys-and-dolls-in-kolu-is-it-a-hobby/", "date_download": "2019-01-22T08:45:53Z", "digest": "sha1:RK2SXNCOMMLX3CVRODCQ256FO3QMFSMP", "length": 5331, "nlines": 72, "source_domain": "dheivamurasu.org", "title": "Navarathiri – Toys and Dolls in Kolu – Is it a hobby !!!! | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nTags: Ayudha Puja, Durga Pooja, Dussehra, Golu, Kolu, Navarathri, Navarathri Golu, Navarathri Kolu, Navarathri Steps, Navratri, Navratri receipes, Nine Nights festival, October 2013, September 2013, sundal, Vijayadashami, ஆன்மீகம், இலட்சுமி வழிபாடு, கல்வி, கொலு வைத்து, கொலு வைத்து வழிபாடு, சக்தி வழிபாடு, செல்வம், தசமி திதி, துர்க்கை வழிபாடு, நவராத்திரி, நவராத்திரி கொலு பொம்மை, நவராத்திரி திருவிழா, நவராத்திரி விரதம், பண்டிகை, பிரதமை திதி, புரட்டாதி சனிக்கிழமை விரதம், முப்பெரும் தேவி, வீரம் -\n«தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டம்\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://sithy.thambiluvil.info/2010/03/6.html", "date_download": "2019-01-22T09:05:20Z", "digest": "sha1:KUMD55W4X6J3GHCQ7LG4YFPG34WH4JI5", "length": 7620, "nlines": 79, "source_domain": "sithy.thambiluvil.info", "title": "தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்: திருவெம்பாவை # 6 \"); //metto tutto minuscolo perchè indexOf è case sensitive if (autore != \"\"){ alt=\"MyBlogLog: \" + autore; myBlog = \" \"; //myLayer(myBlogSpan).innerHTML = myBlog + myLayer(myBlogSpan).innerHTML; //myLayer(myBlogSpan).innerHTML = myBlog; document.write(myBlog); } } //]]>", "raw_content": "\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இணையதளம் உங்களை வரவேற்கிறது , இங்கு ஆலயம் சம்பந்தமான தரவுகளையும் , ஆலயத்தில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அறியலாம் . உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்புங்கள் mail@thambiluvil.info\nசங்கமன் கண்டி பிள்ளையார் ஆலயம்\nஸ்ரீ விநாயகர் துதி திருவார்க்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவார்க்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலால் கூப்புவர் தம்கை\n நீ நென்னலை நாளை வந்துங்களை\nநானே எழுப்புவன் என்றலும் நாணாமே\nபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ\nவானே நிலனே பிறனே அறிவரியான்\nதானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்\nவான் வார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்\nஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்\nஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோ ரெம்பாவாய்\nபொருள்:மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே \" நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்\" என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே \" நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்\" என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல் அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல் இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா\nதேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை\nபிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க\nபுறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க\nகரங்குவுவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க\nசிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்கள் வெலக என்று மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை உடல் உருகவில்லை உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா - [Angathan] திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவானது 2019.01.17 திகதி திங்கட்கிழமை நேற்றையதினம் ...\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nதம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்\nஎமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன . - சிவாய நமக தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் , எமது ஆலயம் தற்போது . . எமது பிரதேச மக்களின் உதவிகளுடன் தற்போது கட்டப்பட்டு வருகின்றது . எமது ஆலயத்திற்கு உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=36181", "date_download": "2019-01-22T09:45:02Z", "digest": "sha1:J2TM53FKFLUZJWYJ4XGF6O7RC4UC4MII", "length": 8107, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இராணுவ சின்னங்களை பார்க", "raw_content": "\nஇராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது;விக்னேஸ்வரன்\nவடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருவதன் காரணமாகவே அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தாக முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை கூறியுள்ளார்.\nபோர் நினைவு சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளேன். அந்த நினைவு சின்னங்கள் இராணுவத்தின் மேலாதிக்கத்தை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது என்பதனால் அவற்றை அகற்ற கோரினேன்.\nஇது நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்கும் இடையூறாக இருக்கும் அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என கோரி உள்ளேன். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரியவில்லை.\nநினைவு சின்னங்களை பார்க்கும் போது பல மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது. அந்த காலத்தில், தமக்கு நடந்த அநியாயங்கள் அவர்களுக்கு நினைவு வருகின்றது.\nஅது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எடுத்து கூறி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.\nதமிழர்களுக்கான தீர்வினை கூட்டமைப்பினரே பெற்றுத்தர வேண்டும்...\nமுன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு......\nஹாட்ரிக் ஹீரோ’ ‘கிங்’ கோலி: ஐசிசி., விருதுகளை அள்ளி அசத்தல்\nஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3,5000 வரை தள்ளுபடி\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்......\nஇனி உலகம் முழுக்க வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்தனை பேருக்கு மட்டுமே ஃபார்வேடு......\nமூதூர் கடல்பயண மரணத்தின் 26ம் ஆண்டு நினைவு தினம்....\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nபருத்தித்துறை மக்கள் ஒன்றியம் ; நடாத்தும் வருடாந்தப் பொதுக்கூட்டமும்......\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=15100", "date_download": "2019-01-22T08:11:58Z", "digest": "sha1:ZS5TZXZGVY2XFC6FKY4KFUGT7CFWWGGR", "length": 14890, "nlines": 136, "source_domain": "voknews.com", "title": "Types Of Web site design Services | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-22T08:30:47Z", "digest": "sha1:33JK3P2BAZOVAPR2U724ZQJYVRJ3MLZH", "length": 49387, "nlines": 366, "source_domain": "www.akaramuthala.in", "title": "முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமுத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ – இலக்குவனார் திருவள்ளுவன்\nமுத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nமுத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ\nபிற துறைகளில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால்தான் அறிவியல் தமிழ் வளர்ந்து கொண்டுள்ளது. அத்தகையவர்களுள் ஒருவராகவும் இலக்கியத் தமிழ் ஈடுபாட்டாளராகவும் திகழ்பவரே முனைவர் பொறிஞர் மு.பொன்னவைக்கோ.\nமுந்தைய தென்னார்க்காடு மாவட்டத்தில் (இப்போதைய விழுப்புரம் மாவட்டம்) வானூர் வட்டத்தில் உள்ள செங்கமேடு என்னும் சிற்றூருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மன்னர் பாரி வள்ளல் பரம்பரையைச் சார்ந்த தெய்வத்திரு. சு.முருகேசர், தெய்வத்திருவாட்டி மு.பொன்னிக்கண்ணு அம்மையார் வாழ்ந்தனர். இவ்விணையரின் மக்கள் எழுவருள் இளையமகனாகத் தை 17, 1975/30.01.1944 அன்று பிறந்தவர் இரத்தினசபாபதி. பெற்றோர் சூட்டிய பெயரைத் தமிழ்ப்பற்றின் பெயரால், சபாபதி என்ற சொல்லுக்கு அவைக்கோ என்றும் இரத்தினம் என்னும் சொல்லுக்கு மாற்றாக அம்மாவின் பெயரிலிருந்து பொன் என்ற சொல்லை எடுத்து அவைக்கோவிற்கு முன் சேர்த்தும் பொன்னவைக்கோ என 1968-ஆம் ஆண்டு பொறியியல் படிப்பின் இறுதி ஆண்டில் மாற்றிக் கொண்டார்.\n1950இல் திண்ணைப்பள்ளியில் இவரது கல்விக்கால் ஊன்றப்பட்டது. தொடர்ந்து தொடக்கக்கல்வியை செங்கமேட்டு அரசுத் தொடக்கப் பள்ளியிலும்(1952-1956) உயர்நிலைப்பள்ளிக் கல்வியை வழுதாவூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும்(1957-1963) பெற்றார். எல்லா நிலைகளிலும் முதல் மாணாக்கனாய்த தேறி ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார். பள்ளியில் பயின்ற காலத்திலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றுக் கவிஞரானார்.\nமின் பொறியியல் பட்டத்தையும் [B.E.(Electrical)-1969] முதுஅறிவியல்-பொறியியல் பட்டத்தையும் [M.Sc. (Eng.)-1972] சென்னையில் உள்ள கிண்டி பொறியியற் கல்லூரியில் பெற்றார். இங்கு அவரின் தமிழ்ப்பற்றிற்கு மடைகால் திறக்கப்பட்டது. ‘தமிழ் மன்றச் செயலாளராக’ப் பணியாற்றித் தமிழ்த் தொண்டாற்றினார். 4000 அறிவியல், பொறியியல் கலைச்சொற்கள் அடங்கிய ‘கலைச்சொல்’ தொகுப்பினை இத்தமிழ் மன்றத்தின் மூலம் வெளியிட்டார். படிக்கும் பொழுதே கல்லூரி ஆண்டு மலர்களிலும் கலைக்கதிர், தென்மொழி முதலான இதழ்களிலும் கட்டுரைகள் வெளியிட்டார். படிக்கும் பொழுது இவர் பெற்ற படைப்பார்வம் இன்றுவரை தொடர்ந்து அறிவியல் தமிழ்ப்படைப்பாளராகத் திகழ்கிறார்.\nபுதுதில்லியில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் (I.I.T.) மின்முறைமைத் திட்டமிடல்(Power System Planning) ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்(1983).\nபின்வருவன முனைவர் பொன்னவைக்கோவின் வல்லமைத் துறைகளாகும்.\nமின்திறன் முறைமைத் திட்டமிடல்(Power system Planning)\nகணிணி ஒப்புருவாக்கமும் படிம ஆக்கமும் (Computer Simulation and Modeling)\nமரபு வழிக் கணிப்புநெறி Genetic Algorithm.\nகணிணிப் பாடத்திட்ட மேம்பாடு(Computer curriculum Development).\nமுனைவர் பட்ட ஆய்வுகள் (15), இளமுனைவர் (M.Phil) பட்டஆய்வுகள் (16), முதுகலை பொறியியல் பட்ட ஆய்வுகள் (7), இளங்கலை பொறியியல் பட்டம் ஆய்வுகள் (40) ஆகிய வகுப்புகளுக்கான ஆய்வு வழிகாட்டியாகத் திறம்பட நெறிப்படுத்தி யுள்ளார்.\nதமிழ், 2. ஆங்கிலம், 3. இந்தி, 4. பிரஞ்சு, 5. அரபி, 6. செருமன். மொழிகளைப் படிததவர்.\nமலையாளம், 2. கன்னடம், 3 தெலுங்கு மொழிகளைப் புரியும் அறிவர்.\nதமிழ்நாடு மின்வாரியத்தில் புலப்பொறியாளராகத் தன் பணிவாழ்க்கையைத்(1969-1970) தொடங்கினார். அடுத்து அங்கேயே உதவிப்பொறியாளர் ஆனார். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்தியன் அறிவியல் கழகத்திலும்(IISc) புதுதில்லியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனத்திலும்(BHEL) உதவிபொறியாளராகவும்ப் பணியாற்றினார்.\nபுதுதில்லியில் ஊரக மின்வாரியத்திதல் தனியதிகாரியாகப் பணி மாறிச்சென்றார்(1977 – 1984) எனவே, அடுத்து ஐந்தாண்டுகள் இலிபியாவில் பணியாற்றினார். இலிபியாவில் திருபோலியில் மின்கட்டமைப்பு நிறுவனத்தில்(ECCO, Tripoli) ஆட்சிக்குழுச்செயலர் & அறிவுரைஞர் ஆகப்(1984-1986) பணியாற்றினார்.\nஆடத் தெரிந்தவர் கால் ஓரிடத்தில் நிற்காது. அதுபோல் திறமையானவர்கள் இயங்கிக்கொண்டே இருப்பார்கள். பொன்னவைக்கோவும் இவ்வாறு பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். இலிபியாவில் இவரது பணி கல்வித்துறையின்பக்கம் மடைமாற்றமானது. ஃகூன்(HUN) நகரில் நிறுவனத்தில்(HIMEE) பேராசிரியராகப்(1986 – 1989) பணியேற்றார்.\nஅடுத்துத் தமிழகம் திரும்பினார். திருச்சிராப்பள்ளியில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியிலும்(1989 – 1993)மண்டலப் பொறியியல் கல்லூரியிலும்(1993 – 1995) கணிப்பொறித்துறையின் தலைமைப்பேராசிரியர் ஆகக் கல்விப்பணியைத் தொடர்ந்தார்.\nதமிழ் வழிக் கணிணியியலையும் கணிணி வழித் தமிழியலையும் வளர்க்கும் பேரார்வத்தில் செயல்பட்டார். இதற்கேற்ப தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தின் முதல் இயக்குநராகப் (2000 – 2003) பொறுப்பேற்றார்.\nஉலக மக்கள் பல் வேறு வளர்நிலைகளில் தமிழைக் கற்கவும் தமிழ், தமிழர் வரலாறு, பண்பாடு, நாகரிகம், கலை முதலானவற்றின் சிறப்புகளை அறியவும் சான்றிதழ்க்கல்வி, பட்டயக்கல்வி, பட்டக்கல்வியை நடைமுறைப்படுத்தினார். மின்-நூலகம்அமைத்துச் சங்க இலக்கியம் முதல் இக்காலம்வரை இலக்கியங்களைப் படிக்கவும் தரவிறக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தார்.\nஅடுத்துத் திரு இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகத்தின் இணையக்கல்வி இயக்குநராகப்(2003-2007) பணியாற்றினார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாங்கான பணிகள்\nஇவரது சிறப்பான கல்விப்பணியும் ஆட்சிப்பணியும் அரசால் அறியப்பெற்றுப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தராக(2007 – 2010) அமர்த்தப்பட்டார்.\nஎன்னும் பாவேந்தர பாரதிதாசன் கட்டளையை ஏற்று இப்பல்கலைக்கழகத்தின் ஆட்சி மொழியாக – கல்விமொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்தினார். தமிழ் வழிபாட்டு மொழியாக நிலைப்பதற்கு வழி வகுக்கும் வண்ணம் அருட்சுனைஞர் பட்டயப்படிபை அறிமுகப்படுத்தினார். மாணாக்கர் எம் மொழியினராக, எந்நாட்டவராக இருப்பினும் தமிழைப்படிக்க விதி வகுத்தார். முனைவர்பட்ட ஆய்வேடுகள் தமிழில் தரப்பட வேண்டும் என்னும் விதிகளை உருவாக்கி ஆய்வாளர்கள் தமிழறிய வழி வகுத்தார்.\nமேலைநாடுகளில் மேற்படிப்பு படிக்க 4 ஆண்டு பட்டப்படிப்பு தேவை. எனவே, பல்கலைக்கழகநல்கை ஆணையத்திற்குக் கருத்துரு அளித்து அதன் ஏற்பில் நான்காண்டு பட்டப்படிப்பைப் பல்கலைகழகத்தின் இணைவுக் கல்லூரிகளில் தொடங்கினார்(2009).\nமின்னியல்-மின்னணுவியல் பொறியாளர்கள் நிறுவனத்தின் (Institute of Electrical and Electronics Engineers) கருத்துக்கற்றை(IEEE Spectrum) என்னும் ஆங்கில இதழைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொடர்ந்து வர வழி செய்தார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப இதழ் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுடன் வெளியிட ஏற்பாடு செய்தார்.\nசெய்தி மடல், ஆண்டறிக்கை என எல்லாவற்றிலும் தமிழ் இடம் பெறச்செய்து பல்கலைக்கழகத்தைத் தமிழ் மணமாக்கினார்.\nஇவரது பணிக்காலத்தில் 32 நூல்களைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டு்ளளது.\nமீநுண்அறிவியல் தொழில் நுட்பமையம்(Centre for Nano Science and Nano Technology),உயர் அழுத்த ஆய்வு மையம் (High Pressure Research Centre), புவியியல் தகவல் முறைமை (GIS Technology Centre),உயிரியத் தொழில்நுட்ப மையம், சித்தா-ஆயுர்வேதா மருந்துகள் ஆய்வு மேம்பாட்டு மையம், கலைஞர் வளர்தமிழ் ஆய்வு மையம், நேரு உயராய்வு மையம், அண்ணா இருக்கை, உயிரின வதையின்றி கணிப்பொறி தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி உயிரியஆய்வு செய்ய சுவிட்சர்லாந்து உதவியுடன் மகாத்மா காந்தி-தோரன்கேம்ப்பு ஆய்வு மையம், என ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் கல்வி நலனுக்குமாகப் பல மையங்களைத் தோற்றுவிததார்.\nமேலும் கலைஞர் இலக்கிய களஞ்சிய வெளியீட்டுப் பணி, ஓலைச்சுவடிகளை இணையத்தில் பொதிவு(PDF) வடிவில் இடம்பெறச்செய்து பகுப்பாய்விற்கு உதவுதல் முதலான பணிகளையும் மேற்கொண்டார்.\nவிளையாட்டிற்கான ஓடு தடம், சிறப்பான விளையாட்டுத்திடல், கைப்பந்து, மட்டைப்பந்து, எறிபந்து, கூடைப்பந்து விளையாட்டுத் தளங்கள், மாணவர் குறைதீர் மையம், பெண்கள் விடுதிகளுக்கும் ஆண்கள் விடுதிகளுக்கும் தனித்தனி உணவகங்கள், அன்றாட வருகையாளர்களுக்காக இரண்டு இடங்களில் சிற்றுண்டிச் சாலைகள், விருந்தினருக்கு உண்டி உறையுள்வசதி என மாணாக்கர், ஆசிரியர்கள், பணியாளர்கள், வருகையாளர்கள் என அனைத்துத்தரப்பினர் நலத்திலும் கருத்துசெலுத்தி அனைவர் பாராட்டையும் பெற்றுள்ளார்.\nவணிக வளாகம், வருகைதரு பேராசிரியர் குடியிருப்பு, திருமணமான மாணவர் குடியிருப்பு, தொடக்கப்பள்ளி, ஐந்தடுக்கு மருத்துவமனை போன்றவற்றிற்கான திட்டங்களை அளித்துப் பணிகளைத் தொடக்கி வைத்துள்ளார்.\nபார் போற்றும் தமிழ்ப்பேராயப் பணி\nபணிக்கால நிறைவிற்குப் பின்னர், தி.இரா.நி.(SRM) பல்கலைக்கழக முதன்மைக் ௧ல்வி அதிகாரி(2010-2011), அதன் துணைவேந்தர்(2011-2014), பாரத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்(2014 – 2017) அதன் இணைவேந்தர்(4/2017-9/207) எனக்கல்விப்பணியாற்றி இப்பொழுதுநிகர்நிலைப் பல்கலைக் கழகமாகிய விநாயகா கல்விக்குழும ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்விப்பணியாட்சியராகத்(Provost) திகழ்கிறார்.\nதி.இரா.நி.(எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகத்தை முன் மாதிரிப் பல்கலைக்கழகமாக மாற்றும் முனைப்புடன் சிறப்பாகப் பணி யாற்றியுள்ளார். இவரது பணிகளில் நின்று புகழ் தரும் நிலையான பணி தமிழ்ப்பேராயம்(Thamizh Academy) உருவாக்கியது. தமிழின் மரபுச் செல்வங்களை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லுதல், புதிய தமிழ்ப் படைப்புகளையும், தமிழ்ப்பணி ஆற்றி அருந்திறல் ஆற்றியுள்ள தமிழ் அறிஞர்களையும் பாராட்டி, உரூபா 22 இலட்சம் பெறுமான 11 விருதுகளை வழங்குதல், தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழ் ஆராய்ச்சியைச் செழுமைப்படுத்துதல், அறிவியல் தமிழை வளர்த்தல், தமிழ்ச் சமயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பட்டயம், சான்றிதழ் படிப்புகளை வழங்குதல், அயலகத்தமிழ் ஆசிரியப் பட்டயப் படிப்பு வழங்குதல், கருத்தரங்கு, பயிலரங்கு, ஆய்வரங்குகள் நடத்துதல், கணினித்தமிழ்ப் பயிற்சியளித்தல், தமிழ் கணியப்பொருள்(மென்பொருள்) உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளைத் தமிழ்ப்பேராயம் ஆற்றிவருகின்றது.\n24 புத்தகங்கள், 114 ஆய்வுத்தாட்கள், 54 ஆய்வறிக்கைகள் முதலான படைப்புகளுடன்\n‘கணிமொழி சி’ – தமிழ்க் கணிப்பொறி மொழி\n‘இணைய மொழி யாவா’ – தமிழ்க் கணிப்பொறி மொழி\n‘இணையத் தளம் தேடு பொறி’, – தமிழ்த்தேடு பொறி\nதமிழ் அனைத்து எழுத்தரு தரப்பாடு (TACE-16)\nஆகிய உருவாக்கங்களும் இவருக்குப் பெருமை சேர்ப்பன.\n‘பாரதி சேவைச்செம்மல்’ விருது(பாரதியார் சங்கம், சென்னை,2014), ‘திருவள்ளுவர் விருது’ (செந்தமிழ்ச்செல்வர்) – சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் – 2014, ‘செந்தமிழ்க் காவலர்’ விருது – திருவள்ளுவர் மன்றம், இராசபாளையம் – 2014, சாதனைத்தமிழர் விருது – பாரதி தமிழ்ச்சங்கம், கொல்கத்தா– 2012, பாரத ஒளி விருது,இளவரசர் இறையாண்மை முறைமை பெருந்தகை அண்டார்டிகா பெருந்தகை விருது(Knights of Sovereign order of Princes and Knights of Antarcticland),பிரேசிலில் வழங்கிய மதிப்புறு சான்றர்(Certificate of Honour), பாராட்டுச்சான்றிதழ், வாணாள் அருந்திறலர் விருது, தமிழுக்குச் சிறப்பான பணியாற்றுநர் விருது,சிறந்த பொறியாளர் விருது 2000, தென்னாப்பிரிக்க விருது 2017, சிறந்த திட்ட உரு விருது என நம் நாட்டிலும் பல்வேறு அயலக நாடுகளிலும் இவரது பணிகளைப்பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளனர்.\n1. அமெரிக்கா(1981). 2. கனடா(1981), 3. இங்கிலாந்து(இலண்டன்)(1981, 87), 4. சுவிட்சர்லாந்து(1987), 5. இத்தாலி(1987), 6. மால்டா(1987), 7. இலிபியா(1984-89), 8. நேபாளம்(1982), 9. சிங்கப்பூர்(2000),10. இலங்கை(2000, 2001, 2002), 11. மலேசியா(2001, 2007. 2013, 2014), 12. சப்பான்(2000, 2007), 13. தென்ஆப்பிரிக்கா(2002, 2014), 14. மரூசியசு(2002), 15. ஆத்திரேலியா(2013), 16. சீனா(2004, 2006), 17. கி.செருமனி(2005), 18. கானா(2004, 2006. 2012), 19. நெதர்லாந்து(2005), 20. தாய்லாந்து(2007, 2013), 21. தாய்வான்(2012) என முப்பதுக்கும் மேற்பட்ட அயலகப் பயணங்களை மேற்கொண்டு 21 நாடுகளுக்குப் பணியாற்றவும் பரப்புரை யாற்றவும் சென்று வந்துள்ளார்.\nதமிழ் வளர்ச்சிக்கழகத் தலைவர்(2017 முதல்), உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத் துணைத்தலைவர்(மே 2015 முதல்), தமிழகப்புலவர் குழு உறுப்பினர் (2014 முதல்) முதலான பல்வேறு பொறுப்புகள் மூலம் தமிழ்த் தொண்டும் தொழில்நுட்ப அமைப்புகளில் ஏற்றுள்ள பொறுப்புகள் மூலம் கணிநுட்பப் பணிகளும் ஆற்றி வருகிறார்.\nதஞ்சை மாவட்ட அச்சுதமங்கலம் ஊரைச் சேர்ந்த மறைத்திரு விசய கோபாலசாமி(உடையார்)-மறைத்திருவாட்டி வி. தாமரைவதனி அம்மையார் இணையரின் இளைய மகளான திருவாட்டி முனைவர் பூமா இவரின் இல்லத்தரசியாவார். மனையறிவியலிலும் குமுகவியலிலும் பட்டங்கள் பெற்றுள்ள இவர் சைவச்சமையல் உலகம் அசைவச்சமையல் உலகம் ஆகிய நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்துள்ளார்.\nஅமெரிக்கா, பிரான்சு. லண்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, மால்டா, இலிபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, சப்பான், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு முதலான அயல்நாடுகளுக்கும் சென்று வந்தவர். திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ கணவருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்கிறார்.\nஇவ்விருவருக்கும் கல்வியில் சிறந்த நன்மக்கள் இருவர் உள்ளனர். மூத்தவர் முனைவர் பொறியாளர் பொ.பூங்கோவன், அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சேண்டகிளாரா நகரில் அமைந்துள்ள பிரோகேடு(Brocade) நிறுவனத்தில் துணைத்தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் மனைவி பொறி. பரணி பூங்கோவன் மைக்கிரோசாஃப்ட்டு நிறுவனத்தில் கணிப்பொறிப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.\nஇளைய மகன் முனைவர் பொறி.பொ.கோவேந்தன் அயலகங்களில் சில புகழ்மிகு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இப்போது மாணாக்கர்களுக்கான செய்முறை அறிவியல் கல்வியைக் கற்பிக்கும் தூலருன் (DooLurn) என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் மனைவி மருத்துவர் சரசுவதி கோவேந்தன். சென்னை இ.தொ.க.(I.I.T) மருத்துவ மனையில் மருத்துவராகப் பணியில் உள்ளார்\nமூத்தவர் வழி நித்திலா பூங்கோவன்(15) எனும் பேத்தியும் நிரல் பூங்கோவன்(8) என்னும் பேரனும் உள்ளனர். இளையவர் வழி யூகி கோவேந்தன்(8) என்னும் பேரன் உள்ளார்.\nகால் பதித்த இடங்களில் எல்லாம் முத்திரை பதிக்கும் வித்தகரான முனைவர் பொறிஞர் மு. பொன்னவைக்கோ மூவாத்தமிழ் போலும் என்றென்றும் வாழ்க\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தமிழறிஞர்கள் Tags: மு.பொன்னவைக்கோ, முத்திரை பதிக்கும் வித்தகர், முனைவர் பூமா பொன்னவைக்கோ, முனைவர் பொறி.பொ.கோவேந்தன், முனைவர் பொறியாளர் பொ.பூங்கோவன்\nபுதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா\nகணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம்-இலக்குவனார் திருவள்ளுவன் »\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/08/09/95403.html", "date_download": "2019-01-22T09:23:06Z", "digest": "sha1:USIK4CTI2APIQHYEM5LWGZV6MP3G3XLF", "length": 20453, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "லோதா கமிட்டி பரிந்துரைகளில் சிலவற்றை மாற்றம் செய்ய பி.சி.சி.ஐ.க்கு அனுமதி - சுப்ரீம் கோர்ட் உத்தரவு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nலோதா கமிட்டி பரிந்துரைகளில் சிலவற்றை மாற்றம் செய்ய பி.சி.சி.ஐ.க்கு அனுமதி - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018 விளையாட்டு\nபுதுடெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அமல்படுத்தக் கூடிய லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட் திருத்தம் செய்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய லோதா தலைமையிலான கமிட்டி சுப்ரீம் பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இதில் 70 வயதிற்கு மேற்பட்டோர் பிசிசிஐ சார்ந்த பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகிக்கக் கூடாது. அரசியல்வாதிகள், எம்பிக்கள் உயர் பதவியில் இருக்கக்கூடாது போன்ற முக்கிய ஷரத்துக்கள் பரிந்துரையில் இடம் பிடித்திருந்தது.\nலோதா தலைமையிலான பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது. இதை நடைமுறை படுத்த வினோத் ராய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவால் லோதா பரிந்துரையை அமல்படுத்த முடியவில்லை. பிசிசிஐ ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்கக்கூடாது போன்ற சில பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பரிந்துரைகளை அமல்படுத்ததாமல் இருந்தது.\nஇந்நிலையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, பதவிக்காலம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தது. அதன்படி குஜராத் மாநிலத்தில் உள்ள குஜராத், சவுராஷ்டிரா, பரோடா மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, விதர்பா, மகாரடிஷ்டிரா மாநிலத்திற்கு முழு உறுப்பினர் பதவி நீடிக்கும். அதிகாரிகள் தலா மூன்று வருடங்கள் என இரண்டு முறை தொடர்ச்சியாக பதவி வகிக்கலாம். அதன்பின் இடைவெளி விட்டு இன்னொரு முறை பதவி வகிக்கலாம்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nலோதா கமிட்டி பி.சி.சி.ஐ. BCCI Lodha Committee\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n1ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n2இதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\n3ஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\n4பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/other-news/74988/cinema/otherlanguage/Andhra-CM-watched-NTR-Biopic-film-and-Praised-movie.htm", "date_download": "2019-01-22T09:01:08Z", "digest": "sha1:GT6KFM45BXEOXK4ZIYTVKYDON5P4YHGS", "length": 11608, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என்டிஆர்., படம் : பாராட்டிய முதல்வர் - Andhra CM watched NTR Biopic film and Praised movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு | 'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர் | லயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் | தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா | ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் | அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஎன்டிஆர்., படம் : பாராட்டிய முதல்வர்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்டிஆரின் வாழ்க்கை வரலாறு படமான என்டிஆர் கதாநாயகுடு, ஜனவரி 9-ந்தேதி தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. கிரிஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் என்டிஆராக பாலகிருஷ்ணாவும், அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலனும் நடித்துள்ளனர்.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா நடித்துள்ளார். இப்படத்தை நேற்று விஜயவாடாவில் உள்ள கேமிட்டல் சினிமாஸ் என்ற திரையரங்கில் பார்த்தார் முதல்வர் சந்திர பாபு நாயுடு.\nபடம் பற்றி சந்திரபாபு கூறுகையில், என்டிஆர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார் என்றதும் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்தபோது அவரது நடிப்பு வியப்பாக இருந்தது. என்டிஆர் வேடத்தில் பாலகிருஷ்ணாவை தவிர யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அதேபோல் எனது கதாபாத்திரமும் நன்றாக, யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். 30 ஆண்டுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை 3 மணிநேரத்தில் கிரிஷ் அழகாக சொல்லியிருக்கிறார். என்டிஆர் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ரோல்மாடலாக இருக்கிறார் என கூறியுள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்திலும் ஒரு நேருக்கு நேர் 'சைரா' - மார்ச் மாதம் படப்பிடிப்பு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nராமாராவுக்கு நாயுடு துரோகம் செய்த காட்சிகளையும் சேர்த்திருக்கின்றார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமோகன்லால் படப்பிடிப்பை நிறைவு செய்த பிருத்விராஜ்\nபிக்பாஸ் ஜோடிக்கு விரைவில் திருமணம்\nஎன் மகன்களுக்கு என் கதை தேவைப்படவில்லை : சீனிவாசன்\nஅமீருக்காக 4 மாதங்கள் ஒதுக்கிய மம்முட்டி\nமைக்கேல் ரிலீஸ் ; உற்சாகத்தில் மஞ்சிமா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜுனியர் என்டிஆர் விழாவுக்கு வந்த பாலகிருஷ்ணா\nஅப்பாக்களின் கேரக்டரில் பாலகிருஷ்ணா-கல்யாண் ராம்\nவருத்தம் தெரிவிக்க சொல்லி பாலகிருஷ்ணா காரை மறித்த ரசிகர்கள்\nபிரமாண்ட ஸ்டுடியோ உருவாக்கும் பாலகிருஷ்ணா ..\nநயன்தாராவின் தோழி, கன்னடத்தில் ஹீரோயின் ஆனார்\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2011/08/get-lyrics-with-youtube-videos.html", "date_download": "2019-01-22T08:53:58Z", "digest": "sha1:KLC3DQS5ELPM3LHDFI3QVGWXEU2XLNMB", "length": 12839, "nlines": 160, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "Youtube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற\nகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.\nயுடியூபில் பாடல்களை வீடியோவாகப் பார்க்கும் போதெ பக்கத்தில் பாடல் வரிகளும் தோன்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். இதற்கு உதவக்கூடியதாக பயர்பாக்ஸ் நீட்சி ஒன்று இருக்கிறது. இதன் பெயர் Lyrics. இது பாடலுக்கு ஏற்ற பாடல்வரிகளை இணையத்தில் தேடி எடுத்து அருகிலேயே காண்பித்து விடும். இதனால் நாம் பாடல்வரிகளைத் தேடும் வேலை மிச்சமாகிறது. ஆனால் தற்போது ஆங்கிலப் பாடல்களுக்கு மட்டுமே அதிமாக பாடல் வரிகள் வருகின்றன. சில தமிழ்ப் பாடல்களுக்கும் ஆங்கில வரிகள் கிடைக்கின்றன. இதை கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து நிறுவிய பின் ஒருமுறை பயர்பாக்சை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும்.\nபின்னர் யுடியூபில் வீடியோ பார்க்கும் போது அதன் அருகிலேயே சைட்பாரில் Lyrics என்ற இடத்தில் பாடல்வரிகளைக் காண்பிக்கும்.\nநீங்கள் குரோம் உலவி பயன்படுத்தினால் அதற்கு தனியாக ஒரு நீட்சி இருக்கிறது. ஆனால் இது மேற்குறிப்பிட்ட பயர்பாக்ஸ் நீட்சி அளவுக்கு அதிகான வீடியோக்களுக்கு பாடல்வரிகளைக் காண்பிக்க வில்லை. இருந்தாலும் பயன்படுத்தலாம்.குரோம் உலவியில் இந்த சுட்டியைக் கிளிக் செய்து நீட்சியை Add to Chrome கொடுத்தால் நிறுவப்படும். Download Music video lyrics for youtube\nபிறகு குரோம் உலவியில் யுடியூபில் எதேனும் வீடியோ பார்க்கும் போது அதற்குப் பொருத்தமான பாடல் வரிகள் இருந்தால் உலவியின் மேல்பகுதியில் அட்ரஸ்பாரில் இருக்கும் ஐகான் Lyrics என்று காட்டும். அதைக் கிளிக் செய்தால் பாடல் வரிகள் காட்டப்படும்.\nநிறுவிய பின்னர் உதாரணத்திற்கு இந்த வீடியோவை மாதிரிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். http://www.youtube.com/watch\nஇசைப் பாடல்கள் கேட்க்கும் போது.. நான் கூடவே அதன் லிரிக்ஸ் முனுமுனுப்பதுண்டு... சில நேரம் லிரிக்ஸ் வரிகள் மறந்துவிடும் என்பதால் சும்மா கூடவே ஹம்மிங் மட்டும் முனுமுனுப்பதுண்டு.... இனி அந்த பிரச்சனை இல்லை... பாடல் வரிகளை பார்த்துக்கொண்டே இசையை ரசிக்கலாம்... பகிர்வுக்கு நன்றி\nஇப்படியெல்லாம் கூட இருக்கிறதா .....\nஇப்படியெல்லாம் இருக்குதா ,ஆச்சர்யம் தான் .\nNavigation மெனு வை கலராக கொண்டு வருவது எப்படி \nபகிர்வுக்கு மிக்க நன்றி பொன்மலர்.\nதொடர்ந்து பயனுள்ள சிறந்த பதிவுகளையே கொடுத்து வரும் உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்..\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோ...\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nகூகிள் +1 பட்டனில் புதிய வசதிகள் – Sharing & Inlin...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nயாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனி...\nகூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி...\nஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Conve...\nகூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2011/02/", "date_download": "2019-01-22T07:56:17Z", "digest": "sha1:NMVSB6OTRNJ6ZP6T2KD4D7SQO3EVSH7Y", "length": 51135, "nlines": 311, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 2/1/11", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஒரு நாக்குகொண்ட மனிதர்களையே இப்போது காண்பது அரிதாகவுள்ளது. ஏனென்றால் காணும் மனிதர்களுக்கெல்லாம் இரண்டு, மூன்று, நான்கு என பல்வேறு நாக்குகள் உள்ளன.\nநாக்கு என்பது சுவையை உணர்வதற்கு மட்டுமல்ல\nநம் தாய்மொழியைச் சுமப்பதற்கும் தான்\nவிலங்குகள் கூட தம் நாவில் அவைதம் தாய்மொழியைத்தான் சுமக்கின்றன.\nஇதோ ஒவ்வொரும் காண வேண்டிய காட்சி...\nLabels: உளவியல், காணொளி, சமூகம், வேடிக்கை மனிதர்கள்\n நம் சமூகம் காலகாலமாகவே ஆண்களை மையப்படுத்தி வந்திருக்கிறது. காலந்தோறும் பல போராட்டங்களைக் கடந்து பெண்கள் இன்று ஆணுக்கு நிகராக வளர்ந்துள்ளார்கள்.\n மூவாசைகளுள் ஒன்றாக “பெண்ணாசை” கூறப்படுகிறது.\n சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே\n பட்டினத்தாரோ பெண்ணாசையால் வாழ்வைத் தொலைக்கும் ஆண்களுக்காகப் பெண்களைச் சாடுகிறார்.\no கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\no கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\no ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்\no யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\no கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nஎன பெண்களைப் பற்றியும் அவர்களின் கண்களைப் பற்றியும் நிறைய கூறிச் சென்றிருக்கிறார்.\nதெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு\nஅந்த வழி இந்த மக அரசாள வந்தாளே\nபாலைவனம் எங்கும் மூளை கெட்டு\nபஞ்ச பாண்டவர்கள் பகை வென்று\nநம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு\n( படம் - திருமதி ஒரு வெகுமதி. )\nஎன காலந்தோறும் பெண்களின் நிலையை எடுத்துரைக்கின்றன.\nபெண்கள் தான் ஆக்கத்திற்கும், அழிவுக்கும் காரணமா..\nஅவர்களும் ஆண்களைப் போன்ற பிறவிகள் தானே..\nஆண்களை ஆக்கவும், அழிக்கவும் தானா\nஎன பல வினாக்கள் தோன்றினாலும்...\nமனித இனம் தோன்றிய காலம் முதலாகவே இந்த நிலை பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது..\nஓர் பழந்தமிழ் நற்றிணைப் பாடலில்....\nபாங்கன் தலைவனிடம் “ ஒரு பெண்ணால் உன் உள்ளம் அழிந்தது. உன்னிடத்து நயனும், நண்பும் , நாணும், பயனும் , பண்பும் பிறவும் இல்லையா.. எனக் கேட்டான். அதற்குத் தலைவன்....\nஎன் நெஞ்சில் உள்ள அப்பெண்ணை நோக்கும் முன்னர் அவையெல்லாம் என்னிடத்து இருந்தன என்று கூறுவதாக இப்பாடல் அமைகிறது.\nஅழகிய வயிற்றின் மேல் மேலும் அழகுசேர்க்கும் விதமாகத் தோன்றிய தேமலையும், அழகுவாய்ந்த மார்பினையும், ஐந்து வகையாகப் பிரித்துக் கட்டப்பட்ட கூந்தலையும் கொண்ட என்னவளின் குவளை மலர் போன்ற அழகிய கண்களைக் காணும் முன்பு வரை…..\nநான் யாருடனும் நெருங்கிப் பழகும் பண்பும்,\nஉலக நடைமுறைகளை அறிந்து நடக்கும் பண்பும் கொண்டவனாகத் தான் இருந்தேன்.\nஇப்போது அப்பண்புகள் எதுவும் என்னிடத்தில் இல்லை. அதற்காக வருந்துவதால் யாது பயன்…\n“நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்\nபயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்\nநும்மினும் அறிகுவென்மன்னே – கம்மென\nஎதிர்த்த தித்தி ஏர் இள வனமுலை\nவிதிர்த்து விட்டன்ன அந்நுண் சுணங்கின்\nஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி\nதிருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி\nமுதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை\nஎதிர் மாலர்ப் பிணையல் அன்ன இவள்\nஅரி மதர் மழைக்கண் காணா ஊங்கே.”\nதுறை – கழற்றெதிர் மறை.\nபாடல் வழி அறியாகும் மரபுகள்.\n• பெண்கள் தம் கூந்தலை ஐந்து வகையாகப் பிரித்து அழகாக (சடை) பிணைத்துக் கட்டும் பழக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது.\n• பாங்கன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் “கழற்றெதிர் மறை” என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.\n• நெருங்கிப் பழகும் பண்பும், சுற்றம் தழுவலும், நட்பும், நாணமுடைமையும், பிறருக்கு உதவும் பண்பும், உலக நடைமுறைகளை அறிந்து நடக்கும் பண்பு ஆகிய சிறந்த பண்புகள் சிறந்த வாழ்வுக்கான அடிப்படைப் பண்புகள் என்பது புலப்படுத்தப்படுகிறது.\nஇப்பாடலிலும் பெண்ணால் தன் இயல்பு நிலை மாறிய தலைவனின் நிலை அறிவுறுத்தப்படுகிறது.\nகாலக் கண்ணாடியில் எனக்குத் தெரியும் பிம்பம்.\nகாலந்தோறும் பெண்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசினாலும் நானறிந்தவரை உணர்ந்த உண்மை.\n பெண்களும் ஆண்களைப் போலத்தான்.\n நம் வாழ்வை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம்.\n பெண் மோகத்தால் ஆண்கள் தம் வாழ்வை, இலக்கைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் தான் இதுபோன்ற பெண்கள் பற்றிய சிந்தனைகள் காலந்தோறும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன.\n பெண்களின் நோக்கம் ஆண்களைத் துன்பறுத்துவதோ, தொல்லை செய்வதோ அல்ல..\nஇயல்பான உடலில் வேதிமாற்றமே ஆண்கள், பெண்கள் மீது மோகம் கொள்வதற்குக் காரணம் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.\nLabels: உளவியல், சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள்., நற்றிணை, வாழ்வியல் நுட்பங்கள்\nவிழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு என்ன தெரியுமா..\nமனிதன் தான் விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு\nமாவீரன் நெப்போலியன் குதிரையில் செல்லும்போதே தூங்குவாராம். நாம் ஒவ்வொருவரும் இப்படித்தான் ஏதோ ஒரு சூழலில் விழித்துக்கொண்டே தூங்கிவிடுவோம். அதற்காக நாமெல்லாம் மாவீரர்கள் என பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடாது.\nவகுப்பறையில் மாணவர்கள் விழித்துக்கொண்டே தூங்கிவிடுவதுண்டு. சாப்பாட்டு நேரமும், சாப்பாட்டுக்குப் பின்னான மாலை நேரமும் மாணவர்கள் தூக்கத்துடன் போராடும் காலங்களாகும். இவ்வேளையில் விழித்துக்கொண்டே தூங்குபவர்களைக் கண்டறிய நான் சில உளவியல் முறைகளைக் கையாள்வதுண்டு.\nமாணாக்கர்களே நான் இப்போது 1,2,3 என எண்ணியவுடன் கைதட்டுவேன் நீங்களும் என்னுடன் 3 முறை கைதட்டவேண்டும் என்பேன். அவர்களும் சரி என காத்திருப்பார்கள். நான்............ 1, 2 எண்ணிவுடனேயே கைதட்டிவிடுவேன். என்னுடன் சேர்ந்து விழித்துக்கொண்டே தூங்கும் சில மாணாக்கர்களும் சேர்ந்து தட்டிவிடுவார்கள்..\nஇதிலிருந்து நான் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வேன். பாவம் இவர்கள் செவி மட்டுமே கேட்கிறது. அந்தச் செய்தி அவர்களின் மூளைக்குச் சென்று சேரவில்லை என்பதை அவர்களுக்குப் புரியவைப்பேன்.\nநான் கேட்கும் எளிமையான கேள்விக்குப் பதிலளியுங்கள் என்பேன்.. (என்ன கேள்வி என்பார்கள்)\nநான் 100 ரூபாய்க்கு நூல் வாங்கி நூற்றைம்பது (150) ரூபாய்க்கு விற்றால் எனக்கு இலாபமா நட்டமா\nசிலர் இலாபம் என்றும் சிலர் நட்டம் என்றும் சிலர் துயில்நிலையிலிருந்து வெளிவரவும் இதுபோன்ற எளிய வினா அடிப்படையாக இருக்கும்.\n100 ரூபாய்க்கு நூல் வாங்கி அதை நூற்று 50 ரூபாய்க்கு விற்றால் நட்டம்.\n100 ரூபாய்க்கு நூல்வாங்கி அதை 150 ரூபாய்க்கு விற்றால் அது இலாபம் என்றும் அவர்களை விழிப்பு நிலைக்குக் கொண்டுவருவேன்.\n(எனக்கு மின்னஞ்சலில் நல்ல எடுத்துக்காட்டு என்ற தலைப்பில் வந்த நகைச்சுவை)\nஇங்கும் ஒரு மருத்துவர் தம் மாணாக்கர்களுக்கு மருத்துவம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.\nஉற்றுநோக்கல், புரிந்துகொள்தலின் இன்றியமையாமையை மாணவர்களுக்குப் புரியவைக்க எண்ணிய மருத்துவர்....\nநான் நம் முன் மேசையில் உள்ள இந்த இறந்த நாயின் வாயில் விரலை வைக்கிறேன். பின் என் விரலை எடுத்து என் வாயில் வைத்துக்கொள்கிறேன்...\nஎங்கே நீங்களும் என்னைப் போலச் செய்யுங்கள் பார்க்கலாம் என்கிறார்..\nமாணவர்களும் அவ்வாறே இறந்த நாயின் வாயில் தம் விரலை வைத்து அதே விரலை எடுத்து தம் வாயிலும் வைத்துக்கொள்கிறார்கள்.\nமருத்துவர் சொல்கிறார் நீங்கள் நன்றாகக் கவணித்தீர்களா..\nஎனது நடுவிரலை நாயின் வாயில் வைத்தேன்\nஎனது ஆட்காட்டி விரலைத்தான் எனது வாயில் வைத்துக்கொண்டேன்\nஇப்படி நீங்கள் விழித்துக்கொண்டு தூங்கியதுண்டா..\nஅப்படித் தூங்கியவர்களைக் கண்டறிந்த அனுபவமுண்டா..\n(பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான் என்பதை இவர்களுக்குப் புரியவைக்க என்ன பாடுபடவேண்டியிருக்கிறது..\nLabels: உளவியல், சிந்தனைகள், வாழ்வியல் நுட்பங்கள்\nசங்கப்பாடல்களின் வழி அகப்புற கருத்துக்களுடன் அக்காலப் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இதோ ஒரு அகப்பாலில் ஓர் மருத்துவக்குறிப்பு.\nதலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் சூழலில் தலைவி தோழிக்குச் சொல்லுவதாகவோ, தலைவிக்குத் தோழி சொல்லுவதாகவோ இப்பாடலைக் கொள்ளலாம்.\nநன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்\nதொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்\nதகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த\nசுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்\nவாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்\nதீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,\nநுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து\nஅடி புதை தொடுதோல் பறைய ஏகி,\nகடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,\nஇனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,\nஅகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,\nபகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று\nஉருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,\nபுன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,\nதண் கார் ஆலியின், தாவன உதிரும்\nபனி படு பல் மலை இறந்தோர்க்கு\nமுனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே\nஅகநானூறு 101. பாலை -மாமூலனார்\n(பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம்.)\nதலைவன் தலைவியைப் பிரிந்து காலத்தை நீட்டிக்கிறான். அதனால் வருந்திய தலைவி நன்மை செய்தவர்கள் நன்மைதானே பெறுவர். இதுதானே பழமொழி. இந்த அனுபவமொழி இன்று பொய்யானதோ..\nநன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்\nதொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்\nநான் தலைவருக்கு நன்மைதானே செய்தேன்... (இயற்கைப் புணர்ச்சியின் போது தலைவனைச் சந்தித்த தலைவி அவனுக்கு இன்பமளித்தது)\nஅவரோ காலத்தை நீட்டித்து என்னைத் துன்புறுத்துகிறாறே\n* செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்று சுருண்ட, பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்ணினையுமுடைய மழவர்கள்,\n(வாய்ப் பகை கடியும் மண்ணொடு) வாயிலிருந்து எழும் இருமலான பகையினை எழமாற் தீர்க்கும் மருந்தான புற்றுமண்ணை வாயில் அடக்கிக் கொண்டனர், கடிய திறல்வாய்ந்த தீயுண்டாம் சிறிய அம்பினை வில்லொடு கையிற்பற்றி, வெண்ணெய்யை வெளிப்படுத்தும் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் உள்ளவிடத்துத் தம் அடியை மறைத்துள்ள செருப்புக்கள் தேயச் சென்று, பகைவர் காவல் இடத்திலே கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆவினத்தையுடையராய், அவ்வினத்தினை அவ்விடத்தினின்று கொண்டு போகும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டிலே.\n* அகன்ற பெரிய வானாகிய கடற்கண் ஒடம்போல, பகலில் வானிடையே நின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின், வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்று வரு மேல் காற்றினால், புல்லிய அடிமரத்தினையுடைய முருங்கையின் முதிர்ந்து கழியும் பல பூக்கள், குளிர்ந்த கார் காலத்து ஆலங்கட்டி போலப் பரந்தனவாய் உதிரும்,நடுக்கமுண்டாகும் பல மலைகளையும் தாண்டிச் சென்ற நம் தலைவர்க்கு, வெறுக்கத்தக்க செயல் யாதும் நாம் செய்திலமே.\nபாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்..\n1. பழமொழிகள் சங்க காலத்திற்கு முன்னரே வழக்கில் இருந்தமை இப்பாடல வழி அறியமுடிகிறது.“தொன்றுபடு பழமொழி” என்னும் சொல் இதற்குச் சான்றாகிறது.\n2.இருமலுக்கு எறும்புப் புற்றிலுள்ள “புற்றுமண்ணை” மருந்தாக எண்ணி வாயில் அடைக்கிக்கொண்டனர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.\nLabels: அகநானூறு, சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள், சங்கத்தமிழர் அறிவியல்\nஇன்று என் வாழ்வின் பெருமிதத்திற்குரிய நாள்.\nஆம் தமிழ்த்துறை சார்ந்த நான் கணினியையும் இணையத்தையும் வியப்புடன் நோக்கிய காலம் உண்டு. இன்று நான் வைத்திருக்கும் மடிகணினி என்தாய்மொழி தமிழ்தான் பேசுகிறது.\nகடந்த மூன்று ஆண்டுகளாக வலையுலகில் எழுதிவருகிறேன்.\n300 இடுகைகள் (சங்கத்தமிழ், இணையதள நுட்பங்கள் )\n122 மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுவோர்..\nஎன இது ஒன்றும் பெரிய சாதனையல்ல..\nஎன்றாலும் பழந்தமிழை மட்டுமே நாடிவரும் தமிழ்த்தேனிக்களான அன்பு நெஞ்சங்களே உங்களை எண்ணித்தான் பெருமிதம் கொள்கிறேன். உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..\nசரி இன்றைய இடுகைக்குச் செல்லலாம்.\nகாதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது\nகாதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் \nகாதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர்.\nகாதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்...\nகல்யாண காலம் வரும் வரை\nகழுத்தினில் தாலி விழும் வரை\nபெண்ணுக்கு இளமை எது வரை\nபிள்ளைகள் பிறந்து வரும் வரை\nகழுத்தினில் தாலி விழுந்த பின்னும் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்\nபெண்ணின் இளமையை பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பின்னும் விரும்புபவர்கள் எத்தனை போ்..\nதிருமணத்துக்கு முந்தைய காதல் : திருமணத்துக்குப் பின்வரும் காதல் ஆகிய இரண்டினுள் சிறந்தது எது\nசெல்வத்துள் சிறந்த செல்வம் எது\nஎன பல வினாக்களுக்கும் விடைதருவதாக அமையும் அழகான அகப்பாடல்..\n“பொன்னும் மணியும் போலும் யாழ நின்\nநன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்\nபோதும் பணையும் போலும் யாழ நின்\nமாதர் உண்கணும் வனப்பின் தோளும்\nஇவை காண்தோறும் அகம் மலிந்து யானும்\nஅறம் நிலைபெற்றோர் அனையேன் அதன் தலை\nபொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்\nவினைவேறு புலத்து இலெனே நினையின்\nகாதல் தானும் கடலினும் பெரிதே\nசெலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.\nதலைவன் தம்மை நீங்கிப் பொருளுக்காகப் பிரிந்துசென்றுவிடுவானோ என்று அஞ்சிய தலைவி வருந்தினாள். அதனை அறிந்த தலைவன்.\nசெல்வத்திற் சிறந்த நம் புதல்வனையும் நீங்கி நான் எங்கு செல்லமுடியும்\nஎன்று சொல்லுவதாக இப்பாடல் அமைகிறது.\nபொன்னைப் போன்றது உன் உடம்பு\nமணியைப் போன்றது உன் மணம் வீசும் கூந்தல்\nகுவளை மலரைப் போன்றது உன் மையுண்ட கண்கள்\nமூங்கிலைப் போன்றன உன் அழகுமிக்க தோள்கள்\nஇவற்றைக் காணும் போதெல்லாம் நான் உள்ளம் மகிழ்ந்து அறத்தினால் நிலைபெற்றோர் பெறும் சிறப்பினை அடைந்தவனாகிறேன்.\nபொன்னாலாகிய தொடியணிந்த நம் புதல்வன் இப்போதுதான் விளையாடக் கற்றுக்கொண்டுள்ளான்.\nஉங்களைக் கண்டு மனம் மகிழ்வதன்றி வேறொன்றும் சிறந்தது இல்லை. எனவே வேறொரு இடம் சென்று நான் ஆற்றும் பெருஞ்செயலும் எதுவும் இல்லை.\nஇவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் நாம் ஒருவரையொருவர் ஏன் பிரியப்போகிறோம். அதனால் நீ மனம் வேறுபட்டு வருந்தாதே என தலைவியிடம் சொல்கிறான் தலைவன். மேலும், தான் தலைவி மீது கொண்ட காதலானது கடலைவிடப் பெரியது என்றும் உரைக்கிறான்.\n• செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது என்னும் அகத்துறை (அகச்சூழல் விளக்கம் பெற்றது)\n• அறத்தால் பெறும் பயன் மகிழ்ச்சியான வாழ்வில் கிடைக்கும் என்ற கருத்து வழி புலப்படுத்தப்படுகிறது.\n• திருமணத்துக்குப் பின்னும் தலைவியைக் காதலிக்கும் தலைவன் தன் காதல் கடலை விடப் பெரியது என்றுரைக்கிறான்.\n• குழந்தைச் செல்வத்தைவிட பெரிய செல்வம் எதுவும் இல்லை என்னும் கருத்து அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.\nLabels: 300வது இடுகை, உளவியல், நற்றிணை, வாழ்வியல் நுட்பங்கள்\nஉங்களுக்கு காக்கை பிடிக்கத் தெரியுமா..\nதம் வேலையை பாதுகாத்துக்கொள்ள, தன் தேவையை நிறைவு செய்துகொள்ள ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதைக் காக்கை பிடித்தல் என்று தான் இதுவரை நினைத்துவந்தேன்..\nஎனக்கு வந்த மின்னஞ்சல் இதன் உண்மையான பொருள் என்ன என்பதை எனக்குப் புரியவைப்பதாக இருந்தது..\nஅடுத்தவரின் கால், கையைப் பிடித்தலைத்தான் கால்+கையைப் பிடித்தலைத்தான் கால்கைபிடித்தல் என்று மாறி இன்று காக்கைபிடித்தல் என்று மாறியது என்பதைப் புரிந்துகொண்டேன்..\nநம்மை ஒருவர் புகழும்போதும், இகழும்போதும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மைவெல்ல யாராலும் முடியாது\nLabels: உளவியல், குறுந்தகவல்கள், சமூகம், சிந்தனைகள்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/15233", "date_download": "2019-01-22T08:57:26Z", "digest": "sha1:756VXX5X3PAWQNBY2A5YA7VIVB2MQUTM", "length": 14119, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "“காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு அனைவரும் இணைவோம்” : ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nமதன மோதக மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\n“காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு அனைவரும் இணைவோம்” : ஜனாதிபதி\n“காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு அனைவரும் இணைவோம்” : ஜனாதிபதி\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அன்றி, இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவிக்கிறார்.\nவறுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள பாரிய செயற்திட்டங்களுடன் இணைந்து காலத்தின் தேவையை நிறைவேற்றுமாறு அனைவரையும் அழைப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “பேண்தகு யுகம் - மூன்றாண்டு உதயம்” நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.\n2017 ஆம் ஆண்டில் நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் பிரதான செயற்திட்டமாக கிராம சக்தி தேசிய இயக்கம் இந்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த ஜனாதிபதி கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன துறைகளில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், பல புதிய செயற்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nகடந்தகால அரசாங்கத்தையும் தற்போதய அரசாங்கத்தையும் ஒப்பிட்டு சிலர் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான வேறுபாடுகள் தொடர்பில் குற்றம் சாட்டிய போதிலிலும் அன்று கண்ட அழகிய அபிவிருத்தியின் பெறுபேறாக 9 இலட்சம் கோடி ரூபா கடன் சுமை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி இனிமேலும அந்த போலி உலகம் எமக்கு தேவையா அல்லது தேசிய பொருளாதாரத்தின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் இணைந்து கொள்வதா என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nநன்மை கருதி தீர்மானங்கள் எடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்கால அதிகார கனவுடன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்த ஜனாதிபதி, நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சி கொள்கைகளை மதித்து பலமான அரசாங்கமாக முன்னோக்கி செல்லுமெனவும் பொருளாதார ரீதியில் சுபீட்சம் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கத்துக்கு ஆற்றல் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nசௌபாக்கியமான நாட்டை உருவாக்குவதற்காக அடுத்துவரும் மூன்றாண்டுகளில் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான செயற்திட்டங்களை அமுல்படுத்தி ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய “பேண்தகு யுகம் - மூன்றாண்டு உதயம்” தேசிய நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\n“அனைவருக்கும் சௌபாக்கியம்” எனும் தலைப்பில் இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் ஸ்ரீ சந்திரபாபு நாயுடு சிறப்புரை ஆற்றினார\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nவிழாவோடு இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தோவிய கண்காட்சியையும் ஜனாதிபதி உட்பட்டோர் பார்வையிட்டதுடன், 2017 ஆண்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்துவதடன் இணைந்ததாக கிராம சக்தி செயற்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் இணையத்தள ஆரம்ப நிகழ்வும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.\nஜனாதிபதி அர்ப்பணிப்பு கமத்தொழில் கிராம சக்தி தேசிய இயக்கம்\nமதன மோதக மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது\nமதன மோதகம் எனப்படுகின்ற 2,925 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-01-22 14:26:07 பொலிஸ் விசாரணை போதைப்பொருள்\nஇராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.\n2019-01-22 14:35:09 இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசட்டவிரோதமான முறையில் ஹொரோயின் போதைப்பொருட்களை தம்முடன் வைத்திருந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\n2019-01-22 14:29:52 ஹொரோயின் பொலிஸார் கைது\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nவலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபார தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.\n2019-01-22 13:29:02 வலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nகடுகஸ்தோட்டை பாடசாலையொன்றுக்கருகில் காணப்பட்ட விளையாட்டு மைதானத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 128 மாணவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:23:31 குளவிகொட்டு பொலிஸ் ஊடகம்\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/40181", "date_download": "2019-01-22T08:47:35Z", "digest": "sha1:DX4OYU6BDNH73O6A5BEFEU5ED5YZI2LU", "length": 7552, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்டவிரோதமாக கடலில் பயணித்த 88 பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஇராணவத்தின் வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nசட்டவிரோதமாக கடலில் பயணித்த 88 பேர் கைது\nசட்டவிரோதமாக கடலில் பயணித்த 88 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் படகு மூலம் சென்ற 88 பேர் சர்வதேச கடற் பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nமாலைதீவு அவுஸ்திரேலியா கைது இலங்கை\nஇராணவத்தின் வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.\n2019-01-22 14:23:28 இராணவத்தின் வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nவலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபார தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.\n2019-01-22 13:29:02 வலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nகடுகஸ்தோட்டை பாடசாலையொன்றுக்கருகில் காணப்பட்ட விளையாட்டு மைதானத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 128 மாணவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:23:31 குளவிகொட்டு பொலிஸ் ஊடகம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nநாடளாவிய ரீதியில் சேனா படைப்புழுக்களின் தாக்கம் அண்மைக்காலமாக வெகு தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.\n2019-01-22 13:14:35 சேனா படைப்புழு அமைச்சரவை\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nபோதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு வந்த இளைஞர்கள் 22 பேர் ஹட்டன் வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-22 13:08:25 சிவனடி பாதமலை போதைப்பொருள் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:40:12Z", "digest": "sha1:JAEILDIDB6KARYPOAR4YVPRQLTC5MGUT", "length": 7917, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மெத்தியுஸ் | Virakesari.lk", "raw_content": "\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nநாடு திரும்பும் இலங்கை வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையடி வந்த இலங்கை அணியின் வீர்களான அஞ்சலோ மெத்தியுஸ், லஹிரு கமகே ஆகி...\nபங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அ...\nஆஸிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் மெத்தியுஸ் இல்லை\nஇலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ், அவுஸ்திரேலியா அணிக்ககெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கி...\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கைக்குழாம் அறிவிப்பு\nதென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது.\nமெத்தியுஸ் மற்றும் சந்திமல் தென்னாபிரிக்க தொடருக்கு தயார்\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் உபத் தலைவர் சந்திமல் ஆகியோர் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், தென்னாபிர...\nஎஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீச முடியாது\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.\nடில்ஷானின் இறுதி போட்டியை போராடி வென்றது ஆஸி (வீடியோ இணைப்பு)\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸி அணி 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.\nமூன்றாவது ஒருநாள் போட்டியின் இலங்கை குழாம் அறிவிப்பு\nஆஸி அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் எதிர்காலம் குசால் மெண்டிஸ்\nகுசால் மெண்டிஸின் துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்துள்ளதாக அணித்தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.\nசிறந்த துடுப்பாட்டம் : பந்துவீச்சில் பிரகாசிக்குமா இலங்கை (படங்கள் இணைப்பு)\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 48.5 பந்து ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இ...\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nசிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/11/vavuniya.html", "date_download": "2019-01-22T08:45:14Z", "digest": "sha1:HQSJNEIB2BQPHH564A6DZXRTP24EH4QQ", "length": 11058, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "வவுனியாவில் மாவீரர் நாள் நினைவு வணக்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவவுனியாவில் மாவீரர் நாள் நினைவு வணக்கம்\nby விவசாயி செய்திகள் 00:35:00 - 0\nவவுனியாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் மாவீரர் எழுச்சி நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.தமிழ்மக்களின் உரிமை போராட்டத்திற்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய வீர மறவர்களுக்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் இவ் நினைவேந்தல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது\nநேற்று மாலை 06.05 க்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வீர மறவர்களை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீர...\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://article.wn.com/view/WNATfaf836e23e2530a2985032ff742351fa/", "date_download": "2019-01-22T07:58:31Z", "digest": "sha1:DRM6JYII4VCOB6T6ZCHOSU3LAIMJXF6X", "length": 9625, "nlines": 133, "source_domain": "article.wn.com", "title": "விடுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: உயர் நீதிமன்றம் நோட்டீஸ் - Worldnews.com", "raw_content": "\nவிடுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nதடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிளாஸ்டிக் பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் ......\nஅரசு விரைந்து முடிவு எடுக்காவிட்டால் மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை கோரும் மனு தள்ளுபடி செய்யப்படும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு விரைவாக முடிவெடுக்கத் தவறினால் ......\nநீதிபதி எம்.வி.முரளிதரன் மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்: கருத்து கேட்டு உச்சநீதிமன்றம் கடிதம்\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரனை, மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்வது தொடர்பாக அவரிடம் கருத்து கேட்டு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது. ......\nவிபத்து இழப்பீட்டு தொகையை தானாக உயர்த்திய உயர் நீதிமன்றம்\nஅண்ணா பல்கலை புதிய தேர்வு முறை: உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஅண்ணா பல்கலை புதிய தேர்வு விதிமுறை குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ......\nபெண்கள் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு: தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக தலைமைச் ......\nஅரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் மாறலாம். ஆனால் அரசு மாறாது. மக்களின் நலனை கருத்தில் ......\nஉயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மாவைக் கைது செய்து ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழக உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மாவைக் கைது செய்து நாளை மறுநாள் ஆஜர்படுத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ......\nகொடைக்கானலில் தீண்டாமைக் கொடுமை: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவு ரத்து: ஆட்சியர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடைக்கானலில் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்த அருந்ததியர் இன பெண்கள் தாக்கப்பட்ட வழக்கில் ......\nஸ்டெர்லைட் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/roshagadu-pre-release-function/10047/", "date_download": "2019-01-22T08:42:26Z", "digest": "sha1:5EUAP7UC7XLCRSBJX6HM2GGVBNT4DRZQ", "length": 4402, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "Roshagadu Pre Release Function, Vijay Antony, Nivetha Peturaj", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிப்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திமிரு புடிச்சவன்.\nஇந்த படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்திருப்பது மட்டுமில்லாமல் இசை, எடிட்டிங் என மற்ற பணிகளையும் சேர்த்து கவனித்துள்ளார்.\nநவம்பர் 16-ம் தேதி உலகம் முழுவது வெளியாக உள்ள இந்த படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.\nPrevious articleகுரூப் 2 தேர்வில் ஜாதி பெயர் குறிப்பிட்டு பெரியார் பெயர்: மு.க ஸ்டாலின் கண்டனம்.\nமுற்றிலுமாக முடங்கிய யூ ட்யூப் சேவை\nலஞ்சம் வாங்குவதில் தமிழகத்திற்கு 3-ம் இடம் – அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4007", "date_download": "2019-01-22T08:51:04Z", "digest": "sha1:6RUX2TH5YZOPF2M4VS5RLXY6TE7ILJHE", "length": 7245, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "R Pavithra R.பவித்ரா இந்து-Hindu Naidu-Gavara கவரா நாயுடு Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு: எனி டிகிரி,அரசு/தனியார்,நல்ல குடும்பம்\nSub caste: கவரா நாயுடு\nசூரியன் புதன் குரு லக்னம் சுக்கிரன் ராகு சந்திரன்\nராகு சுக்கிரன் சூரியன் செவ்வாய்\nசந்திரன் லக்னம் குரு கேது\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/s/sql_%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%8E%E0%AE%B8_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AE%B8%E0%AE%95%E0%AE%95_%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2019-01-22T09:31:51Z", "digest": "sha1:QUMGVB6C37TVIYYERHO3KW52D34CQUI2", "length": 9205, "nlines": 129, "source_domain": "ta.downloadastro.com", "title": "sql எமஎஸ அகஸஸகக ஏறறமத - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nsql எமஎஸ அகஸஸகக ஏறறமததேடல் முடிவுகள்(489 programa)\nபதிவிறக்கம் செய்க SQL Documentor, பதிப்பு 1.000\nபதிவிறக்கம் செய்க Apex SQL Report, பதிப்பு 2008.06\nபதிவிறக்கம் செய்க SQL Recovery Software, பதிப்பு 1.0\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க SQL Database Recovery, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க SQL Recovery Tool, பதிப்பு 5.5\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Apex SQL Script, பதிப்பு 2016.01\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Apex SQL Recover, பதிப்பு 2017.01\nபதிவிறக்கம் செய்க SQL Pretty Printer, பதிப்பு 3.0.5\nபதிவிறக்கம் செய்க Repair SQL Database, பதிப்பு 11.07.01\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க FlySpeed SQL Query, பதிப்பு 2.9.7\nபதிவிறக்கம் செய்க SQL Query Tool BSQL, பதிப்பு 2.1\nபதிவிறக்கம் செய்க SQL Backup And FTP, பதிப்பு 9.0.15\nபதிவிறக்கம் செய்க SQL Database Repair, பதிப்பு 13.05.01\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Apex SQL Doc, பதிப்பு 2017.03\nபதிவிறக்கம் செய்க SQL Encryption Assistant, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Apex SQL Audit, பதிப்பு 2017.02\nபதிவிறக்கம் செய்க MS SQL Recovery, பதிப்பு 11.07.01\nபதிவிறக்கம் செய்க Apex SQL Log, பதிப்பு 2017.01\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > இணைய மென்பொருட்கள் > வழங்கிக் கணினி மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2019 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-22T08:36:29Z", "digest": "sha1:4VLN67CMOWSNN3DS5KMMIQAQRLS3LMD6", "length": 12154, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளிப்படக்கருவி வில்லை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரந்த, தொலை வில்லைகள் உட்பட்ட வேறுபட்ட பல வில்லைகள்\nஒளிப்படக்கருவி வில்லை (camera lens, photographic lens) என்பது ஒளியியல் வில்லை அல்லது வில்லைகளின் கூட்டம் ஒளிப்படக்கருவியின் முக்கிய பகுதியுடன் இணைந்து காட்சிப் பொருள் உருவை ஒளிப்பட படச்சுருளில் அல்லது வேதியியல், மின்னியல் உருவாக சேமிக்கக்கூடிய ஏனைய ஊடகத்தில் உள்வாங்கும் பொறிமுறையாகும்.[1]\n↑ \"Camera Lens\". பார்த்த நாள் 29 அக்டோபர் 2014.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Photographic lenses என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஎண்ணிம ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஉருவ உணரி (CMOS APS\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2014, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/men-pose-as-army-bsf-personnel-cheat-people-on-olx-chandigarh-019750.html", "date_download": "2019-01-22T08:01:30Z", "digest": "sha1:YAV7RAI5SZSENCRQODRZ75UZDMYTLYEF", "length": 16089, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "உஷார் மக்களே: ராணுவ அதிகாரிகள் போல் நடித்து இணையத்தில் கொள்ளை அடிக்கும் கும்பல் | Men pose as army BSF personnel to cheat people on OLX in Chandigarh - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉஷார் மக்களே: ராணுவ அதிகாரிகள் போல் நடித்து இணையத்தில் கொள்ளை அடிக்கும் கும்பல்.\nஉஷார் மக்களே: ராணுவ அதிகாரிகள் போல் நடித்து இணையத்தில் கொள்ளை அடிக்கும் கும்பல்.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nராணுவ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஓ.எல்.எக்ஸ் தளத்தில் கொள்ளை அடிக்கும் கும்பல் ஒன்று, பல ஊர்களில் பல பேரிடம் பண மோசடி செய்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.\nஓ.எல்.எக்ஸ் நிறுவனம், பழைய பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் என்று உருவாக்கப்பட்ட ஒரு தளம். இந்த ஓ.எல்.எக்ஸ் தலத்தில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், இருசக்கர வாகனம், நன்கு சக்கர வாகனம், அதுமட்டுமில்லாமல் நாய்க் குட்டி, புனை குட்டி, பறவைகள் என அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதன்னிடம் இருக்கும் பொருளுக்கு சொந்தக்காரர், ஓ.எல்.எக்ஸ் வலைத்தளத்தில் அவருக்கென்று ஒரு அக்கௌன்ட் விபரத்தை உருவாக்கி, தன்னை பற்றிய விபரம், தன்னிடம் உள்ள பொருளின் விபரம் மற்றும் புகைப்படம் மற்றும் அவர் விற்பனை செய்ய விரும்பும் விலை என அனைத்துத் தகவலையும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்.\nவிளம்பரம் பிடித்த நபர்கள், பொருளின் விபரங்களைக் கேட்டு அதற்கான விலையையும் கேட்டு பேரம் பேசி இறுதியாய் ஒரு தொகைக்கு அந்தப் பொருளை வாங்கிக்கொள்ளலாம். இந்த விற்பனை முறையில் நடக்கும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இணையம் மூலம் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையம் மூலம் பயனர்களை நம்ப வைத்து மோசடி செய்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதினால், ஹேக்கர்கள் மற்றும் வலைத்தள கொள்ளையர்கள் அப்பாவி மக்களைக் குறி வைத்து ஏமாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஓ.எல்.எக்ஸ் வலைத்தளத்தில் நூற்றிற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபொருட்களை வாங்கும் நபர்களை நம்பவைப்பதற்காக இந்தக் கும்பல் ஆதார் அடையாளம், தனி நபர் அடையாள ஆவணங்கள் என அனைத்தையும் பயனர்களுக்கு புகைப்படமாக அனுப்பி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களை ஏமாற்றிவந்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் ராணுவத்தில் பணிபுரிவது போலப் புகைப்படங்கள், ராணுவ அடையாள அட்டைகள் என அனைத்தையும் போலியாக தயார் செய்து நம்ப வைத்து ஏமாற்றி வந்துள்ளனர். பொருட்களை வாங்கும் பயனர்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு, போலி அஞ்சல் பார்சல் பில்களையும் உருவாக்கி அதையும் புகைப்படமாக அனுப்பி பணத்தை இணையத்தில் அனுப்பச் செய்து ஏமாற்றியுள்ளார்.\nஅருண் குமார் என்பவர் ஓ.எல்.எக்ஸ் தளத்தில் ஐபோன் 6 போனை வாங்க முற்பட்டு ரூ.20,000 வரை ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஐபோன் 6 மாடல் போனை வெறும் ரூ.12,500 விலைக்கு ஆசைப்பட்டு பார்சல் சார்ஜ் தொகையாக ஜி.எஸ்.டி-யுடன் ரூ.5,000 இணையத்தில் பண பரிவர்த்தனை செய்து ஏமாற்றப்பட்டுள்ளார். இவரைப் போல இன்னும் பலர் இப்படி ஓ.எல்.எக்ஸ் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருகின்றனர்.\nஇது தனிநபரின் கைவரிசையை அல்லது நூதன முறையில் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை என்று சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். குறைந்த விலையில் பொருட்கள் வாங்க ஆசைப்பட்டு, போலியானவர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் களமிங்கும் மோட்டோ ஜி7.\nமோடிக்கு ரஜினி ஸ்டைலில் \"மகிழ்ச்சி\" என்று கூறிய பில்கேட்ஸ்: எதற்கு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailymotion.com/video/x22mejl", "date_download": "2019-01-22T09:42:29Z", "digest": "sha1:UFVA2IJAAXU6DIHODO7GZDES7WIAN6D3", "length": 7384, "nlines": 172, "source_domain": "www.dailymotion.com", "title": "Intha Poomiyil Nilaiyaai - Yaal / Nallur B U.Bala - 87280 Limoges - France - Vidéo dailymotion", "raw_content": "\n- மீழ் ஆக்கம் : யாழ் / நல்லூர் பா உ . பாலகிருஷ்ணன் - (B U.Bala)\n* \"அகிலமெல்லாம் பரந்து வாழும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் அழகான எனது இனிய தமிழ் வணக்கம்\"...\n* \"இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிதே அமைய எனது மனம் நிறைந்த இனிய இன்நாள் நல் வாழ்த்துக்கள்\"...\nமீண்டும் சந்திப்போம் அது வரை எனது இனிய தாய்த் தமிழ் வணக்கம் எல்லோருக்கும்.\nநன்றி, வணக்கம். என்றும் அன்புடன் உங்களுடன் உங்கள் அன்பின் பா உ . பாலகிருஸ்ணன்\n* \" உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :\n* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட :\n* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் Dailymotion ஜ பார்வையிட :\nமீண்டும் சந்திப்போம் அதுவரை எனது இனிய வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.\n- நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலகிருஷ்ணன் - 87280 லிமோஸ் - பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/mediatek-reliance-jio-working-on-android-oreo-go-edition-smartphone/", "date_download": "2019-01-22T08:27:16Z", "digest": "sha1:6GKX5WJ5M4AHDKE5Y6LY2R7UK53IWGOU", "length": 5086, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஆண்ட்ராய்டு கோ எடிசனில் ரிலையன்ஸ் ஜியோபோன் வருகை விபரம்", "raw_content": "\nHome∕NEWS∕ஆண்ட்ராய்டு கோ எடிசனில் ரிலையன்ஸ் ஜியோபோன் வருகை விபரம்\nஆண்ட்ராய்டு கோ எடிசனில் ரிலையன்ஸ் ஜியோபோன் வருகை விபரம்\nரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்திருந்த ஜியோபோன் எனப்படும் 4ஜி ஃபீச்சர் ரக மொபைலை ஆண்ட்ராய்டு ஓரியோ கோ பதிப்பை பின்பற்றி அறிமுகம் செய்ய உள்ளதாக அறியப்படுகின்றது.\nசமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீடியாடெக் நிறுவனம், MT6739 , MT6580 ஆகிய இரு சிறப்பு சிப்செட்களை ஆண்ட்ராய்டு கோ இலகு எடை பதிப்பு மாடலுக்கு என பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளது.\nபுதிய மீடியாடெக் பிராசெஸர்கள் மிக சிறப்பான வேகத்தில் இயங்கும் வகையில் குறைந்த சேமிப்பு மற்றும் ரேம் கொண்ட மாடலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்நிறுவனம் ஜியோ டெலிகாம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால், விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ கோ எடிசன் இயங்குதளத்தை பெற்ற மாடலாக ஜியோபோன் ரூ.1500 விலையில் அறிமுகம் செய்ய உள்ளது.\nபுதிய மீடியாடெக் சிப்செட்டுகள் 1ஜிபி ரேம் அல்லது அதற்கு குறைந்த ரேமை கொண்ட ஃபீச்சர்போன் அல்லது ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் முன்னணி மொபைல் தயாரிப்பாளராக விளங்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் , குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி, இன்ஃபினிட்டி டிஸ்பிளே ஆகியவற்றை பெற்ற கோ எடிசன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nTagged JioPhone, Reliance meditek, ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஓரியோ கோ, ஜியோபோன், மீடியாடெக்\nஐடியா-கார்பன் கூட்டணியில் ரூ.199 மதிப்பில் மொபைல் போன் அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போவை முன்னிட்டு சிறப்பு எமோஜியை வெளியிட்ட ட்விட்டர்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/81126.html", "date_download": "2019-01-22T09:26:37Z", "digest": "sha1:BDWMLJBNAY5ZFKJ4DIJHBEP45WHN2VXV", "length": 6714, "nlines": 89, "source_domain": "www.tamilseythi.com", "title": "நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் சிறிலங்கா அதிபர் – Tamilseythi.com", "raw_content": "\nநாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் சிறிலங்கா அதிபர்\nநாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.\nநேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,\n“225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரினாலும் கூட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதன் மூலம், நாடாளுமன்றத்தை அவர் அவமதித்துள்ளார்.\nநெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2…\nபளையில் முன்னாள் போராளி கைது\n’ – சிறிலங்கா அதிபரிடம்…\nநிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் கடப்பாடு உடையது.\nபிரதமரும், அமைச்சரவையும் இல்லை என்ற சபாநாயகரின் உத்தரவை ஏற்றுக் கொண்டே, டிசெம்பர் 3ஆம் நாள் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இதற்காக சபாநாயகரை பாராட்ட வேண்டும்.\nஇன்று நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. நீதித்துறை கூறியது என்ன என்பதை சிறிலங்கா அதிபர் கவனத்தில் கொள்ளவில்லை. முதல் முறையாக, நாட்டில் பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழ்நிலையில், நாட்டில் உறுதித்தன்மையை தக்கவைக்க சபாநாயகர் மேற்கொண்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், ” என கூறினார்.\nநெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nபளையில் முன்னாள் போராளி கைது\n’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nபுலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:55:14Z", "digest": "sha1:UY3BNBZRKP2LSCDJNKPFMVEFC26KRIW7", "length": 12263, "nlines": 205, "source_domain": "puthisali.com", "title": "ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37\nஅதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74\nவரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=***\nஎண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின் 5 ஆல் வகுத்தால் கிடைக்கும்,\nஆனால் வகுக்காமல் ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற\nகடைசி விடையிலிருந்து கடைசி எண்ணை நீக்கவும் : 370->37\nPosted in புதிர், புத்திசாலி. Tagged as TAMIL PUZZLE, TAMIL RIDDLES, அறிவாளி, நுட்பம், புதிர், புதிர்கள், புத்திசாலி\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/author/admin/page/2/", "date_download": "2019-01-22T07:58:37Z", "digest": "sha1:5IAS362RZ4P32B3YWN3FHNXCXGNWQPZX", "length": 21593, "nlines": 277, "source_domain": "puthisali.com", "title": "admin – Page 2 – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nஅபூநவாஸின் கடைசி நகைச்சுவை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும்&hellip\nகணனியின் வரலாறு (History of the Computer) இன்று கணினி அனைவராலும் அதிகளவில் பயன்படுத்தும் சாதனமாக மாறியுள்ளது. எனினும் கணினி பிரபல்யமடைய மிக நீண்ட காலம் தேவைப்பட்டது. தகவல் தொடர்பாடல் (\\கணனியின் வரலாறு) வரலாற்றுக்கால கட்டங்களை நான்காக வகைப்படுத்துவர். இயந்திர யுகத்திற்கு முன்னைய காலம் (1450க்கு முதல்) இயந்திர&hellip\nஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன்&hellip\nஅறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய்&hellip\nஅல்லாஹ்வின் உதவி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன் அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா\n7 விடுகதைகள் வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும்&hellip\nசில தசாப்தங்களுக்கு முன் இவ் வகையான கணனிகளே வெளிவந்தன.தற்காலத்தில் கணனிகள் பல புது வகையான வடிவில் வெளிவருகின்றன. அவற்றை பின்வருமாரு வகைப்படுத்தலாம். Desktops SFF All-in-Ones Laptops 2-in-1s Netbook Tablet Desktop நாம் எல்லோரும் அறிந்த வழமையான கணனி இது. இங்கு CPU மையச்&hellip\nஓநாய் ஆடு புல் புதிர்\nஓநாய் ஆடு புல் புதிர் இது எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழமையான புதிர். ஒரு மனிதனுக்கு ஓர் ஓநாய், ஓர் ஆடு, ஒரு புல் கட்டு, இவை மூன்றையும் ஓர் ஆற்றங் கரையிலிருந்து மறு கரைக்கு கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் ஒரு படகில் மனிதனுடன் இன்னொரு&hellip\nVIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000 படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை – அது என்ன ஒரு அகப்பை மாவாலே, ஊரெல்லாம் கல்யாணம்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் புதிர் 1 மேலுள்ள கணித புதிரில் உங்கள் விடை 40 ஆக இருக்கலாம். சாதாரண கூட்டலில் 1+4=5, 5+2+7=12 12+3+6=21 ஆகவே 21+8+11=40 ஆனால் சரியான விடை 96 என நிரூபிக்க முடியுமா புதிர் 2 மேலுள்ள படப் புதிரின் விடை&hellip\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE) 1)ஆங்கிலம் வாசிக்க தெரிந்த உங்களுக்கான புதிர் இது.இப் புதிரில் எவ்விதமான வித்தையும் இல்லை. கீழே உள்ள இலகுவான ஆங்கில வாக்கியத்தை உங்களால் வேகமாக வாசிக்க முடியுமா\nபடப் புதிர் Tamil Picture Puzzle 1)கீழ் வரும் படத்தில் முதலில் நிரம்பும் பாத்திரம் எது 2) இப் படத்திலுள்ள பஸ் வண்டி திசை “A”யை நோக்கிச் செல்கிறதா அல்லது “B” யை நோக்கிச் செல்கிறதா\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6238:2009-09-16-05-53-03&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-01-22T09:00:17Z", "digest": "sha1:R4JSZEJSRWGWS7RLRHEIVWBOTMLYCU2K", "length": 11100, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழத்தமிழனா? ஈழ இந்துவா? -சிவாஜிலிங்கத்தின் திருவிளையாடல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஒவ்வொரு ஆண்டு வினாயகர் சதூர்த்தி விழாவிலேயும் புதுப்புது அவதரம் எடுத்து வருவார் வினாயகர். கையிலே பூ, லட்டு, கையில் துப்பாக்கி, ஏ.கே47, பீரங்கி இப்படி எத்தனையோ அப்புறம் ரெண்டு பேரை தொடையில் வைத்துக்கொண்டு, பக்காவாய் சீன் காட்டிக்கொண்டு வருவார் நம்ம கணேசு.\nஇந்த ஆண்டோ ஈழப்பிள்ளையார், பிரபாகரன் பிள்ளையாரென மேலும் தன் பங்குக்கு அவதாரம் எடுத்து இருக்கிறார். கோவையில் நடந்த இந்து மக்கள் கட்சி என்ற பாசிச சேக்காளிகளின் சதூர்த்தி விழாவுக்கு கொடியசைத்து துவக்கியும் வைத்திருக்கிறார்.\nஅண்ணார் சிவாஜிலிங்கத்தின் (M.P) உதிர்ந்த முத்துக்கள்\n// இலங்கையில் வாழும் தமிழர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள். மற்றவர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனர். இவர்களை இனவெறி சிங்களர்கள் இன்று நேற்றல்ல, 1958 முதல் அழித்து வருகின்றனர்.\nஇதுவரை 2,000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பவில்லை. 2000ம் ஆண்டு, கோவிலில் இருந்த விநாயகரை பெயர்த்தெடுத்து, அருகில் உள்ள குளத்துக்கு இழுத்துச் சென்று மூழ்கடித்தனர்………… இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் இருந்தும், ஈழத் தமிழர்களை காப்பாற்ற இயலவில்லை என்பது வேதனை அளிக்கிறது.//\nஇப்படி பார்ப்பன பாசிசத்தின் அரவணைப்பில் பெறப்போகும் இந்து ஈழத்தில் தாழ்த்தப்பட்ட, பிறமத மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு இடம் இருக்குமா என்ன\nஇல்லையில்லை ஒரு அகதியின் ஆதரவு முயற்சிதான் இதை கொச்சை படுத்தக்கூடாதென்பவர்களுகளே ,நியாயமாய் பதில் சொல்லுங்கள் இது வரையிலான பாரியப்பின்னடைவுக்கு முக்கிய காரணமான இந்தியாவை நீங்கள் மக்களிடம் அம்பலப்படுத்தினீர்களா காங்கிரசு தவிர வேறு கட்சி வந்தால் ஈழத்தை பறித்து கையில் தருவார் என நீங்கள் சொல்லி சொல்லி இந்திய மேலாதிக்கப்போரை காங்கிரசின் தனிப்பட்ட போராக மாற்றினீர்களே. இது ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்துவதாக ஆகாதா\nதமிழ்தேசியம் என்ற பதத்தின் முழுமைக்குமே எதிரானதுதான் பார்ப்பனீயம். அது ஈழம் அமைய ஆதரவு தரும் என நீங்கள் நம்புங்கள். அதைப்பொதுக்கருத்தாக்க முயல்வதற்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா இந்த தமிழ்தேசியம் பேசுவோருக்கும், சிவலிங்கத்துக்கும். யார் கிடைத்தாலும் அவர்களின் முதுகில் ஏறி பறிக்க இது என்ன பலாப்பழமா மக்களைத்தவித்த இந்த சுய நலமிகளின் கூத்தினையே போராட்டமாக சித்தரித்துக்கொள்கிறார்கள்.\nஈழத்தில் நடந்த நடக்கும் இனப்பிரச்சினையை மதப்பிரச்சினையாக முலாம் பூசுகிறார் அய்யா சிவாஜிலிங்கம். இது ஏதோ புதிதல்ல, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அர்ஜுன் சிங்காலையும், “காஞ்சி மகா பெரியவரையும்” சந்தித்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்துக்களுக்கு அருளாசி வேண்டினார்.\nதமிழினவியாதிகளெல்லாம் பார்ப்பன செயாவின் சுருக்குப்பையில் ஈழத்தினைத்தேட அதையே கொஞ்சம் ஹை லெவலில் செய்தார் நம்ம லிங்கம். இது வரை நாமெல்லாம் நினைத்தது போலல்ல ஈழத்தினர் எல்லாம் தமிழர்கள் அல்லவாம் அவர்கள் இந்துக்கள் என புதிதாய் கோடு போட்டுக்காட்டினார். அப்போதிருந்து இப்போது வரை இந்து மதவெறி பாசிஸ்டுகளிடம் அவருக்கு இருக்கும் பாசத்தின் பொருள் மட்டும்தான் விளங்க வில்லை.\nஒரு வேளை சூடு சொரணையற்று தமிழர்களுக்கு இந்த வழியிலும் இனப்பற்றினை ஊட்டுகிறார் போலும்.இந்து மத பர்ப்பனீயத்தின் வரலாறு அவருக்குத்தெரியாதா இல்லை நமக்கு தெரியாதென நினைக்கிறாரா\nஅதிகம் இல்லை என்னிடம் ஒரே ஒரு கேள்விதான்எப்போதாவது நீங்கள் மக்கள் பக்கம் இருந்திருக்கிறீர்களா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=116848", "date_download": "2019-01-22T09:59:02Z", "digest": "sha1:72SEX6AIDTU6SNY35D7K5VV3KPUN3OQT", "length": 7498, "nlines": 65, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரஷ்ய அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று புதின் வெற்றி - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nரஷ்ய அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று புதின் வெற்றி\nஞாயிறன்று நடைபெற்றஅதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றிப்பெற்றுள்ளார். அவரின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது; வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் ரஷ்யாவின் அதிபராக செயல்படுவார் விளாடிமிர் புதின்.\n1999ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை பிரதமராகவோ, அதிபராகவோ ஆண்டுவரும் புதின், 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.\nதேர்தலின் முதல்கட்ட முடிவுகளை தொடர்ந்து மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய புதின், “கடந்த சில ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளை வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர்” என தெரிவித்தார்.\n2012ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 64 சதவீத வாக்குகளை காட்டிலும் இந்த முறை 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் புதின்.\nபுதினுக்கு அடுத்தப்படியாக பெரும் பணக்காரரும், கம்யூனிஸ்டுமான பாவல் குருடினின் சுமார் 12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.\nபுதினின் பிரசாரக் குழு இது ஒரு “வியக்கத்தக்க வெற்றி” என தெரிவித்திருந்தாலும் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் இலவச உணவுகளும், உள்ளுர் கடைகளில் தள்ளுபடிகளும் வழங்கப்பட்டன.என தெரியவருகிறது\nவாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளில் ரஷ்யா முழுவதும் சில நகரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிகிறது. பல வீடியோக் காட்சிகளில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை வாக்குசீட்டுகள் கொண்டு நிரப்புவது போலவும் உள்ளது.\nஆனால் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முறைகேடுகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.\nஅதிக வாக்குகள் தேர்தல் முறைகேடுகள் புதின் வெற்றி ரஷ்ய அதிபர் தேர்தல் 2018-03-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999968299/masha-and-the-bearfirst-meeting_online-game.html", "date_download": "2019-01-22T08:05:02Z", "digest": "sha1:5UMRMSIYXUKNGGV7PBXPRN4KDI6UDUYQ", "length": 11928, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nவிளையாட்டு விளையாட Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Masha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nஇந்த விளையாட்டு முதல் டேட்டிங் Masha மற்றும் கரடி படத்தை உள்ளது. அது நிறம் சேர்க்க வேண்டும், நீங்கள் இருக்கிறீர்கள். படம் அலங்கரிக்க மிகவும் பொருத்தம் பார்க்க. இந்த அற்புதமான விளையாட்டில் மேலாண்மை, Masha மற்றும் பியர். சுட்டி முதல் அறிமுகம் . . விளையாட்டு விளையாட Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் ஆன்லைன்.\nவிளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் சேர்க்கப்பட்டது: 21.07.2012\nவிளையாட்டு அளவு: 0.03 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.8 அவுட் 5 (13145 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் போன்ற விளையாட்டுகள்\nMasha மற்றும் வகுப்பறையில் உள்ள கரடி\nMasha மற்றும் பியர்: கணிதம்\nMasha மற்றும் பியர்: இயல்பான விமானம்\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nMasha மற்றும் பியர்: கோட்டையில் எல்லை\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nMasha மற்றும் பியர்: யார் தூரம் பறக்க முடியுமா\nMasha மற்றும் பியர்: ஒரு வனபோஜனத்தில்\nMasha மற்றும் பியர்: செப்டம்பர் 1\nMasha மற்றும் பியர்: பனிச்சறுக்கு\nஅதிர்ச்சி தரும் முடி Styler\nவிளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் பதித்துள்ளது:\nMasha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Masha மற்றும் பியர். முதல் அறிமுகம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nMasha மற்றும் வகுப்பறையில் உள்ள கரடி\nMasha மற்றும் பியர்: கணிதம்\nMasha மற்றும் பியர்: இயல்பான விமானம்\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nMasha மற்றும் பியர்: கோட்டையில் எல்லை\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nMasha மற்றும் பியர்: யார் தூரம் பறக்க முடியுமா\nMasha மற்றும் பியர்: ஒரு வனபோஜனத்தில்\nMasha மற்றும் பியர்: செப்டம்பர் 1\nMasha மற்றும் பியர்: பனிச்சறுக்கு\nஅதிர்ச்சி தரும் முடி Styler\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/category/court-ordered/", "date_download": "2019-01-22T08:45:09Z", "digest": "sha1:CQHMJ5ATWS4P7C3WYVDFSW7FECZ2HTWR", "length": 12842, "nlines": 444, "source_domain": "educationtn.com", "title": "Court ordered Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஒரே வேளையில் 2 படிப்புகளை படிக்க முடியாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு \nமாணவரை ஆசிரியர் கண்டிப்பது தற்கொலைக்கு தூண்டுவது அல்ல உயர் நீதி மன்றம் தீர்ப்பு….\nகருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் போது இளநிலை உதவியாளர் பணிக்கு குறைவான பதவிகளில் பணி நியமனம் செய்யக்கூடாது....\nஓய்வூதியம் என்பது தானமோ தர்மமே அல்லது விருப்பப்பட்டு அளிக்கப்படும் வெகுமதியோ அல்ல உச்சநீதிமன்ற அரசியல் சாசனப் பெஞ்ச் வழங்கிய...\n அரசு பணியில் உள்ளஆசிரியர்கள் TET எழுததேவையில்லை\" என்றஅரசாணையை நான்குமாதத்திற்குள் வெளிவிடவேண்டும் என சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு. CLICK HERE -TO DOWNLOAD\n2006 க்கு பிறகு எந்த பல்கலை கழகத்தில் M. Phil. முடித்தாலும் அது செல்லாது என்று தவறான செய்தி...\n2006 க்கு பிறகு எந்த பல்கலை கழகத்தில் M. Phil. முடித்தாலும் அது செல்லாது என்று தவறான செய்தி உலா வருகிறது....*. *நீதிமன்ற தீர்ப்பு விநாயகா மிஷன் பல்கலை கழகத்திற்கு வழங்கிய ஆணை.*\n1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் அனைவரும்CPS யில் இருந்து...\n4/10/18 மழைக்காக விடுமுறை விடப்பட்ட நாளில் – எவ்வித சம்பளப் பிடித்தமும் செய்யக்கூடாது நீதிமன்றம் ஆணை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "https://neerisai.blogspot.com/2019/01/blog-post_8.html?m=0", "date_download": "2019-01-22T08:26:39Z", "digest": "sha1:NWHUM7BRR6LEREDDRLAIM6AUOFKD3KPQ", "length": 16245, "nlines": 167, "source_domain": "neerisai.blogspot.com", "title": "நீரிசை ...: இயக்க அரசியலும் தேர்தல் அரசியலும்", "raw_content": "\nசமூகம், சிறுகதை, கவிதை, நீரிசை, ஹைக்கூ\nஇயக்க அரசியலும் தேர்தல் அரசியலும்\nஇயக்க அரசியலும் தேர்தல் அரசியலும் முரண்பட்டதா\nதேர்தல் அரசியல் தற்போது மிகப் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும், ஆகவே இயக்க இரசியலை முன்னெடுப்பதாகவும் , இப்போதைக்கு தேர்தல் அரசியலை புறக்கணிப்பதே நல்லதெனவும் சொல்கிறார்கள்... ஆனால் தேர்தல் அரசியலுக்கும் இயக்க அரசியலுக்கும் முரண் என்பதே இல்லை என்பேன், ஒன்றோடொன்று மிகவும் தொடர்புடையதாகவே இருக்கிறது... திக, மற்றும் அதனின் பிரிவு அமைப்புகள் மற்றும் இடதுசாரிய (இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் தவிர்த்து) அமைப்புகள் தேர்தல் அரசியலில் பங்கெடுக்காதவைகள் , விசிக தொடக்கத்திலும் தேர்தல் பாதை திருடர் பாதை என்று முழக்கமிட்ட அரசியல் களம்தான்... ஆனால் \"ஒரே இடத்தில் குவியும் அதிகாரத்தை உடைத்தெரிய தேர்தல் அரசியல் இங்கு அவசியமாகிறது, மக்களின் வாக்குரிமையே இங்கு அதிகாரத்தை தீர்மானிக்கும் பெரும் சக்தியாகவும் அதுவே \"மக்களாட்சி\" என்றான பிறகும் தேர்தல் அரசியல் மிக அவசியமாகிறது...\nஆனால் இங்கு தேர்தல் அரசியல் மூலமாகவே ஒரே இடத்தில் ஆட்சியதிகார குவியல் நிகழ்த்தப்படுவதுதான் சிக்கலாக அமைகிறது, என்ன காரணம்\nமுழுக்க இயக்க அரசியலையும் தேர்தல் அரசியலையும் பிரித்து பார்ப்பதே முக்கிய காரணமாக அமைகிறது, தேர்தல் அரசியல் மூலம் அரசியல் அதிகாரமானது ஒரே இடத்தில் குவிவதை தடுப்பது என்பது முழுக்க முழுக்க இரக்க அரசியலிடமே இருக்கிறது , இயக்க அரசியலின் அடுத்தகட்ட நகர்வே தேர்தல் அரசியலாக பார்க்காததன் விளைவு இதுவாக இருக்கிறது , இயக்க அரசியல் மக்களிடம் சென்று தமது கொள்கை கோட்பாடுகளினூடே தேர்தல் அரசியலின் அவசியத்தையும் , அதன் அரசமைப்பு அடிப்படை உரிமைகளை தக்கவைக்கும் செயல்திட்டத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.. இயக்க அரசியலானது மக்களின் மனவோட்டத்தில் சனநாயம் , சமத்துவம் , சகோதரத்துவம் , பொருளாதார சீர்தீர்த்தம் , சனநாயக உரிமை , அரசமைப்பு அடிப்படை உரிமைகள் தக்கவைப்பு , சாதிய மதவாதத்திலிருத்து தற்காத்துக் கொள்ளுதல் , கல்வி , பெண்கள் விடுதலை , சமூக சீர்திருத்தங்கள் இவையனைத்தும் தீர்மானிப்பது தங்கள் ஆட்காட்டி விரல் மட்டுமே என்கிற அரசமைப்பு உரிமையை மக்களாட்சியின் விளக்கத்தை அதன் அவசியத்தை இயக்க அரசியலின் அடுத்த நகர்வாக எடுத்துச் செல்வதன் மூலம் ஒரு சிறந்த அரசியலை மற்றும் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் மட்டும் குவிவதை தடுத்து நிறுத்தும் வழியாக அமையும் , ஓர் முறையற்ற அரசாளுமையை மற்றும் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் மட்டும் குவிவதை கண்டு திரும்ப திரும்ப நாம் மக்களையே குறை சொல்கிறோமே தவிர இயக்க அரசியலில் உள்ள குறைபாடுகளை மறந்துவிடுகிறோம் , தேர்தல் அரசியலை புறக்கணிப்போம் என்று அறைகூவலிடுபவர்களிடத்தில்\nசரி... அதற்கு எதிர்வினையாக மன்னராட்சி இருக்கலாமா என்றால் பதில் இருக்காது... காலந்தோரம் எவரோ நம்மை சர்வாதிகாரம் செய்து ஆளுவார்கள் அவர்களை காலம் முழுக்க எதிர்க்கவே இயக்க அரசியல் என்றால் இங்க சனநாயக மக்களாட்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே... ஏன் இயக்க அரசியலோடு தேர்தல் அரசியலை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் எது தடுக்கிறது என்றால் பதில் இருக்காது... காலந்தோரம் எவரோ நம்மை சர்வாதிகாரம் செய்து ஆளுவார்கள் அவர்களை காலம் முழுக்க எதிர்க்கவே இயக்க அரசியல் என்றால் இங்க சனநாயக மக்களாட்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே... ஏன் இயக்க அரசியலோடு தேர்தல் அரசியலை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் எது தடுக்கிறது இங்கு மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு இயக்க அரசியல் கூடவே தேர்தல் அரசியலை கொண்டு செல்வதில்தான் ஒரு முறையான மக்களாட்சி பிறக்கும் , நம் அரசமைப்பும் அதன் மூலம் பாதுகாக்கப்படும்....\nBy செந்தழல் செ சேதுபதி - January 08, 2019\nLabels: இயக்க அரசியல், சமூகம், தேர்தல் அரசியல், நிகழ்வுகள்\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு \nகருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சம...\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை குடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் , அங்கே அ...\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக உத்...\nஉரிமை மீட்பும் நிலமீட்பும் பெருங்கடலின் பசியும் உறைந்து போகாது ஒருபொழுதும்... உனது இருதயம் நின்றுவிட்ட நொடிகளிலிருந்து இன்னமும...\nகல்லெறிந்த நதியில் கானக்குயிலோசை காதல் நினைவுகளாக ___ செடி நட்டயிடம் தெரியவில்லை இங்கே வாருங்களேன் பறவைகளே\nபிளாஸ்டிக் தடை ஒரு ஏமாற்று வித்தை\nஇந்திய ஏகாதிபத்தியம் எப்பொழுதே மக்களுக்கு நலலது செய்வது போலவே பாவனை செய்து தன் இன்னொரு முகமான சுரண்டல் வேலையை மிகக் கச்சிதமாக செய்யும்...\nமனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த \"மலடி\" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/germany/03/190577?ref=category-feed", "date_download": "2019-01-22T08:57:13Z", "digest": "sha1:2AKRNNCKKXDJUAFM5ZIGBSDYH2JNORYE", "length": 7556, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரு மாதமாக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்: நடவடிக்கை எடுக்குமா ஜேர்மனி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு மாதமாக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்: நடவடிக்கை எடுக்குமா ஜேர்மனி\nMediterranean கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்களை ஜேர்மன் நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இத்தாலியின் மற்றும் மல்டாவில் கடந்த ஒரு மாதமாக காத்திருக்கின்றனர்.\nஜேர்மனியின் இடதுசாரி கட்சியினர் இதுகுறித்து கூறியதாவது, புலம்பெயர்ந்தோர் ஜேர்மனிக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.\nபதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். ஜேர்மன் மத்திய அகதிகள் நிறுவனமான BAMF, இவர்கள் உளவுத்துறையினரால் சோதனை செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.\nஜூலை 13 அன்று இரண்டு இராணுவக் கப்பல்களால் சிலர் காப்பாற்றப்பட்டனர் மற்றும் சிசிலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஏனையவர்கள், ஆகஸ்ட் 10 அன்று என்ஜிஓ கப்பல் கும்பல் மூலம் காப்பாற்றப்பட்டனர், மேலும் மால்டாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.\nஇவர்களை ஏற்றுக்கொள்வதாக ஜேர்மன்உறுதியளித்துள்ளதால், இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM2820", "date_download": "2019-01-22T08:32:16Z", "digest": "sha1:CBHEA4ZAF2SWMRYQWJ3ZUYSAJXVS7SSJ", "length": 7197, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "R Prakashveni Vaneshwari பிரகாஸ்வேணி வணேஷ்வரி R இந்து-Hindu Agamudayar Not Available Female Bride Thiruvarur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nகுலதெய்வம் ; அக்கினிவீரன் அகாயவீரன் kovil venni\nசூ செ சுக் மாந்\nபுத ராசி ரா ல\nகுரு சனி கே மா\nபுத ரா ல சந் செவ்\nFather Name ராஜேந்திரன் ஒய்வு\nMother Occupation போஸ்ட் மாஸ்டர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3711", "date_download": "2019-01-22T08:28:55Z", "digest": "sha1:LVKSWQQODYHCQ7U3UPNXQVBM4C3IO7TW", "length": 6982, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "G.DIVYAPRIYA G.திவ்யாபிரியா இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர் -இந்து Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வன்னியர் -இந்து\nபு சு ல ரா சனி சூ\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4602", "date_download": "2019-01-22T08:25:32Z", "digest": "sha1:6MMVZZG5ZJE6IKNMFFRFM72TU5NDOCUD", "length": 7244, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "m.yasika M.யாசிகா இந்து-Hindu Agamudayar அகமுடையார்-இராஜகுலம் Female Bride Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Teacher-Pvt பணிபுரியும் இடம்-ராம்நாட் சம்பளம்-10000 எதிர்பார்ப்பு-டிகிரி,B.Ed.,நல்லகுடும்பம் குல தெய்வம்-கூத்தபெருமாள் அய்யனார்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/scitech/the-unbelievable-story-north-korea-s-room-39-015038.html", "date_download": "2019-01-22T09:18:28Z", "digest": "sha1:ULUQFIHATVHFUY3NDJQIYS253PWOYX7B", "length": 17529, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "The unbelievable story of North Korea s Room 39 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயாரும் நுழைய முடியாத ரூம் நம்பர் 39-க்குள் நடக்கும் கேவலங்களும்; உலக அரசியலும்.\nயாரும் நுழைய முடியாத ரூம் நம்பர் 39-க்குள் நடக்கும் கேவலங்களும்; உலக அரசியலும்.\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவடகொரியா - ஒரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல என்பதை அந்நாட்டு அதிபரான கிம் ஜொங் உன் முகத்தை பார்த்தாலே புரியும். சர்வாதிகாரம் மிக்க வடகொரியாவை அழிக்கும் நோக்கத்திலேயே - சமீபத்தில் மட்டுமின்றி - பல வருடங்களாக அதன் மீது பல்வேறு வகையான சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅந்த தடைகளின் வழியாக வடகொரிய குடிமக்களுக்கு இடையே கிளர்ச்சி ஏற்படவேண்டும் அல்லது வடகொரியாவின் \"ஹிட்லர்\" ஆட்சி முற்றிலுமாக சரிவை காண வேண்டும் என்பது தான் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான பிராதன பின்னணியாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதுபோன்ற உலக அரசியல் வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அந்நாடு தன் சொந்த மக்களுக்கு உணவு கூட அளிக்க முடியாத நிலைக்கு வந்திருக்கும். ஆனால், வடகொரியாவும் அதை ஆளும் கிம் ஜொங் உன்-னும் எதற்கும் நிலைகொலையவில்லை. அதெப்படி சாத்தியம். எதனால் சாத்தியம். என்றெல்லாம் யோசித்தால் அதற்கு பின்னால் மறைந்துகிடக்கும் ஒரு பதில் தான் - ரூம் 39.\nஅவ்வப்போது உலக நாடுகளை மிரட்டும் அளவிலான அணுவாயுத சோதனைகளை நிகழ்த்தி, எப்போதும் தான் உயிர்த்திருப்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கும் வடகொரியாவின் ஆட்சியானது, ஒரு நிலைப்பாடு இல்லாமல் மிதந்து கொண்டிருந்தாலும் கூட ஒருபொழுதும் தத்தளித்தில்லை, மூழ்கியதுமில்லை.\nஇதெப்படி சாத்தியம் என்ற காரணம் சிறிது காலமாக யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அறியப்பட்டுள்ளது. பியோங்யாங்கில் உள்ள ஒரு அறைக்குள் என்னென்ன விளைவுகள் நடக்கிறது என்பது தான் வடகொரியாவின் நிலைத்திருப்பிற்கான காரணமாய் திகழ்கிறது. அதென்ன அறை.\nபியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் ரூம் 39 என்றவொரு அறை இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த அறையைப்பற்றி பேசுவதற்கு முன், ஒரு விடயத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.\nசொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது\nஅதாவது, அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே பொருளாதார அடிப்படையில் வட கொரியாவால் வாழ முடியும். அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கள்ள பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் அவற்றின் சொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது. அதைக்கொண்டு அவர்களால் எதையும் வாங்க முடியாது.\nசீன கறுப்புச் சந்தையில் வடகொரியாவின் கள்ள பணம் புழங்குகிறது, அதாவது விற்கப்படுகிறது. இப்படித்தான் வட கொரியாவின் பொருளாதாரம் சீன சந்தைகளின் வழியாக முடுக்கி விடப்படுகிறது. வடகொரியாவின் கள்ள பண உருவாக்கம் மிகளும் இடம் தான் - ரூம் 39.\nமுற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்க\nவட கொரியாவின் மற்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளும் கூட, எடுத்துக்காட்டிற்கு ஹார்ட் ட்ரக்ஸ்களை (கடுமையான மருந்துகளை) ஏற்றுமதி செய்வது உட்பட எல்லாமே இந்த ரூம் 39-ல் தான் செயல்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.\nவர்த்தக கட்டுப்பாடுகள், சுற்றுலாவிற்கு தடைகளை சந்திக்கும் வடகொரியா அதன் விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளது. இதிலிருந்தே ரூம் 39-க்குள் முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்கள் நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.\nரூம் 39 பற்றிய கருத்துக்கள் எல்லாமே வட கொரியாவின் தவறுகள் காரணமாக எழுந்தவைகள் என்றே வைத்துக்கொண்டாலும் கூட வடகொரியா அரசாங்கம் ரூம் 39 ஆனது வெளிப்புற ஆதரவை ஈர்க்கும் பியோங்யாங் திறன் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று விவரிக்கிறது. \"வெளிப்புற ஆதரவு\" என்று வடகொரியா அரசு குறிப்பிடுவது \"அணு ஆயுத பயன்பாடு\" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.\nகிம் ஜொங் உன்-னின் வேடிக்கையான ஹேர்கட்டை பார்த்து நாம் தான் நகையாடி கொண்டிருக்கிறோம். சர்வதேச காப்பீட்டு மோசடி மற்றும் கருப்பு சந்தை ஆயுதங்கள் என பல நம்பமுடியாத வேலைகளை பின்னணியில் செய்யும் வடகொரிய அரசையும், சர்வாதிகார கிம் ஜொங் உன்-னையும் இதர நாடுகள் சற்று தீவிரமாகவே கையாளுகிறது என்பது தான் நிதர்சனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n கால் தடத்தால் மக்கள் அதிர்ச்சி.\nசெவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-june-27-2017/", "date_download": "2019-01-22T09:39:20Z", "digest": "sha1:UIE6O4SZVDI3NGDWS7RWFZIV56TLH4EG", "length": 19853, "nlines": 417, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs June 27, 2017 | TNPSC Exam Preparation | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், சமீபத்திய நாட்குறிப்புகள், பொது விழிப்புணர்வு\nஆளில்லா நிலை ரயில்வழி பாதைகளில் பயனர்களை எச்சரிக்கை செய்கிறது இஸ்ரோ உருவாக்கிய அமைப்பு\nஇந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) செயற்கைகோள் சார்ந்த ஒரு முறையை உருவாக்கியுள்ளது.\nரயில்வழிப்பாதைகளில் ஆளில்லா நிலை தண்டவாளம் கடந்துசெல்லுதலில் ரயில்கள் நெருங்குகிறது பற்றி சாலை பயனர்களை எச்சரிக்க இது பயன்படுகிறது.\nமேலும் உண்மையான நேர அடிப்படையில் ரயில் இயக்கத்தை கண்காணிப்பதற்கும் உதவுகிறது.\nஇரயில் வண்டிகளில் இஸ்ரோ உருவாக்கிய மேம்பட்ட ஒருங்கிணைந்த சுற்று (ஐ.சி.) அமைப்பை ரயில்வே நிறுவுகிறது.\nஇதன் மூலம் ஒரு இரயில் ஒரு ரயில்பாதையை கடந்து செல்லும்போது சாலை பயனர்கள் ஒரு சைரனால் (சத்தத்தினால்) எச்சரிக்கப்படுவார்கள்.\nசுமார் 500 மீட்டர் நிலை முன்பு, சைரன்கள் ஒருங்கிணைந்த சுற்றமைப்பு (IC) மூலம் செயல்படுத்தப்படும். செயற்கைக்கோள் அடிப்படையிலான அமைப்பானது நாட்டு வரைபடத்தில் இரயில்வேக்கு உதவும். மற்றும் தொழில்நுட்பம் விபத்துக்களை உடனுக்குடன் தெரிவிக்க உதவிடும்.\nரயில்கள் மற்றும் நிலப்பகுதிகளின் சரியான இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது.\nபைலட் அடிப்படையில், மும்பை மற்றும் குவஹாத்தி ராஜ்தானி ரயில்கள் இந்த அமைப்பை கொண்டிருக்கும். மேலும் ரயில்களில் இதுபோன்ற தொழில்நுட்பத்தை ஒரு படிமுறை வாரியாக வடிவமைக்கப்படவுள்ளது.\nதலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்\nகே கஸ்தூரிரங்கன், தேசிய கல்வி கொள்கையின் வரைவு குழுவிற்கு தலைமை தாங்குகிறார்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய கல்வி கொள்கை (NEP – National Education Policy) மீது இறுதி வரைவை உருவாக்குவதற்கான ஒரு புதிய குழுவை அமைத்துள்ளது.\nஇதற்காக முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஓ. தலைவரான கஸ்தூரிரங்கன் (K Kasturirangan) தலைமையில் ஒன்பது உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்\nதென் கொரியாவினை சேர்ந்த விஞ்ஞானிகள் முதல் மடிக்கும் தன்மையுடைய நடக்கும் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த மடிக்கும் ரோபோ நிற்கவைக்கும் பொழுது திறந்து கொள்ளும்.\nஇது எதிர்கால விண்வெளி பயணங்கள் மற்றும் பூமியில் கடலுக்குள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட இருக்கிறது.\nஇது “DeployBot” என பெயரிடப்பட்டுள்ளது. அவற்றின் மடிந்த நிலையில், அதன் பகுதிகள் சாய்ந்து காணப்படும் மேலும் அதனை நிறுத்தியபின் ஒரு சதுர வடிவில் விரிந்து கொள்ளும்.\nதலைப்பு : விளையாட்டுகள் & விருதுகள்\nரோஜர் ஃபெடரர் தனது 100 வது விளையாட்டு பட்டத்தை வென்றார்\nசுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் தனது 100 வது பட்டத்தை ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸெவேவ்வை ஹாலே ஓபன் 2017 இல் தோற்கடித்ததன் மூலம் வென்றார்.\nஅவர் தனது டென்னிஸ் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய 10 வது நபராக உள்ளார்.\nஹாலே ஓபன் என்றால் என்ன\nஜெர்ரி வெபர் ஓபன் (Gerry Weber Open) என்றழைக்கப்படும் ஹாலே ஓபன் (The Halle Open), ஜெர்மனியின் ஹாலேவில் நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியாகும்.\nரோஜர் ஃபெடரர் ஒரு ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ஆவார்.\nஇவர் 18 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.\nATP தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை 302 வாரங்கள் தக்க வைத்திருந்தார்.\nதலைப்பு : விளையாட்டுகள் & விருதுகள்\nISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் 2017\nஜெர்மனியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் விளையாட்டில் துப்பாக்கி சுடும் வீரர் யஷஸ்வினி சிங் தேஸ்வால் (Yashaswini Singh Deswal) தங்கம் வென்றார்.\nமேலும் அனிஷ் பவன்வாலா (Anish Bhanwala) ஜூனியர் ஆண்கள் 25m ஸ்டான்டஸ்ட் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார்.\nஇதன் மூலம் அவர் உலக சாதனையைப் பெற்றார்.\nதலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள், செய்திகளில் நபர்கள்\nஇந்தியாவை சேர்ந்த பூமிகா ஷர்மா மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார்\nடெஹ்ராடூனை சேர்ந்த பூமிகா ஷர்மா வெனிஸ் நகரில் நடைபெற்ற மிஸ் வேர்ல் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார்.\nஅனைத்து முக்கிய சுற்றுகளையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.\nஉடல் தோற்றம், தனிப்பட்ட தோற்றம் மற்றும் வீழ்ச்சி வகைகளில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tamizh-press/96-pooja-news/53716/", "date_download": "2019-01-22T09:00:50Z", "digest": "sha1:RA7YVY4O5MAWF46J44FYXLKQAIFLJ47M", "length": 5802, "nlines": 85, "source_domain": "cinesnacks.net", "title": "விஜய்சேதுபதி - திரிஷா நடிக்கும் '96' அந்தமானில் படப்பிடிப்பு! | Cinesnacks.net", "raw_content": "\nவிஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ’96’ அந்தமானில் படப்பிடிப்பு\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் விஜய் சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘ 96’ என்ற படத்தை தயாரிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇசை – கோவிந்த் மேனன்\nகலை – வினோத் ராஜ்குமார்\nபாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.\nஎழுத்து, இயக்கம் – C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தின் துவக்க விழா ஜுன் 12 ( இன்று ) சென்னையில் நடைபெற்றது விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.\nஅத்துடன் கல்கத்தா ராஜஸ்தான் பாண்டிச்சேரி கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nஜனரஞ்சகமான படமாக 96 உருவாக உள்ளது.\nNext article பேய் இல்லாத திகில் படம் ‘உரு’\nகே.ஜி.எஃப் (சாப்டர் 1) - விமர்சனம்\nஅடங்க மறு – விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - விமர்சனம்\nபல வருட இழுவைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்\nபெரிய நடிகர்களை மறைமுகமாக குத்திக்காட்டும் சிம்பு..\nமீண்டும் ஒரு சங்கடத்தை விஜய்க்கு கொண்டுவராதீர்கள் அட்லீ\nதொடரும் சர்ச்சை ; ஒரு வார்த்தை சொல்வாரா தல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?cat=32", "date_download": "2019-01-22T09:41:02Z", "digest": "sha1:A6WYHM5OONEXAE7TAD5POMVBMMYDRRKN", "length": 59302, "nlines": 297, "source_domain": "kalaiyadinet.com", "title": "சமையல் குறிப்பு | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\njeeva on பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\njegatheeswaran on காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட\nAsirvathamstepan on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\nயாழ் இளைஞனின் 2 லட்சத்து 14 ஆயிரம் இந்திய ரூபாய் பணத்தை ஏமாற்றிய பாரதிராஜா\nகோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்; சிலர் நிலை கவலைக்கிடம்\nநிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்: ரெலோ சாடல்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்photos\n2019 ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம் \nசெவ்வாய்க்கிழமை 01 விளம்பி வருடம், மார்கழி 17-ம் தேதி\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை தெரியுமா \nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் – போலீஸ் புகாரால் சிக்கினார்\nபிரசுரித்த திகதி October 30, 2018\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கிறது. மேலும் நடிகைகளுக்கு திருமணம் நடந்துவிட்டால் அதன் பின் அவர்களுக்கு வாய்ப்புகள் வருவது அரிதுதான்.’ மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nபிரசுரித்த திகதி March 8, 2018\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்….\nபிரசுரித்த திகதி February 26, 2018\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக இருக்கும் உணவின் தரத்தினை நாமே குறைத்துக் கொண்டு வருகிறோம். மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் – நடிகை கொடுத்த பதிலடி..\nபிரசுரித்த திகதி December 8, 2017\nBiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும் தற்போது நிறைய சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிக்பாஸ் Wildcard round-ல் வெற்றி பெற்று வீட்டிற்குள் மீண்டும் செல்ல போவது இவர்கள் தான்.\nபிரசுரித்த திகதி August 28, 2017\nதனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பு போல் எந்த ஒரு பரபரப்பும் இல்லை. கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் பலரும் பார்த்து வருகின்றனர். மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமண்பானை ருசியும்… மீன் குழம்பும்…\nபிரசுரித்த திகதி June 20, 2017\nதமிழர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரம் பாரம்பரிய உணவு முறை. இந்த பாரம்பரிய உணவு முறையில் பிரதான இடம் வகித்தது மண்பானை சமையல்தான்.\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதூங்கும் முன் இதுல கொஞ்சம் குடியுங்கள்: நடக்கும் அற்புத மாற்றம் இதோ\nபிரசுரித்த திகதி March 11, 2017\nமன அழுத்தம், பதட்டம், அதிக வேலை, ஸ்மார்ட் போன் மற்றும் கணினி பயன்பாடு இது போன்ற பல காரணங்களினால் ஒருவரது தூக்கம் பாதிக்கப்படுகிறது. மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி March 11, 2017\nஅனைவருக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். உணவுகள் மீதமாகி விட்டால் அதனை வீணடிக்கக்கூடாது என்பதற்காக குளிர்சாதன பெட்டியில் வைத்து அல்லது சுட வைத்து அதனை பல நாட்களுக்கு சாப்பிடுகிறோம். மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபழைய சோறு தானே என்று… கீழே போட்டு விடாதீர்கள்… அதில் தான் இருக்கிறது அதிசயமான மருந்து…\nபிரசுரித்த திகதி March 8, 2017\nஉணவே மருந்து மருந்தே உணவு. திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகத்தரிக்காயையும் இறாலையும் சேர்த்து, மண் சட்டியில சமைத்தா என்னா ருசி. வீடியோ\nபிரசுரித்த திகதி January 6, 2017\nகத்தரிக்காயையும் இறாலையும் சேர்த்து, மண் சட்டியில சமைத்து சாப்பிட்டால். கூப்பிட்டவனிற்கும் கொடுக்கமாட்டோம். அவ்வளவு ருசி மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபிரசுரித்த திகதி October 19, 2016\nமைதா மாவால் செய்யப்படும் பரோட்டா உடலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. மைதாவால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம். மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிநாயகருக்கு பிடித்த ருசியான கொழுக்கட்டை செய்வது எப்படி\nபிரசுரித்த திகதி September 4, 2016\nவிநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைகள் தான் ஸ்பெஷல், அப்படியான ஸ்பெஷல் வகையான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என பார்ப்போம். மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி April 7, 2016\nதேவையான பொருள்கள் மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி April 6, 2016\nதேவையான பொருள்கள் மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி April 5, 2016\nதேவையான பொருள்கள் மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி April 4, 2016\nதேவையான பொருள்கள் மேலும் →\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி March 8, 2016\nபிரிவு- சமையல் குறிப்பு | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nநோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின்…\nஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ 0 Comments\nமாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும்…\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி…\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் - உயர்மட்டக்குழு விசாரணையில் அம்பலம்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பெற்று கர்நாடக…\nஎம்.பி தேர்தலில் போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு 0 Comments\nசென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக…\nபாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை: கண்ணீரில் மூழ்கிய கணவன் 0 Comments\nஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும்…\nஅவுடி 2020ம் ஆண்டு காரை வெளியிட்டுள்ளது- சூப்பர் மாடல் கார் இதுதான் பாருங்கள் \nஉலகில் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும், அவுடி தற்போது 4ம் தலை முறை கார்களை தயாரித்து…\nஅமெரிக்க சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி\nசிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ…\n வெளிவந்த தகவல். 0 Comments\nபூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது…\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோphoto 0 Comments\nதமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தற்போதெல்லாம்…\n அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம், என்ன இது\nவிஷால் ஒரே நேரத்தில் தயாரிப்பாளார் சங்க தலைவர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருப்பவர்.…\nரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம் 0 Comments\nபேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nமரண அறிவித்தல் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமா கொண்ட. தனுஷா ஜெயராசா Posted on: Jan 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை…\nமரண அறிவித்தல் . அமரர்.திரு.ஈஸ்வரன் சுதாகரன் Posted on: Dec 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும்…\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich…\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு Posted on: Dec 1st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல். சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Nov 25th, 2018 By Kalaiyadinet\nதிருமதி.. பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள்(25.11.2018)ஞாயிறு அன்று இறைவனடி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. Posted on: Nov 7th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோனமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுந்தரம் சூரியகுமாரி Posted on: Sep 30th, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்…\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, Posted on: Sep 29th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,பணிப்புலம்…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு சாந்தை செல்லர் சோதிலிங்கம் Posted on: Aug 19th, 2018 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு சாந்தைய பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த செல்லர் சோதிலிங்கம் அவர்கள் இன்று…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=43066", "date_download": "2019-01-22T10:03:41Z", "digest": "sha1:74V6L7OPUTWE4NZ4MEUMHCTQ7K6J3BIH", "length": 8365, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டம்? - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nபிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டம்\nபொருட்களை பொட்டலம் போட பயன்படுத்தும் பல அடுக்குகளை கொண்ட பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, உத்தரகாண்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஇந்த மனுவுக்கு எதிராக ‘ஊப்லெக்ஸ்’ பிளாஸ்டிக் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவில் ‘எடை, போக்குவரத்து செலவு மற்றும் பல்வேறு காரணங்களால் பல அடுக்குகளை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது’ என்று கூறப்பட்டு இருந்தது.\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்த பிளாஸ்டிக்கை குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமைப்பிரிவில் சேர்த்திருந்தது எனக்கூறியுள்ள அந்த நிறுவனம், இது மறுசுழற்சி தன்மை கொண்டது என்றும் கூறியிருந்தது. இந்த பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பொட்டலம் போட பயன்படுத்தும் காகிதம் மற்றும் அலுமினிய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ஆகும் என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஎனினும் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் யோசித்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பான விசாரணை 7 மற்றும் 8-ந்தேதிகளில் நடைபெறுகிறது.\nபசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் 2015-05-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபோகி பணிடிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் கடும் புகைமண்டலம்: போக்குவரத்து கடும் பாதிப்பு\nஹைட்ரோகார்பன் திட்டம்; தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம் – பசுமை தீர்ப்பாயம்\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வைகோ வாதம்\nஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் வாதாடுவேன்: வைகோ பேட்டி\n4.5 கோடி அபராதத்தை நாளை செலுத்த வேண்டும்: வாழும் கலை அமைப்புக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபிளாஸ்டிக், பாலிதீன் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீது என்ன நடவடிக்கை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=15103", "date_download": "2019-01-22T09:13:29Z", "digest": "sha1:ORFHPMCI747ONYJ56X4NS6OS7DCQO2EN", "length": 14838, "nlines": 136, "source_domain": "voknews.com", "title": "Types Of Webdesign Services | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1112752.html", "date_download": "2019-01-22T08:44:05Z", "digest": "sha1:I4TAS4AHIW5E6OYDAJBRFZRULFHHXPFE", "length": 17440, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "பிரபல ஆங்கில நாவலாசிரியை வெர்ஜீனியா வூல்ஃபின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரபல ஆங்கில நாவலாசிரியை வெர்ஜீனியா வூல்ஃபின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்..\nபிரபல ஆங்கில நாவலாசிரியை வெர்ஜீனியா வூல்ஃபின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்..\nஉலகின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான அடிலைன் வெர்ஜீனியா ஸ்டீபனின் 136-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.\nஇருபதாம் நூற்றாண்டின் முன்னணி நவீன இலக்கியவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் வெர்ஜீனியா வூல்ஃப். இவர் 1882-ம் ஆண்டு 25-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் நகரத்தில் வளமான ஒரு குடும்பத்தில் பிறந்தார்.\nஅவரது குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே கற்கும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலும் ஆங்கில செவ்விலக்கியங்கள் மற்றும் விக்டோரியன் இலக்கியங்கள் ஆகியவற்றைக் கற்றார். வெர்ஜீனியா வூல்ஃப் 1900-ம் ஆண்டிலிருந்து தொழில்ரீதியாக தனது எழுத்துப் பணியை மேற்கொண்டார்.\nகல்விபெற்ற காலத்தைத் தொடர்ந்து வூல்ஃப் லண்டன் லிட்ரரி சொசைட்டியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கில இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால் வீட்டிலேயே ப்ளூம்ஸ்பரி குழு தொடங்கப்பட்டது. அதில் பல்வேறு இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். அங்கு இலக்கிய விவாதங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட வெர்ஜீனியா ப்ளூம்ஸ்பரி குழுவிலும் செல்வாக்குமிக்கவராக இருந்தார்.\nஅவர் கிங்ஸ் கல்லூரியில் பெண்கள் பிரிவில் பணியாற்றினார். பெண்களுக்கான உயர்கல்வி சார்ந்த ஆரம்பகால சீர்த்திருத்தங்களைச் செய்தவர் என்ற வகையிலும் அவர் அறியப்படுகிறார்.\nஅவரது முதல் நாவல் தி வாயேஜ் அவுட் 1915-ல் வெளியானது. அந்த நாவலை தனது கணவரோடு இணைந்து தொடங்கிய ஹோகார்த் பிரஸ் எனும் பதிப்பகத்திலேயே அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு அவர் எழுதிய படைப்புகள் பலவும் அவருக்கு மேலும் மேலும் புகழைச் சேர்த்தன. அவற்றில் மிசஸ் டாலோவே (1925), டு தீ லைட்ஹவுஸ் (1927) மற்றும் ஓர்லேண்டோ (1928) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.\nபெண்ணியம் சார்ந்த கருத்துக்களையும் கட்டுரைகளாக இவர் வெளியிட்டார். அது ‘ஏ ரூம் ஆப் ஒன்’ஸ் வோன்’ எனும் பெயரில் நூலாகவும் வெளிவந்தது. ”ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை. ஒரு பெண்ணாக எனக்கென்று ஒரு நாடு வேண்டாம்; ஒரு பெண்ணாக இந்த உலகமே என் நாடு” என்ற அவரது கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.\n1970களில் உருவான பெண்ணியம் சார்ந்த விமர்சனக் களத்தில் வூல்ஃப் விட்டுச்சென்ற கருத்துக்களே முக்கியமான அங்கம் வகித்தது. அவரது பணிகள் யாவும் சமகால பெண்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருந்ததால் அவரது கருத்துக்கள் உலகமெங்கும் பரவியது.\nவெர்ஜீனியா வூல்ஃப்பின் படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் உலகின் பல மொழி மக்களும் அவரது கருததுக்களை படித்தறிந்தனர்.\nதன் வாழ்நாளில் அனுபவித்த உணர நேர்ந்த கருத்துக்களை மற்றவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எழுதிக்கொண்டே இருந்த வூல்ஃப் 1941-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி தனது 59 வயதில் அவர் மறைந்தார்.\nவெர்ஜீனியா வூல்ஃப் அல்லது வெர்ச்சீனியா வூல்ஃப் (Virginia Woolf, ஜனவரி 25, 1882 – மார்ச் 28, 1941) ஒரு ஆங்கிலப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் பதிப்பாளர். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.\nஅவரை போற்றும் வகையில் அவரது 136-வது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.\nஉ.பி. எம்.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட வேண்டும்: மாநில காங்கிரஸ் விருப்பம்..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74451/cinema/Kollywood/Nayanthara-celebrate-christmas-with-Vignesh-sivan.htm", "date_download": "2019-01-22T08:09:47Z", "digest": "sha1:EIBRUNSN33MIAEIKPQ25553JBDEOBXO5", "length": 11355, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காதலனுடன் நயன்தாரா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - Nayanthara celebrate christmas with Vignesh sivan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் | அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி | கல்யாண வீடாக மாறிய கமலா தியேட்டர் | ஆனந்த் மகாதேவன் விலகல் : மாதவனே இயக்குகிறார் | பெரிய பேனர், அண்டாவில் பாலாபிஷேகம் : மாற்றி பேசும் சிம்பு | கமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாதலனுடன் நயன்தாரா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'இமைக்கா நொடிகள்', 'கோலமாவு கோகிலா' என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, வரும் பொங்கல் நாளில் ரிலீசாகும் விஸ்வாசம் படத்திலும் நடித்திருக்கிறார்.\n'கொலையுதிர் காலம்', கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள 'ஐரா', மற்றும் தெலுங்கில் 'சை ரா நரசிம்ம ரெட்டி', 'லவ் ஆக்ஷன் ட்ராமா' என ஏகப்பட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.\nஇத்தனை பிசியிலும், தன்னுடைய காதலர் விக்னேஷ்சிவன் உடன் நேரம் செலவு செய்யவும் தவறுவதே இல்லை. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇந்த ஆண்டை தன்னுடைய வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆண்டாக நினைக்கிறார். அதனால், கிறிஸ்மஸ் நாளை, விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடுகிறார்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nவிஸ்வாசம் படத்துக்கு 'யு' ... அருள்நிதி - ஷ்ரத்தா படம் நிறைவு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசிம்பு,பிரபுதேவா,அப்புறம் யாரோ ஒருவர், இப்போ இன்னொருவருடன் கிழிந்தது கிருஷ்ணகிரி.\nசீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆக ஆண்டவன் துணை இருக்கட்டும்\nகலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா\nபாட்டன் முப்பாட்டன் வந்த வழியை ஏசுபவன் முப்பாட்டனை ஏசுவதற்கு சமானம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்\n'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி\nஜன., 26 முதல் அசுரன் தொடக்கம்\nசிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநயன் - விக்கி : அமெரிக்காவில் கொண்டாட்டம்\nபுத்தாண்டு கொண்டாட்டம் : அமெரிக்கா பறந்த நயன் - விக்னேஷ்\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-22T08:46:52Z", "digest": "sha1:YCKPDJ4SW7NTAVRN3GI5WXQVV3TQIS4F", "length": 10591, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிாியருக்கு அங்கன்வாடி பணியாளராக மாறுதல் ஆணை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிாியருக்கு அங்கன்வாடி பணியாளராக மாறுதல் ஆணை.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிாியருக்கு அங்கன்வாடி பணியாளராக மாறுதல் ஆணை.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிாியருக்கு அங்கன்வாடி பணியாளராக மாறுதல் ஆணை.\nNext articleகட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை மீறி, அங்கன்வாடிகளில் முன்மழலையர் வகுப்புகளை, கல்வித்துறை துவங்குவதாக, ஆசிரியர்கள் புகார்\nதமிழகத்தில் ஆசிரியர் கூட்டணி தோன்றிய வரலாறு\nநான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/tag/silver-price/", "date_download": "2019-01-22T08:02:53Z", "digest": "sha1:DLYPYWTRLVJMQVR5PPNFWSQ6P2VIQGUI", "length": 7189, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Silver Price Archives - Kalakkal Cinema", "raw_content": "\nகுறைந்தது தங்கம் வெள்ளி விலை \nGold Silver Price : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.16 குறைந்து1 கிராமிற்கு ரு. 3,172 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து...\nதங்கம் விலை மேலும் உயர்வு\nGold And Silver Price : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.3 அதிகரித்து1 கிராமிற்கு ரு. 3,188 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில்...\nஏறும் தங்கம், குறையும் வெள்ளி\n22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.3 அதிகரித்து1 கிராமிற்கு ரு. 3,156 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.24 அதிகரித்து ரூ.25,248 ரூபாயும்...\nஏறும் தங்கம், குறையும் வெள்ளி\nGold & Silver Price 12.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.3 அதிகரித்து1 கிராமிற்கு ரு. 3,156 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய...\nதங்கம் விலை அதிரடி ஏற்றம்\nGold & Silver Price 11.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.15 அதிகரித்து1 கிராமிற்கு ரு. 3,153 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய...\nதங்கம் விலை அதிரடி ஏற்றம்\nGold & Silver Price 09.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.133 அதிகரித்து1 கிராமிற்கு ரு. 3,129 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய...\nதங்கம் விலை அதிரடி குறைவு – மகிழ்ச்சி தகவல்.\nGold & Silver Price 08.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.105 குறைந்து1 கிராமிற்கு ரு. 2,995 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய...\nஏறி இறங்கும் தங்கம் மற்றும் வெள்ளி\n22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.23 குறைந்து1 கிராமிற்கு ரு. 3,100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.184 குறைந்து ரூ.24,800 ரூபாயும்...\nஏறி இறங்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை – இன்றைய நிலவரம்.\nGold & Silver Price 05.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.5 குறைந்து1 கிராமிற்கு ரு. 3,123 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய...\nஉச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளி\nGold & Silver Price 04.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.58 அதிகரித்து 1 கிராமிற்கு ரு. 3,128 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://neerisai.blogspot.com/2019/01/blog-post_8.html?m=1", "date_download": "2019-01-22T09:05:20Z", "digest": "sha1:S5QBLQAMSGGBUPTMKZ7WVETED3ISYRM5", "length": 8171, "nlines": 24, "source_domain": "neerisai.blogspot.com", "title": "நீரிசை ...: இயக்க அரசியலும் தேர்தல் அரசியலும்", "raw_content": "\nசமூகம், சிறுகதை, கவிதை, நீரிசை, ஹைக்கூ\nஇயக்க அரசியலும் தேர்தல் அரசியலும்\nஇயக்க அரசியலும் தேர்தல் அரசியலும் முரண்பட்டதா\nதேர்தல் அரசியல் தற்போது மிகப் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும், ஆகவே இயக்க இரசியலை முன்னெடுப்பதாகவும் , இப்போதைக்கு தேர்தல் அரசியலை புறக்கணிப்பதே நல்லதெனவும் சொல்கிறார்கள்... ஆனால் தேர்தல் அரசியலுக்கும் இயக்க அரசியலுக்கும் முரண் என்பதே இல்லை என்பேன், ஒன்றோடொன்று மிகவும் தொடர்புடையதாகவே இருக்கிறது... திக, மற்றும் அதனின் பிரிவு அமைப்புகள் மற்றும் இடதுசாரிய (இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் தவிர்த்து) அமைப்புகள் தேர்தல் அரசியலில் பங்கெடுக்காதவைகள் , விசிக தொடக்கத்திலும் தேர்தல் பாதை திருடர் பாதை என்று முழக்கமிட்ட அரசியல் களம்தான்... ஆனால் \"ஒரே இடத்தில் குவியும் அதிகாரத்தை உடைத்தெரிய தேர்தல் அரசியல் இங்கு அவசியமாகிறது, மக்களின் வாக்குரிமையே இங்கு அதிகாரத்தை தீர்மானிக்கும் பெரும் சக்தியாகவும் அதுவே \"மக்களாட்சி\" என்றான பிறகும் தேர்தல் அரசியல் மிக அவசியமாகிறது...\nஆனால் இங்கு தேர்தல் அரசியல் மூலமாகவே ஒரே இடத்தில் ஆட்சியதிகார குவியல் நிகழ்த்தப்படுவதுதான் சிக்கலாக அமைகிறது, என்ன காரணம்\nமுழுக்க இயக்க அரசியலையும் தேர்தல் அரசியலையும் பிரித்து பார்ப்பதே முக்கிய காரணமாக அமைகிறது, தேர்தல் அரசியல் மூலம் அரசியல் அதிகாரமானது ஒரே இடத்தில் குவிவதை தடுப்பது என்பது முழுக்க முழுக்க இரக்க அரசியலிடமே இருக்கிறது , இயக்க அரசியலின் அடுத்தகட்ட நகர்வே தேர்தல் அரசியலாக பார்க்காததன் விளைவு இதுவாக இருக்கிறது , இயக்க அரசியல் மக்களிடம் சென்று தமது கொள்கை கோட்பாடுகளினூடே தேர்தல் அரசியலின் அவசியத்தையும் , அதன் அரசமைப்பு அடிப்படை உரிமைகளை தக்கவைக்கும் செயல்திட்டத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.. இயக்க அரசியலானது மக்களின் மனவோட்டத்தில் சனநாயம் , சமத்துவம் , சகோதரத்துவம் , பொருளாதார சீர்தீர்த்தம் , சனநாயக உரிமை , அரசமைப்பு அடிப்படை உரிமைகள் தக்கவைப்பு , சாதிய மதவாதத்திலிருத்து தற்காத்துக் கொள்ளுதல் , கல்வி , பெண்கள் விடுதலை , சமூக சீர்திருத்தங்கள் இவையனைத்தும் தீர்மானிப்பது தங்கள் ஆட்காட்டி விரல் மட்டுமே என்கிற அரசமைப்பு உரிமையை மக்களாட்சியின் விளக்கத்தை அதன் அவசியத்தை இயக்க அரசியலின் அடுத்த நகர்வாக எடுத்துச் செல்வதன் மூலம் ஒரு சிறந்த அரசியலை மற்றும் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் மட்டும் குவிவதை தடுத்து நிறுத்தும் வழியாக அமையும் , ஓர் முறையற்ற அரசாளுமையை மற்றும் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் மட்டும் குவிவதை கண்டு திரும்ப திரும்ப நாம் மக்களையே குறை சொல்கிறோமே தவிர இயக்க அரசியலில் உள்ள குறைபாடுகளை மறந்துவிடுகிறோம் , தேர்தல் அரசியலை புறக்கணிப்போம் என்று அறைகூவலிடுபவர்களிடத்தில்\nசரி... அதற்கு எதிர்வினையாக மன்னராட்சி இருக்கலாமா என்றால் பதில் இருக்காது... காலந்தோரம் எவரோ நம்மை சர்வாதிகாரம் செய்து ஆளுவார்கள் அவர்களை காலம் முழுக்க எதிர்க்கவே இயக்க அரசியல் என்றால் இங்க சனநாயக மக்களாட்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே... ஏன் இயக்க அரசியலோடு தேர்தல் அரசியலை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் எது தடுக்கிறது என்றால் பதில் இருக்காது... காலந்தோரம் எவரோ நம்மை சர்வாதிகாரம் செய்து ஆளுவார்கள் அவர்களை காலம் முழுக்க எதிர்க்கவே இயக்க அரசியல் என்றால் இங்க சனநாயக மக்களாட்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே... ஏன் இயக்க அரசியலோடு தேர்தல் அரசியலை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் எது தடுக்கிறது இங்கு மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு இயக்க அரசியல் கூடவே தேர்தல் அரசியலை கொண்டு செல்வதில்தான் ஒரு முறையான மக்களாட்சி பிறக்கும் , நம் அரசமைப்பும் அதன் மூலம் பாதுகாக்கப்படும்....\nசெந்தழல் செ சேதுபதி - January 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/conspiracy-theories-emerge-after-floating-city-appears-the-sky-over-china-tamil-010280.html", "date_download": "2019-01-22T07:59:38Z", "digest": "sha1:TGDMGEWKA3MO22MHZZKNBKHYCOZZQO5X", "length": 23881, "nlines": 209, "source_domain": "tamil.gizbot.com", "title": "Conspiracy theories emerge after floating city appears in the sky over China - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீனாவில் பதற்றம் : வானத்தில் 'மிதக்கும் நகரம்', கேமிராவில் பதிவு..\nசீனாவில் பதற்றம் : வானத்தில் 'மிதக்கும் நகரம்', கேமிராவில் பதிவு..\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வாயால் சொன்னால் இந்த உலகம் நம்பாது - சாட்சி வேண்டும். சாட்சி இருந்தால் பொய் ஒன்றை கூட உண்மை ஆக்கி விடலாம் என்கிற போது, உண்மையை நிரூபிப்பது என்பதொன்றும் பெரிய கடினம் அல்ல.\nஅப்படியாக, சமீபத்தில் சீனாவில் உள்ள ஜியான்ங்க்ஷி மற்றும் போஷன் ஆகிய இரண்டு நகரங்களின் வான் பகுதியிலும் தோன்றிய 'மிதக்கும் நகரம்' சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n'மிதக்கும் நகரம்' வானத்தில் தோன்றிய அந்த காட்சியை கண்டதாக ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சி கூற, அந்த காட்சியானது கேமிராவில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.\nபதிவான அந்த காட்சியில் வானத்தில் மாபெரும் நகர அமைப்பு போன்ற ஒன்று பெரிய பெரிய கட்டிடங்களுடன் வானத்தில் மிதப்பது போல் காட்சியளிக்கிறது.\nஇந்த காட்சி யூட்யூப்பில் பதிவேற்றம் செய்த பின்னர் உலகம் முழுக்க தீயாய் பரவியுள்ளது மிதக்கும் நகரம் வீடியோ..\nமேலும் உலகம் முழுவதிலும் உள்ள சதி கோட்ப்பாட்டாளர்கள் இந்த மிதக்கும் நகரம் குறித்த தங்களது விளக்கத்தினை அளித்த வண்ணம் உள்ளனர்.\nகேமிராவில் பதிவான மிதக்கும் நகரம் வீடியோ..\nநாசாவின் ரகசிய திட்டம் :\nஇது போன்ற மாயத் தோற்றத்திற்கு காரணம் நாசாவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான ப்ராஜக்ட் ப்ளூ பீம் (Project Blue Beam) என்கிறார்கள் சில சதி கோட்ப்பாட்டாளர்கள்.\nஅதாவது சுருக்கமாக, இல்லாத ஒன்றை இருப்பது போல் கண்களுக்கு தோன்ற வைக்கும் இல்லுஷன் (Illusion) காட்சிகளை உருவாக்கம் செய்தல் தான் - ப்ராஜக்ட் ப்ளூ பீம் ஆகும்.\nமேலும் சில சதி கோட்ப்பாட்டாளர்கள், இது உலகில் தோன்றியது அல்ல, வேறு ஒரு கிரகத்தில் இருந்து வேறு ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று, என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nகடல் மட்ட உயரம் 8 அடி உயரும். கடலோர நாடுகள் நிச்சயம் அழியும்.\nகிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு, எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் இன்னும் கூட எடுக்கப்படவில்லை என்றால், உலக கடல் மட்டம் நிச்சயம் 2100 ஆம் ஆண்டில் எட்டு அடிக்கு உயரும் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், 2300 ஆம் ஆண்டில் நிச்சயம் 50 அடிக்குக் கடல் மட்டம் உயர்ந்து கடலோர நாடுகள் கடலுக்குள் மூழ்கி அழியும் நிலை உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மாதம் துவக்கத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளங்களின் வருடாந்த விமர்சனம் நிகழ்ச்சியில், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் கல்லூரி சார்பில் இந்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\n2100 நிச்சயம் பேர் ஆபத்து\nஅந்த அறிக்கையின்படி 2100 ஆம் ஆண்டில் நிச்சயம் பேர் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கடல் மட்ட உயர்வின் அளவை வைத்து, கணக்கிட்டுப் பார்த்தபோது, உலக மக்களின் எதிர்கால நிலை பேர் ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஉலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு, ஆபத்து நிச்சயம் கடல் மட்ட உயர்வினால் தான் நிகழப்போகிறது என்று பூமி, பெருங்கடல், மற்றும் வளிமண்டலவியல் அறிவியல் ஆராய்ச்சி மண்டலத்தின் இயக்குனர் ராபர்ட்.ஈ.கோப், பத்திரிகை கலந்தாய்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஉலக மக்கள் தொகையில் பதினொரு சதவிகிதம், கடல் மட்டத்தின் 33 அடிக்கு மேல் தான் வாழ்கிறது, இதன் பொருள் இவர்களுக்குச் சிறிய கடல் மாற்றம் கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கை நிலையைப் பாதிப்படைய செய்யும் என்பதே உண்மை.\nகிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு காரணம்\nஇருப்பினும், உமிழ்வுகள் குறைவாக இருந்தால், விளைவுகளும் பாதிப்புகளும் குறைவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போது வரை கணக்கிடப்பட்ட மிதமான உமிழ்வு மதிப்பீட்டை வைத்து கணக்கு செய்து பார்த்தால் 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் 1.4 முதல் 2.8 அடி வரை உயரும் என்று தெரியவந்துள்ளது.\nஅழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும்\nஅதனைத் தொடர்ந்து 2150 ஆம் ஆண்டில் 2.8 முதல் 5.4 அடி வரையும், 6 முதல் 14 அடி வரை கடல் மட்டம் உயர்ந்து உலகில் பத்தி நாடுகள் கடலுக்கும் மூழ்கி அழிந்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்குதலால் ஏற்பட இருக்கும் அழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n'அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்' விவசாயி நிலத்தில் கிடைத்த விண்கல்.\nமிச்சிகன்: அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரத்தில் அறிய வகை விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல், உலகின் ஆறாவது மிகப் பெரிய விண்கல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அறிய வகை விண்கல்லின் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்குமென்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய வகை விண்கல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேற்கட்ட ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.\nமிச்சிகன் பகுதியில் வசிக்கும் டேவிட் மாசுரேக் என்ற விவசாயின் நிலத்தில் தான் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டேவிட் மாசுரேக், இந்த நிலத்தை விவசாயத்திற்காக 1988 இல் வாங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த விண்கல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக டேவிட் இன் வாசல் படி அருகே, வெறும் தடுப்பு கல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் கூடுதல் சுவாரசியம். சிறு தினங்களுக்கு முன்பு தான் தோட்ட வேலைக்காகக் கற்களை இடம் மற்றும் பொது இதன் வடிவம் வித்தியாசமாக இருப்பை உணர்த்த டேவிட் அருகில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.\n23 பவுண்ட் எடை கொண்ட விண்கல்லை, மிச்சிகன் பல்கலைக்கழத்தில் உள்ள புவியியலாளர் மோனா சர்பிஸ்கு ஆய்வு செய்து, அது உண்மையான விண்கல் என்பதை உறுதி செய்து டேவிட் இடம் தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறியுள்ளார்.\n1930ஆம் ஆண்டு பூமிக்கு வந்துள்ள விண்கல்\nஇந்த அறிய வகை விண்கல்லில் இரும்பு மற்றும் நிக்கல் துகள்கள் அதிகம் உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விண்கல் 1930ஆம் ஆண்டில் பூமிக்கு வந்துள்ளது என்ற தகவல்களுடன் அடுத்த கட்ட ஆய்வுகளில் ஏதேனும் அறிய வகை புது கூறுகள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடேவிட் இந்த விண்கல்லை விற்று, அதில் வரும் பணத்தில் பாதியை மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசீனாவின் வான் பகுதியில் தோன்றிய மிதக்கும் நகரம். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.\nடெஸ் கண்களில் சிக்கிய வினோத கிரங்கள்; எங்கு சென்று முடியுமோ\nநைக் அடேப்ட் பிபி : தானாக லேஸ் கட்டும் ஷூ\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/category/news/sri-lanka/page/183", "date_download": "2019-01-22T09:25:58Z", "digest": "sha1:W4SGWE2QGZ6RJJG24HC2S2BYSAB7CMAM", "length": 5473, "nlines": 111, "source_domain": "www.tamilseythi.com", "title": "இலங்கை – Page 183 – Tamilseythi.com", "raw_content": "\nநெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\n’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nபளையில் முன்னாள் போராளி கைது\nபுலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக…\nஇராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள்…\nஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முதல் விவாதம்\nமகிந்த அணிக்கு செக் வைக்கும் ஜேவிபி\nகாணாமல் போகச்செய்தால் 20 வருட கடூழியச் சிறை\nஎங்கள் வன்னியும் ஒரு ஹிரோஸிமா தான்\nஈழத் தமிழர்களை இவர்களுடன் ஒப்பிட முடியாது; இந்திய மத்திய அரசு அதிரடி\nமஹாசோன் பலகாய அமைப்புடன் புலனாய்வுப் பிரிவு\nஅவசரகால சட்டத்தை நீக்கும் மைத்திரி\nமட்டக்களப்பு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/04/20.html", "date_download": "2019-01-22T09:16:31Z", "digest": "sha1:IC3NRRP6WFPV3R7NY5VSXR72PHFDGTJR", "length": 7731, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "பாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்!! 2.0'வை விட பிரம்மாண்டமா? - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News சினிமா பாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்\nபாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்\nஇந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்கள் ஷங்கரும், ராஜமௌலியும். இருவரும் பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் என்பதால் அவர்களின் படங்களுக்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு இருக்கும்.\nதற்போது 2.0 படத்தை இயக்கிவரும் ஷங்கர், ராஜமௌலியின் பாகுபலி 2 படத்தை பார்த்துள்ளார். உடனே ட்விட்டரில் அந்த படத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.\n\"பாகுபலி 2 படத்தை தற்போது பார்த்தேன். இந்திய சினிமாவின் பெருமை; என்னவொரு வீரம், அழகு, கம்பீரம், மியூசிக்.. பிரமித்துவிட்டேன். ராஜமௌலி, நடிகர்கள் மற்றும் டீமுக்கு ஹாட்ஸ் ஆப்\" என கூறியுள்ளார்.\nபாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர் 2.0'வை விட பிரம்மாண்டமா\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/79385/", "date_download": "2019-01-22T08:49:24Z", "digest": "sha1:DR7OELBAHMIYI4MZRNDLFEDFMBVMSMSI", "length": 8879, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமனம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமனம்\nவடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்ளார்.\nTagstamil tamil news இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகல்லா நியமனம் வடமாகாண ஆளுநர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுட்கொம்பன் காப்பெற் வீதியும், 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியும்…\nகீத் நொயாரின் உயிரை நானே காப்பாற்றினேன் – கரு ஜயசூரிய\nவட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=62&page=2", "date_download": "2019-01-22T07:58:34Z", "digest": "sha1:S7MG2FDTIJMN7YTM7VGVA6JUPQ6CGNZ4", "length": 8614, "nlines": 189, "source_domain": "sandhyapublications.com", "title": "நாவல்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nஅதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனி மனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகிவிட்ட..\nநீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும்...\nவிஜயநகரப் பேரரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றுகிறான் சலுவா. அக்குடும்பக் கொலையில் தப்பிய குழந்தை வளர்ந..\nT. இராமகிருஷ்ணா, தமிழில்: பேராசிரியர் சிவ. முருகேசன்\nகல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறி கொடுத்தவன். அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருட..\nஇது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை ..\nதமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்..\nலா.ச.ரா குறித்து அவர் நண்பர் ஒருவர் தெரிவித்தக் கருத்தை எந்த மாற்றமும் இல்லாமல் லா.ச.ராவே இப்படி கூற..\nஎங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வே..\nநீதிமன்ற வழக்குகளில் எனக்குச் சொந்த அனுபவங்கள் உண்டு. சக வழக்கறிஞர்களின் அனுபவங்களையும் நான் அறிவேன்..\nமீசை என்பது வெறும் மயிர்\nமூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்)\nபெற்றோர்கள் முதல் இடஒதுக்கீடு வரை சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்பு, கேவலமும் காமமும் சரி..\nவான்கூவர் - ஒரு நகரத்தின் கதை\nமனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான். கூட்டமாகவும், தனியாகவும் ம..\n'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/561313652/agent-k_online-game.html", "date_download": "2019-01-22T09:15:23Z", "digest": "sha1:NRNKKCJJ2PWGRZM6T7FX3DNPSQYPXSQ7", "length": 9918, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு முகவர் கே ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட முகவர் கே ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் முகவர் கே\nநீண்ட நேரம் zayuzanuyu போலீஸ் தீம் ஆன்லைன் சுடும். மிக கடினமான கோடு இருக்கும் தயார் எளிதானது அல்ல, ஆனால் இன்னும் ஒரு முயற்சி மதிப்பு. . விளையாட்டு விளையாட முகவர் கே ஆன்லைன்.\nவிளையாட்டு முகவர் கே தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு முகவர் கே சேர்க்கப்பட்டது: 19.04.2011\nவிளையாட்டு அளவு: 0.41 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு முகவர் கே போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஎதிர் ஸ்ட்ரைக் டி Heikka\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nவிளையாட்டு முகவர் கே பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முகவர் கே பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முகவர் கே நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு முகவர் கே, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு முகவர் கே உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஎதிர் ஸ்ட்ரைக் டி Heikka\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/127670", "date_download": "2019-01-22T09:22:43Z", "digest": "sha1:3SLYMFM224FXSIVSSUOUI4O6P3AQRMIU", "length": 5253, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 23-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்: அதிர்ச்சி புகைப்படம்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nகீழே மனித உடல்...மேலே ஆட்டின் தலை: பிறந்த அதிசய உயிரினம்....பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய்யை விட அதிக வாக்குகள் பெற்ற அஜித் அப்போ ரஜினி, கமல் - எதற்காக தெரியுமா\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/12/unp_16.html", "date_download": "2019-01-22T09:07:13Z", "digest": "sha1:MU6UP3U23ULWO5X2OZXROQ3TDTJDTWB6", "length": 5256, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "UNPயுடன் இணைவது குறித்து ஜனாதிபதியே தீர்மானிப்பார் - மஹிந்த அமரவீர - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nUNPயுடன் இணைவது குறித்து ஜனாதிபதியே தீர்மானிப்பார் - மஹிந்த அமரவீர\nபுதிய அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணையுமா இல்லையா, என்பது குறித்து ஜனாதிபதியே தீர்மானிப்பார் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு புதிய அரசாங்கத்துடன் இணையமாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று வரை தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை (17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கட்சி தாவலில் ஈடுபட்டவர்கள் மற்றும் மற்றும் சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2014/02/", "date_download": "2019-01-22T08:14:12Z", "digest": "sha1:CYT6WLZ4X6ZVRHE5HVXWGCCI6S3NB6IC", "length": 12192, "nlines": 49, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 2/1/14", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nசொல்லிய வண்ணம் செயல் என்பார் வள்ளுவப் பெருந்தகை. கண்தானம் செய்ய, இரத்த தானம் செய்ய உங்களுக்கு விருப்பமா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் ஆம் எனக்கு விருப்பம்தான் என்பார்கள். ஆனால் இதுவரை எத்தனை தடவை இரத்த தானம் செய்திருக்கிறீர்கள் என்றால் சிந்திப்பார்கள். கண்தானம் குறித்தும் இரத்ததானம் பற்றியும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படைத்தகவல்களைக் காண்போம்.\nLabels: பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்\nஇளங்கலை கணினி அறிவியல் இரண்டாமாண்டு\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nLabels: கதை, மாணவர் படைப்பு\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&si=0", "date_download": "2019-01-22T09:37:52Z", "digest": "sha1:K6734YNPHMNRFMTQ3KE4X6FKRFZ7AZKG", "length": 17456, "nlines": 287, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » புற வளர்ப்பு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- புற வளர்ப்பு\nஉடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali\nநாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : தமிழில்: லதானந்த் (Tamilil:Sthananth)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n\"அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது ‘மார்ட்டின்’ என்றே அழைத்தார்கள். ஒன்றிரண்டுமுறை தவறைச் சுட்டிக் காட்டினான். பின்னர் திருத்துவது அலுத்துப்போய் அவனும் தன் பெயரை மார்ட்டின் என்று [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அ. முத்துலிங்கம் (A. Muttulingam)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nமாமன்னர் அக்பர் - Mamannar Akbar\nஇருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சுற்றிலும் சூழ்ச்சிச் சுற்றங்கள். அவர்களுக்கு அடிபணியும் அலுவலர்கள். தன் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யப் போதுமான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டி.கே. இரவீந்திரன் (T.K.Raveendran)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nடாக்டர் பெரு. மதியழகன் எழுதிய வாத்துப் பண்ணை என்ற இந்நூல் வாத்து வளர்ப்பு, புறா வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு பற்றி அறிவியல் பூர்வமாக விளக்குகிறது.\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.பெரு. மதியழகன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகோழி வளர்ப்பு - Koli Valarpu\nநாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஜி. பிரபு (G.Prabhu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : தொழில் (Tholil)\nபதிப்பகம் : சேது அலமி பிரசுரம் (Kavitha Publication)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகுழ்ந்தை, சுவாமி நாதன், நிமிடமும், பார்பி, இந்தியா history, உச்சகட்ட, தேச பக்தி, வா. மணிகண்டன், கருவில், ஓஷோ ஜென், ராசே, Vilangu, தமிழ் தத்துவம், நெல்லை சு.முத்து., tnpsc group\nகாஞ்சி சுந்தரி - Kanchi Sundari\nகாலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை - Ghali\nவனாந்தரப் பூக்கள் - Vanaanthara Pookal\nசித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை - Siddhargal Kattruththarum Saagaakalai\nவிரால் மீனின் சாகசப் பயணம் - Viraal Meenin Sagasa Payanam\nசிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal\nபகவத் கீதை (சுந்தரகாண்டம் பகுதி இணைக்கப்பட்டுள்ளது) - Bhagavat Gita ( Sundarakandam Paguthi Inaikkapattullathu)\nஉடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000 - Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் -\nகார்காத்தார் இன வரலாறு - Karkaathar Ina Varalaru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74936/cinema/Kollywood/Viswasam-4.07-minutes-trimmed-in-London.htm", "date_download": "2019-01-22T08:34:52Z", "digest": "sha1:IQMVMSDDHONLKANOP7M3MBZ336OWPCCE", "length": 11155, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஸ்வாசம் படத்தின் 4 நிமிட காட்சிகளுக்கு வெட்டு - Viswasam 4.07 minutes trimmed in London", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர் | லயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் | தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா | ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் | அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி | கல்யாண வீடாக மாறிய கமலா தியேட்டர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஸ்வாசம் படத்தின் 4 நிமிட காட்சிகளுக்கு வெட்டு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் நாளை(ஜன.,10) உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலரும், பாடல்களும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஒரு பக்கம் இருக்க, ரஜினியின் 'பேட்ட' படத்துடன் போட்டியாக வெளியாக இருப்பது இன்னொரு பக்கம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்திற்கு 12 ஏ என்கிற சான்றிதழை வழங்கியுள்ளது பிரிட்டிஷ் தணிக்கை குழு.\nஅதாவது இந்த படத்தை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கலாம் என்றும் 12 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பெரியவர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை பார்க்கலாம் என்கிற வகையிலும் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் 4 நிமிடம் 7 வினாடிகள் நீள காட்சிகள் படத்திலிருந்து வெட்டப்பட்டுள்ளன..\nவேறு எந்த சர்ச்சை காரணமாகவும் இவை வெட்டப்படவில்லையாம்.. இந்தப்படத்தை லண்டனில் வெளியிடும் விநியோகஸ்தர்கள், 147 நிமிடங்கள் ஓடக் கூடிய வகையில் உள்ள ஒரு பிரிவில் இந்தப்படத்தை, சேர்ப்பதற்காக தணிக்கை குழுவிடம் கோரிக்கை வைத்து, குறிப்பிட்ட 4 நிமிட காட்சிகளை ட்ரிம்மிங் செய்து ரிலீஸ் செய்கிறார்களாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகாருக்குள் பிரியா வாரியரின் ... ஜிப்ஸியில் முக்கிய வேடத்தில் மலையாள ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்\nலயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nதனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா\nரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்\nஅரசியல் எனக்கு வேண்டாம் : அஜித் பளீச்\nவதந்தி பரப்ப வேண்டாம் - அஜீத்\nவிஸ்வாசம் - தெலுங்கில் பிப்ரவரி 1 ரிலீஸ்\nமீண்டும் இணையும் அஜித் - சத்யஜோதி பிலிம்ஸ்\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/exhibitors-ready-give-theaters-only-u-movies-182359.html", "date_download": "2019-01-22T08:45:07Z", "digest": "sha1:SHBVBYGLEDYL4DL2QUKB5HNMBG5FJRWX", "length": 11568, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளிப் படங்கள்... யு சான்றிதழ் இல்லாவிட்டால் திரையிட மாட்டோம்!- திரையரங்குகள் | Exhibitors ready to give theaters only to U movies - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nதீபாவளிப் படங்கள்... யு சான்றிதழ் இல்லாவிட்டால் திரையிட மாட்டோம்\nசென்னை: யு சான்றிதழோடு வரும் படங்களுக்கு மட்டுமே இனி முன்னுரிமை. ஏ மற்றும் யு ஏவுடன் படங்களை தீபாவளிக்கு திரையிட மாட்டோம், என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அல்லது பிரச்சினைக்குரிய படங்களைத் திரையிடுவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.\nஅரசியல் ரீதியான அல்லது பாதுகாப்புக் காரணங்களால் உலகெங்கும் ரிலீசாகிற படங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் வெளியாகாமல் போகின்றன.\nவருகிற தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் 5 முதல் 7 வரை வெளியாகும் வாய்ப்பு உள்ளது.\nஇந்தப் படங்களுக்கு தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையை இப்போதே ஆரம்பித்துள்ளனர்.\nஆனால் இப்போது சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே படத்தைத் திரையிட முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.\nஅதில் முதல் நிபந்தனை, படத்தில் எந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் - வசனங்கள் இருக்கக் கூடாது.\nஇரண்டாவது, இந்த தீபாவளிக்கு வரும் படங்களில் சென்சாரில் யு சான்றுடன் வரும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிப்போம். யுஏ, ஏ சான்றுள்ள படங்களுக்கு தியேட்டர்கள் தர மாட்டோம்.\nதீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே படங்களின் சென்சார் சான்றிதழை தயாரிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்கள் தந்தாக வேண்டும்.\n-இந்த தீபாவளிக்கு வரும் எல்லாப் படங்களும் யு சான்றிழ் பெற்றுவிடுமா... பார்க்கலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: diwali censor u certificate தியேட்டர்கள் தீபாவளிப் படங்கள் யு சான்றிதழ்\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/raid-continues-at-lingusamu-office-captures-crucial-documents-185057.html", "date_download": "2019-01-22T08:00:49Z", "digest": "sha1:NFRYLQQHGQL256WZATSMJFIDUZTPL5GL", "length": 12347, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர்களுக்கு தந்த சம்பளத்துக்கு வரி செலுத்தவில்லை லிங்குசாமி! - இரண்டாவது நாளாக சோதனை | Raid continues at Lingusamu office, captured crucial documents - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநடிகர்களுக்கு தந்த சம்பளத்துக்கு வரி செலுத்தவில்லை லிங்குசாமி - இரண்டாவது நாளாக சோதனை\nசென்னை: நடிகர் நடிகைகளுக்கு தந்த சம்பளத்துக்கு இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி வரி செலுத்தாததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இன்றும் லிங்குசாமி அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடந்தது.\nஇயக்குநர் லிங்குசாமி, தன் சகோதரர் சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து படங்களையும் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்தது இவர்கள் நிறுவனம்தான்.\nஇந்த ஆண்டும் ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறார். இவற்றில் கமல், சூர்யா நடிக்கும் படங்களும் அடங்கும்.\nநேற்று முன் தினம் மட்டும் இவர் தயாரிக்கும் மூன்று படங்களின் அறிவிப்புகள் மற்றும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.\nஅவை, கமல் நடிக்கும் உத்தம வில்லன், சூர்யா நடிக்கும் படம் மற்றும் கோலிசோடா போன்றவையாகும்.\nஇந்த நிலையில் நேற்று காலையிலிருந்து வருமான வரி அதிகாரிகள் லிங்குசாமி அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த அதிகாரிகள் அனைவரும் டெல்லியிலிருந்து வந்திருந்தனர்.\nநேற்று இரவு முழுவதும் விடிவிடிய இந்த சோதனை நடந்தது. அப்போது ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஇந்த சோதனையில், பல கோடி ரூபாய்க்கு லிங்குசாமி வரி கட்டாதது தெரிய வந்துள்ளது. குறிப்பாக நடிகர் நடிகைகளுக்கு சந்த சம்பளம் மற்றும் முன் பணத்துக்கு வரியே கட்டவில்லையாம் லிங்குசாமி.\nமேலும் படத்தயாரிப்புக்கென செலவழித்த தொகை குறித்து முறையான கணக்கு வழக்குகள் இல்லாததையும் பார்த்த அதிகாரிகள், இன்றும் சோதனையைத் தொடர்ந்தனர்.\nமாலை வரை நடந 'மராத்தான் சோதனை'களுக்குப் பிறகு ஏராளமான ஆவணங்களுடன் அதிகாரிகள் கிளம்பினர்.\nஇந்த சோதனை விவரங்கள் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறிவிட்டுச் சென்றனர் அதிகாரிகள்.\nஇயக்குநர் லிங்குசாமியோ, இதெல்லாம் வழக்கமான சோதனைங்க என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nஇந்தியன் 2-க்காக சிவன் கோயிலில் சிறப்பு பூஜை... கமலுக்கு இந்த விஷயம் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/07/29/trichy.html", "date_download": "2019-01-22T08:39:46Z", "digest": "sha1:PNOUFRMNBT34O3HO6YIFRBM7AQCWKFK4", "length": 12724, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி ராகிங் கொலை: 2வது நாளாக குழு விசாரணை | Govt Committee starts enquiry on murder in Trichy college - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nதிருச்சி ராகிங் கொலை: 2வது நாளாக குழு விசாரணை\nதிருச்சி கல்லூரியில் ராகிங் கொலைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர்கொண்ட குழுவினர் நேற்று தங்கள் விசாரணையைத் தொடங்கினர். இன்று இரண்டாவது நாளாக தங்கள்விசாரணையைத் தொடர்ந்தனர்.\nகடந்த வாரம் திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரியில் ராகிங் செய்தவர்களைத் தட்டிக் கேட்டஅழகர்சாமி என்ற மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nகூலிப் படையினர் துணையுடன் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களே இந்தப் படுகொலையைச்செய்தனர். இது தொடர்பாக இதுவரை பிரதீப், ஆனந்தகுமார் மற்றும் கொலையை செய்த ஆறுமுகம் ஆகிய மூன்றுமாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் ச. முத்துக்குமரன்தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நேற்றும் இன்றும் கல்லூரிக்கு நேரில் சென்றுவிசாரணை நடத்தி வருகிறது.\nகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஈ.வெ.ரா. கல்லூரி முதல்வரான என். கருணாநிதிமற்றும் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று இந்தக் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.\nகல்லூரியில் ராகிங் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனர்.\nஇன்று இந்தக் குழுவினர் முன்பாக கல்லூரி மாணவர்களும் டீக் கடை உரிமையாளர்களும் ஆஜராகி வாககுமூலம்அளித்தனர்.\nஇவர்கள் தவிர சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களும் இந்த விசாரணைக் குழுவினரிடம் வாக்குமூலம்அளித்து வருகின்றனர்.\nஇந்தக் குழு நாளையே விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.\nஇதற்கிடையே கல்வி அமைச்சர் தம்பித்துரை, செய்தித்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்அழகர்சாமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2014392", "date_download": "2019-01-22T09:33:53Z", "digest": "sha1:HMNSQ4SPQULSC5ZCDFDUMD5PHH4BG53H", "length": 17222, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவி பலாத்காரம்: ஐ.டி.ஐ., மாணவர் கைது| Dinamalar", "raw_content": "\nகஜா புயல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு முறையீடு\n: தேடும் கட்சியினர் 18\n7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை: ஜாக்டோ ஜியோ 3\nகரூர் ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்\nஅமெரிக்க அதிபர் 'கோதா'வில் கமலா ஹாரீஸ் 7\n'குடியுரிமை சட்ட மசோதா நாகாலாந்துக்கு பொருந்தாது' 3\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 129\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் 43\nகுட்கா ஊழல் விசாரணை; புதிய ஆதாரம் சிக்கியது 22\nமாணவி பலாத்காரம்: ஐ.டி.ஐ., மாணவர் கைது\nஅரியலூர்: அரியலூர் அருகே, பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த, 17 வயது, ஐ.டி.ஐ., மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 17; ஐ.டி.ஐ.,யில் படித்து வரும் இவன், குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்தான். அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, பலமுறை பலாத்காரம் செய்தான். இரண்டு நாட்களுக்கு முன், உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த மாணவியை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, ஜெயபிரகாஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமழை நீரில் மூழ்கி முதியவர் பலி\nடூவீலர், கார் மோதி விபத்து; ஒருவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎவனோ ஒருவன் 'காதலிக்கிறேன், கல்யாணம் செய்துகொள்கிறேன் ' என்றதுமே, இப்படி சீரழிந்து நிற்கிற பெண்ணை அடிமுட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். பதினேழு வயதில் தன்னை எப்படிக் காப்பாற்றுவான் என்ற சந்தேகம் கூட வராதா மக்களின் 'மாதாந்திர சுழற்சி' யைப் பெற்றவர்கள் ஒழுங்காகக் கண்காணிக்க வேண்டும்\nஇந்த வயதும் புணர்ச்சியும் அனுமதிக்கப் பட்ட ஒன்றுதான் பல் நாடுகளில்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dubaibazaar.in/fast-track-electronics/blender.html?___store=tamil&mode=list", "date_download": "2019-01-22T08:06:23Z", "digest": "sha1:GZI235FKJOKC33P4EX5CKP6OFP2V3GAC", "length": 11244, "nlines": 214, "source_domain": "dubaibazaar.in", "title": "பிளெண்டர் - ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள் ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட்டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islamintamil.forumakers.com/t1674-25", "date_download": "2019-01-22T08:56:53Z", "digest": "sha1:BPDFUKVRVD2MX45JLAY6SOD5IOMNL4VE", "length": 11689, "nlines": 108, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "25 சதவீத இடஒதுக்கீடு: சிறுபான்மை கல்வி நிறுவன நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\n25 சதவீத இடஒதுக்கீடு: சிறுபான்மை கல்வி நிறுவன நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\n25 சதவீத இடஒதுக்கீடு: சிறுபான்மை கல்வி நிறுவன நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு\nநிலையங்களிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25% இடங்களை\nஇலவசக் கல்விக்காக ஒதுக்கித் தரவேண்டும் என்ற அரசின் கட்டாயத்தை\nசிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பு\nஇதுக்குறித்து அல்-ஃபலா பொறியியல் –\nதொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் ஜாவத் அஹ்மத்\nசித்தீகி கூறுகையில், ’சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களை அரசு தலையீடு\nஇல்லாமல் நிர்வகிக்க அரசியல் சட்டம் உறுதி அளித்தாலும் இப்படி ஏதாவதொரு\nஉத்தரவின் மூலம் மூக்கை நுழைப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது’\nடெல்லி கார்மல் கான்வெண்ட் நிர்வாகி\nசிஸ்டர். நிர்மாலினி கூறுகையில்; சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின்\nநிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று அரசியல் சட்டம் அளிக்கும்\nபாதுகாப்பையும் மீறி மத்திய அரசு இவ்விதம் தலையிடுவது அப்பட்டமான சட்ட\nமீறல் ஆகும். ஏழைகளுக்கு இலவசக் கல்வியைத் தரவேண்டிய அரசு தன்னுடைய\nபொறுப்பைத் தட்டிக் கழிக்கவே இப்படி மற்ற கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி\nநிலையங்களின் 25% இடங்களை ஏழைகளுக்கு ஒதுக்குமாறு வலியுறுத்துகிறது’ என்று\n’முதல் முறையாகச் சிறுபான்மைக் கல்வி\nநிறுவன நிர்வாகிகள் ஒரே அணியாகத் திரண்டுள்ளோம். இதை தேசிய இயக்கமாக\nவிரைவில் மாற்றுவோம்’ என டெல்லி கத்தோலிக்க மறை மாவட்ட நிர்வாக சபையின்\nசெய்தித் தொடர்பாளர் டாமினிக் இம்மானுவேல் கூறியுள்ளார்.\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2014/05/", "date_download": "2019-01-22T08:40:58Z", "digest": "sha1:TOL5UZUMUFH2G5E5CKHTUJ472FCGBFVZ", "length": 24271, "nlines": 206, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: May 2014", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nதண்ணீர் சூழ்ந்த ரம்யமான சுற்றலா இடங்களில், தண்ணி'யில் திளைத்திருக்கும் நல்லவர்களை பற்றி நாலு வார்த்தை..........\nநமக்கு பக்கத்திலிருக்கும் புதுச்சேரியிலிருந்து ஆரம்பிப்போம். விழுப்புரம் சொந்த ஊர், அதனால் புதுச்சேரியின் \"தண்ணி\" ப்பற்றி சிறுவயது முதலே ஓரளவு தெரியும். புதுச்சேரி-விழுப்புரம் பேரூந்துங்களில் பயணம் செய்யும் போது அப்படி ஒரு துர்நாற்றம் வீசும்... உளரல்கள், சண்டைகள், கத்தல்கள், வாந்திகளும் பார்த்தது உண்டு.\nபுதுச்சேரி'ஐ தொடர்ந்து குற்றாளம், கோவா, ஹோக்கேனக்கல் போன்ற இடங்களிலும் இதேக்கதை தான். மிக மோசமாக அருவருத்து முகம் சுளிக்கும் விதமாக இருந்தது 'ஹோக்கேனக்கல்'. திரும்பியப் பக்கமெல்லாம் குடிகாரர்கள், கெட்டவார்த்தை, தள்ளாட்டம், வாந்தி, சண்டை, துர்நாற்றம். பார்க்குமிடங்கள் எல்லாம் காலி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. ஒரு சில இடங்களில் பாட்டில்களை போட்டிப்போட்டு பாறைகளில் சரமாரியாக அடித்து உடைத்து வைத்திருந்தார்கள். ஓடையிலும் ஆற்றிலும் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள் மிதந்தன.புதுச்சேரி, குற்றாளம் & கோவா 'விலும் குடிகாரர்களை அதிகம் பார்த்தாலும் 'ஹோக்கேனக்கல்' அளவிற்கு மோசமில்லை.\nகுறிப்பாக குடிப்பதற்கென்றே இங்கே வருகிறார்கள் போல தெரிகிறது. மீன் வறுவல் ஒரு பெரிய வியாபாராமாக இருப்பதால், குடிகாரர்களுக்கு கேட்கவே வேணாம் கொண்டாட்டம் தான். தண்ணி, சைட் டிஷ் மீன், எண்ணெய் மஸாஜ், அருவி , ஆறு குளியில் என அடித்து ஆட்டம் போடுகிறார்கள்.\nஇதற்காகவே அங்கீரக்கப்படாத மதுபானக் கடைகள் மலை இடுக்குகளில் ஜெனரேட்டர் வசதியோடு அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரக மதுபானங்களும் இங்கு கிடைக்கின்றன. இக்கடைகளுக்கு குடிகாரர்களை அழைத்து வரும் பரிசல்காரர்களுக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.\nநிற்க, குடித்துவிட்டு ஆட்டம் போட நினைப்பவர்கள் கவனிக்க வேண்டியவை. நீங்கள் செல்லுமிடம் -\n2. குழந்தைகள் மற்றும் பெண்களும் ஓய்வையும் சந்தோஷத்தைத்தையும் நிம்மதியையும் தேடிவரும் இடம்\n3. அருவி,ஆறு, கடல், காடு, மலைகள் சார்ந்த இடங்கள் என்பதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் அதிகம்.\n4. குடித்துவிட்டு வீசும் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவை சுற்றுப்புறத்தை அசுத்துமாக்குவது மட்டுமில்லாமல், ஆறு, அருவி நீரோட்டங்களில் மிதந்து அவற்றின் அழகையும் குலைக்கின்றன.\n5. ஆறு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் இவை தீங்கை விளைவிக்கும்.\n6. இவை எல்லாவற்றையும் விட, குடி போதையில் பேசும் வன்மையான முகம் சுளிக்க வைக்கும் கெட்ட வார்த்தைகள், பொது இடங்களில், நடக்கும், உட்காரும் இடங்களில் வாந்தி எடுத்தல், நிதானம் இழந்து வருவோர் போவோர் மேல் வந்து விழுதல் போன்றவை சகித்துக்கொள்ள முடியாதவை.\nகுடித்து கும்மாளம் அடிக்க விரும்புவோர், யாருக்கும் தொந்தரவு இல்லாத தனிமையான இடங்களைத்தேடி செல்லலாமே. ஒருத்தன் குடிச்சிட்டு இருந்தாலே கஷ்டம், இதில் கூட்டம் கூட்டமாக குடித்துவிட்டு ஒன்றாக ஆட்டம் போட்டால்.. என்ன கொடுமை இது குடித்து நிதானம் இழக்க விரும்புவோர், பொது இடங்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். அதை நிதானத்தில் இருக்கும் போதே முடிவு செய்யலாமே.. \nஅவங்க கடமை போல, ஆங்காங்கே \"குடித்துவிட்டு அருவியில் குளிக்காதீர்கள்\" ன்னு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கீகரிக்கப்படாத கடைகள் இவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. என்றோ ஒருநாள் சென்ற எனக்கே மலையை சுற்றி இடுக்குளில் எத்தனை கடைகள் இருக்கின்றன என்பதை தொலைவிலிருந்து பார்த்தே ஊகிக்க முடிந்தது.\nநன்றாக குடித்துவிட்டு, எண்ணெய் மஸாஜ் செய்துக்கிட்டு, போதை இறங்காமல் இருக்க கையில் பாட்டில், டம்ளர்களோடு அருவியிலும் ஆற்றிலும் இறங்கி கும்மாளம் அடிக்கும் கூட்டத்தை தொடர்ந்து பார்க்கமுடிந்தது.\nஎன் கணவரோடு சென்றிருந்தாலுமே, எப்ப எவன் வந்து நம்ம மேல விழுவான், வாந்தி எடுப்பான்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்தது. அவர்கள் நிதானத்தில் இல்லை என்பது தெரிந்த விசயம்... அவர்கள் தவறாக நடக்க முயன்றால் அவர்களை என்ன செய்ய முடியும். யாருமே தனியாளாக இல்லை, எல்லோருமே கூட்டமாக வந்திருக்கின்றனர். பொது இடங்கள் தவிர்த்து, நல்ல பாதுகாப்பான விடுதியில் தங்கியிருந்தாலும், எந்த நேரத்தில் அக்கம் பக்கத்து அறைகளில் இருக்கும் குடிகாரர்கள் வந்து கதவைத்தட்டி கலாட்டா செய்வார்கள் என்ற பயம் எனக்குள் இருந்தது. \"நீங்க தமிழ் சினிமா நிறைய பார்க்கறீங்கன்னு\" சொல்ல நினைப்பவர்களுக்கு, நாட்டில் உண்மையில் நடக்கும் விசயங்கள் நிச்சயம் அறிந்திருக்கும்.\nஹோக்கேனக்கல், அருவிகள் பல சூழ்ந்து, சில்லென்று சிலுசிலுவென்ற சத்தத்தோடு வேகமாக ஓடும் ஆறு, பாறைகளுக்கு நடுவில் ஆற்றில் பரிசல் பயணம் என மிக ரம்யமான இடம்.. ரசிக்க முடிந்தது தான்.. ஆனால் ஆற்றிலோ, அருவியிலோ நிம்மதியாக அக்காடான்னு நம்மை மறந்து குளிக்க முடியவில்லை....\nகுடிகாரர்களே, கண்ணுக்கு குளிர்ச்சியையும், மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரக்கூடிய சுற்றலா இடங்களை எந்தவிதத்திலும் அசுத்தப்படுத்தாமல் அச்சுறுத்தாமல் தயவு செய்து வேறு இடம் தேடுங்கள்......\nஇந்தப்பதிவு - எல்லா குடிகாரர்களுக்கும் சமர்ப்பணம்.\nஅணில்குட்டி : ம்க்கும்..... எங்கப்போனாலும் இந்த அம்மணிக்கு மட்டும் இந்த மாதிரி எழுத எதாச்சும் மேட்டர் கிடைச்சிடும்........\nபடங்கள் : நன்றி கூகுள்\nLabels: சமூகம், பயணம்/இடங்கள் 20 Comments\nஆத்மலயா'வின் வண்ணமிகு நடன நிகழ்ச்சி\nநவீன் வெளிநாடு சென்றதும், தனிமையில், வெறுமையில் மனம் சோர்ந்த நிலையில் இருந்த போது ஆத்மலயாவின் விளம்பரத்தை பார்த்தேன். கடந்த 1 1/2 வருடமாக ஆத்மலயாவில் நடனம் கற்று வருகிறேன். மனதிற்கும், உடலுக்கும் நல்லதொரு பயிற்சி, மனசோர்விலிருந்து முழுமையாக என்னால் வர முடிந்ததற்கு இந்த நடன வகுப்புகள், அதில் கிடைத்த நட்பு என இவையும் பெரும் பங்கு வகிக்கிறது.\nசென்ற நவராத்திரியில், தேனாம்பேட்டை ரயில்வே சங்கத்தினர் நடத்திய நவராத்திரி விழாவில் அவசர அவசரமாக ஒரு மேடை நிகழ்ச்சி செய்தோம். நன்றாக ஆடியிருந்தாலும் இப்போது பார்க்கையில் அது சுமாராக தெரிகிறது.. :)\nஇந்த வருடம் ஆத்மலயா'வின் ஆண்டுவிழா 27.04.2014 அன்று வெகு விமர்சையாக சென்னை செட்டிநாடு வித்யாசரமம் பள்ளி ஆடிட்டோரியத்தில் கொண்டாடப்பட்டது. 25 வயது முதல் 75 வயது வரையிலான பெண்கள் ஆத்மலயாவில் நடனம் கற்றுக்கொள்கின்றனர், இரண்டு மாதம் முழுமையாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nஅத்தனைப்பேரும் அதாவது 77 பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நடனம் ஆடினோம். ஜெயா டிவி, நிகழ்ச்சியை படம் பிடித்து செய்திகளில் காண்பித்தனர். முன்னாள் நீதிபதி. பிரபா ஸ்ரீதேவன் தலைமை வகித்து, அனைவரையும் கவரும் வகையில் உரையாற்றினார்.\nஅம்மா'க்கள் நடனம் புரிய குழந்தைகள், கணவர் உட்பட மாமியார், மாமனார், அம்மா அப்பாவென அவர்களின் குடும்பங்கள் கண்டுக்களித்த முதல் விழா இதுவாகவே இருக்கும். 2 மணி நேரம் நகர்ந்ததே தெரியாமல் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. வேளச்சேரி குழுவினர் இரண்டு பாடல்களுக்கு நடனம் ஆடினோம்.\nஇந்த வயதில் \" நீ டான்ஸ் கத்துக்கிட்டு என்னத்த செய்யப்போற\" ன்னு என்னை, எனக்கு நடனத்தின் மேலிருந்த ஆர்வத்தை முடக்கிவிடாமல், நடன வகுப்புகளுக்கு முழு மனதோடு செல்ல அனுமதித்த என் கணவருக்கு இந்நேரத்தில் என் நன்றியை சொல்லனும். குறிப்பாக இந்நிகச்சியின் பயிற்சிக்காக அங்கே இங்கே என நான் செல்லும் போது தடை சொல்லாமல், முகம் சுளிக்காமல் என்னை ஊக்கிவித்தும், ரிகர்சலின் போது உடல் நலமில்லாமல் இருந்தபோது, எனக்கு களைப்பு வராமல் இருக்க பழச்சாறுகள், பிஸ்கெட்கள் வாங்கிக்கொடுத்து, நடனம் ஆடும் இடத்திற்கு கொண்டுவந்து விட்டுச்சென்றது, மேடையில் நடனம் ஆடும் அன்று எனக்கிருந்த டென்ஷனை குறைக்க அவர் கொடுத்த அறிவுரைகளும், ஊக்குவிப்பும், எளிமையான சில மனப்பயிற்சிகளும் மிகவும் முக்கியமானவை. #ஒய் ஹஸ்பண்ட் ஈஸ் தெய்வம்' மொமன்ட்: :)\nநிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை அவளின் அம்மா ஆடும் போது எடுத்த விடியோ ஒன்று பொதுவில் பகிரப்பட்டுள்ளது... கண்டு மகிழுங்கள்...\nஎனக்கு மிக மிக பிடித்தப்பாடலும் நடனமும்...\nஅணில்குட்டி : ஃபோட்டோ எடுக்கும் போதே இவங்களப்பாத்து ஃபோட்டோகிராஃபர் ஜர்க் ஆகி 2 அடி பின்னாடிப்போனாரு... பாவம் யார்\nபெத்தப்புள்ளையோ... எப்படி இருக்காரோ என்னவோ இன்னும் அம்மணி ஆடின டான்ஸ் வீடியோ வரல.. அது வந்தாத்தெரியும்...சேதி.. கடவுளே அதைப் பாக்கப்போற எல்லாரையும் தயவுசெய்து காப்பாத்து...\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஆத்மலயா'வின் வண்ணமிகு நடன நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2009/07/blog-post_05.html", "date_download": "2019-01-22T09:18:58Z", "digest": "sha1:A3LOBBNVD2PV43NNNPOJYEKSGVZL3NW4", "length": 12628, "nlines": 214, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த\nமுக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்\nFormat செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.\nவலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த\nமென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.\nஎன்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.\nஇதன் தரவிறக்க சுட்டி : RLinux\nஇந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி\nகார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,\nFormat செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.\nஇது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து\nவைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்\nஇது போல மற்ற இலவச மென்பொருள்கள் :\nஉபயோகமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nபதிவு அருமை. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nஇது மாதிரி கையடக்க தொலைபேசியின் நினைவகத்தில் உள்ள தொலைபேசி நம்பவர்கள் அழித்தால் திரும்ப பெற முடியுமா\nவணக்கம், எனது கணினியில் உள்ள ஒரு excel file sheet தவறுதலாக replace செய்து விட்டேன். மறுபடியும் ஏற்கனவே இருந்த sheet retrive செய்ய இயலுமா\nவணக்கம், எனது கணினியில் உள்ள ஒரு excel file sheet தவறுதலாக replace செய்து விட்டேன். மறுபடியும் ஏற்கனவே இருந்த sheet retrive செய்ய இயலுமா\n ஆனால் இதில் 'லினக்ஸ்' என இருக்கிறதே, இது விண்டோஸ் இயக்குத்தளத்தில் பயன்படுமா\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nMy Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...\nபுதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்\nபென் டிரைவின் ஐகான் படத்தை மாற்றுவது எப்படி\nஉங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில...\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஉங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப...\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=scyT-_3pkmI", "date_download": "2019-01-22T08:37:57Z", "digest": "sha1:HOWGIHMPQUQ2XLTLWC3ZBB5ZX36JEEW4", "length": 2563, "nlines": 76, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்தால் தமிழகத்தில் அரசு பணி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது\nபிஜேபியில் சேருமாறு நடிகர் அஜித் குமாரை அழைக்கவில்லை - தமிழிசை விளக்கம்\nகுட்கா முறைகேடு வழக்கில் சிபிஐக்கு புதிய ஆதாரம் சிக்கியுள்ளது\nதலைமை செயலக வளாகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் - ஸ்டாலின்\nநாகை அருகே அரசு விடுதியில் உணவு சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு\nதமிழக அரசும் பட்டாசு ஆலை அதிபர்களும் தொடர்ந்த சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=62&page=3", "date_download": "2019-01-22T08:06:05Z", "digest": "sha1:6BQY7TQFAPUQ7QWYXXPYZBFAMVTTV6LK", "length": 3764, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "நாவல்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nவிந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்\nபெரும் கலைஞர் ஒருவரின் அதிசயங்களும் வதைகளும் நிறைந்ததொரு வாழ்வுச் சித்திரம். தன் கவசங்களையெல்லாம் கல..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15230-Makkal-thilagam-m-g-r-Part-24&s=b0f780f3d18ba3164044d6fe7d7dc4e8&p=1342987", "date_download": "2019-01-22T08:13:20Z", "digest": "sha1:C7LBMQKLQRH42WL2GVIQCTO52K37IDBD", "length": 15781, "nlines": 347, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam m.g.r. Part - 24 - Page 3", "raw_content": "\nஉலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்\nமக்கள் திலகத்தின் படங்களை இயக்கிய இயக்குனர்கள்\n1. ப. நீலகண்டன் - 17 படங்கள்\n2. கே .சங்கர் 9 படங்கள்\n3. எம் .ஏ . திருமுகம் -16படங்கள்\n4. ராமண்ணா 8 படங்கள்\n5. ஏ . காசிலிங்கம் - 5 படங்கள்\n6. பந்துலு 4 படங்கள்\n7. எம்ஜியார் 3 படங்கள்\n8. டி .ஆர் சுந்தரம் 3 படங்கள்\n9. ஸ்ரீதர் 3 படங்கள்\n10 ரகுநாத் 3 படங்கள்\n12. சாமி 3 படங்கள்\n13.எம் கிருஷ்ணன் 3 படங்கள்\n14. சாணக்யா 4 படங்கள்\n15. கிருஷ்ணன் -பஞ்சு - 4 படங்கள்\n16 யோகானந்த் 3 படங்கள்\n17. ராவ் 2 படங்கள்\n18. ராஜ சந்திரசேகர் 2 படங்கள்\nஒரே படம் இயக்கிய இயக்குனர் பட்டியல் தொடர்கிறது .\nமக்கள் திலகத்தின் ஒரு படம் மட்டும் இயக்கிய இயக்குனர்\nதாயின் மடியில் - சுப்பாராவ்\nஆசை முகம் - புல்லையா\nஅரசகட்டளை - எம் ஜி - சக்ரபாணி\nஎன் தங்கை - நாராயண மூர்த்தி\nபாக்தாத் திருடன் - டி .பி சுந்தரம்\nபடகோட்டி - பிரகாஷ் ராவ்\nஅன்பே வா - திருலோகச்சந்தர்\nநவரத்தினம் - ஏ .பி . நாகராஜன்\nசபாஷ் மாப்பிளே - ராகவன்\nதலைவன் - சிங்க முத்து\nதாய் மகளுக்கு கட்டிய தாலி -- சந்திரன்\nஎம்ஜிஆர் திரை உலகில் நடித்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய படங்களை பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள் .\nஎம்ஜிஆர் திமுக இயக்கத்தில் சேர்ந்த நேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் திமுக தொண்டர்களாக மாறினார்கள் .\nஎம்ஜிஆர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த ரசிகர்கள் இரவு பகலாக தேர்தல் நேரத்தில் திமுகவிற்காக உழைத்தார்கள் .\nஎம்ஜிஆர் 1967ல் குண்டடிப்பட்டபோது எம்ஜிஆருக்காக ரத்ததானம் செய்தார்கள் .\nஎம்ஜிஆர் மன்ற அமைப்புகள் உலகளவில் அனைத்துலகஎம்ஜிஆர் மன்றங்களாக மாறியது .\nஎம்ஜிஆர் அவர்களுக்கு 1972ல் சோதனையான கால கட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆற்றிய பங்களிப்பு உலக சாதனை .\nஎம்ஜிஆர் 1972ல் அதிமுக உருவாக்கிய நேரத்தில் ஒட்டு மொத்த எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் அனுதாபிகள் லட்சக்கணக்கில் அதிமுகவில் இணைந்தார்கள் .\nஎம்ஜிஆர் 1977 பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றிக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் உழைத்தார்கள் .\n1977ல் எம்ஜிஆர் மக்கள் பேராதரவோடு தமிழக முதல்வராக உயர்வு பெற்றார் .\nஎம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தினார் . ஆனாலும் அவர் நடித்த படங்கள் மறு வெளியீடுகளில் மகத்தான சாதனைகள் புரிந்தது .\nஎம்ஜிஆர் ரசிகர்கள் காலப்போக்கில் இளமையிலிருந்து முதுமை நிலைமைக்கு சென்று இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரும் இன்றும் அவர் நினைவாகவே எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்கிறார்கள்\nஎம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய 1977க்கு பிறகு பிறந்தவர்கள்\nஎம்ஜிஆர் மறைவிற்கு 1987க்கு பிறகு பிறந்தார்கள்\nஇன்றைய வளர்ந்து வரும் புதிய தலைமுறை ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகர்களாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .\nஎம்ஜிஆரை நேரிலே பார்த்திரா தவர்கள் பலரும் எம்ஜிஆரின் நடிப்பையம் , அவருடைய வீர தீர சண்டைக்காட்சிகள் , மக்களுக்கு கூறிய கொள்கை மற்றும் நல்லொழுக்க காட்சிகள் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஈர்ப்பாக உள்ளது .\n7 தலை முறை சினிமா ரசிகர்கள்\nஇன்னமும் உயிர்ப்புடன் எம்ஜிஆர் ரசிகர்களாக உலகமெங்கும் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் .\nஇன்றைய நடிகர்கள் அரசியலில் தடம்பதிக்கமுக்கோமுக்கென்று முக்குகிறார்கள் நமதுதலைவர் நல்லபுகழுடன் இருக்கும்போதே ஒருதலைவரால் (பேரறிஞர் அண்ணா )ஈர்க்கப்பட்டு அந்தகட்சியில்சேர்ந்து அந்தக்கட்சிக்காக தனக்குவந்த பலபல படவாய்ப்புக்களைஇழந்து நடிக்கும்படங்களிலும் தனதுகட்சிக்கொள்கைகள் சின்னம் என்று பரப்பினார் முத்தாய்ப்பாக சகநடிகனால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் தனதுகட்சி வெற்றிபெற தான்சிகிச்சைபெறும் படத்தையும் போஸ்டராக்கி படுத்துக்கொண்டே தானும் வெற்றிபெற்று தனது கட்சியையும் வெற்றிபெறசெய்தார் அவரின்ஆளுமைக்குமுன் இன்றையநடிகர்கள் எல்லாம் வெறும்காணல்நீர் என்றகெத்தில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...\nராஜபாளையம் அருகில் உள்ள மேலப்பட்டி என்கிற ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர் நண்பர்களின் பார்வைக்கு .\nதாய் சொல்லை தட்டாதே வெளியான நாள் :07/11/1961.\n57 ஆண்டுகள் நிறைவு. விடுபட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .\nமக்கள் திலகம் காவியங்கள் அன்றைய ஆளும் கட்சியினரால் அடக்குமுறையில் முயன்றார்கள், அந்த வகையில் சகல தகுதிகளுடன் புரட்சி தலைவர் அந்தஸ்து பிரம்மாண்ட பிம்பத்துடன் பொது மக்கள், ரசிகர்கள் பேராதரவோடு நேர்மறை வெற்றி பெற்றார்... ஆனால் இன்றைய ஆளும் கட்சியினர் துக்கடா நடிகர் படங்களை பெரும் பிம்பமாக கருதி போராட்டம் செய்து வீண் வேலை பார்ப்பது தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_9293.html", "date_download": "2019-01-22T09:14:49Z", "digest": "sha1:L77J27YDUZ4KPHTIMQDNOYMOLCHJCDND", "length": 5783, "nlines": 38, "source_domain": "www.newsalai.com", "title": "போராட்ட மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசிய காவல்துறை - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nபோராட்ட மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசிய காவல்துறை\nBy நெடுவாழி 12:27:00 Koodan, முக்கிய செய்திகள் Comments\nகாவல்துறையினர் இடிந்தகரையில் மக்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசுவதாக அங்கிருந்து கிடைக்கும் தவல்கள் தெரிவிக்கின்றன.\nமற்றும் பெண்கள் வயது முதிர்ந்தவர்களை கைதும் செய்திருக்கிறது காவல்துறை.\nஜெயா அரசின் காவல்துறையினர் இவ்வாறு மேற்கொள்வதை முதலமைச்சர் ஜெயலலிதா என்ன செய்துகொண்டு இருக்கிறார்.\nபோராட்டத்தை முன்னெடுக்கும் உதயகுமாரை கைது செய்யவே இவ்வாறு நடந்து கொள்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nமற்றும் மக்கள் அவரை கைது செய்ய விடமாட்டோம் ஏனெனில் இந்த போராட்டத்தை முன்னடுப்பது அவர் நடத்துவது நாங்கள் ஆகவே எங்களை நீங்கள் கைது செய்யுங்கள் என போராட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகாவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்போம்.\nமேலும் தகவலுக்கு அலைசெய்திகளுடன் இணைந்திருங்கள்.\nLabels: Koodan, முக்கிய செய்திகள்\nபோராட்ட மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசிய காவல்துறை Reviewed by நெடுவாழி on 12:27:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/07/12/93931.html", "date_download": "2019-01-22T09:36:04Z", "digest": "sha1:W3AFGLBDGEH6REG3NIIDMLGVLXM7DLBP", "length": 20379, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "சபரிமலை கோவில் நடை 16-ந்தேதி திறப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nசபரிமலை கோவில் நடை 16-ந்தேதி திறப்பு\nவியாழக்கிழமை, 12 ஜூலை 2018 ஆன்மிகம்\nசபரிமலை : ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல-மகர விளக்கு பூஜைகள் பிரசித்தி பெற்றவை. இந்த பூஜை நடைபெறும் நாட்களில் கேரளா, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை, வழிபாடு நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.\nஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.\nகோவில் கருவறை மற்றும் சன்னிதானத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். 21-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.\nஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற நிறை புத்தரிசி பூஜை சபரிமலையில் ஆகஸ்டு 15-ந் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n1ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n2இதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\n3ஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\n4பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/12/05/101775.html", "date_download": "2019-01-22T09:27:37Z", "digest": "sha1:L6PINDIDEBPNLVGU5YJDTRAKJDECTZYT", "length": 27488, "nlines": 223, "source_domain": "www.thinaboomi.com", "title": "2-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு: ஜெயலலிதா காட்டிய வழியில் தேர்தல்களில் வெற்றிகளை குவிக்க அயராது பாடுபடுவோம் - நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். சபதம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\n2-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு: ஜெயலலிதா காட்டிய வழியில் தேர்தல்களில் வெற்றிகளை குவிக்க அயராது பாடுபடுவோம் - நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். சபதம்\nபுதன்கிழமை, 5 டிசம்பர் 2018 தமிழகம்\nசென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று அவரது நினைவிடத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றி மலர்களை அம்மாவுக்கு காணிக்கையாக்கிட அயராது உழைப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சபதம் ஏற்றனர்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. அமைதி பேரணி நேற்று நடைபெற்றது. சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி, வாலாஜா சாலை, அரசு விருந்தினர் மாளிகை, வழியாக மெரினா கடற்கரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை வந்தடைந்தது. ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த தனிமேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nதுணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அ.தி.மு.க.வினர் அனைவரும் திருப்பிக் கூறி உறுதிமொழி மேற்கொண்டனர்.\nஅ.தி.மு.க.வின் காவல் தெய்வமாக விளங்கும் புரட்சித் தலைவியின் , மகத்தான தியாக வாழ்வு, கழகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும், கழகப் பொதுச் செயலாளராகவும், 34 ஆண்டுகள் உலகமே வியக்கும் வகையில் ஓய்வறியாது உழைத்து கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்த, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் அம்மாவின் ஓங்கு புகழை எந்நாளும் பறைசாற்றிட உறுதி ஏற்கிறோம். கட்டுக்கோப்புடனும், கடமை தவறாமலும், கண்ணியத்துடனும், மக்களுக்குத் தொண்டாற்றுவது எப்படி என்பதை எல்லோருக்கும் தனது வாழ்வின் வழியாக எடுத்துரைத்த அற்புதமான அரசியல் ஞானி அம்மா புரட்சித் தலைவியால் வளர்த்தெடுக்கப்பட்டு ஆயிரம் ஆயிரம் காலத்துப் பயிராக வளர்ந்திருக்கும் அ.தி.மு.க, அம்மா காட்டிய வழியில் தொடர்ந்து பயணம் செய்திட, உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.\nதமிழ்நாட்டின் பெண்களும், முதியவர்களும், பிள்ளைகளும், பரிவுடன் பேணிக் காப்பாற்றப் படுவதற்காக, தொட்டில் குழந்தைத் திட்டத்தையும், விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்களையும், தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக் கணினி போன்ற எண்ணிலடங்கா திட்டங்களையும் தந்து ஏழை, எளிய மக்களின் கண்ணீர் துடைத்த சாதனையாளர் புரட்சித்தலைவி, கழகப் பணிகளிலும், ஆட்சி நிர்வாகப் பணிகளிலும் அவர் காட்டிய வழியில் செயல்பட்டு, தமிழக தாய்க்குலத்திற்கும், முதியவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உறுதுணையாய் இருக்கும் வண்ணம் செயலாற்ற உறுதி ஏற்கிறோம்.\nஇந்தியாவில் உள்ள மாநிலங்கள் வலுவுள்ளவையாகத் திகழ்ந்தால் மட்டுமே இந்திய தேசம் வலிமை பெற்றதாக விளங்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர். புரட்சித் தலைவி தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட, நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. வலிமை படைத்த கட்சியாக விளங்க வேண்டும் என்று வியூகம் வகுத்து, தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அ.தி.மு.க.வை , நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய அம்மாவின் அரசியல் மதிநுட்பத்தையும், மாநில சுயாட்சி உணர்வுகளையும் எந்நாளும் மனதில் கொண்டு பணியாற்றிட உறுதி ஏற்கிறோம்.\nநம் புரட்சித் தலைவி. அவர் நடைமுறைப்படுத்திய திட்டங்களை இன்று இந்திய மாநிலங்கள் பலவும் பின்பற்றி அம்மாவுக்கு புகழ் சேர்க்கின்றன. அம்மாவின் இந்த மகத்தான பெருமைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி அ.தி.மு.க.வை மென்மேலும் வலுப்படுத்த உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம். இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் இரவு, பகல் பாராமல், இந்திய நாடே வியக்கும் வகையில், உலகத் தலைவர்கள் பலரும் பாராட்டும் வண்ணம் செயல்பட்டவர் நம் புரட்சித் தலைவி.\nசட்டமன்றத் தேர்தல், கூட்டுறவுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டமன்றத் தேர்தல் என்று எல்லா தேர்தல்களிலும் அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி ஈட்டியதற்கான அனைத்துப் பெருமைகளும் புரட்சித் தலைவியையே சாரும். அவரது உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்து, அவர் காட்டிய வழியில் பணியாற்றி, எதிர்வரும் சட்டமன்ற இடைத் தேர்தல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றி மலர்களை அம்மாவிற்கு காணிக்கையாக்கிட அயராது உழைப்போம், உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம். இவ்வாறு உறுதி மொழி ஏற்றனர்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஜெயலலிதா இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் Jayalalitha EPS-OPS\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n1ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n2இதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\n3ஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\n4பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shrijowritings.wordpress.com/2016/11/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-14/", "date_download": "2019-01-22T08:48:40Z", "digest": "sha1:7ETSTTJ56NKQ6V2EQPPZOTNBFAQO2GVE", "length": 3263, "nlines": 69, "source_domain": "shrijowritings.wordpress.com", "title": "நெஞ்சிருக்கும் வரை – 14 | ShriJo Writings", "raw_content": "\nநெஞ்சிருக்கும் வரை – 14\nநெஞ்சிருக்கும் வரை – யின் 14வது அத்தியாயத்தின் லிங்கை இங்கு தந்துள்ளேன்.\nபடித்து உங்களுடைய கருத்துகளைத் தெரிவுக்கவும்\nநெஞ்சிருக்கும் வரை – 29\nநெஞ்சிருக்கும் வரை – 20\nநெஞ்சிருக்கும் வரை – 21\n← நெஞ்சிருக்கும் வரை – 12 & 13\nநெஞ்சிருக்கும் வரை – 15, 16 & 17 →\nshrijowritings on பனி விழும் மலர்வனம்\nshrijowritings on பனி விழும் மலர்வனம்\nthadsa22 on பனி விழும் மலர்வனம்\nsaji on பனி விழும் மலர்வனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T09:16:13Z", "digest": "sha1:E4IIYB3BXDGQOPLR4KXDFK3CYJL2MNC7", "length": 19799, "nlines": 454, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\nஆன் வெனீமன் Ann Veneman\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது[1]. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.\nயுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ்வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.\nஏற்பூசி ஏற்றல் (Immunisation )\nஇவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அதிகாரப்பூர்வத்தளம் (ஆங்கிலத்தில்)\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/topic/oneplus", "date_download": "2019-01-22T08:31:17Z", "digest": "sha1:DX65LFNGM7LZ7ILY4VYMM7QEWG7TR7NT", "length": 11417, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Oneplus News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹாப்பி நியூருக்கு அசர வைக்கும் தள்ளுபடி அறிவித்த ஒன்பிளஸ்.\nகடந்த சில நாட்களுக்கு முன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்காக அதிர வைக்கும் வகையில், தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. {image-oneplus6t-tjtdj-frh-1536642194-1546318411.jpg tamil.gizbot.com} வரும் ஜன.6ம்...\n2018-ம் ஆண்டின் சிறந்த 10 அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்.\nசில பிரீமியம் போன்களை பொறுத்தமட்டில் இந்த 2018 ஆம் ஆண்டு அதிக பலனளிக்கும் ஆண்டாகவே இருந்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் முதன்மையான ஸ்மார்ட்போன்...\n2018ல் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டிய 5 ஸ்மார்ட்போன்கள்.\n2018ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளதால், சில முக்கியமான செயல்திறன் காரணிகளில் இன்னும் சிறப்பாக செய்யதிருக்கலாம் என நம்பும் சில ஸ்மார்ட்போன்களை ...\nதெறிக்கவிடும் சலுகையுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென்.\nதற்போது தெறிக்கவிடும் சலுகையுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. ...\n10 ஜிபி ரேம் உடன் அதிர வைக்கும் ஒன்பிளஸ் 6டி.\nமுன்னணியில் இருக்கின்ற எந்த நிறுவனம் இதுவரை 10 ஜிபியில் ரேம் கொண்ட ஸ்மார்ட் போனை வெளியிடவில்லை. {image-oneplus-6t-mclarenv-1543549056-1544531243.jpg tamil.gizbot.com} தற்போது, ஒன்பிளஸ் 6டி நிறுவ...\nஆண்ட்ராய்டு சாதனத்தில் ரீடிங் மோடு பெறுவது எப்படி\nஒன் பிளஸ் 5 இல் பல்வேறு அம்சங்கள் உடன் கூடியதாக உள்ளது. ஒன் பிளஸ் சாதனங்கள் கைக்கு அடக்கமாக இருப்பவையாக இருந்தாலும், அவற்றில் எண்ணற்ற அமசங்களை தாங்க...\nஒன்பிளஸ் 6டி இன் கூகுள் லென்ஸ்: உலகை புது கோணத்தில் அனுபவிக்கலாம்.\nஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒன்பிளஸ் 6டி பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அட்டகா...\nஇப்ப டிரென்டிங்கா இருக்கற ஸ்மார்ட்போன்கள் இவை தான்\nதற்போதைய சந்தையில் டிரென்டிங்காக உள்ள சில ஸ்மார்ட்போன்களை கீழே பட்டியலிட்டு உள்ளோம். ...\nஸ்பெஷல் எடிஷன்: \"ஒன்பிளஸ் 6டி மெக்லாரன்\" அறிமுகம்.\nஒன்பிளஸ் நிறுவனம் அன்மையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி மாடலை வெளியிட்டது. {tweet1} ஒன்பிளஸ் ரசிகர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பை...\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் டிராவல் பேக்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது.\nஇந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6ட...\nதண்டர் பர்ப்பிள் ஒன்பிளஸ் 6டி விற்பனைக்கு வந்தது.\nஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி அன்மையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்...\nஅமேசான் : இன்று அட்டகாசமான சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.\nஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் தரம் வாய்ந்த சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, இந்நிறுவனம் தற்சமயம் அறிமுகம் செய்துள்ள ஒன்பிள...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=1349", "date_download": "2019-01-22T09:31:36Z", "digest": "sha1:CRVVDFWCRFUDRAPQAS67WASHKYXRHTJC", "length": 11028, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nபோக்குவரத்து விதிமுறைகள் மீறி மினி டெம்போவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் இடம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு.\nசிட் பன்ட் மோசடி செய்ததாக கூறி கோவை கலெக்டர் அலுவலகத்தில் சுந்தராபுரத்தை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.\nதைப்பூசத்தையொட்டி பெண்கள் இரவில் கும்மியடித்து முருகனை வழிபட்டனர். இடம் .உடுமலை தளி\nஅறிவியல் கண்காட்சி : கோவை மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.\nபாரதியார் விருது : திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பாரதியார் விருதை, மா.பாரதி சுகுமாறனுக்கு வழங்கினார்.இடம்:சேப்பாக்கம்.\nஉளுந்து பயிர் : சிதம்பரம் அடுத்து வடக்கு மாங்குடியில் விவசாய நிலத்தில் உளுந்து பயிர் பசுமையாக காட்சி அளிக்கின்றன.\nகுவிந்த பக்தர்கள்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி ரயில்வே ஸ்டேஷனில் குவிந்த பக்தர்கள்.\nசப்தயாக மேஹாத்ஸவம்: ஸ்ரீ மத் பாகவத சப்தயாக மஹோத்ஸவம், கோவை ராம்நகர் ராமர் கோவிலில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட ஒரு பகுதியினர்.\nஅரசுப் பள்ளியில் எல்.கே.ஜி.,: அரசு பள்ளிகளில் முதன் முறையாக துவக்கப்பட்டுள்ள எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள்.இடம்:மாநில பெண்கள் பள்ளி, எழும்பூர்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilbrahmins.com/threads/about-ratha-saptami-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.37813/", "date_download": "2019-01-22T09:07:48Z", "digest": "sha1:AUZH6NAT2SRZJ7BQV5ENKGBMEEYXZLQE", "length": 11071, "nlines": 95, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "About Ratha Saptami / ரத சப்தமி பற்றி - Tamil Brahmins Community", "raw_content": "\nரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, '' இரு கொண்டுவருகிறேன்'' என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .\n''ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்'' என கோபித்து சாபமிட்டான்.\nபிராமணனின்ரி சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்'' என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். 24.01.2018 பதன் அன்று அதிகாலை ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.\nரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.\nரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். . ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nமகாபாரதப் போரில் அர்ஜுனனால் /அம்பையால் வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை. அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார்.\n''வியாஸா, நான் என்ன பாவம் செய்தேன் ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை\" என்று பீஷ்மர் கேட்டார்.\n\"பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.'' என்கிறார் வியாசர்.\nசபை நடுவே பாஞ்சலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என பீஷ்மர் உணர்ந்தார்.\n''வியாஸா இதற்கு விமோசனம் எது \n'பீஷ்மா எப்பொழுது உன் தவறை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர்.\n''இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், ''அர்க்கம்'' என்றால் சூரியன். இதை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை.அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்கஇலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்''.\nநமது பாபங்கள் தீர நாமும் எருக்க இலையை என்று தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான்.\nஎல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/9.html", "date_download": "2019-01-22T08:56:00Z", "digest": "sha1:WSGSKWUZHUZNZBJMZFDYMNCHFGD4CC3P", "length": 7688, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "கிளிநொச்சி ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News Vanni News இலங்கை கிளிநொச்சி ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து\nகிளிநொச்சி ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து\nகிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் சமையல் எரிவாயு பாரவூர்தி ஒன்றும் சுற்றுலா பஸ் மற்றும் வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஏ9 பிரதான வீதியில் பாதசாரி கடவையில் நபர் ஒருவர் திடீரென கடக்க முற்பட்ட போது முன்னால் சென்ற வேன் மற்றும் பஸ் என்பன சடுதியாக நிறுத்தி போது அதே திசையில் பயணித்த சமையல் எரிவாயு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியது.\nஇதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு, வாகனங்கள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து Reviewed by VANNIMEDIA on 12:29 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/russia-searching-80-ton-gold-which-was-stoleb-by-napolean-119010600031_1.html", "date_download": "2019-01-22T08:45:16Z", "digest": "sha1:34LC3ZJ5TU7LM2XQIMLSXTORO2JPOTRE", "length": 17556, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "நெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\n1812 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்பட்டதாக கூறப்படும் பொக்கிஷத்தை பற்றிய புராணக்கதை குறித்து ஒரு புதிய கோட்பாட்டை ரஷ்யாவை சேர்ந்த வரலாற்றாசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.\n200 ஆண்டுகளாக புதையல் வேட்டைக்காரர்கள் தவறான இடத்தில் புதையலைத் தேடிக்கொண்டிருப்பதாக கூறும் விகாஸ்லேவ் என்னும் அந்த வரலாற்றிசிரியர், பெலாரஸ் எல்லையோரத்திற்கு அருகே உள்ள தனது சொந்த நகரமான ருட்னியனுக்கு தங்கள் கவனத்தை அவர்கள் திருப்ப வேண்டுமென்று உள்ளூர் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பாவின் பல பகுதிகளை தனது \"கிரேட் ஆர்மி\" என்ற பெயர் கொண்ட படையினால் வென்ற நெப்போலியன், ரஷ்யாவின் மாஸ்கோ நகரின் மீது நடத்திய படையெடுப்பில் படுதோல்வியுற்றவுடன் அங்கிருந்து திரும்பும்போது 80 டன் தங்கத்தையும், ஏனைய மதிப்புமிக்க பொருட்களையும் திருடியதாகவும், பிரான்சுக்கு அவற்றை கொண்டுசெல்வது மிகவும் கடினமானதாக இருந்ததால் அவற்றை செல்லும் வழியில் புதைத்துவிட்டதாகவும் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக கூறப்பட்டு வருகிறது.\nநெப்போலியனின் படையை சேர்ந்த பிலிப் டி செகூர் என்பவர் சூறையாடப்பட்ட மதிப்புமிக்க பொருட்கள் ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்திலுள்ள செம்லேவோ என்ற ஏரியில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். எனினும், இதுவரை அதற்கான எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nபிரெஞ்சு இராணுவம், பெரிய அளவில் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் அவர் கூறிய இடத்தில் விட்டுச்சென்றதால் அது நம்பகமானதாக தோன்றியது. எனவே, 1830களில் ரஷ்யாவின் அரசு அதிகாரிகளும், தொல்லியலாளர்களும், புதையல் வேட்டைக்காரர்களும் அங்கு புதையல் வேட்டையை நடத்தினர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nஅதற்கடுத்து, அந்த புதையலை அடைய விரும்புகிறவர்களை திசை திருப்புவதற்காகவே தவறான இடத்தை அந்த அதிகாரி தெரிவித்ததாக கூறிய மற்ற வரலாற்றாசிரியர்கள், அந்த புதையல் பெலாரஸிலுள்ள பேரெஜினே என்ற ஏரியில் மறைந்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினர்.\nரஷ்யா உளவாளிகளை குழப்புவதற்காகவே, புதையல் செம்லேவோ ஏரியில் மறைக்கப்பட்டதை போன்ற பிம்பத்தை நெப்போலியன் தனது ஆட்களை அனுப்பி ஏற்படுத்தியதாக வரலாற்றாசிரியர் விகாஸ்லேவ் கூறுகிறார். இந்நிலையில், தங்கம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் ருட்னியன் நகருக்கு அருகியுள்ள போல்ஷயா ருடாவெச் ஏரிப் பாலத்தின் வழியே கொண்டுசெல்லப்பட்டு அதன் மையப்பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறுகிறார்.\nவிலை மதிப்புமிக்க பொருட்கள் புதைக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அந்த பாலம் அரித்துப்போய்விட்டதாகவும், அதுமட்டுமின்றி 1989ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட்ட ஆய்வு ஒன்றில் அந்த ஏரியின் தண்ணீரில் வெள்ளித் துகள்கள் அதிக அளவில் காணப்படுவது கண்டறியப்பட்டது என்றும் விகாஸ்லேவ் மேலும் கூறுகிறார்.\nஇந்நிலையில், இந்த வரலாற்றாசிரியரின் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, ஏரியின் படுகையில் சிக்குண்டுள்ள புதையலை சரியான உபகரணங்கள், வல்லுநர்களை கொண்டு மீட்க முடியுமென்று அங்குள்ள உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇருந்தபோதிலும், மேற்கண்ட கூற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. புதையலைத் தேடுவதை முழுநேர பணியாக மேற்கொள்பவரும், நெப்போலியன் புதைத்து சென்றதாக கூறப்படும் இந்த புதையலை தேடுவதில் நீண்டகாலத்தை செலவிட்டவருமான விளாடிமிர் போரிவாயேவின் கருத்துகள் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன.\n\"இந்த புதையல் ஒரு புனைவு. நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பின் ஒவ்வொரு நாளையும் வரலாற்றாசிரியர்கள் பல நூற்றாண்டுகளாக பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நெப்போலியன் தனது மொத்த படையினரையும் கைவிட்டுவிட்டு, தங்கத்தை கொண்டுசென்றதாக கூறுவது முற்றிலும் சாத்தியமற்றது\" என்று விளாடிமிர் போரிவாயேவ் கூறுகிறார்.\nதானா சேர்ந்த கூட்டமும், தங்கம் கொடுத்து சேர்த்த கூட்டமும்\nயார் இந்த வங்கா பாபா சொன்னதெல்லாம் பலிக்குதே.. பீதியில் உலக நாடுகள்\nரஷ்யாவில் மாஸ் காட்டும் 'விஸ்வாசம்' \nமுதல்முறையாக ரஷ்யாவில் வெளியாகும் அஜித் படம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?tag=297-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-22T09:57:48Z", "digest": "sha1:QOUNCCA2P3KABXFZK7KWMZDGSOQGDGAG", "length": 3965, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News297 ஆம்புலன்ஸ்கள் Archives - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nTag Archives: 297 ஆம்புலன்ஸ்கள்\nஇலங்கைக்கு இந்தியா வழங்கிய 297 ஆம்புலன்ஸ்கள்: கூடுதலாக ரூ. 109 கோடி நிதி வழங்க முடிவு\nதமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கொண்டே இருக்கிறது. .2009 ல் நடந்த இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு இருக்கிறது என்று தமிழர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்தியா இலங்கைக்கு உதவிக்கொண்டே இருக்கிறது, இந்நிலையில் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.இனி இலங்கை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2012/12/21.html", "date_download": "2019-01-22T08:56:09Z", "digest": "sha1:ZJ3PQCKOIIAW3PVULKNHY54AAY43A4VK", "length": 5650, "nlines": 154, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )\nஅனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது பரம்பொருள்.\nஅனைத்துமாய், அனைத்து உயிர்களுமாய், அனைத்து இயக்கங்களுமாய், அணுவாய், அண்டமாய் இருக்கின்ற பரம்பொருளின் பண்பு இத்தகையது என்று அந்தப் பரம்பொருளின் அல்லது இறைவனின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றான மனிதனால் எப்படி வரையறுக்க முடியும்\nஅடி முடி தெரியாத பிரம்மாண்டமான பரம்பொருளில் அடங்கியுள்ள சின்னஞ் சிறு அங்கம் நாம்.\nநமது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வதே நாம் செய்யக்கூடியது.\nஅந்தச் சிறப்பு என்பது பரம்பொருளின் சக படைப்புக்களுடன் இணங்கி வாழ்வதே என்பதையும் உணரவேண்டும்.\nஅதுதான் உண்மையான ஆன்மிக வாழ்க்கை\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஉணவே மருந்து ( 43 )\nஉணவே மருந்து ( 42 )\nஎனது மொழி ( 98 )\nஅரசியல் ( 34 )\nஎனது மொழி ( 97 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )\nஎனது மொழி ( 96 )\nபல்சுவை ( 9 )\nவிவசாயம் ( 42 )\nஎனது மொழி ( 95 )\nஅரசியல் ( 32 )\nஅரசியல் ( 31 )\nஎனது மொழி ( 94 )\nவிவசாயம் ( 41 )\nஎனது மொழி ( 93 )\nபிற உயிரினங்கள் ( 4 )\nஎனது மொழி ( 92 )\nஎனது மொழி ( 91 )\nவிவசாயம் ( 40 )\nபிற உயிரினங்கள் ( 3 )\nஞானிகள் ( 2 )\nஎனது மொழி ( 90 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 20 )\nஎனதுமொழி ( 89 )\nஉணவே மருந்து ( 41 )\nஎனது மொழி ( 88 )\nவிவசாயம் ( 39 )\nஅரசியல் ( 30 )\nஎனது மொழி ( 87 )\nஉணவே மருந்து ( 40 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 19 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஉணவே மருந்து ( 39 )\nஅரசியல் ( 29 )\nஎனது மொழி ( 86 )\nஎனது மொழி ( 85 )\nஅரசியல் ( 28 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 18 )\nஅரசியல் ( 26 )\nஅரசியல் ( 25 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2016/02/", "date_download": "2019-01-22T08:35:29Z", "digest": "sha1:TAZRZDEIEA5W67L6GWTREOYAZXLF5RU5", "length": 30024, "nlines": 182, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 2/1/16", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nநம்மைப் பற்றி மற்றவா்கள் என்ன நினைக்கிறாா்கள் என்றுதான் நாம் பெரிதும் கவலைப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது குறித்து சிந்திப்பவா்கள் சிலரே. வள்ளுவர் தம் குறளில், நாம் எப்போதும் உயா்வு குறித்த எண்ணவேண்டும் என்கிறாா்.\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nதள்ளினுந் தள்ளாமை நீர்த்து - 596\nஎண்ணுவதெல்லாம் உயா்வைப் பற்றியே எண்ணவேண்டும். அந்த உயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதைக் கைவிடக்கூடாது.\nகுறளுக்கான படம் தேடுவது ஒரு வகைத் தேடல்.\nபடத்துக்கான குறள் தேடுவது இன்னொரு வகை இந்தக் குறள் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனதில் தோன்றியது.\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nபணிவு என்றதும் நினைவுக்கு வருது அன்னை தெரசாதான்.\nஇந்தக் காட்சியைப் பாா்த்ததும் நினைவுக்கு வந்தது இந்தக்குறள்தான்.\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nஅணியுமாம் தன்னை வியந்து - திருக்குறள் - 978\nபணிவாக நடப்பதே என்றும் பெருமை.\nஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும்.\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: தமிழின் சிறப்பு, படித்ததில் பிடித்தது\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nஅன்பான தமிழ் உறவுகளே வணக்கம்.\n1000 இடுகைகள் எழுதியவுடன் எனக்குள் ஒரு இலக்குவைத்துக்கொண்டேன். சமூகத்தளங்களில் ஆங்கிலத்தில் எழுதும் பலரையும் தமிழில் எழுதவைக்கவேண்டும் என்பதுதான் அது. அதனால் பல கல்லூரிகளுக்கும் சென்று தமிழ்த்தட்டச்சு பற்றியும், தமிழில் வலைப்பதிவு எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல் குறித்தும் உரையாற்றி வருகிறேன். தமிழ் இணையப்பல்கலைகழகத்தின் அறிவுறுத்தலுக்கிணங்கி எங்கள் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் எங்கள் மாணவிகளுக்கு,\nதமிழ்தட்டச்சுப் பயிற்சி, வலைப்பதிவில் தமிழ் எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல், குறுஞ்செயலி உருவாக்கம், உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துவருகிறேன். கணித்தமிழ்ப் பேரவையின் உறுப்பினர்களாக விண்ணப்பித்திருந்த 100 மாணவிகளுள் முதல்கட்டமாக 50 மாணவிகளுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வழங்கிவருகிறேன். இந்த 50 மாணவிகளும் எங்கள் கல்லூரியின் வலைப்பதிவில் எழுதிவருகிறார்கள். இவா்கள் கடந்த 3 மாதங்களில் 100 இடுகைகள் எழுதியிருக்கிறார்கள். நான் எழுதிய 1000 இடுகைகளைவிட மதிப்புடையனவாக இந்த 100 இடுகைகளைக் கருதுகிறேன். ஏனென்றால் இந்த மாணவிகள் வெவ்வேறு துறை சார்ந்தவா்கள், சமூகத்தளங்களில் பெண் படைப்பாளிகள் ஆண்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாத இந்த நிலையில் இப்படி பெண் படைப்பாளிகளாக இம்மாணவிகள் தமிழ் எழுதுவது பெரிதென்று கருதுகிறேன். வலைப்பதிவில் நன்கு எழுதும் பயிற்சி பெற்ற இவா்கள் புதிய மாணவிகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன் தற்போது விக்கிப்பீடியாவில் எழுதும் பயிற்சி பெற்று வருகிறார்கள். கல்லூரியின் வலைப்பதிவில் சிறப்பாக எழுதிய மாணவிகளை கல்லூரி வலைப்பதிவின் ஆசிரியராக்குவதுடன் எனது வலையில் சிறப்பு விருந்தினராக தமது வலையை அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் வழங்கவுள்ளேன்.\nஎங்கள் வலையில் எழுதும் மாணவிகளின் படைப்புகளை பலரும் மறுமொழிகளால் ஊக்குவித்து வருகின்றனா். குறிப்பாக எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு சொற்பொழிவாளராக வந்த கவிஞர் முத்துநிலவன் ஐயா அவா்கள் எங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் செ.வைசாலி என்ற வணிகவியல் முதலாமாண்டு மாணவியைப் பாராட்டி நூல் வழங்கி சிறப்பித்தார். எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த செயல்பாட்டுக்காகப் பாராட்டி இம்மாணவிக்கு கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும் வழங்கி எங்கள் முதல்வர் ஊக்குவித்தார்.\nதம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nமன்னுயிக் கெல்லாம் இனிது. (68)\nஎவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர். நான் பெற்ற வெற்றிகளைவிட நான் அடைந்த உயரங்களைவிட என் மாணவிகள் அடையும் உயரங்களால் என்மனம் எவ்வளவு மகிழ்வடைகிறது.\nஇந்த 100 இடுகைகள் என் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறன. இந்த மாணவிகளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நீங்கள் கற்றுக்கொண்டதை 10 பேருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கற்றுக்கொடுங்கள் என்பதுதான்.\nஇணையத்தில் தமிழ் எழுதுவோம். தமிழின் பெருமையை உலகத்துக்கு எடுத்துச் சொல்வோம்.\nLabels: அனுபவம், இணையதள தொழில்நுட்பம்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nஇன்றைய சிந்தனை ( 12.02.16 )\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ravi+Shankar+Prasad?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T08:01:18Z", "digest": "sha1:WOYATYNS3BLP6KQK4RERD6367T3KXPMT", "length": 10153, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ravi Shankar Prasad", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nஇளம் வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் ராகுல் ட்ராவிட் கருத்து\n“இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல” - வீரமணி விளக்கம்\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nநாளை தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு...\n‘சபரிமலையில் மகரஜோதி’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஇந்திய அணியில் இடம்பிடித்த ‘கோலி ரசிகர்’ சுப்மன் கில் - யார் இவர்\nஉலகக் கோப்பை போட்டியில் ரிஷாப், அப்ப தோனி\n“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்\nசபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nபாண்ட்யா, ராகுலுக்குப் பதில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு\n“இது நாட்டு நலனுக்கானது அல்ல” - உ.பி கூட்டணி குறித்து ரவிசங்கர் பிரசாத்\nடிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்\nஆதார் - லைசென்ஸ் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படும் - ரவிசங்கர் பிரசாத்\n“ஜடேஜாவும், அஸ்வினும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்” - குல்தீப் புகழாரம்\nஇளம் வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் ராகுல் ட்ராவிட் கருத்து\n“இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல” - வீரமணி விளக்கம்\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nநாளை தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு...\n‘சபரிமலையில் மகரஜோதி’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஇந்திய அணியில் இடம்பிடித்த ‘கோலி ரசிகர்’ சுப்மன் கில் - யார் இவர்\nஉலகக் கோப்பை போட்டியில் ரிஷாப், அப்ப தோனி\n“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்\nசபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nபாண்ட்யா, ராகுலுக்குப் பதில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு\n“இது நாட்டு நலனுக்கானது அல்ல” - உ.பி கூட்டணி குறித்து ரவிசங்கர் பிரசாத்\nடிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்\nஆதார் - லைசென்ஸ் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படும் - ரவிசங்கர் பிரசாத்\n“ஜடேஜாவும், அஸ்வினும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்” - குல்தீப் புகழாரம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95/4", "date_download": "2019-01-22T08:31:07Z", "digest": "sha1:6ULR4DZHCUN7A5TQXRRNABK36TFFET5X", "length": 9631, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கர்நாடக", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nதமிழக அரசுடன் மேகதாது பற்றி பேசத் தயார் - கர்நாடக அரசு\nதமிழக அரசுடன் மேகதாது பற்றிய பேசத் தயார் - கர்நாடக அரசு\nமேகதாது அணை.. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகர்நாடக பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nகால்வாயில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு\n“இனி ஊடகங்களை சந்திக்கவே மாட்டேன்” - கர்நாடக முதல்வர் சாடல்\nதினசரி பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்..\nகர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்கத் தடை\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\nகாவிரித்தாய்க்கு 125 அடி சிலை - கர்நாடக அரசு முடிவு\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\nஅரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை\nபோன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்து வந்த பாதை\nதமிழக அரசுடன் மேகதாது பற்றி பேசத் தயார் - கர்நாடக அரசு\nதமிழக அரசுடன் மேகதாது பற்றிய பேசத் தயார் - கர்நாடக அரசு\nமேகதாது அணை.. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகர்நாடக பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nகால்வாயில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு\n“இனி ஊடகங்களை சந்திக்கவே மாட்டேன்” - கர்நாடக முதல்வர் சாடல்\nதினசரி பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்..\nகர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்கத் தடை\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\nகாவிரித்தாய்க்கு 125 அடி சிலை - கர்நாடக அரசு முடிவு\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\nஅரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை\nபோன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்து வந்த பாதை\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amala-paul-28-10-1631984.htm", "date_download": "2019-01-22T08:52:20Z", "digest": "sha1:IZDTIHRGVEAEAAEFXULVOQPHLUB2OT5N", "length": 6306, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "விவாகரத்துக்கு பின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அமலாபால்! - Amala Paul - அமலாபால் | Tamilstar.com |", "raw_content": "\nவிவாகரத்துக்கு பின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அமலாபால்\nநடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். இதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது 25-வது பிறந்தநாளை நெருங்கிய நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.\n▪ அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n▪ எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sri-priya-21-01-1734225.htm", "date_download": "2019-01-22T08:49:35Z", "digest": "sha1:SS5WTXRZ6IYBBMOBT27KTRJ5WDG7UUWF", "length": 6662, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜல்லிக்கட்டு வெற்றி சின்னம்மாவுக்கு இல்லை? நடிகை ஸ்ரீ ப்ரியா - Sri Priya - ஸ்ரீ ப்ரியா | Tamilstar.com |", "raw_content": "\nஜல்லிக்கட்டு வெற்றி சின்னம்மாவுக்கு இல்லை\nஜல்லிக்கட்டு போராட்டத்துக்கான வெற்றி கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபலரும் மகிழ்ந்தாலும் இளைஞர்களின் கருத்து இன்னும் நிரந்தர சட்டம் வேண்டும் என்பது தான் . இது தற்காலிக மகிழிச்சியே.\nஇதை வரவேற்று நடிகை ஸ்ரீ பிரியா \" பெரியப்பா இல்லை பெரியம்மா இல்லை, சின்னம்மா இல்லை சித்தப்பா இல்லை, வெற்றியில் யாருக்கும் பங்கில்லை,என் தமிழ் காளைகளே எல்லா புகழும் உனக்கே \" என கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு வந்ததை அடுத்து இதை தனது ட்வீட்டரில் வெளியிட்ட அவர் பின் அதை நீக்கியுள்ளார்.\n▪ ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்\n▪ ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\n▪ பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-01-22T09:06:47Z", "digest": "sha1:JACX4BJAHCNM764SIML3ZPEUSJRNWIR4", "length": 14981, "nlines": 198, "source_domain": "puthisali.com", "title": "யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n1) ஓர் ஊரில் இரு முடி திருத்துபவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரது தலையோ அலங்கோலமாக இருந்தது. மற்றையவரதோ அழகாக வெட்டப்பட்டு இருந்தது. நீங்கள் இவ் இருவரில் எவரிடம் முடி வெட்டச் செல்வீர்கள்\n2) மூன்று பெட்டிகளில் ஆறு பந்துகள் உள்ளன. முதலாவதில் இரு வெள்ளை (W) நிறப் பந்துகளும் இரண்டாவதில் இரு கருப்பு (B) நிறப் பந்துகளும் மூன்றாவதில் ஒரு வெள்ளை நிறப் பந்தும் ஒரு கருப்பு நிறப் பந்தும் (B&W) உள்ளன. இம் மூன்று பெட்டிகளினதும் பெயர்கள் தவறாக இடப்பட்டுள்ளன. உங்களுக்கு ஏதேனும் ஒரு பெட்டியை திறந்து ஒரு பந்தை மாத்திரம் எடுத்து பார்த்துவிட்டு திரும்ப வைக்கலாம். இவ்வாறு எத்தனை முறை பார்ப்பதன் மூலம் பெட்டிகளின் பெயர்களை சரியாக மாற்றலாம்.\nவிடைகள் – “யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE”\n1) தலை அலங்கோலமாக இருக்கும் முடி திருத்துபவரிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர் மற்றைய முடி திருத்துபவரின் முடியை அழகாக வெட்டியுள்ளார்.\n2) ஒரே முறையில் பெட்டிகளின் பெயர்களை சரியாக மாற்றலாம். எவ்வாறெனின் ஒரு வெள்ளை நிறப் பந்தும் ஒரு கருப்பு நிறப் பந்தும் (B&W) உள்ள பெட்டியிலிருந்து ஒரு பந்தை எடுக்கவும். அப்பெட்டியின் பெயர் பிழையாக உள்ளதால் அது நீங்கள் எடுத்த பந்தின் நிறத்திற்குரிய பெட்டியாக இருக்க வேண்டும். எனவே மற்றைய இரு பெட்டிகளையும் பெயர்களை மாற்றுவதன் மூலம் மூன்றையும் சரியாக மாற்றலாம்.\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_160", "date_download": "2019-01-22T08:31:59Z", "digest": "sha1:6KBC72REZS77PAF6SSVFDPBPTXDKJG63", "length": 3712, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "போப்பு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » போப்பு\n1905-ஆம் ஆண்டில்தானே ஆசார அனுஷ்டானங்களின் அடிப்படையில், கொச்சி ராஜ்யத்தின் நன்னெறி அறிஞர்களான பிராமண..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/948608940/svirepstvujushhijj-monstr_online-game.html", "date_download": "2019-01-22T08:24:06Z", "digest": "sha1:GC2DGKCEXFTNY4QEPE7UMEZOY4HBA2LI", "length": 10690, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அசுரன் பொங்கி எழும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு அசுரன் பொங்கி எழும்\nவிளையாட்டு விளையாட அசுரன் பொங்கி எழும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அசுரன் பொங்கி எழும்\nஇந்த அற்புதமான விளையாட்டில் நீங்கள் விஷயங்களை ஊர்ந்து செல் அனைத்து வகையான பேர் பலி என்று ஒரு பெரிய தீய அரக்கனை போல் விளையாட வேண்டும், ஆனால் அதை நீங்கள் கவனத்தை திசை திருப்பி கொள்ள செலவுகள் மற்றும் நீங்கள் சாப்பிட்டு வேண்டும். . விளையாட்டு விளையாட அசுரன் பொங்கி எழும் ஆன்லைன்.\nவிளையாட்டு அசுரன் பொங்கி எழும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அசுரன் பொங்கி எழும் சேர்க்கப்பட்டது: 21.02.2011\nவிளையாட்டு அளவு: 1.57 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அசுரன் பொங்கி எழும் போன்ற விளையாட்டுகள்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nZombotron 2: டைம் மெஷின்\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nதோல் நீல ஜோடி 2011\nகுங் ஃபூ பாண்டா: sceleton ராஜா\nகிளாடியேட்டர் சவால்: ஸ்கல்ஸ் அன்லாக்ட் குகை\nவிளையாட்டு அசுரன் பொங்கி எழும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அசுரன் பொங்கி எழும் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அசுரன் பொங்கி எழும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அசுரன் பொங்கி எழும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அசுரன் பொங்கி எழும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nZombotron 2: டைம் மெஷின்\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nதோல் நீல ஜோடி 2011\nகுங் ஃபூ பாண்டா: sceleton ராஜா\nகிளாடியேட்டர் சவால்: ஸ்கல்ஸ் அன்லாக்ட் குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D----%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-01-22T08:51:03Z", "digest": "sha1:E5LOJKJGCNY34PI6EG2N2ZQLG6ICRM32", "length": 9657, "nlines": 53, "source_domain": "www.inayam.com", "title": "பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் - அமித்ஷா தாக்கு | INAYAM", "raw_content": "\nபா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் - அமித்ஷா தாக்கு\nஎதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி என்பது ஒரு தலைவரோ, ஒரு கொள்கையோ இல்லாத வெவ்வேறான குழுக்கள் இணைந்தது. அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்காக மட்டுமே ஒன்றுசேர்ந்து இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் நாம் அந்த கட்சிகள் ஒவ்வொன்றையும் தோற்கடித்து இருக்கிறோம்.\nநமது தேசியவாத கலாசாரம் தொடரவும், ஏழைகள் மேம்பாடு தொடரவும் பா.ஜனதா மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும். நமது கட்சிக்கு உலகப்புகழ் பெற்ற தலைவர் பிரதமர் நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார். மோடி அரசின் நடவடிக்கைகள் குறிப்பாக பாதுகாப்பு தொடர்பானவை, ஊழல் ஒழிப்பு, பல்வேறு நலத்திட்டங்கள் தேர்தல் வெற்றியை உறுதிசெய்யும்.\nபொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது தான் மிகவும் முக்கியமான நாடாளுமன்ற நடவடிக்கை.\nஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலுக்கான வர்த்தக வரம்பு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது சிறு வியாபாரிகளுக்கு பெரிய நிவாரணம். மற்றொன்று, அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு சதவீதம் வரி என்பது.\nமோடியை குறிவைத்து காங்கிரஸ் தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அதன் தலைவர் ராகுல் காந்தி ஊழல் குற்றச்சாட்டை பொறுத்தவரை ‘நோ பால்’களாகவே வீசி வருகிறார்.\nமக்கள் வலிமையான அரசுக்காகவே பா.ஜனதாவை விரும்புகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் உதவியற்ற அரசை அமைக்க விரும்புகிறது. மோடியை தவிர வேறு யாராலும் வலிமையான அரசை அமைக்க முடியாது.\nநாட்டின் மேம்பாட்டிலும், கட்சியின் வளர்ச்சியிலும் ஒரு ஸ்திரத்தன்மையை வழங்குவதற்கான தேர்தல் இது. எதிர்க்கட்சிகளுக்கு மோடியை தோற்கடிப்பது இயலாத காரியம் என்பது தெரியும். மக்கள் தொடர்ந்து மோடி பின்னால் பாறைபோல் உறுதியாக இருப்பார்கள். அவரது தலைமையின் கீழ் பா.ஜனதா மீண்டும் நிச்சயம் வெற்றிபெறும்.\nபலவகையான போர்கள் இருக்கின்றன. சில வெற்றி அல்லது தோல்வியில் நின்றுவிடுகின்றன. மற்ற சில 10 ஆண்டுகளாகவும், சில நூற்றாண்டுகளாகவும் தொடருகின்றன. 2019 போரும் இதுபோன்ற ஒன்றுதான் என நான் கருதுகிறேன். இது மூன்றாம் பானிபட் போர் போன்றது. இன்றைய சூழ்நிலைக்கு இதுதான் வரலாற்றில் உள்ள சிறந்த உதாரணம்.\n6 மாநிலங்களில் மட்டுமே நாம் ஆட்சியில் இருந்தபோது 2014-ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆட்சிக்கு வந்தோம். இப்போது பா.ஜனதா 16 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. மோடி அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தென்னிந்தியாவிலும் பா.ஜனதா ஆட்சிக்கு வரும். கேரளாவில் பா.ஜனதா அரசு அமைப்போம்.\n1987-ம் ஆண்டில் இருந்து எனக்கு மோடியை தெரியும். அவரது தலைமையின் கீழ் ஒரு தேர்தலில் கூட தோல்வி அடையவில்லை. உத்தரபிரதேசத்தில் 50 சதவீதம் ஓட்டுக்கு மேல் பெற்று கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெல்வோம். சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் ஒரு நாளும் ஒன்றுசேராது. ஆனால் இப்போது பா.ஜனதா என்ற பயம் காரணமாக ஒன்றுசேர்ந்து இருக்கிறார்கள்.\nஅயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டவே பா.ஜனதா விரும்புகிறது. ஆனால் இப்போது பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதில் தீர்ப்பு வெளியாவதற்கு காங்கிரஸ் தடைகளை உருவாக்குகிறது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.\n2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு\nசென்னை 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்\nவிரைவில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் - நிதின் கட்காரி\nமத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்\nடெல்லியில் கடும் பனிமூட்டத்தால்: 15 ரயில்கள் தாமதம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2011/10/blog-post_28.html", "date_download": "2019-01-22T08:32:22Z", "digest": "sha1:A66LD6RDHMOATNXH2GTPAAQQODV2RDSR", "length": 20829, "nlines": 305, "source_domain": "www.muththumani.com", "title": "மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி ஆய்வு » மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள்\nமூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள்\nமுன்னுதாரணம் இல்லாத வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் உலகின் பல தரப்பாலும் வியப்போடும் விழிப்போடும் நோக்கப்படுகிறது.\nபிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற பாங்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருகிறது.\nபுதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாழக்கிழமையும் மாலை வரை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது.\nஇதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும், பயன்தருவனவாகவும் அமைந்தன என்பதை பூடகமாகத் தெரிவித்த பேச்சுக்குழுவினர், நாளை பேச்சுக்கள் முடிந்ததும் மக்களிற்கு அறிக்கை வாயிலாக தங்களின் பேச்சுக்களின் விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஅமெரிக்காவின் முடிவெடுக்கும் தலைமையகமான இராஜாங்கத் திணைக்களம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பான கற்கை, சமகால நிலைவரப் பரிமாற்றம் என்பவற்றை மேற்கொண்டு இலங்கை தொடர்பான கொள்கை மாற்றமொன்றிற்குள் தன்னைக் கொண்டு செல்வதான ஐயப்பாடே நீண்டு செல்லும் பேச்சுக்களினால் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.\nஇதேவேளை ஐ.நா.வின் செயலர் பான் கீ மூனுடன் சந்திப்புக்கான சாத்தியம் நவம்பர் 1ம் திகதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் கனடாவிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து சேரும் தமிழ்த் தேசியக் குழுவினர் மீண்டும் அமெரிக்கா செல்லும் சாத்தியம் காணப்படுகிறது.\nகனடியத் தலைநகர் ஒட்டாவாவில் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்புக்களில் ஒக்டோபர் 31ம் திகதி மேற்கொள்ளும் இக் குழுவினர் அதன் பிற்பாடு மீண்டும் அமெரிக்கா செல்லலாம் எனக் கருதப்படுகிறது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியப் பிரிவுப் துணைச் செயலாளராக ரொபேட் பிளேக் அவர்கள் இருக்கும் காலமே தமிழர்களிற்கும் அமெரிக்காவும் புரிந்துணர்வு ஏற்பட்ட காலமாக மாறும் வாய்ப்புள்ளதையே தற்போதைய சந்திப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.\nரொபேட் பிளேக் அவர்கள் சென்னையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிய காலம் தொட்டுத் தமிழர்களின் வாழ்வியலை அறிந்தவராகவும் தமிழ்மொழியை ஓரளவு அறிந்தவராகவும் இருந்தவர் என்பதும் இலங்கையில் விடுதலைப் போர் உச்சத்திலிருந்த போது தூதுவராகப் பணிபுரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகிளாரி கிளிண்டனின் அண்மைய இந்திய விஜயத்தின் போது அவர் சென்னை சென்று ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கும் ரொபேட் பிளேக்கே காரணம் என்று கூறப்பட்டது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/10/06/news/26444", "date_download": "2019-01-22T09:38:02Z", "digest": "sha1:3RDBUTCN2AM26VC55QQPGSD3BYV4UJYS", "length": 8258, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பதவி விலகினார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபதவி விலகினார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்\nOct 06, 2017 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த றிப்கான் பதியுதீன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.\nவடக்கு மாகாணசபையின் 107 ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள அவைச் செயலகத்தில், இடம்பெற்றது.\nஇதன்போது, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம், தனது பதவி விலகல் கடிதத்தை றிப்கான் பதியுதீன் கையளித்துள்ளார்.\nகட்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய தாம் பதவியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபதவி விலகியுள்ள றிப்கான் பதியுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் சகோதரராவார்.\nஇவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணசபை உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார்.\nTagged with: றிப்கான் பதியுதீன், வடக்கு மாகாணசபை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74455/cinema/Kollywood/Seethakaathi-movie-trimmed.htm", "date_download": "2019-01-22T07:58:51Z", "digest": "sha1:6TW3LSDBZSBNJPAVOISO5GGBFTPRZDRR", "length": 10836, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ட்ரிம் செய்யப்பட்ட சீதக்காதி - Seethakaathi movie trimmed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி | கல்யாண வீடாக மாறிய கமலா தியேட்டர் | ஆனந்த் மகாதேவன் விலகல் : மாதவனே இயக்குகிறார் | பெரிய பேனர், அண்டாவில் பாலாபிஷேகம் : மாற்றி பேசும் சிம்பு | கமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு | ஜித்தன் ரமேஷின் உங்கள போடனும் சார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்தப் படம் 'சீதக்காதி'. கடந்த 20ல் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் வயதான தோற்றமுடைய 'ஆதிமூலம் ஐயா' என்ற பெயருடைய கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி தத்ரூபமாக நடித்திருப்பதாக கருத்து பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், படம் மிக மிக நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் சொல்லப்பட்டன.\nஇதையடுத்து, படத்தை ட்ரிம் பண்ணும் வேலையில், படத் தயாரிப்புக் குழு களம் இறங்கியது. படத்தின் நீளத்தை 15 நிமிடங்களுக்கு மேல் குறைத்து விட்டனர். இதையடுத்து, படம் விறுவிறுப்பாக செல்வதாக பலரும் கூறுகின்றனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nத்ரிஷாவுடன் காதல் இல்லை : ராணா பளிச் விஸ்வாசம் படத்தின் இசை வெளியீட்டை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎனக்குத் தெரிந்து 'திரைக்கதைத் திலகம்' கே.பாக்யராஜ் அவர்களின் படங்கள் எல்லாமே ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடக்கூடியதாகவே இருக்கும் ஆனாலும் படம் போவதே தெரியாது அதான் கே.பாக்யராஜ் அவர்களின் வெற்றி.. படத்தின் நீளத்தை வெளிவருவதற்கு முன்பே சரி செய்திருக்கலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்\n'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி\nஜன., 26 முதல் அசுரன் தொடக்கம்\nசிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட்\nஅதிர்ச்சி தந்த பின்னணி பாடகி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசைராவில் ராஜபாண்டியாக விஜய் சேதுபதி\nகண்ணே கலைமானே படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியை இயக்கும் பொன்ராம்.\nநார்வே திரைப்பட விழா: விஜய் சேதுபதி, த்ரிஷாவுக்கு விருது\nவிஜய் சேதுபதி படத்தில் மானஸ்வி\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/57021/", "date_download": "2019-01-22T08:41:55Z", "digest": "sha1:VRTR23O66KXRJQVTNM7SV4OIXLUGT6UW", "length": 11667, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கை பற்றிய படத்தில் நடிப்பது பெருமைக்குரியது – பிரகாஷ் ராஜ் – GTN", "raw_content": "\nவாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கை பற்றிய படத்தில் நடிப்பது பெருமைக்குரியது – பிரகாஷ் ராஜ்\nடிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் தானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் தயாரித்து வரும் படமான டிராபிக் ராமசாமி திரைப்படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது.\nஇதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் அவருடைய மனைவியாக ரோகினியும், இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோரும் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்கள்.\nஇந்தநிலையில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பிரகாஷ் ராஜ் இதில் நடிப்பது குறித்து தெரிவிக்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பிரகாஷ் ராஜ் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் என படத்தின் இயக்குநர் விஜய் விக்ரம் தெரிவித்துள்ளார்.\nஇப்படத்தின் ஒளிப்பதிவை குகன். எஸ்.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும் மேற்கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews tamil news அம்பிகா இமான் அண்னாச்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமி நடிப்பது பிரகாஷ் ராஜ் பெருமைக்குரிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nசினிமா • பிரதான செய்திகள்\nமாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் :\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா இசையில் தமிழரசனாக நடிக்கும் விஜய் ஆண்டனி\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்திற்கு சிந்துபாத் என பெயர்\nபாகுபலியை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா\n20 ஆண்டுகள் கடந்த டைட்டானிக்கும், திரைமொழி ஆளுமையும், மூழ்காத சில நினைவுகளும்:-\nவடக்கில் இராணவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு… January 22, 2019\nபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்… January 22, 2019\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்… January 22, 2019\nகோத்தாபய நீதிமன்றத்தில் முன்னிலை January 22, 2019\nகொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்… January 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pamathiyalagan.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2019-01-22T07:55:09Z", "digest": "sha1:HQYXWXJ4TIZAAILCKSWBYYDJOQDMIAUK", "length": 12715, "nlines": 40, "source_domain": "pamathiyalagan.blogspot.com", "title": "ப.மதியழகன் எழுத்துக்கள்: பிரார்த்தனை", "raw_content": "\nபிரார்த்தனை உரையாடல் ஆகமுடியாது. பிரார்த்தனையில் பக்தன் பேசுகிறான் கடவுள் பேசுவதில்லை. பொருளற்ற வாழ்க்கையில் மனிதனுக்கு பிடிமானமளிப்பதே பிரார்த்தனைதான். பிரார்த்தனை என்பது நல்லதற்கு நன்றி கூறும் விதமாகவும் கெட்டதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டி முறையிடுவதாகவும் இருக்க வேண்டும். பிரார்த்தனையில் கடவுள் மெளனமாக இருக்கிறார். அதற்காக அவன் பிரார்த்தனையை செவிமடுக்கவில்லை என்று அர்த்தமில்லை. பிரார்த்தனையின் போது பக்தன்விடும் கண்ணீர் அவன் பாவங்களைக் கழுவுகிறது.\nஇந்த உலகில் பிரார்த்தனை நடக்காத நேரமே கிடையாது. கடவுளின் படைப்பு பூரணமானவை இல்லை என்பதால் பிரார்த்தனையின் மூலம் நமது கஷ்டங்களை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு வேறுபல வேலைகள் இருக்கலாம். ஆனால் பரதேவதைகள் இந்த வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கின்றன. வார்த்தைகளால் எந்த அளவு வெளிப்படுத்த முடியும் உங்கள் துயரத்தை. தேவாலய வாசலில் நீங்கள் கால் வைக்கும் போதே உங்கள் சரித்திரம் முழுவதையும் அவர் தெரிந்து கொள்கிறார். நீங்கள் நுழையும் போதும் கடவுள் மெளனமாயிருந்தார். நீங்கள் உங்கள் பிரார்த்தனை ஏறெடுத்த பின்பும் அவர் மெளனத்தைக் கடைபிடித்தார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்.\nபிரார்த்தனையின் போது உங்கள் அகந்தை கரைகிறது கடவுளின் அருள் உங்கள் மீது இறங்க அது வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அன்பே கடவுள் என்றால் அவர் மனிதர்கள்படும் அவஸ்தையை நியாயப்படுத்தி பேச மாட்டார். கடவுளுக்குத் தெரியும் உங்கள் தோள் மீது சுமையை சுமத்தினால் நீங்கள் இளைப்பாற இடம் தேடுவீர்கள் என்று. துன்பப்படும் போது மனம் விழித்துக் கொள்கிறது. அது கடவுளுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுகிறது. கஷ்டங்கள் நாம் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க நல்வாய்ப்பாக அது அமைகிறது.\nஅஞ்ஞானத்தில் மூழ்கியுள்ள பெரும்பாலான மக்களிடமிருந்து ஒரு சிலரைத்தான் கடவுள் தட்டி எழுப்புகிறார். பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடவேண்டுமென்ற வேட்கையைத் தூண்டுகிறார். பணம் மிதமிஞ்சி இருந்தால் அவர்கள் தேவாலயத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை அதிரகசியமாக தன்னுள் புதைத்து வைத்திருக்கிறார் கடவுள். கடவுளைக் காட்டுகிறேன் என்று சொல்பவர்களிடம் ஏமாந்து போக வேண்டாம். பிரார்த்தனை மூலம் நீங்கள் தட்டும் போது அந்தக் கதவு திறந்து கடவுளின் தரிசனத்தைக் காண்பீர்கள்.\nஒரு மனிதனின் இதயத்தில் அன்பை பிரவேசிக்கச் செய்ய ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்றால் அதையும் பொறுமையுடன் செய்து முடிப்பார் கடவுள். வெறும் சடங்கு போல பிரார்த்தனை செய்யக் கூடாது கடவுள் செவிமடுப்பார் என்ற உள்ளுணர்வுடன் பிரார்த்தனையை ஏறெடுக்க வேண்டும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர்கள் கடவுள் நமக்கு அளித்தார் என்ற நன்றியுணர்வுடன் இருக்க மாட்டார்கள். வாழ்க்கையே ஒருவருக்கு பிரார்த்தனை ஆகும் போது அவன் மெளனமாய் இருக்க அவன் வழியே கடவுள் பேச ஆரம்பிக்கிறார்.\nவாழ்க்கையின் நிச்சயமற்றத் தன்மையை நாம் உணரும் போது நமக்கு இன்னொரு வாசல் திறக்கிறது. வற்புறுத்திப் பெறலாம் என்ற நினைப்பு மனிதனுக்கு வரக்கூடாது. பணிவன்புடன் பிரார்த்தனையை ஏறெடுத்தால் தேவன் செவிமடுப்பார். எது நமக்கு நன்மை தருமோ அவற்றை மட்டும் கடவுள் நமக்களிப்பார் என்ற புரிதல் வேண்டும். எனது விருப்பத்தை உங்கள் முன் வைக்கிறேன் எனும் போது இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை கடவுளிடம் ஒப்படைத்துவிடுகிறீர்கள். மனிதனால் உருவாக்கப்பட்டதை விட்டுவிடுங்கள் இயற்கையோடு பேசுங்கள் அது உங்களுக்கு கண்டிப்பாக கடவுளைக் காட்டும்.\nபிரார்த்தனை மனிதனுக்கும் கடவுளுக்கும இடையேயுள்ள பாலமாக செயல்படுகிறது. அருள் காற்று வீசிக் கொண்டுதான் உள்ளது நீங்கள் தான் பாய்மரத்தை விரிக்க வேண்டும். அன்பானவர்களின் கண்களில் கருணை நிரம்பி இருக்கும். பிரார்த்தனையை மனித குலம் இழந்துவிடக்கூடாது ஏனெனில் கடவுளின் அருள் கிரணங்கள் அதன் வழியாகவே பாய்கிறது. கடவுள் மீது குற்றம் சுமத்தாதீர்கள் நம் மனத்தில் என்ன உள்ளதோ அதுவே வெளியில் வெளிப்படுகிறது.\nபுனிதமான எந்த ஒன்றையும் மனிதன் வணங்க வேண்டுமென்றுதான் கடவுள் விருப்பப்படுகிறார். சத்தியத்துக்கு பிரதிவுபகாரமாக சிலுவையை ஏற்றுக் கொண்ட இயேசு தான் சீடர்களின் கால்களை புனிதநீரால் கழுவுகிறார். வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் இந்த உடலாகிய படகுக்கு என்ன நேருமோ என்ற அச்சத்தை இறைவனிடம் ஒப்பிவித்துவிடுங்கள். வாழ்க்கை ரயில் பயணம் போன்றது உங்கள் சுமைகளை இன்னும் தலையில் சுமக்காதீர்கள். நியாயத்தீர்ப்பு நாளில் தேவனுக்கு கொடுப்பதற்கு பாவ மூட்டையை சுமந்து வராதீர்கள். உயிர்த்தெழுந்த இயேசு வெள்ளிக் காசுக்காக காட்டிக் கொடுத்த யூதாஸுக்கு பாவமன்னிப்பு வழங்கியிருப்பார். நான் கடவுள் என்று சொல்பவன் எவனும் கண்டிப்பாக சாத்தானாகத்தான் இருப்பான் என்பதை மறக்காதீர்கள்.\nதமிழ் இணைய இதழ்களிலும், மின்னிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும், வெகு ஜன இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-22T08:31:38Z", "digest": "sha1:PZFNYJXATTV2RJZ3B5BYRY5REN7A3KU5", "length": 31389, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்க உள்நாட்டுப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடது மேல்: டெனெசியில், ஸ்டோன்ஸ் ஆற்றில் ரோஸ்கிரான்ஸ்; வலது மேல்: கெட்டிஸ்பர்க்கில் கூட்டமைப்புக் கைதிகள்; கீழ்: ஆர்க்கன்சாசில், ஹிண்ட்மான் துறைப் போர்\nஏப்ரல் 12 1861 – ஏப்ரல் 9 1865\nமுக்கியமாக தென் அமெரிக்க மாநிலங்களில்\nஐக்கிய அமெரிக்காவின் வெற்றி; மீளமைப்பு; அடிமை முறை ஒழிக்கப்பட்டது\nஐக்கிய அமெரிக்க நாடுகள் (\"ஐக்கிய அமெரிக்கா\")\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு (\"கூட்டமைப்பு\")\nயுலிசீஸ் கிராண்ட் ஜெபர்சன் டேவிஸ்,\n275,200 காயம் 93,000 போரில் சாவு,\nஅமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த இடங்கள்\nஐக்கிய அமெரிக்கத் தடை – கிழக்கு – மேற்கு – கீழைக் கடற்பகுதி – மிஸ்சிசிப்பிப் பகுதி – பசிபிக் கரை\nஅமெரிக்க உள்நாட்டுப் போர் (American Civil War, 1861–1865) அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும், தென் மாநிலங்களில், ஜெபர்சன் டேவிஸ் என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உள்நாட்டுப் போர் ஆகும்.[2]\n2 குடியரசுக் கட்சியின் வெற்றி\nஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனினதும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.[3]\nஇந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ லீ ஆவார்.\nகிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விக்ஸ்பர்க் கையும் (Vicksburg), ஹட்சன் துறையையும் (Port Hudson) யுலிசீஸ் கிராண்ட் (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் மிசிசிப்பி ஆற்றின் முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி வில்லியம் ஷெர்மன் (William Sherman) ஜோர்ஜியாவின் அட்லான்டாவைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற கடல் நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். 1865 ஏப்ரலில் ஆப்பொமாட்டக்ஸ் மாளிகையில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.\nபிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.\nஒன்றியம் மற்றும் கூட்டமைப்பிற்கு இடையேயான ஒப்பீடு, 1860–1864\nதொடருந்து வழித்தட மைல்கள் 1860 21,800 (71%) 8,800 (29%)\nஉற்பத்தியாளர்கள் 1860 90% 10%\nஆயுத உற்பத்தி 1860 97% 3%\nஇந்த போரின் விளைவாக குறைந்தபட்சம் 1,030,000 பேர் உயிரிழந்தனர் (இது மக்கள் தொகையில் 3 சதவிகிதம் ஆகும்), இதில் 620,000 சிப்பாய்கள் (மூன்றில் இரண்டு பங்கு சிப்பாய்கள் நோய்வாய்பட்டு இறந்தனர் ) மற்றும் 50,000 பொதுமக்கயும் இப்போரில் இறந்தனர். இப்போரின் முடிவில் இறப்பு எண்ணிக்கை சுமார் 750,000 ஆகும் என்று பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஜே. டேவிட் ஹக்கர் நம்புகிறார், பாரம்பரியமாக மதிப்பிடப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகமாகவும், 850,000 ஆக உயரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது.[6] [7] மற்ற எந்த ஐக்கிய அமெரிக்கப் போர்களை விட இந்த உள்நாட்டுப் போரானது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. [8]\n1860 ஆம் ஆண்டைய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 13 முதல் 43 வயதுடைய வெள்ளையர் ஆண்களில் 8 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இதில் 6 சதவீதம் வடக்கிலிருந்தும் 18 சதவீதம் தெற்கிலும் வசித்தவர்களாவர். [9][10] யுத்தத்தின் போது சிறை முகாம்களில் 56,000 படையினர் இறந்தனர். [11] 60,000 ஆண்கள் போரில் தங்கள் கை கால்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. [12]\nஐக்கிய இராணுவத்தில் ​​பணியாற்றிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான 15 சதவிகிதத்தினர் பின்வருமாறு இழப்புகளைச் சந்தித்தனர். [13]\n110,070 பேர் போரின் போது கொல்லப்பட்டனர் (67,000) அல்லது காயங்களால் 43,000 பேர் இறந்தனர் 199,790 பேர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். ( அதில் 75 சதவீதம் பேர் போரினால் ஏற்பட்ட நோயாலும், மீதமுள்ள மற்ற நோய்காரணிகளாலும் இறந்தனர்) 24,866 பேர் கூட்டமைப்பு சிறை முகாம்களில் இறந்தனர் 9,058 பேர் விபத்துகளால் அல்லது மூழ்கடித்தல் மூலம் கொல்லப்பட்டனர் 15,741 மற்ற அல்லது வகைப்படுத்தப்பட முடியாத இறப்புகள் 359,528 மொத்த இறப்புகள் கூடுதலாக கடற்படைகளில் 4,523 பேர் கொல்லப்பட்டனர் (போரில் 2,112) மற்றும் 460 கப்பற்படை வீரர்கள் (148 பேர் போரில்) இறந்தனர்\nகூட்டமைப்பின் இறப்பு எண்ணிக்கைகளில் கருப்பினத் துருப்புக்கள் 10 சதவிகிதம் ஆவர். அவர்களில் 15 சதவிகிதம் நோயால் இறந்தனர் ஆனால் போரில் கொல்லப்பட்டவர்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே இழப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து இறப்புக்களில் இருந்தும், இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 20 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் உள்நாட்டுப் போரின் போது தங்கள் உயிர்களை இழந்தனர். [14]:16 குறிப்பிடத்தக்க வகையில், கருப்பின வீரர்களின் இறப்பு விகிதம் வெள்ளை வீரர்களைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்தது.\n19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன.\nமாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதி எல்லைகள், 1864–5.\nகேன்சஸ், கேன்சஸ் நெருக்கடிக்குப் பின்னர் சுதந்திர மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் சேர்ந்தது.\nஅடிமை முறையை ஏற்றுக்கொண்ட ஐக்கிய அமெரிக்க எல்லை மாநிலங்கள்\nகூட்டமைப்பினால் கோரப்பட்டுச் சில சமயங்களில் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2017, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/ril-q2-earnings-jio-subscriber-base-crosses-250-million-mark-increased-demand-for-jiogiga-fiber-019622.html", "date_download": "2019-01-22T08:57:14Z", "digest": "sha1:TZGVPTTYJ5UT4EVNOZQGJRV2BQ3PRCTN", "length": 13419, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.! இவ்வளவு வருமானமா | RIL Q2 Earnings Jio subscriber base crosses 250 million mark increased demand for JioGigaFiber - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.\nஇந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை விட ரிலையன்ஸ் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும், பின்பு ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nமேலும் ஜியோ காலாண்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் 25 கோடியாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுறிப்பாக ஜியோ காலாண்டு வருவாய் ரூ.9,240 கோடி என அறிவிக்கப்பட்ட நிலையில், இது முந்தைய காலாண்டை விட 14 சதவிகிதம் அதிகம் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதில் மொத்த லாபம் மட்டும் ரூ.681 கோடி என்று அறிவிக்கப்பட்டள்ளது.\nபின்பு வருவாய் அறிவிக்கையோடு ஹேத்வே மற்றும் டேட்டாகாம் நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வாங்கி இருப்பதாக ஜியோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் கடந்த செப்டம்பல் 30, 2018 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஜியோ சேவையில் சுமார் 25.23 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர்.\nஅதன்படி ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் வருவாய் மட்டும் ரூ.131.7 என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது, பின்பு இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 11ஜிபி டேட்டா பயன்படுத்தி வருகின்றனர்.\nமேலும் சாரசரி வாய்ஸ் கால் பயன்பாட்டை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் 761 நிமிடங்கள் பயன்படுத்துகின்றனர், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் மொத்தம் 771கோடி ஜிபி டேட்டாவும், 53,379 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் பயன்படுத்தி இருக்கின்றனர். அதன்படி இது மாதம் 410 கோடி மணி நேரங்கள் ஆகும்.\nஇந்தியாவில் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை பொருத்த வரை இந்தியா முழுக்க 1,100-க்கும் அதிக நகரங்களில் இருந்து பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்னறனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெஸ் கண்களில் சிக்கிய வினோத கிரங்கள்; எங்கு சென்று முடியுமோ\n கால் தடத்தால் மக்கள் அதிர்ச்சி.\nசீனாவுக்கு பயத்தை காட்டிய தைவான்- யார் கிட்ட மோத வர்ற.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/04/20/drug.html", "date_download": "2019-01-22T08:24:20Z", "digest": "sha1:FKHETJCY3VH4MI6L6LTIIGFNZI7DP77O", "length": 11707, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதை ஊசிகளைக் கடத்திய கேரள வாலிபர் கைது | Kerala youth with psychotropic drugs arrested in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபோதை ஊசிகளைக் கடத்திய கேரள வாலிபர் கைது\nடெல்லியிலிருந்து 720 போதை ஊசிகளைக் கடத்த முயன்ற கேரள வாலிபரை கோயம்புத்தூர் பஸ் நிலையத்தில்போலீசார் இன்று கைது செய்தனர்.\nகேரளாவில், குறிப்பாக கொச்சியில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்குப் போதைப் பொருட்களை ஒருவாலிபர் தொடர்ந்து சப்ளை செய்து வருவதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது.\nஇந்நிலையில் அந்த வாலிபர் பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் வழியாகப் போதைப் பொருட்களைக் கடத்திக்கொண்டிருப்பதாகவும் மேலும் ஒரு தகவல் வந்ததையடுத்து கோயம்புத்தூர் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.\nஅந்த வாலிபரைப் பிடிப்பதற்காக தனிப்படைப் போலீசார் கோயம்புத்தூர் பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.\nஇதையடுத்து பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு இன்று காலை வந்த ஒரு பஸ்சை சோதனையிட்டபோது,அப்துல் நாசர் என்ற வாலிபர் பிடிபட்டார்.\nகொச்சியைச் சேர்ந்த அப்துல் நாசரிடமிருந்து ரூ.10,000 மதிப்புள்ள 720 போதை ஊசிகளையும் போலீசார்கைப்பற்றினர். ஆனால் கள்ள மார்க்கெட்டில் இவற்றை ரூ.1 லட்சம் வரை விற்க முடியுமாம்.\nடெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தப் போதை ஊசிகளை கொச்சியிலுள்ள கல்லூரிகளில் படிக்கும்மாணவ-மாணவிகளுக்கு விற்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டபோதுதான் அந்த நபரை கோயம்புத்தூர்போலீசார் கைது செய்தனர்.\nஅப்துல் நாசர் பின்னர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். போலீசார் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/09/04/melur.html", "date_download": "2019-01-22T08:41:04Z", "digest": "sha1:HJPJWPBOSXKSMW5B75RI7HDQ2LPYJX6B", "length": 23259, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்டுமிராண்டி தாக்குதல்: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் | Security tigthened at Madurai colleges - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகாட்டுமிராண்டி தாக்குதல்: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்\nமேலூரில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பல மாணவிகள் உள்படமாணவர்கள் படுகாயமடைந்தனர். பல மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபோலீசாரின் இந்த வெறித் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலஇடங்களில் போலீசார் மீது மாணவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பதற்றம்நிலவுகிறது.\nஅரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றன. அவர்களது போராட்டத்தின் நியாயத்தை கவனத்தில் கொள்ளாமல் போராட்டத்தை அடக்குவதிலேயே அரசு கவனம் செலுத்திவருகிறது.\nபோராட்டம் நடத்திய மதுரை மீனாட்சி கல்லூரி மாணவிகளை பெண் போலீசாரை விட்டு தரதரவென இழுத்து வந்து வேனில் அள்ளிப்போட்டது அரசு. அவர்களை ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்துவிட்டு குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.\nஅரசுக்கு எதிராக கோஷமா போடுகிறீர்கள் என்று கேட்டு அந்த மாணவிகளை போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.\nஇந் நிலையில் மேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது மேலூர்காவல்நிலைய எஸ்.ஐ. ராஜேஷ் அங்கு சென்று பிரச்சனை செய்துள்ளார்.\nபோராட்டத்தை கைவிடாவிட்டால் தூக்கி உள்ளே போடுவேன் என்று அவர் மிரட்ட கடுப்பான ஒரு மாணவர் போலீஸார் மீது கல்லைவீசினார். இதையடுத்து போலீசார் மிக பயங்கரமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.\nமாணவர்களை கண்மூடித்தனமாக தடிகளால் தாக்கினர். இதில் மாணவிகளும், பேராசிரியர்களும் கூட மாட்டிக் கொண்டனர். போலீசார்காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதையடுத்து அனைவரும் கல்லூரிக்குள் ஓடினர். பல மாணவர்கள் கம்பி வேலிகளில் ஏறி ஓடினர். இதில்பலரது சட்டை, பேண்டுகள் கிழிந்தன.\nஉள்ளே ஓடிய மாணவர்களைத் தாக்க போலீசாரும் கல்லூரிக்குள் ஓடி வந்தனர். அவர்களை பேராசிரியர்கள் தடுத்தனர். ஆனால்,அவர்களைப் பிடித்து தள்ளிவிட்டு கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை விரட்டி விரட்டி தாக்கியது போலீஸ் படை.\nவகுப்பறைகளுக்கும் நுழைந்த போலீசார் அங்கு மாணவர்களை அடித்தனர். இதில் டேபிள், நாற்காலிகள் உடைந்தன. கல்லூரி அறைகளில்இருந்த பானைகள், விளக்குகளையும் கூட போலீசார் உடைத்தனர்.\nவெறி நிரம்பியவர்களாக போலீசார் தாக்கினர். இதையடுத்து மாணவர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் பலபோலீசாரும் காயமடைந்தனர். ஆனால், போலீஸ் தாக்குதலில் பல மாணவர்களின் மண்டை பிளந்தது. மாணவிகளின் கை, கால்கள்உடைந்தன. மாணவிகளை போலீசார் வேண்டுமென்றே விரட்டிச் சென்றனர். சுமார் 35 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்த அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தையடுத்து மேலூர் மட்டுமின்றி மதுரை கல்லூரிகளிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் நடத்தினால் அதைபோலீசாரை வைத்து அடித்து கட்டுப்படுத்துவோம் என்ற தமிழக அரசின் பீகார் பாணி அரசியல் மாணவர்களிடையே கடும் கோபத்தைஏற்படுத்தியுள்ளது.\nஇந் நிலையில் இன்று சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் போலீசாருக்கு எதிராக பெரும் வன்முறையில் இறங்கினர். காலை கல்லூரிஆரம்பித்தவுடன் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅவர்களை கலைந்து போக போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து போலீசார் மீது மாணவர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். காலை10 மணியளவில் நடந்த இந்த கல்வீச்சு மற்றும் சாலை மறியலால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுமார் ஒரு மணி நேரம்அண்ணா சாலையில் இருபுறமும் மைல் கணக்கில் வாகனங்கள் நின்றிருந்தன.\nசாலை முழுவதும் கற்கள், செருப்புகள் இறைந்து கிடக்கின்றன.\nஅரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் அரசின் முடிவை எதிர்த்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஇதே போல திருச்சி, கோயம்புத்தூர், கரூர் ஆகிய இடங்களிலும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அங்கும் போலீசாருக்கும்மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nமதுரை கல்லூரிகளில் போலீஸ் குவிப்பு\nஇச் சம்பவத்தால் மதுரையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் அனைத்துக் கல்லூரிகளைச் சுற்றிலும் போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇது தவிர மீனாட்சி மகளிர் கல்லூரி மாணவிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொண்டதால் மதுரையில் உள்ள அனைத்துக்கல்லூரிகளிலும் மாணவர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது.\nஇதையடுத்து மதுரைக் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, வக்ப் வாரியக் கல்லூரி, மன்னர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் முன்போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மாணவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றால் உடனடியாகத் தடுத்து நிறுத்த போலீஸாருக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவிசாரணை நடத்த இளங்கோவன் கோரிக்கை:\nதாக்குதல் நடந்த மேலூர் கல்லூரிக்கு வரும் 8ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. கல்லூரிக்குள் நுழைந்து குறிப்பாகவகுப்பறைகளுக்குள்ளும் நுழைந்து மாணவர்களை போலீசார் தாக்கியிருப்பற்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.\nமாணவ, மாணவிகள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதல் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கோரியுள்ளார்.\nமாணவர்களை வகுப்புகளில் நுழைந்து போலீசார் தாக்கியிருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசும் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.\nஅதே போல இந்த விவகாரத்தில் மாணவர்களை கைது செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. மாணவர் பிரநிதிகளை அழைத்துப் பேசுவதை விட்டுவிட்டு போலீசாரைக் கொண்டு மிருகத்தனமாக அடிக்கும் செயலைஅரசு நிறுத்த வேண்டும் என அக் கட்சியின் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.\nஇச் சம்பவத்தால் மதுரையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் அனைத்துக் கல்லூரிகளைச் சுற்றிலும் போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.\nமதுரை காமராஜர் மற்றும் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு மிகக் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபிளஸ் டூ தேர்வுக் கட்டணம் கடும் உயர்வு: கல்விக்கு தடை போடும் தமிழக அரசு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_89.html", "date_download": "2019-01-22T08:03:16Z", "digest": "sha1:TSEVBZMFQ3IUM2P3ZOB2ONH2BWNV4YBV", "length": 10417, "nlines": 41, "source_domain": "www.vannimedia.com", "title": "பதுளை சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு : கள்ளக்காதலனுக்கும் தாய்க்கும் விளக்கமறியல் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS பதுளை சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு : கள்ளக்காதலனுக்கும் தாய்க்கும் விளக்கமறியல்\nபதுளை சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு : கள்ளக்காதலனுக்கும் தாய்க்கும் விளக்கமறியல்\nபதுளை, ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்ட பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் சடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று தோண்டி எடுக்கப்பட்டது.பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாஸ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் பொது மக்கள் உதவி கொண்டு மாலை 4.30 மணியளவில் சிறுமி டிலானியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர். இரசாயண பகுப்பாய்வுக்காக சிறுமியின் சடலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கடந்த 6 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களான மகேந்திரன் (வயது 30), ஜனாகி (வயது 26) என தெரிவிக்கபட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார். எனினும் கள்ளக்காதலனும் குறித்த பெண்ணும் சட்ட ரீதியாக திருமணம் முடிக்காதவர்கள் எனவும், அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.இதனால் முதல் கணவனுக்கு பிறந்த இப் பெண் குழந்தையை இவர்கள் கொலை செய்து புதைத்துவிட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த பெண் பிள்ளையை பல நாட்களாக காணவில்லை என்று, ஜானகியின் சகோதரி கொடுத்த முறைப்பாட்டில் பதுளை பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nபதுளை சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு : கள்ளக்காதலனுக்கும் தாய்க்கும் விளக்கமறியல் Reviewed by CineBM on 07:36 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2011/09/skydrive-25-gb.html", "date_download": "2019-01-22T08:12:05Z", "digest": "sha1:UXHJR3MNBPWL7S5OATVBCBAKUR4CMRN4", "length": 14892, "nlines": 173, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "விண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவசமாக | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nவிண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவசமாக\nகணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.\nஇந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு உதவக் கூடியது தான் இணையத்தில் சேமித்து வைத்துக் கொள்வது (Online Storage). இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது. Windows Live Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 25 Gb இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது.\nஇதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம்.\nSkydrive.live.com தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Myfiles, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள் இருக்கும். இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கேயே Signup செய்து மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nMy files என்பதில் உங்கள் கோப்புகளையும் Photos பிரிவில் உங்கள் புகைப்படங்களை ஆல்பங்களாக ஏற்றி வைக்கலாம். இதிலேயே MS-Office கோப்புகளான Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உருவாக்க முடியும். இவை Documents பிரிவில் சேரும். உங்களிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் இந்த பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி புதிய போல்டர்களையும் உருவாக்கலாம்.\nProfile என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளை எளிதில் செய்யலாம். Public, Private, Limited போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.\nபயன்படுத்திப் பார்க்க வேண்டிய நல்ல சேவை.\nடிஸ்கி : 25 ஜிபி தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு மின்னஞ்சலை உருவாக்கி தரவேற்றுங்கள். ஹி ஹி\nஅற்புதமான பயனுள்ள இலவச சேவை தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றிங்க...\nபுதிய, பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி சகோதரி\n//25 ஜிபி தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு மின்னஞ்சலை உருவாக்கி தரவேற்றுங்கள்.//\nவைரஸ் அட்டாக் என்ற பயம் காரணமாக தேவையில்லை, ஆனால் பயணம் செய்யும் நபராக இருந்தால் அவருக்கு இது அவசியம்.. c drive விட்டு விட்டு மற்ற டிரைவ் களில் சேமித்தால் வைரஸ் அட்டாக் பயம் தேவை இல்லையே..\nபயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க....\nஇது ஒரு மித் தான்.\nஒரு காலத்தில் உங்களைப் போன்றே சிலர் எண்ணி வந்தனர். சிடி / டிவிடியில் எழுதி வைத்தால் வைரசு வராது என்று.\nஇங்கே புதிதாக சி டிரைவ் தவிர பிற டிரைவில் எழுதி வைத்தால் வைரசு வராதே என்கிறீர்கள் புதிதாக.\nவருந்தி அழைத்தாலும் சில நேரங்களில் வைரசு வரவே வராது. போ போ என துரத்தினாலும் போய்த் தொலையாது இந்தப் பொல்லாத வைரசு. இந்தக் கொடுமையில் டூப்ளிகேட் ஆண்டி வைரஸ் எல்லாம் வேறு. அதன் பெயர் ஆண்டிவைரசாம், ஆனால் செய்யும் சேட்டை வைரசைவிட ஜாஸ்தியாம். எ.கொ.சார் இது\n/* வைரஸ் அட்டாக் என்ற பயம் காரணமாக தேவையில்லை, ஆனால் பயணம் செய்யும் நபராக இருந்தால் அவருக்கு இது அவசியம்.. c drive விட்டு விட்டு மற்ற டிரைவ் களில் சேமித்தால் வைரஸ் அட்டாக் பயம் தேவை இல்லையே.. */\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவது எப்பட...\nஇலவச மின்னிதழ் மாற்றி மென்பொருள் (Ebook Converter)...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nஇலவச FreeMake வீடியோ/ஆடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்...\nஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பிளாக்கர் பயன...\nஆட்சென்ஸ் கணக்கு வாங்குவதற்கு புதிய செயல்முறைகள்\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்...\nவிண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவ...\nகீபோர்டை நமக்குப் பிடித்தவாறு வடிவமைக்க இலவச மென்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999968386/snow-line_online-game.html", "date_download": "2019-01-22T09:05:44Z", "digest": "sha1:WQB6NCH3LH45QSAT6IFHF73BQ7TT26MU", "length": 10209, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பனி வரி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பனி வரி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பனி வரி\nசாண்டா அவசரத்தில் அனைத்து பரிசுகளை சேகரிக்க, ஆனால் இந்த அவர் உங்கள் உதவி தேவை. நீங்கள் அவரது சவாரி பனி வரியை வரைய வேண்டும். விசைப்பலகை பயன்படுத்தி விளையாட்டு ஸ்னோ வரி கட்டுப்பாடு. . விளையாட்டு விளையாட பனி வரி ஆன்லைன்.\nவிளையாட்டு பனி வரி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பனி வரி சேர்க்கப்பட்டது: 15.08.2011\nவிளையாட்டு அளவு: 0.83 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.45 அவுட் 5 (1033 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பனி வரி போன்ற விளையாட்டுகள்\nஅறை திரை அரங்கு ஒப்பனை சாண்டா கிளாஸ்\nவிளையாட்டு பனி வரி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பனி வரி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பனி வரி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பனி வரி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பனி வரி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறை திரை அரங்கு ஒப்பனை சாண்டா கிளாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=14811", "date_download": "2019-01-22T08:11:18Z", "digest": "sha1:OW3V4JIJHI3BXXRGMTHBEUCRJCA6UXCH", "length": 11946, "nlines": 94, "source_domain": "voknews.com", "title": "Compelling Positioning from The to Z instant Element I | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:31:44Z", "digest": "sha1:3QMCOIF6Q4QVSEWKYTA5SMREX6KWFUY2", "length": 37017, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "வந்தை அன்பன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுத்தகங்களே படிக்கட்டுகள் – கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\nபுத்தகங்களே படிக்கட்டுகள் வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டமும் திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியும் இணைந்து தேசிய நூலக வார வாசிப்பு விழிப்புணர்வு விழா நடத்தின. இவ்விழாவில், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் புத்தகங்களே என்றும் படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்று நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு குறிப்பிட்டார். இவ்விழாவிற்குப் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார். திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியின் நூலகர் கே.கலாராணி, உதவி நூலகர் எசு.காந்திமதி, அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் வாழ்த்துரை…\nபுத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணை – மேனாள் மருத்துவ இணை இயக்குநர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\nபுத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் – மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு – வந்தவாசி. நவ.26. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டமும், வந்தவாசி சுழற் சங்கமும் இணைந்து தேசிய நூலக வாரப் பொன் விழா நடத்தின. இவ் விழாவில், பாடப்புத்தகங்கள் தாண்டிய பிற குமுக(சமூக) – அறிவியல் – வரலாறு -இலக்கியப் புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் என்று மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மரு.எசு.குமார் குறிப்பிட்டார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர்…\nவகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\nவகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது – கவிஞர் மு.முருகேசு வந்தவாசி.நவ.05. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம்.இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையம் ஆகியன இணைந்து நடத்திய கல்வி நூல் வெளியீட்டு விழா, நூலகத்திற்கான அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, நூலகத்திற்கான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரு விழாவில், வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும் நல்ல மாற்றங்களே நாளைய சமூகத்தையும் மாற்றும் ஆற்றல படைத்தது என்று…\nகவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 அக்தோபர் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nகவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது சென்னை. ஐப்பசி 12, 2048 / அக். 29. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புது நூற்றாண்டுப் புத்தக இல்லமும் (என்.சி.பி.எச்.) இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு…\nஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, தமிழ்க்குறும்பா (ஐக்கூ கவிதைகள்) குறித்த தொடர் இலக்கிய பங்களிப்புக்காகவும், தனது சிறுவர் இலக்கிய நூலுக்காகவும் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். சிவகாசியிலிருந்து வெளிவரும் கந்தகப்பூக்கள், நீலநிலா இலக்கிய இதழ்கள் சார்பில் தமிழ்க் குறும்பா(ஐக்கூ கவிதை) நூற்றாண்டு விழா (புரட்டாசி 22, தி.பி.2048 / அட்டோபர்-8, ஞாயிறன்று) சிவகாசியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான குறும்பா(ஐக்கூ) கவிஞர்கள்…\nகவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\nகவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார் வந்தவாசி. செப்.05. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாகக் கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அறிஞர் இராதாகிருட்டிணன் விருதினை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாகக் கல்விப்பணி ஆற்றிய ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. …\nதமிழகத்திற்காகப் பாடுபட்டவர்களை மறந்து விடக்கூடாது – கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\nதமிழக வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது வந்தவாசி. ஆக.26. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம் இணைந்து நடத்திய நூலகர் நாள் விழா, முன்னாள் தமிழக முதல்வர் எம்ஞ்சியாரின் நூற்றாண்டு விழா, போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முனேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேசு கூறினார். இவ்விழாவில்…\nமாணவர்கள் மனம் வைத்தால், எதையும் ஆற்ற முடியும் – கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 ஆகத்து 2017 கருத்திற்காக..\nவறுமை நிலையை எண்ணிக் கலங்காமல், மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் ஆற்ற முடியும் – கவிஞர் மு.முருகேசு- வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கில், வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல் மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் அவர்களால் ஆற்ற – சாதிக்க- முடியும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்க நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர்…\nபுதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\nதமிழ்த் திரையுலகில் பாடலாலும் இசையாலும் புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும். வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆனி 10 / சூன் 24 இல் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதன் பிறந்த நாள் விழா, உலக இசை நாள் ஆகிய முப்பெரும் விழாவில், தமிழ்த் திரையுலகில் வாழ்வின் பொருள்மிக்க பாடல் வரிகளாலும், மனத்தை மீட்டும் இசையாலும் புதிய காலக்கட்டத்தைப் படைத்த அருவினைக்குரிய இரட்டையர்கள் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதனும் என்று கவிஞர்…\nவந்தவாசி கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில் அருவினை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 மே 2017 கருத்திற்காக..\nவந்தவாசி கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில் அருவினை + 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று வந்தவாசி அரசுப் பள்ளியின் இரட்டையர்கள் அருவினை அண்மையில் வெளியான + தேர்வு முடிவுகளில் வந்தவாசி அரசுப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி இருவரும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று அருவினை புரிந்துள்ளனர். 2016-17 கல்வியாண்டிற்கான + தேர்வு முடிவுகள் சித்திரை 28 – 11/5 அன்று வெளியாயின. இதில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி,…\nமனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே – உலகப் புத்தக நாள் விழாவில் பேச்சு –\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஏப்பிரல் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nமனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகப்புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்குப் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்கள” என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எசு.குமார் பேசினார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார். வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி…\nபொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\n50-ஆவது சிறப்பு பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில் அரசுக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா: சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் வழங்கினார் வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 50-ஆவது சிறப்புப் பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில், கிளை நூலகத்திற்கு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தெள்ளாறு ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நூலகத்தில்…\n1 2 பிந்தைய »\nஅரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1116542.html", "date_download": "2019-01-22T08:56:34Z", "digest": "sha1:GD22OFRP5SVFBCY6XU2IG3ACKGJT2XQS", "length": 10813, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சவுதியில் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…!! – Athirady News ;", "raw_content": "\nசவுதியில் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…\nசவுதியில் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…\nஇலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சவுதிஅரேபியாவில் சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.\nபிரதம அதிதியாக சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம் கலந்து சிறப்பித்துள்ளார்.\nசவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்திய இலங்கை கலாசார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகள் அல் கொபார் கோல்டன் ரியுலிப் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் அங்குள்ள இலங்கையர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.\nபிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி…\nபாகிஸ்தானில் ஜாமாத்-இ-இஸ்லாமி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1133075.html", "date_download": "2019-01-22T09:00:44Z", "digest": "sha1:EBJLFZYZIGJAGX322S5JZRPG23MM3Z37", "length": 14870, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை…\nகிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை…\nகிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம்\nநேற்று இரவு வேளையில் கிளிநொச்சி முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது\nமுரசுமோட்டை சிவா சுப்பிரமணியர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் மூல விக்கிரகமான வேல் முறிக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் சோதனை இடப்பட்டுள்ளது அத்துடன் முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயக் கதவுகளும் உடைக்கப்பட்டு முலவிக்கிரகத்தையும் உடைத்துள்ளதுடன் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தங்கப் பொட்டுக்கள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் என்பவற்றுடன் ஓர் விகிரகத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர் அத்துடன் இரண்டாம்கட்டை பிள்ளையார் ஆலயத்திலும் ஒருபெருக்கிசாதங்களும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇந்த மூன்று ஆலயங்களிலும் ஒரு குழுவினரே கைவரிசையினைக் காட்டியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்\nவரலாற்றுச்சிறப்பு மிக்க இவ் ஆலயங்களில் களவு போன பெறுமதிகளை விட மூல விக்கிரமத்தினை உடைத்தமையால் இவ் இரு ஆலயங்களுக்கும் கும்பாபிசேகம் செய்ய கூடிய பணம் தேவைப்படும் என ஆலயங்களின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்\nமேலும் கிளிநொச்சியை பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ9 பிரதான வீதி மற்றும் கனகபுரம் டிப்போ வீதியில் அமைந்துள்ள இருபதுக்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் இருந்து பணமும் பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ள போதும் பொலீஸாரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை பொலிசாரின் இவ் அசமந்தப் போக்கே தொடர்ந்தும் கிளிநொச்சியில் திருட்டு மற்றும் அடாவடிகள் தொடர்ந்தும் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் என கல்வியியலாளர்கள் குற்றம்சாற்றியுள்ளார்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nஉ.பி. இடைத்தேர்தல் தோல்விக்கு யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி..\nகிராமிய மட்டங்களில் வழங்கப்படவிருக்கும் புதிய வேலை வாய்ப்புக்கள்; பிரதமர் உறுதி…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/world-news?page=306", "date_download": "2019-01-22T08:35:06Z", "digest": "sha1:RGLDM637Z5YHSG6KB6KNXOGCJUJUZWII", "length": 9404, "nlines": 411, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nஏற்கனவே மழை பெய்து வருவதாலும், வரப்போகும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெள்ளம் வரலாம் என எச்சரிக்கப்பட்டிருப்பதாலும் பிரி...\nவிழுந்து நொறுங்கிய விமானம் - அனைவரும் உயிர்பிழைத்த அதிசயம்\n32 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட IL-18 என்ற விமானம், சைபீரியாவின் டிக்சி விமான நிலையத்திலிருந்து சுமார் ...\nசீனாவின் நிபந்தனையை ஏற்கப் போவதில்லை; டிரம்ப் பாய்ச்சல்\nதென் சீனா கடல் பகுதியில் அமெரிக்க கப்பல் உளவு பார்த்ததாக, புகார் கூறி வரும் சீனாவுக்கு, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள...\nஜப்பானில் பறவைக்காய்ச்சல் பரவுகிறது 2 லட்சம் பறவைகள் அழிப்பு\nஜப்பான் நாட்டில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்தான் அந்த நாட்டின் நீகிட்டா நகரத்தில் பறவைக்கா...\nஐ.எஸ்., இயக்கத் தலைவன் தலைக்கு 2.5 கோடி டாலர் பரிசு\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு அமெரிக்கா 2.5 கோடி டாலர் (150 கோடி ரூபாய்) பரிசு அறிவித்து...\nவெனிசுலா நாட்டில் பண நோட்டு ஒழிப்பு முடிவு நிறுத்திவைப்பு\nஇந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழிக்க முடிவு எடுத்ததுபோல, வெனிசுலா நாட்டில் உயர் மதிப்பு கொ...\nராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் பலி\nஇந்தோனேஷியாவில் ராணுவ விமானம் மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணம் செய்த 13 வீரர்களும் பரிதாப...\n80 வயதிலும் விமானப்பணிப் பெண் வேலை\nஅமெரிக்காவில், தனது 21-வது வயதில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் (தற்போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்) ஏர் ஹோஸ்ட்டஸ் ஆக ந...\nபாகிஸ்தானில் இந்திய சினிமா படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nபாகிஸ்தானில் இந்திய சினிமா படங்களுக்கு விதிக் கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான்...\nதிருமணத்தில் மணமகன், மணமகளாய் மாறிய அதிசயம்\nதிருமணத்தில் மணமகன் மணமகள் போலவும் மணமகள் மணமகனை போலும் ஆடை அலங்காரம் செய்திருந்தனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்...\nஆப்கானிஸ்தானில் விமான நிலைய 5 பேர் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காந்தஹார் நகர விமான நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர்கள் 5 பேர் நேற்று காலை ஒரு மினி வேன...\nஇன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்\n\"புவியின் அனைத்து சாம்ராஜ்ஜியங்களிலும் சிதறிக் கிடப்பாய்\" என்பது புகழ்பெற்ற ஹீப்ரு வாசகம். இன்று உலக நாடுகளில் வாழும் மக்...\nஆடை இன்றி விமான நிலையத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதென்னாப்பிரிக்க நாடான மலாவியில் நபர் ஒருவர் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு விமான நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டத...\nரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்: ஒபாமா எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார...\nதுருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 13 பேர் பலி\nதுருக்கியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது வெடிகுண்டு நிரம்பிய கார் மோதியதில் ராணுவ வீரர்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/pages/some-interesting-facts?page=11", "date_download": "2019-01-22T09:18:25Z", "digest": "sha1:6CUYYEQEP2DZQ6I7PEH54QSF3NMURJTM", "length": 28619, "nlines": 223, "source_domain": "www.thinaboomi.com", "title": "சில சுவாரிஸ்யமான தகவல்கள் | Some interesting facts | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nசுடுநீர் குளியல் உடலை ரிலாக்ஸ் செய்யும், மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும். மேலும், சுடுநீர் குளியல், செரிமானத்திற்கு உதவும், சரும நிறத்தை அதிகரிக்குமாம். உணவு உண்ணும் போது சுடு நீரைப் பருகினால், செரிமான பிரச்சினைகள் ஏற்படாதாம்.\nபிஎம்டபிள்யூவின் எவர்க்ரீன் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) பைக்குகளை பறக்கும் வகையில் வடிவமைப்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் மினியேச்சர் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.\nடீசல் - பெட்ரோல் இல்லை\nபெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும். 2030-இல் எரிசக்திப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் கருதியும், பெட்ரோல் புழக்கமே அரிதாகிவிடுமாம். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஸ்மார்ட்போனில் சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. 'பிளக்சிபிள் சூப்பர் கெபாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில் அதை சார்ஜ் செய்து விடலாம்.\nஉலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.\n300 மடங்கு இண்டர்நெட் வேகம்\nஉலகில் தற்சமயம் பயன்படுத்தப்படும் வைபை வேகத்தை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வேகம் வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது. இந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியுமாம்.\nதெற்கு சீனாவில் ஏஜி 600 ரக விமானம் வடிவமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமும், 53.3 டன் எடை கொண்ட இந்த விமானம் உலகின் மிகப் பெரிய விமானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் 370 டன் தண்ணீரை நிரப்பும் வகையில் கொள்ளளவு கொண்ட டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறபம்சம்.\nமுதன் முதலில் காகித பணத்தை பயன்படுத்திய நாடு சீனாதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய நவீன காலத்தில், பிளாஸ்டிக்கில் பணத்தை உண்டாக்கிய முதல் நாடு ஆஸ்திரேலியா. காகிதத்தில் இருந்து பிளாஸ்டிக்காக மட்டும் தான் மாற்றம் இருந்ததே தவிர, வேறு எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.\nமனிதர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஹ்மனாய்டு ரோபோக்களின் தயாரிப்பு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட ‌இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன,‌ ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் தருகிறது. இந்தக் கருவியின் சிறப்பு, இதை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்பது மற்றும் 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம்.\nகுத்துச்சண்டை வீரராக அறியப் பெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் இவர். இவரது உண்மையான பெயர் நெல்சன் மண்டேலா இல்லை. இவரது இயற்பெயர் ரோபிசலா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன், இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டதாம். மண்டேலா சிறையில் சுமார் 27 ஆண்டுகள் இருந்தார். உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்.\nபோதிய உடற்பயிற்சி இன்மையால் முதுகுத்தண்டானது தனது செயல்திறனை இழக்க ஆரம்பிக்கிறது. மேலும் இடுப்பு எழும்பும், பந்து கின்ன மூட்டுக்களும், பாத எழும்புகளும், தோல்பட்டை மூட்டுக்களும், கழுத்து எழும்பும் பாதிக்கப்படுவதற்கு உடற்பயிற்சி இன்மையே காரணம். உடற்பயிற்சி உங்கள் உடலின் முதுகுத் தண்டில் தொடங்கி, முக்கிய எழுப்பு இணைப்புகளின் செயல்திறனையும், ஆயுள் காலத்தையும் அதிகரிக்க செய்கிறது.\nஆல் கன்டரோல் இன் ஒன் டிவைஸ்\nபென் டிரைவ் போல வந்துள்ள ரிமோட்டினால் டி.வி, மீடியா பிளேயர், லைட், ஏசி என அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் புது ரிமோட் வந்திருக்கிறது. செவன்ஹக்ஸ் நிறுவனத்தின் படைப்பு தான் இது. இதன் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பொருட்களை இயக்கலாமாம். ஸ்மார்ட் ரிமோட் வைஃபை, ப்ளூடூத், இன்ஃப்ரா ரெட் மூலம் பொருட்களை கட்டுப்படுத்துகிறது. 135 மி.மீ நீளமும், 41 மி.மீ அகலமும் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டோடு, சார்ஜ் பேஸ், 3 ரூம் சென்சார்கள் உட்பட 10 ஆயிரத்து 156 ரூபாய்க்கு வாங்கி இஷ்டப்படி பொருட்களை ஒன் மேன் ஆர்மியாக கன்ட்ரோல் செய்து கலக்கலாம்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n1ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n2இதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\n3ஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\n4பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/06/25/11%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-01-22T08:27:58Z", "digest": "sha1:42FD5JFX6RWRJGYBJDB4MRKQBBGJRZUG", "length": 10113, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "11ஆம் தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளிகள்) +1 தமிழ் Q.R Code Videos!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 11-th Material 11ஆம் தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளிகள்) +1 தமிழ்...\n11ஆம் தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளிகள்) +1 தமிழ் Q.R Code Videos\n11ஆம் தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளிகள்)\nNext articleஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள்: அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kegalle/travel-events-tickets", "date_download": "2019-01-22T09:28:45Z", "digest": "sha1:ZF2IR3AFIXFMOYDXWYL3AGEJPWSIGSZF", "length": 3865, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "கேகாலை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் நிகழ்வுகளுக்கான டிக்கட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nபிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nபிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/bsnl-offers-up-9-percent-extra-talk-time-on-3-its-recharge-packs-during-diwali-019722.html", "date_download": "2019-01-22T08:12:56Z", "digest": "sha1:WF24AI22RPSETDDJABBWAQVP7EIKBP57", "length": 12361, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிஎஸ்என்எல் சிறப்பு தீபாவளி சலுகையை அறிவித்தது | BSNL Offers Up to 9 Percent Extra Talk-Time on 3 of Its Recharge Packs During Diwali - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் சிறப்பு தீபாவளி சலுகையை அறிவித்தது.\nபிஎஸ்என்எல் சிறப்பு தீபாவளி சலுகையை அறிவித்தது.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் கூட தீபாவளி சிறப்பு சலுகையை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம்\nஅறிவித்துள்ள இந்த சிறப்பு தீபாவளி சலுகை பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.\nஇப்போது பிஎஸ்என்எல் அறிவித்த சிறப்பு சலுகை என்னவென்றால் பயனர்களுக்கு கூடுதலாக டாக்டைம் வசதியை அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை அனைத்து வட்டாரங்களிலும் அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் கூடுதலாக டாக்டைம் சலுகையை ரூ.190, ரூ.180, ரூ.410, ரூ.440 ரூ.555 போன்ற திட்டங்களில் அறிவித்துள்ளது, இருந்தபோதிலும் மொபைல் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்கவில்லை பிஎஸ்என்எல்\nமேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் பிரீபெய்ட் பயனர்களுக்கு வருடாந்திர சிறப்பு திட்டங்களை அறிவித்தது, இந்த ரூ.1,699 மற்றும் ரூ.2,099 திட்டங்கள் கண்டிப்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.\nபிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.1,699 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன் சலுகைகளை 365 நாட்களுக்கு வழங்குகிறது.\nபிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.1,699 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 4ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள்,100எஸ்எம்எஸ் போன் சலுகைகளை 365 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் அக்டோபர் 29-ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nசெவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/12/14/dismiss.html", "date_download": "2019-01-22T08:02:08Z", "digest": "sha1:DWFRVVXX5MM2DPGLQ2E3HBTIHG373BDQ", "length": 10715, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "டான்சி வழக்கில் அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் டிஸ்மிஸ் | Venkatapathy dismissed from Govt post by Highcourt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nடான்சி வழக்கில் அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் டிஸ்மிஸ்\nஜெயலலிதா மீதான டான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடபதி அந்தப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nடான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பில் வெங்கடபதி ஆஜரானார். மேலும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டேஹோட்டல் வழக்கிலும் அவர் அரசு சார்பாகவும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் வாதாடினார்.\nஇரு வழக்குகளிலும் ஜெயலலிதா சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.\nவழக்கின் தீர்ப்பு தற்போது வந்து விட்ட நிலையில், \"உங்களது பணி முடிந்து விட்டது. இனிமேல் அரசுக்கு உங்களதுசேவை தேவைப்படாது\" என்று கூறி அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து வெங்கடபதியை தமிழக அரசுநீக்கியுள்ளது.\nஇதுதொடர்பாக மாநில பொதுத்துறை செயலாளர் பிச்சாண்டி, வெங்கடபதிக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.\nவெங்கடபதியை சென்னை உயர்நீதிமன்றம்தான் அரசு வழக்கறிஞராக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999968912/ghostly-sniper_online-game.html", "date_download": "2019-01-22T08:25:02Z", "digest": "sha1:WOSP65FPAQMQIYKGDCXLSUCS5JXO6TQG", "length": 10726, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட்\nவிளையாட்டு விளையாட துப்பாக்கி சுடும் கோஸ்ட் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் துப்பாக்கி சுடும் கோஸ்ட்\nநீங்கள் மக்கள் சிக்கலில் கிடைத்துள்ளது எறிய முடியாது - ஒரு பாதையை சுத்தம் மற்றும் கைதிகள் காப்பாற்ற இருந்தது. . விளையாட்டு விளையாட துப்பாக்கி சுடும் கோஸ்ட் ஆன்லைன்.\nவிளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட் சேர்க்கப்பட்டது: 04.11.2011\nவிளையாட்டு அளவு: 1.39 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட் போன்ற விளையாட்டுகள்\nமுடிவு 2 புதிய நகரம்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nபால் போன்ற படம்: ரோபோ போர்\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nவிளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு துப்பாக்கி சுடும் கோஸ்ட் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமுடிவு 2 புதிய நகரம்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nபால் போன்ற படம்: ரோபோ போர்\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=110508", "date_download": "2019-01-22T10:00:28Z", "digest": "sha1:P6YMEPHXEHNFLP3LHQTS6GW7EWB6XR5V", "length": 9984, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா;பங்குகள் சரிந்தன - Tamils Now", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம் சையத் சுஜா வாக்குமூலம் - மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர் - தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு - இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nஇன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா;பங்குகள் சரிந்தன\nநிறுவனர்கள் தொடர்ந்து சொல்லிவந்த குற்றச்சாட்டுகளால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்த விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\nகடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா இருந்து வருகிறார். மூன்று வருடங்கள் முடிந்து சில நாட்களுக்குள் இவர் ராஜினாமா செய்துள்ளார்.\nதற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக யூ.பி.பிரவீண் ராவ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் தற்போது தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார். வரும் மார்ச் மாதத்துக்குள் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்படுவார். அதுவரை பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதற்காக நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக விஷால் சிக்கா தொடருவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளம் பெற இருப்பதாக சிக்கா தெரிவித்தார்.\nவிஷால் சிக்கா குறித்து பொதுவெளியில் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருவதால் அவர் ராஜினாமா செய்திருக்கிறார் என விஷால் சிக்காவுக்கு ஆதரவாக இயக்குநர் குழு கருத்து தெரிவித்திருக்கிறது.\nபொதுவெளியில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறும் போது என்னால் சரியாக பணியாற்ற முடியாது. இது கடினமான முடிவாக இருந்தாலும் எடுத்தாக வேண்டும். அமைதியாக, நம்பிக்கையான சூழ்நிலையிலே சிறப்பாக பணியாற்ற முடியும். சூழ்நிலை சரியாக இல்லாத போது நிறுவனத்துக்காக சிறப்பாக பணியாற்ற முடியாது. வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலம். அதில் பொதுவெளியில் கருத்து மோதல்களில் ஈடுபடுவதால் எந்த பயனும் இல்லை. அப்படி செய்யும் பட்சத்தில் நம்முடைய கவனம் தொழிலில் இருந்து விலகும்.\nஒவ்வொருவரின் காலத்துக்கும் எல்லை இருக்கிறது. அடுத்தவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் நாம் என்ன நினைக்கிறோம் என்பது நமக்கு தெரியாமல் போய்விடும். நம் உள்ளுணர்வுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியிருக்கிறார். அதையே நான் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். மூன்று ஆண்டுகள் இங்கு பணிபுரிந்திருக்கிறேன். எந்த வருத்தங்களும் இல்லாமல் நான் வெளியேறுகிறேன் என சிக்கா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவிஷால் சிக்கா ராஜினாமா செய்ததை அடுத்து இன்ஃபோசிஸ் பங்குகள் கடுமையாக சரிந்தன. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 13 சதவீதம் வரை இந்நிறுவன பங்கு சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 9.56 சதவீதம் சரிந்து 923 ரூபாயில் முடிவடைந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.22,518 கோடி சரிந்தது\nஇன்ஃபோசிஸ் நிறுவனம் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா பங்குகள் சரிந்தன 2017-08-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎச்.சி.எல். டெக்னாலஜிஸ் பங்குகள் 15 சதவீதம் சரிந்தன\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1115760.html", "date_download": "2019-01-22T08:54:02Z", "digest": "sha1:WLACLPHRWBOXVWSEX27ABMQ5SXLJOR7A", "length": 16827, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "சசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் தீபா பரபரப்பு புகார்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nசசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் தீபா பரபரப்பு புகார்..\nசசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் தீபா பரபரப்பு புகார்..\nடிடிவி தினகரன் மீது ஜெ.தீபா புகார்- வீடியோ சென்னை: சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் அறுவறுப்பான கருத்தை பதிவிடுவதோடு, தொலைபேசியிலும் மிரட்டல்கள் வருவதாக தீபா தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகளும் ஜெ. தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nபுகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இதுவரை என் மீது வன்மமான பேச்சுகள் பரப்பப்படுவதாக புகார் அளித்திருக்கிறேன் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த முறை ஆதாரத்துடன் புகார் அளித்திருக்கிறேன்.\nஎன்னடைய முகநூல் பக்கத்திலேயே வந்து அறுவறுப்பான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். டிடிவி தினகரனின் ஆதரவாளர்களும் அவருடன் இருப்பவர்களுமே இவ்வாறான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதனை ஆதாரத்துடன் போலீசாரிடம் அளித்துள்ளேன்.\n5 முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை\nகடந்த 6 மாதங்களாக என் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் போலீஸ் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன, அது ஏன் என்று கேட்டுள்ளேன். 6 மாதத்திற்கு முன் போயஸ் கார்டனில் அடைத்து வைத்து என்னை துன்புறுத்த நினைத்தார்கள், அது குறித்து போலீசாரிடம் 5 புகார் அளித்திருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஎன்னுடைய உயிருக்கும், சுதந்திரத்திற்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையினரை சந்தித்து புகார் அளித்துள்ளேன். சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் என்னுடைய முகநூல் பக்கத்திலேயே நேரில் வந்து ஆபாசமான கருத்துகளை பதிவிடுகின்றனர். திட்டமிட்டே இது செய்யப்படுவதால் தான் இப்போது புகார் அளித்துள்ளேன்.\nநிறைய தொலைபேசி அழைப்புகளும், பதிவு செய்யப்பட்ட அழைப்புகளும் அச்சுறுத்தல்களாகவே இருக்கின்றன. அந்த ஆதாரங்களையும் அளித்துள்ளேன், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு பெரிய நெட்வொர்க்காக செயல்படுகிறார்கள், அவர்கள் அனைவருமே சசிகலா மற்றும் தினகரனுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில் இருப்பவர்கள் தான்.\nடிடிவி. தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு மட்டுமே என் மீது வன்மம் இருக்கிறது. நான் நடத்தும் கூட்டத்தில் வன்முறையை தூண்ட நினைக்கிறார்கள், என் வீட்டின் மீது நடந்த தாக்குதலுக்கு என் வீட்டில் இருந்த ஆட்களையே பயன்படுத்தி இருக்கின்றனர். எனவே என்னை சுற்றி ஒரு சதி நடக்கிறது, இந்த எல்லா பின்புலத்திலும் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. தினகரன், சசிகலாவிற்கு ஆதரவானவர்கள் என்பதால் சிலரை நான் பேரவையில் இருந்து நீக்கினேன். அது முதலே அவர்கள் எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்றும் தீபா தெரிவித்துள்ளார்.\nவில்பத்து விவகாரம்; அமைச்சர் ரிஷாதை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு..\nஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ள மாவை சேனாதிராஜா..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2011/10/blog-post_04.html", "date_download": "2019-01-22T08:13:28Z", "digest": "sha1:K35APD4VQVFUABBPS6SNPK233P347ZJL", "length": 20833, "nlines": 433, "source_domain": "www.muththumani.com", "title": "என்றும் ஒரு தகவல் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » தகவல் துளிகள் » என்றும் ஒரு தகவல்\nசேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்.\nசோறு,அரிசி,விதை நெல் என்பது போல.\nசோறு --- இன்றையத் தேவை.\nஅரிசி --- நாளையத் தேவை.\nவிதை நெல்--எதிர் காலத் தேவை.\nஎந்த ஒரு பொருளுக்கும் தயாரிக்கும் நிறுவனம் உபயோகிப்பவர்களுக்கு நேரடியாகத் தரும் உத்தவாதம் வாரண்டி. கியாரண்டி என்பது டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் தருவது. கம்பெனிகள் நேரடியாக உத்தரவாதம் தரும்பொழுது பழுது ஏற்பட்டால் பொருளையே மாற்றித்தர வாய்ப்பு உண்டு. டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் பழுதை நீக்கித் தருவதற்குத்தான் உத்தரவாதம் அளிப்பார்கள். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்\n.எல்லா தெய்வ ங்களும் ஒன்றே \nஎல்லா மத்த்திலுள்ள தெய்வங்களும் ஒன்றுதான் என்பதை அவற்றின் எழுத்துக்கள் 6 என்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.\nநு--நுகர்தல் (அறிந்தவற்றை நுகர்தல் ).\nப--பகர்தல் (நுகர்ந்ததை பகர்தல் ).\nவ--வரவேற்றல் (ந்ல்ல கருத்துக்களை வரவேற்றல் ).\nம்--கற்றுத் தெளிந்து விட்டோம் என்பதைக் குறிக்கும் அறிகுறி.( எல்லாம் தெரியும் என்பதற்கு \"ம்' என்று சொல்வது மரபு.\"\nஆண்கள் அணியும் கழுத்து மாலைக்கு 'தார்' என்றும் , பெண்கள் அணியும் கழுத்து மாலைக்கு 'மாலை' என்றும் பெயர்.\nமலை என்பது சேர்த்துக் கட்டப்பட்டு , நடுவில் குஞ்சம் வைத்திருக்கும்.\nதார் என்பது நடுவில் சேர்த்துக் கட்டப்படாமல் , இரு பிரிவுகளும் தனித்தனி குஞ்சத்துடன் இருக்கும்.\nகோவலன் அணிந்த்து தார். கண்ணகி அணிந்தது மாலை\nதமிழ் இலக்கியங்களில் முக்கனிளை மா, பலா, வாழை என்று வரிசைப்படுத்துவது ஏன் தெரியுமா நிறைய கிளைகளைக் கொண்டு ஒவ்வொரு கிளைகளிலும் பல கனிகளைத் தருவதால் மா முதல் இடத்தில் உள்ளது. பல கிளைகள் இருந்தாலும் ஒரு சில கிளைகளில் மட்டுமே பழங்ளைத் தருவதால் பலா இரண்டாவது இடத்திலும், ஒரே ஒரு குலை தருவதால் வாழை மூன்றாவது இடத்திலும் வைக்கப்பட்டன.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=31686", "date_download": "2019-01-22T09:35:17Z", "digest": "sha1:YTHMHQWANKHVAXA7GCXIZAN25VBBY2LZ", "length": 6771, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சுந்தர காண்டம் » Buy tamil book சுந்தர காண்டம் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nஶ்ரீ சிவஸ்துதி ஶ்ரீ கிருஷ்ணர் அருளிய ஶ்ரீமத் பகவத் கீதை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சுந்தர காண்டம், பதிப்பகத்தார் அவர்களால் எழுதி கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஶ்ரீ வேங்கடேச ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், நாமாவளி\nஶ்ரீ லக்ஷ்மீ நாராயண கவசம்\nஶ்ரீ மஹிஷாஸுரமர்தினீ ஸ்தோத்ரம் ஶ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nமூக கவி விரசித ஶ்ரீ மூக பஞ்ச்சதீ மூலமும் உரையும்\nதிருவிளக்கு பூஜை துளஸி ஸ்தோத்ரம்\nவெற்றி தரும் ஶ்ரீவாராஹி - Vetri Tharum Sri. Varahi\nநலம் தரும் நவராத்திரி வழிபாடு\nவேல் விருத்தம் மயில் விருத்தம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசர்வார்த்த சிந்தாமணி (பாகம் 1)\nஶ்ரீ சிவ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளியுடன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/category/salem?page=4", "date_download": "2019-01-22T09:20:33Z", "digest": "sha1:R5PMTDM5TCWAIXP6YL6BUIE3BXSQ2JZV", "length": 26587, "nlines": 242, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nதருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது\nதருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ...\nதிண்டல் ஊராட்சி மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ. 27 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்\nதருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 168 பயனாளிகளுக்கு ரூ. 27 ...\nஅரசம்பட்டியில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் பற்றிய கருத்தரங்கு: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டியில் வேளாண்மைத்துறை மற்றும் தேசிய வேளாண் பூச்சி ஆராhய்ச்சி அமைப்பு ...\nசேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, வழங்கினார்\nசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (27.12.2017) உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரத்தினை கலெக்டர் ...\nபென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு\nபென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு நடத்தினர். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான ஆடு, ...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை அளவு குறையாமல் வழங்க வேண்டும்: கலெக்டர் மு.ஆசியா மரியம் உத்தரவு\nநாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் குடும்ப ...\nஎனது சேலம் - எனது பெருமை” பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடந்தது\nசேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எனது சேலம் - எனது பெருமை என்ற பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் கலெக்டர் ...\nஎனது சேலம் - எனது பெருமை” பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடந்தது\nசேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எனது சேலம் - எனது பெருமை என்ற பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் கலெக்டர் ...\nமுன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் கவுண்டரின் 6-வது நினைவு தினம் முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்\nதருமபுரி மாவட்டம் உருவாகக்காரணமாக இருந்தவரும் முன்னாள் எம்.எல்.ஏ., வுமான வடிவேல் கவுண்டரின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ...\nதமிழ்ச் சேவையை பாராட்டி தாரை.அ.குமரவேலுக்கு பாரதியார் விருது\nசேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் டிரஸ்ட்டின் 50-வது ஆண்டு பொன்விழா விருது வழங்கும் விழா, பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம் , மலேசியா ...\nதருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்:கலெக்டர் கே.விவேகானந்தன் வைத்தார்\nதமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2012ம் ...\nதருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா\nதருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் 23.12.2017 சனிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மாணவர்களின் இறை நடனத்துடன் துவங்கிய ...\nதளி ஒன்றியத்தில் ரூ. 5 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு\nகிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்திற்குட்பட்ட பேளகொண்டப்பள்ளி, கொர்னூர், கெம்பட்டி,மதக்கொண்டப்பள்ளி, தேவகானப்பள்ளி, ...\nஅம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகடு: கலெக்டர் மு.ஆசியா மரியம் வெளியிட்டார்\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழிப்பயிலரங்கம் ...\nகாவேரிபுரம் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறை விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பங்கேற்பு\nகொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறை விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ரோஹிணி ...\nதருமபுரி அருகே பயங்கரம் சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை\nதருமபுரி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய சித்தியே கழுத்தை நெறித்து கொன்றது போலீஸ் ...\nமிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் அம்மா திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை\nநல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சியில் அம்மாதிட்ட முகாம் நடைபெற்றது.தேர்தல் துணை வட்டாட்சியர் வினோதா, வருவாய் ...\nதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோவிலுக்கு 40 லட்சம் செலவில் 2 புதிய பேருந்து போக்குவரத்து அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்\nநாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் மலைகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும் சிவன் தன் உடலில் ...\nசேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 23 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்: ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்\nசேலம் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் 21 கோட்டங்கள் தவிர்த்து, மாநகராட்சி ...\nசேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 23 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்: ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்\nசேலம் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் 21 கோட்டங்கள் தவிர்த்து, மாநகராட்சி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kottawa/tvs", "date_download": "2019-01-22T09:28:13Z", "digest": "sha1:TKZDA7D4OOP2OJQYBCLAQYAXVZKQCCKR", "length": 6110, "nlines": 155, "source_domain": "ikman.lk", "title": "கொட்டாவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த தொலைக்காட்சிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-18 of 18 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://neerisai.blogspot.com/2015/01/?m=0", "date_download": "2019-01-22T08:34:12Z", "digest": "sha1:MI2ZR4QCB2C63BNXLTHEPJBXYRRUDK3M", "length": 46683, "nlines": 847, "source_domain": "neerisai.blogspot.com", "title": "நீரிசை ...: January 2015", "raw_content": "\nசமூகம், சிறுகதை, கவிதை, நீரிசை, ஹைக்கூ\nலிமரைக்கூ \" இன்று குடியரசுதினம்\"\nபிரசவித்த குழந்தை செடி துளிர்விட தொடங்கியது\nஆண்டது அப்போதும் ஏட்டிலும் இல்லாத\nஅகிலம் போற்றும் ஆளுயர மரமாகி\nஅமைதி அழகியலில் என்றுமே தனித்துவிடப்படும் அசுத்தமான அரசு மருத்துவனை\nஅது , அரசின் செயல்பாடற்றது என்று மக்களும் , மக்களின் செயல்பாடற்றது\nஎன்று அரசும் கைவிரித்த கனவுகளை சுமந்துக்கொண்டு ஒரேயடியில் ஓங்கி\nநிற்கும் ஆலமரத்தடியில் தன் கடைசிநாளை குறித்துவிட்டு தொட்டால்\nதொற்றென்று தனித்து துரத்திவிடப்பட்ட நிலையை கூட உணராத ஒரு ஜீவன் தான்\nசங்கரன் . எவளிடம் சென்றுவந்தானோ தொற்றிக்கொண்டே தொடர்ந்த வார்த்தைகளில்\nஉதறிவிட்ட உறவுகளையும் , இவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும்\nதிருந்தவே இல்லை திருட்டுத்தனமாக தெவிடியாளிடம் சென்றிருக்கிறான் என்று\nகுறை கூறி கடந்து போன நட்புவட்டங்களையும் இந்நேரத்தில் நினைப்பதை கூட\nமறந்துபோனான் சங்கரன் . அவனுக்கு மட்டுமே அந்த கடந்தகால நிகழ்வுகள்\nஅச்சுறுத்திக்கொண்டே இருந்தது . மனதின் ஓரத்தில் ஒரேயொரு சந்தோஷம் காதலி\nசங்கரன் தற்போது எய்ட்ஸ் நோயாளி அனைவராலும் அனாதையாக தெருவில் எறிந்த\nஅவனுடலை யாரோ ஒருவன் எடுத்து வந்து அரசுமருத்துவனையில்\nபோட்டிருக்கிறார்கள் . மருத்துவர்களும் பிழைக்க வழியில்லை என்று\nஆலமரத்தடியில் எறிந்துவிட்டார்கள் அங்கிருந்து தான் கடைசிநாளை எண்ணி\nகடந்த காலத்தை அசைபோட்டுக்கொண்டிருக­்கிறான் சங்கரன்.\nஎட்டு வருடங்களுக்கு முன்னால் இளங்கன்று பயமறியாது என்கிற துள்ளலுடனே\nகல்லூரியில் கால்வைக்கும் போதே மதுவிற்கு அடிமையான சங்கரன் இளமையை\nகடக்கலானான். மதுமட்டுமே மாது இவனிடம் நெருங்குவதில்லை அவனும் மாதுவிடம்\nநெருங்கியதில்லை , பிறகெப்படி எய்ட்ஸ் நோய்\nஎப்போதும் சங்கரன் தனியாக மது அருந்துவதில்லை தன் நட்புவட்டத்தை ஒன்றாக\nஇணைத்து கும்மாளம் அடிப்பதில் அவனுக்கு அவ்வளவு பெரிய சந்தோஷமாய்\nஇருந்தது . அதிலொருவன்தான் பாண்டி என்கிற பாண்டியன் , பாண்டியன்\nஅழுக்கடைந்த சேற்றில் முளைத்த காளான் மிகவும் செல்வந்தன் பெண்மோகத்தில்\nபைத்தியமானவன், குடிக்க ஆரம்பித்து விட்டால் தன் கூடவே வைத்திருக்கும்\nபோதையூசியும் அவனுக்கு ஊருகாயாகும் . அப்படி ஒருநாள் சங்கரன் தன்\nகாதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற மனவருத்தின் பால் மதுவருந்த\nமுடிவெடுத்தான் . உண்மையில் தன் காதலனின் நட்பு வட்டங்களை உற்று\nநோக்கியதில் புலப்பட்ட உண்மைகளின் காரணமாக நட்பினை கைவிடும் படி\nகேட்டுக்கொண்ட காதல் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட ஓர் உண்மைக்காதல் இறந்த\nதினத்தின் துக்க அனுசரிப்பிற்காக பாண்டியும் சங்கரனும் மற்றும்பல\nநண்பர்களும் மது அருந்த திட்டமிட்டு அதுவும் கைகூடுகையில் இணைந்தார்கள்\nநட்பு வட்டங்கள் அது தான் சங்கரனின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து\nவிட்டது. பாண்டி மது அருந்தி விட்டு பற்றாக்குறைக்கு போதையூசி ஏற்ற\nதயாரானான் ஊசியை வலதுகையில் எடுத்து இடது கைநரம்பில் ஏற்றத் தயாரான\nநேரத்தில் , பணமில்லா ஏழையை உதறித்தள்ளிவிட்டு பின்பு அவ்வேழை\nசெல்வந்தனாகும் தருணத்தில் கூடிவரும் சொந்தங்கள் காட்டுமே அந்த அதீத\nஅக்கரைபோல் , மூளை முழுதாய் மதுவில் நனைந்தபின் உதவிக்கு வரும்\nமதுக்கரங்களின் பற்றுதலாய் திடீரென பொங்கியெழும் அக்கரைப் பாசத்தில்\nசங்கரன் பாண்டியின் கரங்களை பற்றிக்கொண்டு ஊசி போட்டுக்காதடா\nமேல உம்முடம்பு தாங்காதுடா , ஏற்கனவே நமக்கு குடிச்சி குடிச்சி குடலு\nகெட்டுப்போச்சி இந்த ஊசியும் ஒடம்பில போன ஒடம்பு என்னத்துக்காவரது ,,,,,\nபாண்டி இப்போது போதையில் விட்ரா கைய எல்லாத்தையும் அனுபவிச்சாச்சி\nஅப்புரம் எதுக்கு இந்த மசிரு ஒடம்பு ,,,,\nஇப்போது இருவருக்கான மதுகாட்டிய அன்பான அக்கரையின் காரணமாக பாதி\nஉடம்பிலேறிய ஊசி இடறிவிழுந்து சங்கரனின் இடது கால் முட்டியை பதம்\nபார்த்தது. ஒருவழியாக குடியுடன் இரவை கழித்த சங்கரன் இந்நிகழ்வை\nகாலம் கடந்தோடியது கல்லூரி காலமும் முடிந்து போனது. சங்கரன் ஒரு\nஅலுவலகத்தில் உதவியாளனாய் சேர்ந்த சமயத்தில் தகவலொன்று காதுகளுக்கு\nஎட்டியது இதற்கிடையில் சங்கரன் உடல்நிலையும் மாற்றமடைந்தது.\nதகவல் இதுதான் பாண்டி எய்ட்ஸ் நோயால் இறந்தான் கல்லூரி படிக்கும்போதே\nஅந்நோய் அவனை பிடித்திருந்திருந்தத­ாம் ,,,\nதகவலை வாங்கிய செவியோ சும்மாயிருக்க வில்லை எழுந்தது சங்கரனுக்கு\nசந்தேகம். இனியும் தாமதிப்பது வீணென அருகில் இருக்கும் மருத்துவமனையை\nடாக்டர் எனக்கு செக்கப் செய்யனும்,,,,\nஎன்ன எய்ட்ஸ் செக்கப்பா அதுக்கேன்பா தயக்குர\nசெய்து கொள்ள வேண்டியது தாராளமா செக்கப் செய்துகலாம்,, இறுதியாக தோள்மேல்\nகைபோட்டு செக்கப்பிற்கு அழைத்துச் சென்றார் மருத்துவர்.\nஇரண்டுமணிநேரம் முடிந்தது இருவரும் வெளிவந்தனர் .\nரிசல்ட் நாளைக்குத்தான் தெரியும் மிஸ்டர் சங்கரன் காலையில் வந்து வாங்கிக்கோங்க,,\nமருநாள் காலை சுடுநீர் காலைப் பற்றிய கணக்காய் பதற்றத்துடன்\nஅமர்ந்திருந்த சங்கரனுக்கு மருத்துவர் அளித்த ரிசல்ட் \"ஆம் உனக்கு\nஎய்ட்ஸ் வளர்ந்துவிட்ட நிலையில் எய்ட்ஸ்\"\nஇம்மருத்துவ முடிவை ஏதோ ஒரு ஓரத்தில் மனதில் எழுந்தது தான் என்று\nதன்னத்தானே சபித்துக்கொண்டான் சங்கரன் .\nஅன்று ஆரம்பித்த அதிர்ச்சித் தகவலானது அவனது வாழ்நாளை\nதுரத்திக்கொண்டேயிருந­்தது. இதில் பலியானது அதனது வாழக்கை மட்டுமல்ல ,\nபெற்றோர்,காதலி,சொந்த­ங்கள், நட்பு வட்டங்கள் ,சமூகமென அனைத்தையும்\nபலிகொடுத்த உயிர் இதோ ஆலமரத்தடியில் அமர்ந்தவாரே பலியானது.\nகொஞ்சம் இடைவெளியைத் தொடர்ந்தே இந்நாவலுடன் நான் பயணித்ததை பற்றி\nஎழுதுகிறேன் காலவோட்டத்தில் சர்ச்சைகளின் சூழிடமாக அமைந்துவிட்டபடியால்\nஅல்ல , அச்சர்ச்சைகளின் அவசத் தேவையை உணர்ந்தபடியால் எழுதும்\nகட்டாயத்தில் உந்தப்பட்ட ஓர் ஊதுகுழலாகிப் போனதால் தேவை\nஅதிகரித்துவிடுகிறது . 2011 ஐந்தாண்டு கல்லூரியின் கடைசி நாட்களை\nஎண்ணிக்கொண்டிருந்த தருணம் அவ்வப்போது தலைபடும் தமிழுணர்வுப் பசியினைத்\nஉட்புகுவது வழக்கம் . அந்தச்சூழலில் நூலக அலுவலரின் மேசையில்\nஅமர்ந்திருந்தது எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் .\nவாசகனுக்கு உரித்தான சிந்தனையில் ஏதோவொரு யானைப்பாகனின் வாழ்வியலை\nசித்தரிக்கும் நாவலாக இருக்கும் என்றென்னி அலுவலரிடம் அந்நாவலைப்\nபெற்றுக்கொண்டு படிக்கலானேன் சரியாக மூன்று மணிநேரத்தில் வாசிப்பினை\nமுடித்த தருணத்தில் தான் உணர்ந்தேன் சிவனுக்கான பெயர் மாதொருபானென்று ,\nநாவலை படிக்கும் போதே தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பானால்\nகுழந்தைகள் எழுந்து கேள்விகள் கேட்டுவிடுமோ\nதகப்பனைப் போலவே மாதொருபானையும் உணர்ந்தேன் . வேறொன்றுமில்லை படித்து\nமுடித்தவுடன் எழுந்த கேள்வியும் அதுவாகத்தான் அமைந்தது , ஏற்கனவே\nஇந்துமதக் கடவுளர்கள் எவ்வாறு பிறந்தார்கள் அவர்களை இந்துத்துவ மத\nகுருமார்கள் எவ்வாறு மக்களிடையே கற்பித்தார்கள் என்ற கேள்விகளுக்கே\nவிடைகானாத சூழலில் திருச்சங்கோட்டு மக்களின் மூன்று தலைமுறைக்கு முன்னால்\nமுறையற்றோர் பிள்ளைகளெனில் நாமும் முறைதவறி பிறந்தவர்கள் தானா\nகேள்விகளை அடுக்கிக்கொண்டே போகும் நாவலின் தன்மை உணர்த்திற்று , சக\nவாசிப்பாளர்களுக்கு ஏற்படும் சந்தேகம் இதுதானோ என்ற எண்ணம் கூட\nஅவ்வப்போது தலைபட்டது . வேறொன்றும் குறிப்பிட இயலவில்லை ,\nமுற்போக்கினையையும் நான் அறியவில்லை , ஓர் இந்து எழுத்தாளரின் இந்து\nநாவலை இந்துமதத்தினர் எதிர்த்திருக்கிறார்க­ள் . வேறொன்றும் இந்நாவலின்\nபிரச்சனைகளை அலசி ஆராயும் அளவிற்கு அனுபவ மார்க்ஸியமோ , திராவிடமோ, மற்ற\nமுற்போக்கு சிந்தனைகளோ தலைபடவில்லை, கடைசியாக காளியின் உயிரிலும்\nபொன்னாவின் பண்பிலும் அழிந்து அடிபட்டதென்னவோ பெண்மைதான் . இதைவிட\nவேறொன்றும் சொல்லும் அளவிற்கு சர்ச்சைக்குரிய நாவலகாக அதை பார்க்க\nஹைக்கூ \" ஈரிதல்சிட்டு \"\nநரி கண்களுக்கு சொன்ன சேதி இதுதான்\nநீரின் பதில் முத்தம் உணர்ந்தேன் ஈரப்பதமது\nஇதமாய் இவ்வுடல் தழுவ இதுவே பதில் முத்தமென உணர்த்திய\n நிலவிடம் விடைபெற்ற சில நாழிகையில்\nநதிகளில் நாணல் ஆடிற்று வான்மேகம்\nஇல்லை நனவா,, கண்ணத்தை கிள்ளிப்பார்க்கும் சோதனையும்\nஉடலை சிலிர்த்து சிங்காரிக்கும் பறவையாக நானானேன்\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்க...\n\"உதடுகள் காமத்தை பேசட்டும்\" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவ...\nகருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு \nகருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சம...\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை குடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் , அங்கே அ...\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக உத்...\nஉரிமை மீட்பும் நிலமீட்பும் பெருங்கடலின் பசியும் உறைந்து போகாது ஒருபொழுதும்... உனது இருதயம் நின்றுவிட்ட நொடிகளிலிருந்து இன்னமும...\nகல்லெறிந்த நதியில் கானக்குயிலோசை காதல் நினைவுகளாக ___ செடி நட்டயிடம் தெரியவில்லை இங்கே வாருங்களேன் பறவைகளே\nபிளாஸ்டிக் தடை ஒரு ஏமாற்று வித்தை\nஇந்திய ஏகாதிபத்தியம் எப்பொழுதே மக்களுக்கு நலலது செய்வது போலவே பாவனை செய்து தன் இன்னொரு முகமான சுரண்டல் வேலையை மிகக் கச்சிதமாக செய்யும்...\nமனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த \"மலடி\" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-mar-24-2017/", "date_download": "2019-01-22T09:44:17Z", "digest": "sha1:UL5HA5GFE3ABJATVXLUIICD4QVZEJ3YY", "length": 25378, "nlines": 436, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC TAMIL Current Affairs MAR 24, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக காசநோய் தினம் 2017\nஉலக காசநோய் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்படுகிறது.\nஉலகளாவிய தொற்றுநோயான காசநோய் பற்றியும் மற்றும் அதனை நீக்க முயற்சிகள் எடுப்பது பற்றியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறதுது.\nடாக்டர் ராபர்ட் கோச் (Dr. Robert Koch) அவர்கள் 1882 ஆம் ஆண்டில் இந்த நாளில்தான் நீங்காத காசநோய் மற்றும் காசநோய் பேசில்லஸ் ஆகியவற்றின் காரணம் கண்டுபிடிக்கப்பட்டது என அறிவித்து ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்தையே ஆச்சிரியப்பட வைத்தார். அதன் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.\nஅவரின் இக்கண்டுபிடிப்பு காசநோய் குணப்படுத்துவதற்கு வழி திறந்து மருந்து கண்டறிவதற்கு உதவியது.\nஉலக காசநோய் தினத்தின் கருப்பொருள் 2017 : “காசநோயை ஒழிக்க இணையுங்கள்”.\n“மலிவு மற்றும் தரமான சுகாதாரத்தினை மக்களுக்கு உறுதி செய்வதை அரசாங்கம் சிறந்த வாய்ப்பாகக் கருதுகிறது. மேலும் காசநோய் மரணங்கள் அளவை முற்றிலுமாக குறைப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதனால் 2025 இல் காசநோயை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் மீண்டும் எங்களது திட்டங்களை திருத்தி அமைத்து அதனில் கடுமையாக உழைத்து இலக்கினை அடைவோம்” என சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் ஸ்ரீ ஜே பி Nadda மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : வரலாறு – செய்திகளில் நபர்கள்\nதமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்\nபிரபல தமிழ் எழுத்தாளர் பிரபலமாக அசோகமித்திரன் என அழைக்கப்படும் தியாகராஜன் சென்னையில் காலமானார்.\nஜெகதீச தியாகராஜன் ஆந்திரப் பிரதேசதிலுள்ள செகந்தராபாத்தில் செப் 22, 1931 இல் பிறந்தார்.\nஅவர் தனது இலக்கிய வாழ்க்கையைத் தனது பரிசு பெற்ற நாடகம் “அன்பின் பரிசு” உடன் தொடங்கினார்.\nஅவரது பேனா பெயர் (புனைப்பெயர்) “அசோகமித்திரன்” ஆகும்.\nஅவரது “அப்பாவின் சிநேகிதர்கள்” என்ற தனது சிறுகதைகளின் சேகரிப்புக்காக அவர் சாகித்ய அகாடெமி விருதை வென்றார்.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\n86வது தியாகிகள் தினம் – மார்ச் 23 – பகத் சிங், சுக்தேவ் மற்றும் சிவராம்\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 தியாகிகள் தினம் (Shaheed Diwas) அனுசரிக்கப்படுகிறது.\nஇந்தியாவின் மூன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் (ஷாஹீத் பகத் சிங், சுக்தேவ் தாபர் மற்றும் சிவராம் ஹரி ராஜ்குரு) இறந்த நாளினை நினைத்து இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்\nதேசிய புகைப்பட விருதுகள் 2017 – ரகு ராய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபுகைப்பட பத்திரிகையாளர் ரகு ராய் (Raghu Rai) அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை (I & B) அமைச்சர் திரு வெங்கையா நாயுடு மூலம் வழங்கப்பட்டது.\nஸ்ரீ ரகு ராய் 1965 ல் 23 வயதில் ஒரு புகைப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.\nராய் ஒரு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.\n1992 ஆம் ஆண்டில், அவர் “ஆண்டின் புகைப்படக்காரர்” விருது அமெரிக்கா மூலம் வழங்கப்பட்டது.\nமற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தால் “officiere des Arts et des Letters (கலை மற்றும் கடிதங்கள் அதிகாரி)” என்ற விருது இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.\nதேசிய புகைப்பட விருதுகள் விழாவில் மற்ற விருது பெற்றவர்கள்:\nகேரளாவின் த்ரிசசூரிலிருந்து வந்துள்ள K.K Mustafah “ஆண்டின் தொழில்முறை புகைப்படக்காரர் – Professional Photographer of the year” விருதை பெற்றார்.\nதில்லியின் Shakarpuவில் இருந்து வந்துள்ள ரவீந்தர் குமார் அவர்கள் “ஆண்டின் தன்னார்வ புகைப்படக்காரர் – Amateur Photographer of the year” விருதை பெற்றார்.\nஆறாவது தேசிய புகைப்பட விருதுகள் வழங்கும் விழாவினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\nதொடக்க விழாவில் பிரதமர் “மகள்களுடன் SELFIE” என்ற பிரச்சாரத்தை சமூக நடத்தை மற்றும் கலாச்சார மரபுகள் நன்கு ஆழமாக மக்கள் மனதில் பதிந்து ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை உருவாக்கும் பொருட்டு தொடங்கிவைத்தார்.\nமொத்தம் 13 விருதுகளை இந்த புகைப்பட விருதுகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த விருதுகள் வாழ்நாள் சாதனையாளர் விருது, தொழில்முறை மற்றும் தன்னார்வ பிரிவில் ஆண்டு விருது புகைப்படக்காரர், மற்றும் இதன் இரண்டு வகை ஒவ்வொன்றிலும் 5 சிறப்புக் குறிப்பு விருதுகள் ஆகியவை அடங்கும்.\nதலைப்பு : வரலாறு – உலக அமைப்புக்கள், சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் ஐந்து இந்திய நகரங்கள்\nயுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் ஐந்து இந்திய நகரங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன என மத்திய அரசால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த ஐந்து இந்திய நகரங்கள் – புவனேஸ்வர், அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் தில்லி.\nதலைப்பு : வரலாறு – இந்தியாவின் கலாச்சார விழாக்கள்\nராஷ்டிரிய சமஸ்கிருத மஹோட்சவ் – தேசிய கலாச்சார விழா\nகலாச்சார அமைச்சகம் 5வது தேசிய கலாச்சார விழாவினை (ராஷ்ட்ரிய சமஸ்கிருத மஹோட்சவ்) 2017 இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் மார்ச் 23-31, 2017 ல் ஏற்பாடு செய்து உள்ளது.\nஅருணாச்சல பிரதேச மற்றும் நாகாலாந்து ஆளுநர் ஸ்ரீ பத்மநாப பாலகிருஷ்ணா ஆச்சார்யா மூலம் இந்த 9 நாட்கள் கலாச்சார திருவிழா தொடங்கி வைக்கப்படும்.\nஇந்திய கலாச்சாரத்தின் தனித்தன்மை மற்றும் பன்முகத்தன்மையினை காண்பிக்க இந்த தேசிய கலாச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nதேசிய ஒருங்கிணைப்பு வலுப்படுத்த மாநிலங்களில் மத்தியில் கலாச்சார இணைப்புகளை ஏற்படுத்தி மேலும் ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.\nஇந்த தேசிய கலாச்சார விழாவினை முன்னெடுத்து நிறைவேற்றுவது ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படும் வட கிழக்கு மண்டல கலாச்சார மையம், Dimapurhas ஆகும்.\nதலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் சாதனைகள்\nஐபிசி தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2017 இல் இந்தியா 8 பதக்கங்கள் வென்றது\nFazza சர்வதேச ஐபிசி தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் 9வது பதிப்பு துபாயில் நடத்தப்பட்டது.\nஇந்த விளையாட்டில், 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் மொத்தம் 8 பதக்கங்கள் வென்றனர்.\nஈட்டி எறிதல் F-46 மற்றும் தட்டு எறிதல் F-46 ஆகிய இரு போட்டிகளிலும் சுந்தர் சிங் குர்ஜார் (Sundar Singh Gurjar) தங்கம் வென்றார்.\nநரேந்தர் ரன்பீர் (Narender Ranbir) ஆண்கள் ஈட்டி எறிதல் F-44 பிரிவில் தங்கம் வென்றார்.\n400m ஆண்கள் T-42/44/46 பிரிவில் ஆனந்தன் குணசேகரன் வெள்ளி வென்றார்.\n800m ஆண்கள் T-13/20 பிரிவில் ராம்கரன் சிங் (Ramkaran singh) வெண்கலம் வென்றார்.\nShotput ஆண்கள் F-40/41/42 பிரிவில் சுர்ஜித் சிங் (Surjit Singh) வெண்கலம் வென்றார்.\n400m ஆண்கள் T-11/12/13 பிரிவில் ரோஹித் வெண்கலம் வென்றார்.\nமற்றும் பிரமோத் கே யாதவ் (Pramod K Yadav) 400m ஆண்கள் T-42/44/46 பிரிவில் வெண்கலம் வென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/11153206/1217492/EX-Minister-Palaniappan-says-I-do-not-have-a-plan.vpf", "date_download": "2019-01-22T09:09:48Z", "digest": "sha1:NEUL4KCV6NAEJIYYBDBXBQZHVF3JP732", "length": 16547, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "நான் திமுகவில் இணையும் திட்டம் இல்லை- முன்னாள் அமைச்சர் பழனியப்பன் || EX Minister Palaniappan says I do not have a plan to join the DMK", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநான் திமுகவில் இணையும் திட்டம் இல்லை- முன்னாள் அமைச்சர் பழனியப்பன்\nபதிவு: டிசம்பர் 11, 2018 15:32\nதான் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். #Palaniappan\nதான் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். #Palaniappan\nஅ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nதருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அந்த தொகுதிகளில் தேர்தலுக்கான பணிகளை தொடக்கப்பட்டது. அதில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தொகுதிக்கு 70 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். நான் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்து அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாக இருந்து வருகிறேன். அதன் பின் அ.தி.மு.க.வை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் வழி நடத்த முடியும் என்கின்ற நம்பிக்கையில் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.\nஅ.ம.மு.க. கட்சியில் சிறப்பாக பணியாற்றுவதால் அதனை பொறுத்து கொள்ளாத சிலர் என் மீது கலங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் உளவுத்துறை உதவியுடன் இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். நான் என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உண்மை தொண்டன். தற்போது ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஜெயலலிதா கொண்டு வந்த தொலைதூர திட்டங்கள் எதுவும் இந்த ஆட்சியில் இல்லை.\nதற்போது தமிழ்நாட்டில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைதான் ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர்.\nஇதில் அ.ம.மு.க. தருமபுரி மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Palaniappan\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் | டிடிவி தினகரன் | பழனியப்பன் | செந்தில் பாலாஜி\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்\nஅரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nகாட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி\nபுதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lg-a290-white-price-p3hSXc.html", "date_download": "2019-01-22T08:22:42Z", "digest": "sha1:RSMJYWZUYMS34MYAZEEQMOFTOSP5N44Q", "length": 18410, "nlines": 416, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ அ௨௯௦ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ அ௨௯௦ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ அ௨௯௦ வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ அ௨௯௦ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ அ௨௯௦ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ அ௨௯௦ வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 74 மதிப்பீடுகள்\nலஃ அ௨௯௦ வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே LG A 290\nடிஸ்பிலே சைஸ் 2.2 Inches\nடிஸ்பிலே கலர் 262 K\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 19 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 4 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nவீடியோ பிளேயர் Yes, MP4\nஆடியோ ஜாக் 3.5 mm\nமாஸ் சட்டத் பய தடவை 882 hrs\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Triple SIM\n( 339 மதிப்புரைகள் )\n( 2032 மதிப்புரைகள் )\n( 662 மதிப்புரைகள் )\n( 2369 மதிப்புரைகள் )\n( 66 மதிப்புரைகள் )\n( 290 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 309 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n4.1/5 (74 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://islamiyadawa.com/new/?p=153", "date_download": "2019-01-22T08:56:46Z", "digest": "sha1:4DDPJIEFTAHCIAQBO4X2KLXTLOIMJDCB", "length": 53437, "nlines": 178, "source_domain": "islamiyadawa.com", "title": "4:19 கட்டாயத் திருமணம் « இஸ்லாம்தமிழ்.காம்", "raw_content": "\nஇப்னுமாஜா பக்கம் – 1\n பாகம்-2_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __22-12-2017_ குலோப் ஜூம்மா\nவக்ஃப் அதன் சட்டதிட்டங்களும் சிறப்புகளும்_மவ்லவி முகம்மது அஜ்மல் அப்பாஸி _28-07-2016_ICC\nஇறைவனிடம் உண்மையாக நடத்தல்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_11-09-2015_குலோப் ஜூம்மா\nபுகழும் இறை திருப்தியும்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_24-04-2015_ குலோப் ஜூம்மா\nஅல் குர்ஆன் தஃப்ஸிர் உரை அத்தியாயம்-அல்பஃஜ்ர்_மவ்லவி அப்துல் அஜிஸ்_27-11-2014_ ICC\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் - ICC\nஇப்னுமாஜா பக்கம் – 54\nஇப்னுமாஜா பக்கம் – 53\nஇப்னுமாஜா பக்கம் – 52\nபுஹாரி 6787 - என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 3072 - பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 2739 - முன்மாதிரி அரசியல் தலைவர்\nபுஹாரி 3268 - நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையா\nபுஹாரி 6224 - தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 2306 - கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 2035 - மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 1635 - கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2318 - தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 6088 - தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2097 - இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nஈமானை வலுப்படுத்துவோம்_மவ்லவி மஸ்ஊத் ஸலஃபி_05-01-2018_ குலோப் ஜூம்மா\nஈமானை அதிகப்படுத்துவதும் அதற்கான வழிமுறைகளும்_மவ்லவி ஷரிஃப் பாக்கவி_29-12-2017_ குலோப் ஜூம்மா\nஈமானை வலுப்படுத்துவோம்_மவ்லவி மஸ்ஊத் ஸலஃபி_05-01-2018_ குலோப் ஜூம்மா\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \n பாகம்-1_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __08-12-2017_ குலோப் ஜூம்மா\n பாகம்-2_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __22-12-2017_ குலோப் ஜூம்மா\n_மவ்லவி_ அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி_15-12-2017_ குலோப் ஜூம்மா\n_மவ்லவி அப்பாஸ் அலி_01-12-2017_ குலோப் ஜூம்மா\nமீலாது விழா எனும் பித்அத் ஓர் எச்சரிக்கை _மவ்லவி_ அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி_17-11-2017_ குலோப் ஜூம்மா\nSelect Category ADC (1) ADC (1) Globe Jumma (111) ICC (56) Sihat Jumma (2) ஃபத்வா (2) இப்னுமாஜா (61) இஸ்லாம் ஓர் அறிமுகம் (45) கட்டுரைகள் (13) குர்ஆன் விளக்கம் (67) குழந்தைகள் (11) கேள்வி பதில் (16) செய்திகள் (47) நோன்பு (9) பெண்கள் (1) வீடியோ (199) ஹஜ் (2) ஹதீஸ் (1) ஹதீஸ் விளக்கம் (11)\nNo of Views: 932` மின்னஞ்சல் அனுப்பு\n« 4:19 பால்ய விவாகம்\n3:128 உஹதுப் போர் படிப்பினைகள் »\n பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.\nஅவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்\nஅவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள் நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்’ (அல்குர்ஆன் 4:19)\nபெண்களின் உரிமைகள் குறித்து மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் அடங்கியுள்ளன. இம்மூன்று கட்டளைகளையும் இக்கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட காரணத்தையும் அறிந்து கொண்டால் பெண்களின் உரிமையைக் காப்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறையைப் புரிந்து கொள்ளலாம்.\nமுதலாவது கட்டளைக்குள் இரு செய்திகள் அடங்கியுள்ளன. இதன் நேரடியான பொருளைப் பார்க்கும் போது பெண்களைக் கட்டாயப்படுத்தி மணந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை அது கூறுகிறது. இவ்வசனம் எந்த சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் போது மற்றொரு செய்தியையும் சேர்த்துச் சொல்கிறது. எந்த ஒரு வசனமாக இருந்தாலும் அதன் நேரடியான பொருளையும் எது குறித்து அருளப்பட்டதோ அந்தக் கருத்தையும் அவ்வசனம் சேர்த்துக் கூறுவதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் முன் இதன் நேரடியான பொருளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.\nஇஸ்லாம் மார்க்கம் அருளப்படுவதற்கு முன்னால் உலகில் எந்தச் சமுதாயத்திலும் எந்தப் பகுதியிலும் திருமணத்தின் போது பெண்களின் விருப்பம் கேட்கப்படுவதில்லை. கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்த நாகரீக உலகில் கூட பல பகுதிகளில் பெண்களின் சம்மதம் பெறப்படாமல் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்படுவதைக் காண்கிறோம்.\nஇருபதாம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை என்றால் ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாகத் தான் இருந்திருக்கும்.\nஇத்தகைய காலகட்டத்தில் பெண்களைக் கட்டாயப்படுத்தி மண்ந்து கொள்வது ஹலால் இல்லை. அனுமதி இல்லை என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது. இவ்வாறு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று பெண்கள் தரப்பிலிருந்து கோரிக்கையோ போராட்டமோ நடத்தப்படாத கால கட்டத்தில் இஸ்லாம் தன்னிச்சையாக – உலகிலேயே முதன் முறையாக – இந்த உரிமையை வழங்குகிறது.\nதிருமறைக் குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் இந்த உரிமையை வலிமையுடன் வற்புறுத்தும் வகையில் அமைந்துள்ளன.\nவிதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ)\nபுகாரியின் மற்றொரு அறிவிப்பில் ‘அல்லாஹ்வின் தூதரே கன்னிப் பெண்ணிடம் எவ்வாறு அனுமதி பெறுவது கன்னிப் பெண்ணிடம் எவ்வாறு அனுமதி பெறுவது என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளது மௌனமே சம்மதமாகும் என விடையளித்தார்கள்.\nகன்னிப் பெண் தனது சம்மதத்தைத் தெரிவிக்க வெட்கப்படுவாள். அதே சமயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைச் சொல்வதற்கு வெட்கப்படமாட்டாள். பெண்களின் இந்த இயல்பைக் கவனத்தில் கொண்டுதான் கன்னிப் பெண்ணின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.\nபெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று விவாதம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் தான் இந்தப் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது.\nஇதைவிடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைக் கவனியுங்கள்\n‘கணவன் இல்லாதவள் (திருமணம் ஆகாதவள், கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவள், கணவனை இழந்தவள் ஆகிய மூவரையும் இவ்வார்த்தை உள்ளடக்கும்) தனது பொறுப்பாளனை விட தன் விஷயமாக முடிவு செய்ய அதிக உரிமை படைத்தவளாவாள். கன்னிப் பெண்ணிடமும் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)\nஒவ்வொரு பெண்ணும் தனது விஷயத்தில் தானே அதிக உரிமை படைத்தவள். பெற்றவர்களை விட அவளே தன் விஷயமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவள் என்று இருபதாம் கூற்றாண்டில் கூட சொல்ல முடியவில்லை – என்பதை நினைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் தறுதலைப் பெண்டிரின் தீய நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஇதை விடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உரிமையை எப்படி வலியுறுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.\n‘அவள் மறந்து விட்டால் அவள் மீது வரம்பு மீறுதல் யாருக்கும் கிடையாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்)\nஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாதவருடன் அவரது பெற்றோர் மணமுடித்து வைத்து விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று உலகின் முதன் முதலாகப் பிரகடனம் செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.\nகன்ஸா என்ற விதவைப் பெண்ணை அவரது தந்தை கிதாம் என்பாருக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் கன்ஸாவுக்கு இதில் விருப்பமில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரது திருமணத்தை ரத்துச் செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி)\nஎன்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். ‘என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை’ என்று என்னிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் ‘அல்லாஹ்வின் தூதரே என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ)\nஇந்தச் சான்றுகளிலிருந்து இரண்டு செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம். பெற்றோர்கள் தங்கள் மக்களை ஒரு உணர்வற்ற பொருளாகக் கருதக் கூடாது. அவர்கள் இஸ்லாமிய வட்டத்துக்கு உட்பட்டு எந்த மணமகனை விரும்பினாலும் அவருடன் மண முடித்து வைக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்;கிறது. பிடிக்காதவனுடன் வாழ்க்கை நடத்துவதால் மகிழ்ச்சியும் தொலைந்து போய்விடும். பெண்கள் வழி தவறிச் செல்லவும் இது பாதையை ஏற்படுத்தும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்கும் அதிகாரம் தங்களுக்குக் கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.\nவிருப்பமில்லாதவனுக்கு ஒரு பெண் முடிக்கப்பட்டால் அவள் சமுதாயப் பெரியவர்களிடம் ஊர் ஜமாஅத்துகளிடம் அதை தெரிவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்த திருமணத்தை ரத்துச் செய்து உத்தரவிட வேண்டும். பெண்களின் உரிமையைப் பெற்றோர் பறிக்கும் போது சமுதாயம் அதை மீட்டுக் கொடுக்க வேண்டும்.\nஇந்த இடத்தில் ஒரு விஷயத்தைப் பெண்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nயார் தனக்கு வாழ்க்கைத் துணைவனாக வர வேண்டும் என்பதையும் யார் வரக்கூடாது என்பதையும் முடிவு செய்யும் அதிகாரத்தை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கினாலும் தாமாக ஓடிப்போய் மணந்து கொள்ளக் கூடாது. அந்த உரிமையைப் பெற்றோர் வழியாகவும் அவர்கள் மறுத்தால் பெரியோர்கள், சமுதாய இயக்கம் வழியாகத் தான் பெற வேண்டும்.\nஏனெனில் பொறுப்பாளர் இன்றி ஒரு பெண் திருமணம் செய்யக் கூடாது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (இது குறித்து மற்றொரு இடத்தில் விரிவாக விளக்கப்படும்.)\nபெண்களை மணந்து கொள்வதாக ஏமாற்றி அனுபவித்து விட்டு வீதியில் வீசி எறிந்து விட்டு செல்லக்கூடிய மனநிலை தான் பெரும்பாலான ஆண்களுடையது. பொருப்பாளர் முன்னிலையில் அவர் நின்று நடத்தும் போது ஏமாற்றி விடாமல் இருக்க தக்க ஏற்பாடுகளைச் செய்து கொள்வார். இது பெண்களின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக அமையும். இதைக் கவனத்தில் கொள்ளாது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட அபலைகள் ஏராளம் உள்ளனர் என்பதைப் பெண்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.\nபெண்களைக் கட்டாயப் படுத்தி அவர்களுக்கு வாரிசாகுவது ஹலால் இல்லை என்ற ஒற்றை வரியில் இவ்வளவு செய்திகள் அடங்கியுள்ளன.\nஇவ்வசனம் எந்தச் சமயத்தில் அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்த வரியில் அடங்கியுள்ள மற்றொரு அறிவுரையையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nஒருவர் மரணித்து விட்டால் இறந்தவரின் குடும்பத்தார் தான் அவரது மனைவி விஷயத்தில் அதிகாரம் படைத்தவர்களாக இருந்து வந்தனர். கணவனின் உறவினர்கள் விரும்பினால் தாமே அவளை (வலுக்கட்டாயமாக) மணந்து கொள்வர். விருப்பமில்லா விட்டால் அவளுக்கு வேறு யாரையும் மணமுடிக்க மாட்டார்கள். அவளது குடும்பத்தினரை விட கணவனின் குடும்பத்தினரே பெண் விஷயத்தில் உரிமை படைத்தவர்கள் என்ற நிலை இருந்தது. இதை மாற்றவே இவ்விசனம் அருளப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: இக்ரிமா, நூல்: புகாரி)\nகணவன் இறந்த பிறகு கூட பெண் கணவனின் உடமையாகத் தான் அன்று கருதப்பட்டாள். அவள் அழகானவளாக இருந்தால் கணவனின் உறவினரில் யாராவது அவளை அவளது சம்மதமின்றி மணந்து கொள்ளலாம். அவள் அழகில்லாதவளாக இருந்து விட்டால் அவளை வேறு யாருக்கும் மணமுடித்து வைக்க மாட்டார்கள். வீட்டிலேயே அடைத்து வைப்பார்கள்.\nஇவ்வாறு செய்வதற்குக் காரணம் கணவன் மனைவிக்கு மஹர் கொடுக்கும் வழக்கம் அந்த அறியாமைக் காலத்திலும் இருந்து வந்தது.\nமஹராகப் பெற்ற அந்தச் சொத்து அவளுக்கே உரிமையாக இருந்து வந்தது. கணவன் இறந்த பின் அவன் கொடுத்த மஹரைத் திரும்பிப் பெறுவதற்காக கணவனின் குடும்பத்தார் அவளை அடைத்து வைத்துக் கொள்வார்கள். அவனது மஹரைத் திருப்பிக் கொடுத்தால் அவளை விட்டு விடுவார்கள். அவள் மஹரைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் அவள் மரணிக்கும் வரை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டு அவள் இறந்ததும் அந்தச் சொத்தை தமதாக்கிக் கொள்வார்கள். (அந்த விபரங்கள் அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.)\nஇந்தக் கொடிய வழக்கம் முழுவதையும் அடியோடு தடை செய்யவே இவ்வசனம் அருளப்பட்டது.\nஒருவன் இறந்த பின் அவனது மனைவியும் அவளது உடைமைகளும் கணவனின் குடும்பத்தாரைச் சேரமாட்டார்கள். அந்தப் பெண் தனது சொத்துக்களை எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தாரிடம் செல்லலாம்.\nகணவன் இறந்து விட்ட காரணத்தினால் அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மணந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அந்தப் பெண் தனக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாம்.\nகணவன் திருமணத்தின் போது தோட்டத்தையோ நகையையோ, பெரும் தொகையையோ மஹராகக் கொடுத்திருக்கலாம். கணவன் இறந்து விட்டால் அந்தச் சொத்துக்கு மனைவி தான் உரிமையானவளே தவிர கணவனின் குடும்பத்தாருக்கு அதில் முழு அளவுக்கோ, சிறு அளவுக்கோ உரிமை கிடையாது.\nஇவை யாவும் மேற்கண்ட வசனத்திலிருந்து பெறப்படும் வழி காட்டுதலாகும். இது இருபதாம் நூற்றாண்டுக்கும் தேவையான இஸ்லாத்தின் போதனையாகும்.\nபெண்ணுரிமை என்று காட்டுக் கூச்சல் போட்டு இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த விரும்புவோர் கூட இன்னும் பெற முடியாத உரிமைகளை இஸ்லாம் எந்தக் கூச்சலும் போடாமலேயே பெண்களுக்கு அளித்துள்ளது என்பதை உணர வேண்டும்.\nமுஸ்லிம் பெற்றோர்களும் முஸ்லிம் ஜமாத்துகளும் இத்தகைய விமர்சனத்திற்கு இடமளிக்காமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அப்படியே வழங்க வேண்டும். இதை மறுத்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் செய்யத் தூண்டக் கூடாது.\nஅப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவை பாலிய வயதிலேயே திருமணம் செய்தது ஏன் என்பதையும் இவ்வசனத்தின் இறுதிப் பகுதியில் கூறப்படும் இனிய நல்லறத்தின் முழு இலக்கணத்தையும் அடுத்து பார்ப்போம்.\n5:3 யூதர் விரும்பிய அல்குர்ஆன் வசனம்\n2:143 பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதவர்களின் நிலை என்ன\n31:13 இணை வைக்காதவர்களே நேர்வழி பெற்றவர்கள்\n96:1 நபிகளாருக்கு வந்த முதல் வஹீ\n75:16 நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்\n74:1 மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக\n54:48 விதியைப் பற்றி வீண் தர்க்கம் செய்யாதீர்\n4:65 நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்படாதவர் முஃமினா\n1:1 சூரா அல்பாத்திஹா விளக்கவுரை\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் (45)\nஇஸ்லாம் ஓர் அறிமுகம்_ பாகம்-1_05-12-2014_ICC\nஆண்கள் 4 திருமணங்கள் வரை செய்ய அனுமதி ஏன்\nமரணத்திற்குப்பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்கிறார்களே\nஇதையெல்லாம் ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள்\nஇசை பாட்டு நடனம் - இஸ்லாத்தில் அனுமதியில்லை ஏன்\nநபிகள் நாயகத்திற்கு முந்தைய மக்களின் நிலை என்ன\nஅடிமைகள் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது\n இருந்தால் அதற்கான ஆதாரம் என்ன\nஇப்னுமாஜா (53) ஹதீஸ்கள் (43) மொழிபெயர்ப்பு (37) வீடியோ (15) நோன்பு (13) திருக்குர்ஆன் விளக்கம் (13) video (10) செய்தி (8) jumua (8) நபா (8) மாமனிதர் (7) இஸ்லாம் ஓர் அறிமுகம் (7) fasting (6) Quran (6) தம்மாம் (6) ஹஜ் (5) 18:9 (5) குகைவாசிகள் (5) dawa (5) islam (5) itdc (5) பொய் (4) பெண்கள் (4) நரகம் (4) mubarak (4) Dammam (4) zamil (4) திருக்குர்ஆன் வாழும் அற்புதம் (4) question (4) Allah (4) prophet (4) tamilmuslim (4) வீண் தர்க்கம் (3) ஈமான் (3) 96:1 (3) மறுமை (3) 4:19 (3) குகை (3) முபாரக் (3) விளக்கவுரை (3) சொர்க்கம் (3) கேள்வி (3) Haj (3) தவக்குல் (3) ஹிஜ்ரத் (3) இளைஞர் (3) தர்மம் (3) special (3) பேச்சுப் போட்டி (3) tamil (3) muslim (3) islamiyadawa (3) sunnah (3) tamilislam (3) goodcharacters (3) eid (3) media (3) youth young (3) intro (3) வறுமை (2) கல்வி (2) இறையச்சம் (2) பித்அத் (2) குர்ஆன் (2) ஷைத்தான் (2) அவதூறு (2) ஹேம்குமார் அகர்வால் (2) செல்வம் (2) 96:2 (2) 96:3 (2) 5:44 (2) 3:187 (2) 3:199 (2) பெண் (2) கொலை (2) நேர்வழி (2) அருள் (2) 54:17 (2) 4:82 (2) இல்லறம் (2) ஆடை (2) திருமணம் (2) சூழ்ச்சி (2) 18:1 (2) கஹ்ஃப் (2) திருக்குர்ஆன் (2) 18:7 (2) 18:8 (2) அத்தாட்சிகள் (2) வரலாறு (2) ரகீம் (2) 18:26 (2) 18:27 (2) ஹதீஸ் விளக்கம் (2) ஃபத்வா (2) மரணம் (2) பெருநாள் (2) தர்பியா (2) அத்தவ்பா (2) 9:113 (2) 9:114 (2) முஸ்லிம் (2) கணவன் (2) 4:34 (2) முஹர்ரம் (2) ஷிர்க் (2) alaudin (2) பதில் (2) Hijrath (2) திருக்குர்ஆன் விளக்கவுரை (2) rahmathullah (2) imthadi (2) மன்சூர் (2) AYOUB (2) Ramadan (2) நன்மை (2) ஹதீஸ் (2) இணைவைத்தல் (2) தொழுகை (2) cinema (2) கிராஅத் (2) ஜும்ஆ குத்பா (2) dammam waragainstislam (2) சுன்னா (2) மாநாடு (2) கண்காட்சி (2) eman (2) abubakar (2) happylife (2) spending (2) test (2) கீழ்படிதல் (1) குணம் (1) வெட்கம் (1) பெருமை (1) இட்டுக்கட்டி (1) உண்மை (1) குழப்பம் (1) நேரான வழி (1) வட்டி (1) ஆதம் (அலை) (1) ஹவ்வா (1) யுவானி ரிட்லி (1) முஸ்லிம் பெண்கள் (1) கார்ட்டூன் (1) நபி (ஸல்) (1) டென்மார்க் (1) குர்ட் வெஸ்டர்கார்ட் (1) கேட் ஸ்டீபன்ஸ் (1) யூசுப் இஸ்லாம் (1) பாப் இசைப்பாடகர் (1) கமலாதாஸ் (1) ஸுரையா (1) பெண் எழுத்தாளர் (1) விக்கிரகங்கள் (1) மாதவிக்குட்டி (1) கல்கி அவதாரம் (1) விஷ்னு பகத் (1) அம்மா (1) நபிகளார் (1) இஸ்லாம் (1) பெற்றோர் (1) அன்புத் தாயே (1) தந்தையின் திருப்தி (1) தந்தைக்குக் கீழ்படி (1) கருணை (1) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் (1) 786 (1) THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION (1) 27:30 (1) 6:118 (1) அனஸ் (1) அம்ரிப்னு அபூ ஸலமா (1) ஆயிஷா (1) ஹுதைஃபா (1) ஷைக் அல்பானீ (1) அருளப்பட்ட வரலாறு (1) 14:4 (1) 96:4 (1) 96:5 (1) மனிதத் தன்மை (1) ஆணும் பெண்ணும் (1) 2:35 (1) 2:36 (1) 2:41 (1) வேதத்தை வியாபாரமாக்குதல் (1) 2:48 (1) பரிந்துரை (1) ஆத்மா (1) யூத (1) கிறித்தவர்கள் (1) 2:49 (1) விடுதலை (1) மூஸா (1) பிர்அவ்ன் (1) சிறுபான்மை (1) கிப்தியர் (1) குடும்பத்தை (1) பிளவுபடுத்தும் (1) பாவிகள் (1) 2:102 (1) கோள் (1) பிரிப்பது (1) நெருக்கம் (1) கற்பனை (1) 24:04 (1) 80 கசையடிகள் (1) 2:114 (1) இறையில்லங்களைப் (1) பாழாக்குவோர் (1) அல்லாஹ்வுடைய (1) பள்ளிவாசல்களில் (1) அல்லாஹ்வின் (1) பெயரை (1) சொல்லி (1) கொடுமைக்காரன் (1) இழிவு (1) 96:9-18 (1) 72:18 (1) ஸபா (1) மர்வா (1) மலைகள் (1) உம்ரா (1) புனிதச்சின்னங்கள் (1) கஃபா (1) மகாமேஇப்ராஹிம் (1) ஹாஜரா (1) இப்ராஹிம் (1) இஸ்மாயீல் (1) 21:23 (1) 2:158 (1) 48:18 (1) பாவம் (1) ஓரிடம் (1) பழி (1) வேறிடம் (1) 2:178 (1) 2:159 (1) 2:160 (1) சத்தியத்தை (1) மறைக்காதீர் (1) போதனை (1) மறை (1) 2:187 (1) சிறக்க (1) 2:221 (1) இனக்கவர்ச்சி (1) வெல்லும் (1) வழி (1) இணைவைக்கும்பெண் (1) அழகுக்காக (1) பாரம்பர்யத்துக்காக (1) செல்வத்துக்காக (1) மார்க்கத்துக்காக (1) 2:222 (1) கேவலமா (1) தந்தையின் திருப்தி (1) தந்தைக்குக் கீழ்படி (1) கருணை (1) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் (1) 786 (1) THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION (1) 27:30 (1) 6:118 (1) அனஸ் (1) அம்ரிப்னு அபூ ஸலமா (1) ஆயிஷா (1) ஹுதைஃபா (1) ஷைக் அல்பானீ (1) அருளப்பட்ட வரலாறு (1) 14:4 (1) 96:4 (1) 96:5 (1) மனிதத் தன்மை (1) ஆணும் பெண்ணும் (1) 2:35 (1) 2:36 (1) 2:41 (1) வேதத்தை வியாபாரமாக்குதல் (1) 2:48 (1) பரிந்துரை (1) ஆத்மா (1) யூத (1) கிறித்தவர்கள் (1) 2:49 (1) விடுதலை (1) மூஸா (1) பிர்அவ்ன் (1) சிறுபான்மை (1) கிப்தியர் (1) குடும்பத்தை (1) பிளவுபடுத்தும் (1) பாவிகள் (1) 2:102 (1) கோள் (1) பிரிப்பது (1) நெருக்கம் (1) கற்பனை (1) 24:04 (1) 80 கசையடிகள் (1) 2:114 (1) இறையில்லங்களைப் (1) பாழாக்குவோர் (1) அல்லாஹ்வுடைய (1) பள்ளிவாசல்களில் (1) அல்லாஹ்வின் (1) பெயரை (1) சொல்லி (1) கொடுமைக்காரன் (1) இழிவு (1) 96:9-18 (1) 72:18 (1) ஸபா (1) மர்வா (1) மலைகள் (1) உம்ரா (1) புனிதச்சின்னங்கள் (1) கஃபா (1) மகாமேஇப்ராஹிம் (1) ஹாஜரா (1) இப்ராஹிம் (1) இஸ்மாயீல் (1) 21:23 (1) 2:158 (1) 48:18 (1) பாவம் (1) ஓரிடம் (1) பழி (1) வேறிடம் (1) 2:178 (1) 2:159 (1) 2:160 (1) சத்தியத்தை (1) மறைக்காதீர் (1) போதனை (1) மறை (1) 2:187 (1) சிறக்க (1) 2:221 (1) இனக்கவர்ச்சி (1) வெல்லும் (1) வழி (1) இணைவைக்கும்பெண் (1) அழகுக்காக (1) பாரம்பர்யத்துக்காக (1) செல்வத்துக்காக (1) மார்க்கத்துக்காக (1) 2:222 (1) கேவலமா (1) மாதவிடாய் (1) தொல்லை (1) உடலுறவு (1) 2:223 (1) தாம்பத்தியஉறவு (1) விளை நிலங்கள் (1) ஓரினச்சேர்க்கை (1) 3:128 (1) உஹதுப்போர் (1) படிப்பினைகள் (1) மஹர் (1) பால்யவிவாகம் (1) 4:21 (1) புகாரி-4993 (1) இனியஇல்லறம் (1) 7:205 (1) திக்ரு (1) 8:19 (1) பலம் (1) 8:30 (1) 8:31 (1) கட்டுக்கதை (1) அல்கஹ்ஃப் (1) சூரத்துல்கஹ்ஃப் (1) முஹம்மது (1) 2:23 (1) 10:38 (1) 11:13 (1) 17:88 (1) 28:49 (1) 52:34 (1) 41:42 (1) 18:2 (1) 18:3 (1) அருளப்பட்ட (1) நோக்கம் (1) தண்டனை (1) பரிசு (1) 18:4 (1) 18:5 (1) இறைவனுக்கு மகனா (1) மாதவிடாய் (1) தொல்லை (1) உடலுறவு (1) 2:223 (1) தாம்பத்தியஉறவு (1) விளை நிலங்கள் (1) ஓரினச்சேர்க்கை (1) 3:128 (1) உஹதுப்போர் (1) படிப்பினைகள் (1) மஹர் (1) பால்யவிவாகம் (1) 4:21 (1) புகாரி-4993 (1) இனியஇல்லறம் (1) 7:205 (1) திக்ரு (1) 8:19 (1) பலம் (1) 8:30 (1) 8:31 (1) கட்டுக்கதை (1) அல்கஹ்ஃப் (1) சூரத்துல்கஹ்ஃப் (1) முஹம்மது (1) 2:23 (1) 10:38 (1) 11:13 (1) 17:88 (1) 28:49 (1) 52:34 (1) 41:42 (1) 18:2 (1) 18:3 (1) அருளப்பட்ட (1) நோக்கம் (1) தண்டனை (1) பரிசு (1) 18:4 (1) 18:5 (1) இறைவனுக்கு மகனா (1) 92:116 (1) 4:171 (1) 10:68 (1) 6:101 (1) 17:111 (1) 19:35 (1) 19:88-19:95 (1) 21:26 (1) 23:91 (1) 25:2 (1) 39:4 (1) 6:100 (1) 112:3 (1) 72:3 (1) 18:6 (1) கவலை (1) 35:8 (1) 2:272 (1) 3:176 (1) 5:4 (1) 31:23 (1) 6:99 (1) 6:141 (1) 13:04 (1) 16:11 (1) 23:20 (1) 26:07 (1) 27:60 (1) 32:27 (1) 36:36 (1) 39:21 (1) 56:63 (1) 56:64 (1) 2:155 (1) 2:156 (1) 3:186 (1) 21:35 (1) 22:11 (1) 89:15 (1) 89:16 (1) ஜூதி (1) 11:44 (1) கப்பல் (1) தடயம் (1) சாராம்சம் (1) தப்ஸீர் (1) 18:18 (1) நாய் (1) கித்மீர் (1) 18:21 (1) சமாதி (1) வழிபாட்டுத்தலம் (1) 18:23 (1) 18:24 (1) இன்ஷாஅல்லாஹ் (1) வார்த்தைகள் (1) 31:27 (1) எழுதுகோல் (1) கடல் (1) 19:97 (1) 44:58 (1) 54:22 (1) 54:32 (1) 54:40 (1) கட்டளைகள் (1) 10:64 (1) 66:12 (1) 6:115 (1) 18:109 (1) 31:127 (1) 66:22 (1) 2:124 (1) 6:34 (1) 42:24 (1) 7:158 (1) 8:7 (1) 18:28 (1) ஏற்றத்தாழ்வு (1) bbc (1) Dead Sea (1) குழந்தை (1) புஹாரி 2097 (1) வியாபாரம் (1) புஹாரி 6088 (1) முஸ்லிம் 2296 (1) புஹாரி 2318 (1) புஹாரி 3072 (1) ஜிஹாத் (1) பேரீத்தம்பழம் (1) பேரன் (1) புஹாரி 6787 (1) புஹாரி 1635 (1) புஹாரி 2035 (1) புஹாரி 2306 (1) புஹாரி 6224 (1) தும்மலின் ஒழுங்குகள் (1) புஹாரி 3268 (1) சூனியம் (1) பஜ்ருத்தொழுகை (1) நடுநிலை (1) சுவர்க்கம் (1) கப்ர் (1) இறுதிநாள் (1) ஆடியோ (1) tharbia (1) thahara (1) salah (1) principles (1) basics (1) அமைதி (1) ஹிரா (1) 59:9 (1) 4:69 (1) 3:134 (1) அபூதாவூத்4031 (1) அஹ்மத்5114 (1) முஸ்லிம்2088 (1) AV (1) உறுதி (1) நூஹ் (1) haji (1) ஹஜ் வழிகாட்டி (1) ரமளான் (1) கிறிஸ்மஸ் வாழ்த்து (1) சுனாமி (1) bakavi (1) Aludin (1) baqavi (1) zakariya (1) zakriya (1) சூரா அல்இக்லாஸ் (1) 112:1 (1) இளமை (1) youth (1) அலக் (1) 23:12 (1) அல்இக்லாஸ் (1) பெறவில்லை (1) பெறப்படவில்லை (1) ஏகத்துவம் (1) உலகம் ஒரு சோதனைக் கூடம் (1) முகத்திமா – முகப்பு (1) nouh (1) problems (1) solutions (1) ramzan (1) 1:1 (1) அல்பாத்திஹா (1) மூஸா நபி (1) வஹீ (1) ஃபிர்அவ்ன் (1) பச்சை மரம் (1) ஆடைகள் (1) இஸ்லாமும் விஞ்ஞானமும் (1) science (1) pain receptors (1) 4:56 (1) news (1) programme (1) சொர்க்கம் செல்வோம் (1) அலிஅக்பர் (1) அல்கோபர் (1) தபூக் போர் (1) தவ்பா (1) 9:118 (1) சொர்க்கம் ஏகத்துவ-வாதிகளுக்கே (1) thawheed (1) இபாதத்துகளில் கவனம் தேவை (1) jumuah (1) globe (1) nisha (1) இஸ்லாத்தில் ஆடைகள் (1) reading (1) இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி (நாள்: 01.07.2011) (1) Rakah (1) camp (1) ashar (1) aliakber (1) தீமை (1) நோன்பின் சிறப்புகள் (1) கேடயம் (1) ரமளான் முதல் பிறை (1) குவைத்தில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் (1) நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் (1) ஸஹர் செய்தல் (1) நோன்பு திறத்தல் (1) நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும் (1) கேள்வி-பதில் (1) நிய்யத் (1) வெள்ளி (1) கர்ப்பிணிப் பெண்கள் (1) லைலத்துல் கத்ர் இரவு (1) பித்ரா (1) ஸகாத்துல் பித்ர் (1) full night (1) 6:153 (1) நேர்வழி எது\nபுதியவற்றை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2012/12/mention-google-plus-friends-in-blog-posts.html", "date_download": "2019-01-22T09:00:29Z", "digest": "sha1:GZLIEIJNQPTRGY4OXM2BA2SI66537MGU", "length": 11182, "nlines": 182, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "ப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய\nகூகிள் தனது சமூக வலைத்தளமான கூகிள்+ ஐ ப்ளாக்கர் சேவையோடு தொடர்பு படுத்தி புதிய வசதிகளைக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உங்கள் பிளாக்கர் புரோபைலை (Author Profile) கூகிள்+ புரோபைலாக மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு நீங்கள் பிளாக்கில் பதிவுகளை எழுதும் போதே உங்களின் நண்பர்களை அல்லது பிற கூகிள்+ பக்கங்களையோ (Google+ Pages) Mention / Tag செய்யும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.\nகூகிள் பிளஸில் உங்கள் நண்பர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல அல்லது அழைக்க, அவர்களின் பெயர்களுக்கு முன் ”+” குறியீடு கொடுத்து Tag / Mention செய்வோம். அதைப் போலவே பிளாக்கரில் பதிவெழுதும் போது உங்கள் நண்பர்களைக் குறிப்பிட “+” குறியீடை அடித்து விட்டு அவர்களின் பெயரின் முதல் சில எழுத்துகளை அடித்தால் நண்பர்களின்/பக்கங்களின் பட்டியல் பதிவிற்குள்ளேயே தெரியும்.\nபதிவினைப் போஸ்ட் செய்த பிறகு பார்த்தால் பதிவில் அவர்களின் பெயர் சுட்டியாக (Link) தெரியும். அந்த இணைப்பின் மீது மவுசைக் கொண்டு சென்றால் மற்றவர்கள் அவரை இணைத்துக் கொள்ள Add to Circles என்று தெரியும். அதனை நேரடியாக கிளிக் செய்தால் அவர்களின் கூகிள்+ புரோபைலுக்குச் சென்று விடலாம்.\nமேலும் நீங்கள் பதிவிட்ட பின்னர் அதனை கூகிள்+ இல் Share செய்யுமாறு ஒரு பெட்டி தோன்றும். அதில் பதிவில் நீங்கள் Tag செய்த நண்பரின் பெயரும் வந்து விடும். இதன் மூலம் அவருக்கும் Tag Notification சென்று விடும்.\nஇந்த வசதியைப் பெற நீங்கள் உங்களின் ப்ளாக்கர் புரோபைலை கூகிள்+ புரோபைலுக்கு மாற்ற வேண்டும். இதற்கு பிளாக்கர் தளத்தில் சென்று வலதுபுறம் உள்ள Settings பட்டனைக் கிளிக் செய்து Connect to Google+ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் கூகிள்+ புரோபைல் தோன்றியவுடன் Switch to Google+ என்பதைக் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளவும்.\nபகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி .\nநல்ல செய்திகளை பகிர்கிறீர்கள்.நன்றி.உங்கள் உதவி எனக்கு தேவை. என் பிளாக்கையும் மேம்படுத்த.உதவுங்கள்.நன்றி.\nகூகிள் பிளஸின் மூலம் நண்பர்களுக்கு நாம் எழுதிய பதிவுகளை ஷேர் செய்யும் முன் மின்னஞ்சலில் அவற்றை அனுபவதற்காக Also send email to your circles என்பதை கிளிக் செய்தால் 'You can't send email to that many people.' என்பதாகச் சொல்கிறது காரணமா என்ன மாற்று வழிமுறைகள் ஏதேனும் உண்டா \nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவிட்டிருக்கிரீர்கள்.கூகிள் + அதிகமாககப் பயன்படுத்துவதில்லை.இனிமேல் முயற்சி செய்யவேண்டும் நல்ல பதிவு.\nபதிவுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள்\nஅருமை.. பதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவு...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponmalars.blogspot.com/2013/01/sign-in-multiple-google-accounts.html", "date_download": "2019-01-22T08:36:26Z", "digest": "sha1:V7RQH5JHJXFPG7J7BAOOFU7AWLFIX7ZO", "length": 12955, "nlines": 207, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி? | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nஇணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற முதல் கணக்கை Sign Out செய்து விட்டு பின்னர் தான் புதிய கணக்கில் செல்ல முடியும்.\nநாள்தோறும் இந்த மாதிரி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கணக்குகளைப் பயன்படுத்துவதாக இருப்பின் சிரமமாகத் தான் இருக்கும். இதற்கு உதவுகிறது கூகுளின் Multiple Sign-in வசதி. இதன் மூலம் நமது இணைய உலவியில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 கூகுள் கணக்குகளைப் பயன்படுத்த முடியும். தேவையெனில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உடனடியாக மாறிக் கொள்ளவும் பல டேப்களில் பல ஜிமெயில் கணக்குகளைத் திறக்கவும் முடியும்.\nஇதில் பயன்படுத்தக் கூடிய சேவைகள்.\nஜிமெயில் கணக்கு மூலமாக கூகுளின் பிற சேவைகளையும் நீங்கள் பயன்படுத்த முடியும் என அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த Multiple Sign-in முறையில் போகும் போது குறிப்பிட்ட சில சேவைகளை தான் அணுக முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.\nநீங்கள் முதன் முதலில் நுழையும் கூகிள் கணக்கே முதன்மையாக கருதப்படும். இது தான் உங்களின் Default Google Account ஆக இருக்கும். மேற்குறிப்பிட்ட Multiple Sign-in சேவைகளில் இல்லாத சேவையைக் கிளிக் செய்தால் அது உங்களின் முதன்மை (Default) கணக்கில் தான் நுழையும். உதாரணமாக ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளின் பிளாக்கர் தளத்தை இந்த முறையில் பயன்படுத்த முடியாது.\n1. Google தளத்திற்கு சென்று உங்களின் முதன்மையான ஜிமெயில் கணக்கில் நுழையவும். பின்னர் கூகிள் தளத்தில் இடது வலது புறமாக உங்கள் கணக்கின் ப்ரொபைல் பெயர் மற்றும் புகைப்படம் தெரியும். அதில் கிளிக் செய்தால் கீழே ஒரு மெனு தோன்றும்.\n2. அதில் Add Account என்பதைக் கிளிக் செய்தால் உலவியில் புதிய டேப் ஒன்றில் கூகிளின் பக்கம் தோன்றும். உங்களின் மற்றொரு கணக்கின் User Name, Password கொடுத்து விட்டால் போதும். அதிலும் நீங்கள் ஜிமெயில் படிக்கலாம். மேலே பார்த்த சேவைகளையும் அணுகலாம்.\n3. இரண்டு அல்லது பல கணக்குகளில் நுழைந்த பின்னர் உங்கள் ப்ரொபைல் பெயர் மீது கிளிக் செய்தால் அனைத்து கணக்குகளும் தோன்றும். சுலபமாக எதனைப் பயன்படுத்த வேண்டுமோ அதை கிளிக் செய்தாலே போதும்.\n• அதிகபட்சம் 10 கணக்குகள் மட்டுமே\n• Sign-Out கொடுத்தால் அனைத்து கணக்குகளும் மூடப்படும்.\n• Multiple Sign-in பட்டியலில் இல்லாத சேவையைப் பயன்படுத்த நீங்கள் அதன் குறிப்பிட்ட கணக்கில் நுழைய வேண்டும். அல்லது வேறு இணைய உலவியைத் திறந்து பயன்படுத்துங்கள்.\nநல்ல பதிவு.ஆனால் நம் மக்கள் பேக் ஐடி க்கு மட்டுமே இந்த நல்ல வசதியை பயன்படுத்துவார்களே\nதினமும் பயன்படுத்தத் தேவையான நல்ல தகவல் :) நன்றி..\nஏற்கனவே படித்திருந்தாலும் இன்னும் இதை பயன் படுத்தியதில்லை. நினைவு படுத்தியதற்கு நன்றி.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nYouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nவிளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Intern...\nபிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வச...\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது...\nகூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sithy.thambiluvil.info/2010/03/11.html", "date_download": "2019-01-22T08:22:44Z", "digest": "sha1:UHKZZV62OZFOXZSHDF3MCQKWQCFG67Q5", "length": 7400, "nlines": 79, "source_domain": "sithy.thambiluvil.info", "title": "தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்: திருவெம்பாவை # 11 \"); //metto tutto minuscolo perchè indexOf è case sensitive if (autore != \"\"){ alt=\"MyBlogLog: \" + autore; myBlog = \" \"; //myLayer(myBlogSpan).innerHTML = myBlog + myLayer(myBlogSpan).innerHTML; //myLayer(myBlogSpan).innerHTML = myBlog; document.write(myBlog); } } //]]>", "raw_content": "\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இணையதளம் உங்களை வரவேற்கிறது , இங்கு ஆலயம் சம்பந்தமான தரவுகளையும் , ஆலயத்தில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அறியலாம் . உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்புங்கள் mail@thambiluvil.info\nசங்கமன் கண்டி பிள்ளையார் ஆலயம்\nஸ்ரீ விநாயகர் துதி திருவார்க்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவார்க்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலால் கூப்புவர் தம்கை\nமொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்ன\nகையார் குடைந்து குடைந்துன் கழல் பாடி\nமையார் தடங்கண் மடந்தை மணவாளா\nஉய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்\nஎய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்\nபவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமனே சிவ பெருமானே\nஉடுக்கை போன்ற சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் மணவாளனே\nவழி வழி அடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில் \"முகேர்\"(முழுகீர்) என்று குளிர் நீரில் மூழ்கி, கைகளால் நீரைக் குடைந்து குடைந்து , வீரக் கழலணிந்த உன் பொற் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வருகின்றோம். ( சுனை நீராடுதல் இங்கே எம்பெருமானின் திருவடிப் பாதங்களில் சரணடைவதைக் குறிக்கின்றது)\n நீ ஆட்கொண்டு அருளும் விளையாடளின் வழிப்பட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் ல்கின்றோம்.எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டும் பெருமானே\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா - [Angathan] திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவானது 2019.01.17 திகதி திங்கட்கிழமை நேற்றையதினம் ...\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nதம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்\nஎமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன . - சிவாய நமக தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் , எமது ஆலயம் தற்போது . . எமது பிரதேச மக்களின் உதவிகளுடன் தற்போது கட்டப்பட்டு வருகின்றது . எமது ஆலயத்திற்கு உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/obituariesnews/137", "date_download": "2019-01-22T09:21:58Z", "digest": "sha1:RXVZC7PPXQ5LAL7VWNMOXECCUDDLZTXH", "length": 7702, "nlines": 118, "source_domain": "www.inayam.com", "title": "திரு சுரேஷ்குமார் சின்னராசா (Travel Consultant) | INAYAM", "raw_content": "\nபெயர் : திரு சுரேஷ்குமார் சின்னராசா (Travel Consultant)\nயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுரேஷ்குமார் சின்னராசா அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னராசா, சுந்தராம்பாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், பரமநாதன் ஞானம்பாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅனுஷா(Credit Vally Hospital) அவர்களின் அன்புக் கணவரும்,\nபவன்(Wilfrid Laurier University), மாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஉதயகுமார்(கண்ணன்- அமெரிக்கா), சிறீக்குமார்(குமரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவமலர், தேவிகா, மேனகா, கார்த்திகா, ராஜிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபாஸ்கர், பிரதீபன், குருபரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nகஜன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,\nநிலா, காவியா, அஞ்சலி, பூஜா, நவீன், வருண், விஷ்வா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபெயர்: இராமலிங்கம் பசுபதிப்பிள்ளை (R.P)\nபிறப்பிடம்: யாழ்.புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபெயர்: திரு சக்திவேல் கணேசபிள்ளை - (காப்புறுதி முகவர்)\nபெயர்: திரு. சின்னத்துரை பூபாலன்\nபெயர்: திரு சுரேஷ்குமார் சின்னராசா (Travel Consultant)\nபெயர்: திரு. கதிரவேலு தவராஜா (ரஞ்சன்)\nபெயர்: திருமதி. மோகனகுமாரி திருக்கேசன் (மோகனா)\nபெயர்: திருமதி. சியாமளா ஜெபரஞ்சன் (விஜயாலயம் கலைக்கூடம் நிர்வாகி ஆசிரியை )\nபெயர்: திரு திருநாவுக்கரசு விஜயதாஸ்\nபிறப்பிடம்: யாழ். இணுவில் தெற்கு\nபெயர்: செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்\nபெயர்: திருமதி ஜமுனா சுபேஸ்கரன் (முன்னாள் ஆசிரியை- கொழும்பு சைவமங்கையர் கழகம்)\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/world-news?page=308", "date_download": "2019-01-22T08:36:38Z", "digest": "sha1:JDKVRVS5VEUA4XTD3YRUYTIU63YXOBMP", "length": 9402, "nlines": 411, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nஉலகின் சக்தி வாய்ந்த சி.இ.ஓ யார் தெரியுமா\nஉலகின் சக்தி வாய்ந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் படி கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய...\nபெற்ற மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை\nபிரித்தானியாவில் தந்தை ஒருவர் பெற்ற மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.&...\nஆப்கானிஸ்தானில் துணை அதிபர் மீது முன்னாள் கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆப்கானிஸ்தானின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் அப்துல் ரஷீத் டோஸ்டம். ஆப்கானிஸ்தானின் போர்படைக்கு தலைமை தாங்கிய இவர் உ...\nஅண்டார்ட்டிகா கண்டத்தில் தோன்றியுள்ள மர்ம பள்ளம்\nஅண்டார்ட்டிகா கிழக்கு கண்டத்தின் ராய் பவுதோயின் என்றழைக்கப்படும் பகுதியில் காணப்பட்ட ஒரு பெரிய ஏரி காணப்பட்டது....\nபிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் குண்டுகளை வெடித்த...\nஉலகின் டாப் 10 சக்திவாய்ந்தவர்கள் பட்டியலில் மோடி\nபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் டாப் 10 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடியும் இடம்பிடித்துள்ளா...\nசொக்லேட் குழம்புக்குள் விழுந்த இளம் தாயார்\nரஷ்யாவில் சொகலேட் குழம்புக்குள் விழுந்து இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்...\nஉலகில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் 48 நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம்\nஐநாவில் நடை பெற்று வரும் பருவ நிலை மாற்ற மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்...\nஅலெப்போவைக் கைப்பற்ற 5 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்தது\nமேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 2011–ம் ஆண்டு முதலே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்...\nஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ளது சிசிபு நகரம். இங்குள்ள அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் காட்சிக்க...\n2016-ம் ஆண்டில் உலக நலன் குறித்து சிந்தித்தவர்கள் பட்டியலை, 'வெளிநாட்டுக் கொள்கை இதழ்' வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 1...\nடிரம்ப்பை கொல்ல முயன்ற இளைஞர் கைது\nஅமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பை சுட முயன்ற பிரித்தானியா இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது.&nbs...\nமொசுல் நகர் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிக அளவில் ஆயுதம் தயாரித்தது அம்பலம்\nஇராக்கின் மொசுல் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் அதிக அளவில் ஆயுதங்களை தயாரித்து வருவத...\n2016-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல்\n2016-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆஸ்கர் ரெட் கார்பட் நிகழ்வில் பங்கேற்றவர்கள் பற்றிய தேடுதல் பட்டியலில் இந்திய ந...\nமலேஷிய நாட்டின், 15வது மன்னராக சுல்தான் முகமது நேற்று பதவியேற்றார்.தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியா, பிரிட்டனிடமிருந்து, 1...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilanguide.in/2018/08/rrb-tamil-current-affairs-30th-august.html", "date_download": "2019-01-22T08:03:58Z", "digest": "sha1:J3JKGEQ4GM7U2XCFZAQZG6WIRR2RJAYG", "length": 8425, "nlines": 86, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 30th August 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nவங்கக்கடலை சுற்றி அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பிம்ஸ்டெக்(BIMSTEC) அமைப்பின் 4வது உச்சி மாநாடு நோபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெறுகிறது.\nகீகோ – ரோபோ பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக பல்வேறு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சிறியவகை ரோபோவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் முதல் முறையாக, ஹலிகேம் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nஒடிஷாவின் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் முன்மாதிரியான படைப்புகளை அங்கீகரிப்பதற்காக ‘மு ஹீரோ மு ஒடிஷா’(I am hero, I am Odisha) என்ற பிரச்சாரத்தை ஒடிஷா மாநில அரசு தொடங்கியுள்ளது.\n21-ம் நூற்றாண்டின் சவால்களை கையாளுவதற்கு மாணவர்களுக்கு திறன் அளிப்பதற்காக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில் முனைவோர் பிரிவு(E-Cell – Entrepreneur-cell) ‘E-21’என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.\nFAME இந்தியா – II – மின் வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக சலுகை அளிக்கும் FAME இந்தியா – II திட்டத்தை செப்டம்பர் 7 அன்று, புது டெல்லியில் நடக்கும் உலக இயக்க மாநாடான ‘மூவ்’ மாநாட்டின் தொடக்க அமர்வின் போது இத்திட்டம் தொடங்கப்பட இருக்கிறது\nபுவி அறிவியல் அமைச்சகத்தினால் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமான O-SMART (‘Ocean Services, Technology, Observations, Resources Modelling and Science) திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nடெல்லியில் நடந்த Google for India-வின் நான்காவது பதிப்பில், இந்திய வட்டார செய்தி வெளியீட்டாளர்கள் ஆன்லைனில் அவர்களின் உள்ளடக்கத்தை வெளியிட உதவுவதற்காக “ப்ராஜெக்ட் நாவலேகா”(Navlekha) எனும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.\nசீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) ஏஏ பிளஸ் தரச்சான்று வழங்கப் பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருந்தது.\nகூகுள் கோ செயலி – பார்க்கும் மற்றும் வாசிக்கும் திறனற்றவர்களுக்கும் இணையப் பக்கத்தை பயன்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் கூகுள் கோ என்ற செயலியில், இணையப் பக்கங்களை 28 மொழிகளில் வாசிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஜகார்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், இந்திய வீரர் (Arpinder Singh) அர்பிந்தர் சிங் 77 மீட்டர் தொலைவு தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.\nஹெப்லதான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஸ்வப்னா பர்மான்(Swapna Barman) பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.\nஆசிய விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் தோற்ற இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/09/19/neet-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-jee-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:27:18Z", "digest": "sha1:ELQHHZ3HMLZOUK6TFXRGKJVVRRXRTCM2", "length": 15428, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "NEET மற்றும் JEE நுழைவு தேர்வுக்கு 229 மத்திய அரசு இலவச பயிற்சி மையம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET NEET மற்றும் JEE நுழைவு தேர்வுக்கு 229 மத்திய அரசு இலவச பயிற்சி மையம்\nNEET மற்றும் JEE நுழைவு தேர்வுக்கு 229 மத்திய அரசு இலவச பயிற்சி மையம்\nNEET மற்றும் JEE நுழைவு தேர்வுக்கு 229 மத்திய அரசு இலவச பயிற்சி மையம்\nமத்திய அரசின், ‘நீட்’ மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு, தமிழகத்தில், 229 இலவச பயிற்சி மையங்களை, மத்திய அரசு அமைத்து உள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., என்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை, சி.பி.எஸ்.இ., வழியாக, ஜே.இ.இ., பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல், என்.டி.ஏ., என்ற, தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட உள்ளது.\nகடந்த கல்வி ஆண்டு வரை, எழுத்து மற்றும், ‘ஆன்லைன்’ என, இரண்டு முறைகளில் தேர்வுகள் நடந்தன. இந்த ஆண்டு, ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆண்டுக்கு, இரண்டு முறை தேர்வு நடத்தப்படுகிறது.முதல் கட்ட ஆன்லைன் தேர்வு, 2019 ஜனவரியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு, செப்., 1ல் துவங்கியது; வரும், 30ம் தேதி முடிகிறது.இந்த தேர்வில், அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுவதற்கு, மாணவர்கள், சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது.\nபல தனியார் பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன.தனியார் மையங்களிலும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, அதிக கட்டணம் என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.எனவே, மத்திய அரசின் சார்பில், இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும், 622 மாவட்டங்களில், 3,046 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 2.72 லட்சம் பேர், ஒரே நேரத்தில் பயிற்சி பெறும் வகையில், கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், 229 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, 34 ஆயிரம் கணினிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின், என்.டி.ஏ., இணையதளத்தில், நுழைவு தேர்வு பயிற்சிக்கான, ‘வீடியோ’ பாடங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில், ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மற்றும் இந்திய அறிவியல் நிறுவன உயர் கல்வி பேராசிரியர்கள் நடத்தியுள்ள பாடங்கள், வீடியோ பதிவாக இடம் பெற்றுள்ளன. இந்த பாடங்களை, என்.டி.ஏ.,வின், www.nta.ac.in/LecturesContent என்ற, இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\nPrevious articleவாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nNext articleஜாக்டோ – ஜியோவின் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் – மாதிரி விடுப்பு கடிதம்\nநீட் தேர்வில், தேர்வு எழுதும் நேரம் அதிரடி மாற்றம்\nபிளஸ் 2 தேர்வுக்கு பின் 413 மையங்களில் நீட் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்\nநீட் பயிற்சி பெறும் மாணவர்களின் வருகையை நூறு சதவீதம் தலைமைஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்..மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/08/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-01-22T08:21:34Z", "digest": "sha1:WJ7MJCOJKQ2GNMPOFD2CLGDPNP6EG4JG", "length": 10133, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500: அரசாணை வெளியீடு -GO NO 6 DATE 8-01-2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500: அரசாணை வெளியீடு -GO NO 6 DATE 8-01-2018\nஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500: அரசாணை வெளியீடு -GO NO 6 DATE 8-01-2018\nஅரசாணை 89 நாள் 11-1-19 அங்கன்வாடியில் LKG , UKG துவங்குவதல் , செலவினங்கள் தொடர்பானவை\nதமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்\n10% சதவீம் இட ஒதுக்கீடு Gazette\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/sneha-prasanna-first-film-together-after-marriage-181334.html", "date_download": "2019-01-22T08:26:31Z", "digest": "sha1:IR3WTXLK5ZXVVFZWBXEKUNWDMFVJLOIM", "length": 13623, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்த வருஷம் நிச்சயம் ஸ்வீட் நியூஸ்… சினேகா – பிரசன்னா | Sneha-Prasanna first film together after marriage - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஅடுத்த வருஷம் நிச்சயம் ஸ்வீட் நியூஸ்… சினேகா – பிரசன்னா\nவிளம்பரங்களில் சினேகா - பிரசன்னா ஜோடிதான் ஹாட். ஜவுளிக்கடையோ, ரியல் எஸ்டேட் விளம்பரமோ, நகைக்கடையோ எதுவென்றாலும் கூப்பிடு சினேகா பிரசன்னா ஜோடியை என்று கூறும் அளவிற்கு பிரபல ஜோடிகள் ஆகிவிட்டனர்.\nதிருமணத்திற்குப் பின்னர் விளம்பரத்தில் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்த இந்த தம்பதி மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைய உள்ளனர்.\nசினிமா, விளம்பரங்களில் கமிட்மெண்ட்கள் முடித்துவிட்டு அடுத்த வருஷம் நிச்சயம் ஸ்வீட் நியூஸ் சொல்வோம் என்கின்றனர் இந்த ஜோடி\nசினேகா - பிரசன்னா இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள்.\nவிளம்பர சூப்பர் ஹிட் ஜோடி\nசாம்பார் பொடி விளம்பரத்தில் இந்த ஜோடி புதுமணத்தம்பதிகளாக நடித்தனர் அந்த விளம்பரம் சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து பிரபல நகைக்கடை, ரியல் எஸ்டேட் என ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.\nசினேகாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் நிறைய பாசிட்டிவ் விசயங்கள் நடந்துள்ளது என்று பிரசன்னாவே கூறியுள்ளார்.\nதனிக்குடித்தனம் நடத்துவது காற்றில் மிதப்பது மாதிரி இருக்கிறதாம் இந்த தம்பதிக்கு. இது ஒரு சுகமான சுமை என்கிறார் பிரசன்னா.\nசினிமா ஜோடி சேர ஆசை\nஎன்னதான் விளம்பரத்தில் ஜோடியாக நடித்தாலும் இருவரும் மீண்டும் சினிமாவில் ஜோடியாக நடிக்க கதை கேட்டு வந்தார்கள். இப்போதுதான் அது கை கூடி வந்துள்ளதாம்.\n‘அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை இயக்கிய டைரக்டர் வைத்தியநாதன் சொன்ன கதை பிடித்துப்போய், தற்போது அவர் இயக்கும் புதுப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.\nசூப்பர் லவ் ஜோடி என்றாலும் அடிக்கடி முட்டல், மோதல், உரசல் என எழுவது உண்டாம். ஊடல்தானே வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்கிறார் பிரசன்னா.\nபிரசன்னா சூப்பராக சமைப்பாராம், பாஸ்தா, சான்ட்விச் செய்தாலும் தமிழ்நாட்டு சமையலை சீக்கிரம் கற்றுக் கொள்வேன் என்கிறார்.\nசினிமா, விளம்பரம் என ஜோடியாக நடித்தாலும் அனைவரும் எதிர்பார்க்கும் விசயம் குழந்தை எப்போ என்பதுதான். அதுபற்றி பதில் கூறியுள்ள பிரசன்னா, இருவருக்குமே படங்கள் இருக்கிறது. அதை முடித்துவிட்டு கண்டிப்பாக அடுத்த வருசம் ஸ்வீட் நியூஸ் சொல்வோம் என்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nவிஜய் ஆண்டனியின் படம் மூலம் நடிகராகும் பிரபல இயக்குனரின் மகன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/chinmayi-issue-vairamuthu-gets-seeman-support-siddharth-tamilisai-oppose-019590.html", "date_download": "2019-01-22T09:13:18Z", "digest": "sha1:4HPRUQYK5VVVJ3JWWJY6TOBOQI4TX66C", "length": 25207, "nlines": 197, "source_domain": "tamil.gizbot.com", "title": "சின்மயி விவகாரம்: வைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த் தமிழிசை கிண்டல் | chinmayi issue vairamuthu gets seeman support siddharth tamilisai oppose - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசின்மயி விவகாரம்: வைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்.\nசின்மயி விவகாரம்: வைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்.\nஉபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசின்மயி விவகாரம் தற்போது உலகம் முழுக்கவும் பெரும் விஸ்பரூபம் எடுத்துள்ளது. சுசி உட்பட மேலும் சில பெண்கள் விசியத்திலும், கவிஞர் வைரமுத்து சிக்கியுள்ளதால், தினம் தினம் புதிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\n#metoo என்ற ஹேஷ்டேக் வைரமுத்து மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அடுக்கி வைத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது வைரமுத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடியாக நடிகர் சித்தார்த் சீமானின் கருத்து போலிதனமானது என்று மூக்கை அறுக்கும் விதமாக கருத்து தெரிவித்து இருக்கின்றார்.\nதற்போது இந்த விசியம் திரை உலகம் மற்றும் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக நடிகர் சரத்குமாரும் சின்மயிக்கு ஆரவாக கருத்து தெரிவித்து இருக்கின்றார். மேலும், தமிழிசை வைரமுத்துவை கிண்டல் அடிக்கும் பாணியில் டுவிட் செய்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்து இசைக்கச்சேரிக்காக சென்ற இடத்தில் தனக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று டுவிட்டரில் மீடூ என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு இருந்தார். இது திரை உலகம் மட்டும் அல்லாமல் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்கவும் இது வைரலாகியுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து அறியப்பட்டவர்களின் மீது அவதூறு பரப்படும் அநாகரீகம் இப்ப உலகெங்கும் பரவி வருகின்றது என்றும் மறுப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு தக்கபடிலடியாக சின்மயி இதை ரீ டுவிட் செய்தும் இருந்தார். வைரமுத்துவின் பாலியல் தொல்லையில் அவரின் அலுவலகத்தில் இரண்டு பெண்களும், பல பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டுவிட்டரிலும், பேஸ்புக் லைவிலும் சின்மயி தெரிவித்து இருக்கின்றார். மேலும் வைரமுத்துவால் கல்லூரி படிக்கும் போது, தானும் பாலியில் துன்புறுத்தளுக்கு ஆளாக நேரிட்டது என்று ஒரு இளம் பெண் கூறியதை பத்திரிக்கையாளர் சந்தியாமேனன் என்பவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.\nசின்மயிக்கு ஆதரவாக நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமிழக பாஜ தலைவர் தமிழிசையும் நடிகை சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் திமுக எம்பி கனிமொழியும் சின்மயிக்கு ஆரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.\nஎன்மீதான குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை.\nஒருவாரமாக வழக்கறிஞர்களோடு ஆலோசித்து வந்தேன்.அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளேன்.\n\"என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையானவையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடரலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆண்டோர்களோடும் கடந்த ஒரு வாரமாக கலந்தாலோசித்து வந்தேன்.\nஅசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவரா கெட்டவரா என்பதை இப்போது முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்குகிறேன்\" என்று குறிப்பிட்டிருந்தாா்.\nசந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் ...நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன\nவைரமுத்துவை கிண்டல் செய்த தமிழிசை:\nவைரமுத்து டுவிட் செய்ததுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் தமிழக பாஜ தலைவர் தமிழிசை கவிதை பாணியில் கிண்டலும் செய்து டுவிட் வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது:\nசந்தி சிரித்தபின் சிந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்து இருந்தார். இதை ஏராளமானோரும் வரவேற்று இருந்தனர்.\nசமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறுகையில், கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக களத்தில் இறங்கிய சின்மயி-ன் தைரியம் வரவேற்கத்தகக்து. சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறையிலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. அனைத்து இடங்களிலும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும். சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக இளம் வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுசி லீக்ஸ் வீடியோ விளக்கம்:\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் சுசி லீக்ஸ் விவகாரம் வைரலானது. அதில், என்னுடைய பெயரும் இடம்பெற்றிருந்தது.\nஇது தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்தியிடம் பேசும்போது, மனநிலை சரியில்லாமல் இப்படி செய்து வருகிறார். இதற்காக உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம் என்றார். மேலும், இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் இ-மெயில் மூலமாக அனுப்பி வைத்தார்கள். அப்போது அதனை வெளியிடுவது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அதனால், தான் நான் அதனை வெளியிடவில்லை என்றார். மேலும், தற்போது, இது தொடர்பாக கார்த்திக் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.\nஅதில், சின்மயி தொடர்பாக வந்த அத்தனையும், எனது மனைவியின் மனநிலை கோளாறு காரணமாக நடந்த ஒரு தவறு. அதெல்லாம் உண்மையில்லை என்று கூறியிருந்தார். இதுநாள் வரை நான் பொறுமையாக இருந்துவிட்டேன். எதுவாக இருந்தாலும் சரி உண்மை ஒருநாள் கண்டிப்பாக ஜெயிக்கும் என்று வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து விவகாரத்தில் ஆண்டாள் பெண்ணாக மாறி தண்டனை கொடுத்து வருகிறார் என்று தமிழிசை கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ''வைரமுத்து கலந்துகொள்ளும் பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட சின்மயி, அப்போது புகாா் கூறாமல் இப்போது ஏன் குற்றம் சாட்டுகிறாா். இந்த விவகாரம் வெளியான போது, ஆண்டாள் தொடா்பான சா்ச்சையை வைத்து இப்போது வைரமுத்துவிற்கு இப்படி நடந்துள்ளது என்று பாஜகவினர் சொல்வது எல்லாம் திட்டமிட்ட நிகழ்வாக இருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார்.\nசீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்:\nசீமானின்இந்த கருத்தை அவரின் மூக்கை அறுக்கும் விதமாக நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார். இதுகுறித்து நடிகா் சித்தார்த் செய்த டுவீட்டில் ‘மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து. வெறுப்பாளர்களும், சின்ன மனதுக்காரர்களும் அரசியலில் எல்லா பக்கத்திலும் இருக்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிகிறது. சீமானின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அவரது கருத்து மரியாதைக் குறைவானது. போலித்தனமானது கூடவே பெண் வெறுப்புத்தன்மையுடையது‘' என்று டுவீட் செய்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் களமிங்கும் மோட்டோ ஜி7.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/computer/tvs/micromax-launches-its-first-google-certified-android-tvs/", "date_download": "2019-01-22T08:20:35Z", "digest": "sha1:3RLRO5GP4W4X3L2L72O5XVQZ7DAKRPHO", "length": 5552, "nlines": 31, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "முதல் முறையாக கூகிள் அங்கீகாரம் பெற்ற ஆண்டிராய்டு டிவிகளை அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்", "raw_content": "\nHome∕NEWS∕Computer∕TVs∕முதல் முறையாக கூகிள் அங்கீகாரம் பெற்ற ஆண்டிராய்டு டிவிகளை அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்\nமுதல் முறையாக கூகிள் அங்கீகாரம் பெற்ற ஆண்டிராய்டு டிவிகளை அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்\nமைக்ரோமேக்ஸ் இன்போமெடிக்ஸ் லிமிடெட் நிறுவனம், முதல் முறையாக கூகிள் சர்டிபிகேட் பெற்ற இரண்டு ஆண்டிராய்டு டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. 49 இன்ச் மற்றும் 55 இன்ச் என இரண்டு வகைகளில் வெளியாகியுள்ள இந்த டிவிகளின் விலை முறையே 51,990 மற்றும் 61 ஆயிரத்து 990 ரூபாயாகும்.\nஇதுகுறித்து பேசிய மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இயக்குனர் ரோஷன் அகர்வால், புதிய வகை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆண்டிராய்டு தகவல்களை அதிகளவிலும், தெளிவாகவும் கொடுக்கும் நோக்கில் கூகிள் சர்டிபிகேட் பெற்ற ஆண்டிராய்டு டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புதிய டிவிக்கள் உயர் தரம் கொண்ட தொழில்நுட்பங்களுடன், சிறந்த தரத்தில் படங்கள் மற்றும் டிவி ஹவுஸ் மூலம் அதிகாரப்பூர்வ கூகிள் பிளே ஸ்டோர், கேம்ஸ், மூவிஸ் போன்றவற்றை பெற்றிருக்கும்.\nமேலும் இந்த டிவிக்கள் ஆண்டிராய்டு ஓரியோ ஆபரேடிங் சிஸ்டம் மூலம் இயங்கும், டால்பி மற்றும் DTS சர்டிபிகேட் பெற்றுள்ளது. மேலும் இது குவாட் கோர் A53 பிரசாசர், 2.5 GB DDR3 ரேம் மற்றும் 16 GB EMMC பிளாஷ் ரோம், பில்ட் இன் குரோம்காஸ்ட் மற்றும் வயர்லஸ் ஸ்மார்ட் கண்ட்ரோல் போன்றவை இடம் பெற்றுள்ளது.\nஇந்த டிவிக்கள் இந்த மாதத்தில் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nTagged Android TVs, Google-certified, its first, Micromax launches, அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ஆண்டிராய்டு டிவிகளை, கூகிள் அங்கீகாரம் பெற்ற, முதல் முறையாக\nஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ\n9 மாதத்தில் 1 மில்லியன் டிவிகளை ஏற்றுமதி செய்த சியோமி நிறுவனம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/14171512/1218066/Gail-company-storm-relief-demand-public-struggle.vpf", "date_download": "2019-01-22T09:22:31Z", "digest": "sha1:U7VAKM5XQQVKT4VTARCFCHYRLUF6K6NS", "length": 16485, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம் || Gail company storm relief demand public struggle", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம்\nபதிவு: டிசம்பர் 14, 2018 17:15\nமாற்றம்: டிசம்பர் 14, 2018 17:31\nஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.\nஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.\nதிருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே செட்டிச்சிமிழி கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nஇங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் எரிவாயு, வெள்ளக்குடி பகுதிக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த அலுவலகம் முன்பு நேற்று திடீரென திரண்ட பெருமாளகரம், கொடிமங்கலம், நீலனூர், மேலதிருமதிகுன்னம், அத்திசோழமங்கலம், மழையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிறுவனத்தின் கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், கெயில் நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மேலதிருமதிகுன்னம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீரையன் தலைமை தாங்கினார்.\nபோராட்டத்தின்போது கெயில் நிறுவனத்தின் சார்பில் புயல் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபோராட்டம் நடத்திய கிராம மக்கள் நிவாரண உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தின் வாசலில் சமைத்து சாப்பிட போவதாக கூறி, பாத்திரங்களையும், கியாஸ் அடுப்பையும் எடுத்து வந்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த கெயில் நிறுவன பொறுப்பு மேலாளர் கோடீஸ்வரன், கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திங்கட்கிழமைக்குள் நிவாரண உதவிகள் குறித்து முடிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்\nஅரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nகாட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி\nபுதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://puthisali.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-3/", "date_download": "2019-01-22T07:52:48Z", "digest": "sha1:JHLBPVZB436VMF23IGUSEHC4DHATADM4", "length": 13838, "nlines": 209, "source_domain": "puthisali.com", "title": "மூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் மூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\n1) உங்கள் வீட்டுத் தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்க வரும் விடை எத்தனை\n2) கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எண் என்ன\n3) ஒருவன் 4 எஞ்சிய சிகரட்களைக் கொண்டு ஒரு சிகரட்டை உருவாக்கும் வித்தையை அறிந்திருந்தான். அவனிடம் 16 எஞ்சிய சிகரட்கள் வழங்கப்படின் எத்தனை சிகரட்களை உருவாக்குவான்\nவிடை – மூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\n1) விடை = 0 ஏனெனில் பூச்சியத்தை எத்தனையால் பெருக்கினாலும் விடை பூச்சியமாகும்\n2) அடுத்து வரும் எண் 13112221. எவ்வாறெனில் முதலில் 1, அடுத்து ஒரு ஒன்று (11), எனவே\n11 மேலே ஒரு ஒன்று (1-1)\n21 மேலே இரண்டு ஒன்று (2-1)\n1211 மேலே ஒரு இரண்டும் ஒரு ஒன்றும் (1-2-1-1)\n111221 மேலே ஒரு ஒன்று, ஒரு இரண்டு, இரண்டு ஒன்று (1-1-1-2-2-1)\nஎனவே அடுத்து ஒரு மூன்று, ஒரு ஒன்று, இரு இரண்டு, இரு ஒன்று (1-3-1-1-2-2-2-1)\n3) 16 சிகரட் மூலம் 4 சிகரட்கள் செய்வான், பின் அந்த 4 ஐயும் புகைத்து வரும் 4 எஞ்சிய சிகரட்களைக் கொண்டு ஒரு சிகரட்டை உருவாக்க மொத்தமாக 5 சிகரட்களை உருவாக்குவான்.\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2009/05/blog-post_01.html", "date_download": "2019-01-22T08:00:50Z", "digest": "sha1:ZM6Z4WWPCRH4QR3WVARTXZLU6VP25ISP", "length": 19740, "nlines": 89, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழில் பிடிஎப் செய்யலாம்…", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபிடிஎப்(pdf) என்பது Portable Document File என்பதன் சுருக்கமாகும். இதுவரை தமிழ் இணையதளங்கள் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்தன. இன்றைய நிலையில் யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு மாறிவருகின்றன. அன்று முதல் இன்று வரை தமிழ் இணையதளங்களில் தோன்றும் எழுத்துருச் சிக்கலின் தீர்வுகளில் தனித்தன்மையுடன் விளங்குவது பிடிஎப் என்னும் முறையாகும். அடாப் ரீடர் வாயிலாக இந்த பிடிஎப் கோப்புகளைப் படிக்கமுடியும்.இதற்கென வேறு எழுத்துருக்கள் தேவையில்லை என்பதால் பலராலும் விரும்பத்தக்கதாக பிடிஎப் இன்றுவரை விளங்கி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரு புள்ளிக்குள் அடக்கி வைத்திருப்பதாக இம்முறை விளங்குவது குறிப்பிடத்தக்கது.இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பல்வேறு இணையதளங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.\nபல்வேறு இணையதளங்கள் இலவசமாக வேர்டு உள்ளிட்ட தரவுகளை பிடிஎப் முறைக்கு மாற்றித்தருகின்றன. இவ்விணையதளங்களுக்குச் சென்று மாற்ற வேண்டிய தரவுகளை உள்ளிட்டு நம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சில மணித்துளிகளில் நம் மின்னஞ்சலுக்கு நம் பிடிஎப் கோப்புகள் வந்து விடும்.இவ்விணையதளங்களில் மாற்றித்தரப்படும் பிடிஎப் கோப்புகள் ஆங்கில முறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எவ்விதமான சிக்கலுமின்றி உள்ளன.ஆனால் தமிழ்த்தரவுகளை இவ்விணையதளங்களின் வாயிலாக பிடிஎப்பாக மாற்றும் போது தமிழ் எழுத்துருக்கள் சிதைந்து காணப்படும் நிலையே இன்று வரை உள்ளது.மேலும் இணைய இணைப்பில் மட்டுமே பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் நிலை இருந்தது.இதற்கு மாற்றாக இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தமிழ் பிடிஎப் கோப்புகளை நாமே உருவாக்குவதற்காக ஒரு மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.\nஇவ்விணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு முதல் பக்கத்தில் கிடைக்கும் Converter, Cute pdf writer என்னும் இரு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவேண்டும்.இணையத்தில் நிறுவிக் கொள்ளவேண்டும் முதலில் கன்வெர்டரையும், பிறகு கியூட் பிடிஎப் ரைட்டரையும பதிவிறக்கவும். மாற்றித் பதிவிறக்கினால் சிக்கல் ஏற்படும்.\nநாம் பிடிஎப் செய்யவேண்டிய தமிழ்த் தரவுகளை திறந்துகொள்ளவும் (எம்.எஸ் வேர்டு) (File>Print) பின் அந்தக் கோப்பில் இடது மேல்பக்க மூலைப்பகுதியில் உள்ள பைல் செல்லவும், அதன் கீழ் உள்ள பிரிண்ட் பகுதியைச் சொடுக்கினால் Print Window தோன்றும் அதில் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸ் தோன்றும். அதில் Cute pdf writer ஐத் தெரிவு செய்து பிரிண்ட் கொடுக்கவும். கோப்பு தயாரிக்கப்பட்டு சில நொடிகளில் எங்கு சேமிக்கவேண்டும் என்று தோன்றும். இடத்தைச் சுட்டினால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும்.\nஎவ்விதமான எழுத்துருச் சிக்கலுமின்றி இணைய இணைப்பே இல்லாமல், இலவசமாகத் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் பிடிஎப் கோப்பினை எந்த இணையதளத்திலும் சிக்கலின்றித் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் படிக்க அடாப் ரீடர் மட்டும் அக்கணினியில் இருக்கவேண்டும்.\nஎல்லா இயங்குதளங்களிலும் இயங்குவதாகத்தான் உள்ளது. வேறு எதுவும் சிக்கல் இருப்பின் குறிப்பிடுக..\nபிடிஎஃப் கோப்பாக மாற்றும் போது லேண்டஸ்கேப்பில் இருப்பதை போர்ட்டரைட்டாகவோ அல்லது vice versa ஆகவோ மாற்ற ஏதும் வழி இருக்கிறதா\nமுனைவர்.இரா.குணசீலன் May 2, 2009 at 6:51 PM\nலேண்டஸ்கேப்பிலோ போர்ட்டரைட்டாகவோ வைத்து பிடிஎப்பாக மாற்றிப்பாருங்களேன்..............\nபிடிஎஃப் ஐ வோர்டு டாக்குமென்ட்டாக மாற்ற வழி உள்ளதா தமிழில்\nமுனைவர்.இரா.குணசீலன் May 3, 2009 at 10:42 AM\nபிடிஎப் கன்வெர்ட் வேர்டு என்று கூகுளில் தேடினால் கிடைக்கும்.அந்த மென்பொருளை பதிவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும்.இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இதனை மாற்ற இயலும்.\nதங்களுக்காக இதுதொடர்பாக ஒரு பதிவினை எழுதுகிறேன்....\nஇந்த முகவரிக்குச் சென்று பாருங்கள்..\nநான் பல முறை பிடிஎப் கோப்புகளைப் வேர்டாக மாற்றியுள்ளேன்.\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/obituariesnews/138", "date_download": "2019-01-22T08:32:45Z", "digest": "sha1:JNOAKJOCSNQCI4BSLZ6F3R2J7ZYRLKPN", "length": 7866, "nlines": 113, "source_domain": "www.inayam.com", "title": "திரு. சின்னத்துரை பூபாலன் | INAYAM", "raw_content": "\nபெயர் : திரு. சின்னத்துரை பூபாலன்\nயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பூபாலன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகமுத்து அசோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகமலாதேவி(புனிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற சுதாகரன்(கனடா), கமலாகரன்(பாபு- சுவிஸ்), பிரபாகரன்(கனடா), அகிலா(ராஜி- அமெரிக்கா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற புலேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,\nசுமதி, மதனிகா, சாந்தினி, மதன்ராஜ், தர்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபார்த்தீபன், சுவேதா, பவித்திரன், அபிசா, சகிதன், கிரிசன், தர்சன், அனன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nபத்மேந்திரா, பாலேந்திரா, கரிகரேந்திரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபெயர்: இராமலிங்கம் பசுபதிப்பிள்ளை (R.P)\nபிறப்பிடம்: யாழ்.புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபெயர்: திரு சக்திவேல் கணேசபிள்ளை - (காப்புறுதி முகவர்)\nபெயர்: திரு. சின்னத்துரை பூபாலன்\nபெயர்: திரு சுரேஷ்குமார் சின்னராசா (Travel Consultant)\nபெயர்: திரு. கதிரவேலு தவராஜா (ரஞ்சன்)\nபெயர்: திருமதி. மோகனகுமாரி திருக்கேசன் (மோகனா)\nபெயர்: திருமதி. சியாமளா ஜெபரஞ்சன் (விஜயாலயம் கலைக்கூடம் நிர்வாகி ஆசிரியை )\nபெயர்: திரு திருநாவுக்கரசு விஜயதாஸ்\nபிறப்பிடம்: யாழ். இணுவில் தெற்கு\nபெயர்: செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்\nபெயர்: திருமதி ஜமுனா சுபேஸ்கரன் (முன்னாள் ஆசிரியை- கொழும்பு சைவமங்கையர் கழகம்)\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/12/12/news/35264", "date_download": "2019-01-22T09:28:15Z", "digest": "sha1:X5KC65NZJKQ5VLAQWKULVL2OQYWEWHYV", "length": 10281, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அமெரிக்க தூதுவர் மீது பாயும் மகிந்த தரப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க தூதுவர் மீது பாயும் மகிந்த தரப்பு\nDec 12, 2018 | 2:31 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவின் பொருளாதார நிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மீது மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nதற்போதைய அரசியல் நெருக்கடிகளால் சிறிலங்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கண்டியில் கூறியிருந்தார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்ட பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன,\n“சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி உள்ளதாக அமெரிக்கத் துதுவர் கூறியிருப்பது தவறானது என்றும், இதுபற்றிய விளக்கத்தைப் பெற அவர் மத்திய வங்கி ஆளுனரை சந்திக்க வேண்டும்.\nசிறிலங்காவின் பொருளாதார நிலை பற்றி சில சக்திகள், தவறான தகவல்களை அமெரிக்கத் தூதுவரிடம் கூறியுள்ளன.\nஅவர் தலதா மாளிகையில் ஊடகங்களிடம் வெளியிட்ட கருத்து தவறானது.\nதற்போதைய நாணயப் பெறுமதியின் வீழ்ச்சிக்கு அரசியல் நெருக்கடியே காரணம் என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வபருகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் கூறியிருக்கிறார்.\nஇவையெல்லாம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியில் இருந்த போதே ஏற்பட்டிருந்தன. அவரு அதற்குப் பொறுப்பு.\nநெருக்கடிகளின் மத்தியில் தான் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, அமெரிக்கத் தூதுவர் நாட்டின் பொருளாதாரம் பற்றி தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று மகிந்தவுக்கு நெருக்கமான- மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: அமெரிக்கத் தூதுவர், பந்துல குணவர்த்தன\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/03/20/68218.html", "date_download": "2019-01-22T09:38:08Z", "digest": "sha1:AHIM6H2RVLJQLLH5ZVCAVB43BBUJQENQ", "length": 20216, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோடையில் குளுமை தரும் நுங்கின் பயன்கள்:", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nகோடையில் குளுமை தரும் நுங்கின் பயன்கள்:\nதிங்கட்கிழமை, 20 மார்ச் 2017 வாழ்வியல் பூமி\nகோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.\nநுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.\nநுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.\nசிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.\nநுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.\nசுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும். நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nNunk summer கோடை நுங்கின் பயன்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n1ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n2இதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\n3ஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\n4பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/s/gif_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_20/", "date_download": "2019-01-22T09:33:20Z", "digest": "sha1:FTGDENK3OFWO6TIZXF3XS5WBIFZX4JSF", "length": 9778, "nlines": 131, "source_domain": "ta.downloadastro.com", "title": "gif ��������������� ��������������� - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க Turn Image into PDF, பதிப்பு 2.3.8.2\nபதிவிறக்கம் செய்க AyeView, பதிப்பு 3.00\nபதிவிறக்கம் செய்க 2D & 3D Animator, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க iPod Recovery, பதிப்பு 3.0.1.5\nபதிவிறக்கம் செய்க Image to PDF Software, பதிப்பு 3.8.0.4\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > இருப்புக்கணக்கு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > புதிர் விளையாட்டுக்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2019 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/24080544/1186076/lakshmi-devi-worship.vpf", "date_download": "2019-01-22T09:17:17Z", "digest": "sha1:L4TZ7EY6FA2VFRU36D66IOYZEKSKEUGQ", "length": 20457, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "லட்சுமி இருக்கும் இடங்கள் || lakshmi devi worship", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்ம சிந்தனை, பொறுமை, தெய்வ பக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.\nஅழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்ம சிந்தனை, பொறுமை, தெய்வ பக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.\nவரலட்சுமி விரதம் பவுர்ணமி, அஷ்டமி சாரதா நவராத்திரி, வெள்ளிக்கிழமைகளில் இந்த கோலத்தை பூஜை அறையில் போட்டால் மகாலட்சுமி ஆசைப்பட்டு வீட்டுக்கு வருவாள் என்கிறது வேத சாஸ்திரம்.\nசுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்ம சிந்தனை, பொறுமை, தெய்வ பக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.\nதேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் கிருஹங்களிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள்.\nஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப்பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வதளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள். அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும்.\nஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம்.\nஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது.\nவாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.\nநெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை ‘ஹரி பலம்‘ என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.\nஇதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.\nபெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு.\nஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி. அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது.\nதிருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம். ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.\nஇல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள். அதிகாலையில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.\nவரலட்சுமி விரதம் | லட்சுமி |\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nதீர்த்தவாரியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்\nமுக்தி தரும் காசி விஸ்வநாதர்\nபழனி முருகன் கோவிலில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்\nதிருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தீர்த்தவாரி\nநாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://obituary.kasangadu.com/2010/09/blog-post.html", "date_download": "2019-01-22T08:21:09Z", "digest": "sha1:OIA5VPILWKF523JXRSAWTDUZMVEQWWRE", "length": 7287, "nlines": 137, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: வடக்குதெரு வைத்தியாம் வீடு அம்மையார். சீதை இயற்கை எய்தினார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nவடக்குதெரு வைத்தியாம் வீடு அம்மையார். சீதை இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். சீதை\nவீட்டின் பெயர்: வைத்தியாம் வீடு\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 9/18/2010 09:17:00 பிற்பகல்\nலேபிள்கள்: சீதை, வடக்குதெரு, வைத்தியாம் வீடு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபிலாவடிகொல்லை அம்மிவீடு ஐயா. இராமலிங்கம் இயற்கை எய...\nவடக்குதெரு வைத்தியாம் வீடு அம்மையார். சீதை இயற்கை ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5881:2009-06-16-12-48-24&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-01-22T08:43:09Z", "digest": "sha1:ESC4GCODI5GJZLZULOK24QOGJ3BJOJIL", "length": 5874, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்\nமக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்\nநாடுகடந்தெனினும் காசியண்ணா கனவு மெய்ப்படப்போகிறது\nமேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்\nமண்ணில் எந்த முற்போக்குமெழா வண்ணம்\nதுடைத்தழித்து துரத்தி, யதார்த்தவாதி ராஜபக்ச\nகாலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம்\nஇனிப்பழம் பழுக்கும் வெளவால் வரும்\nமுஸ்லிம் சோதரர்கள் வாழ்ந்த நிலத்தில்\nகாட்டைவெட்டி களனியாக்கி வாழ்ந்த கரங்களிலே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=14815", "date_download": "2019-01-22T07:51:13Z", "digest": "sha1:A5JHPG4H3IUDCSFGDB2QISETVJT274ML", "length": 11944, "nlines": 94, "source_domain": "voknews.com", "title": "Active Positioning from The in order to Z — Part I | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/obituariesnews/139", "date_download": "2019-01-22T08:42:13Z", "digest": "sha1:B2CMTUBS3BOG65TMES47L7VTCXK6EWSC", "length": 7769, "nlines": 104, "source_domain": "www.inayam.com", "title": "திரு சக்திவேல் கணேசபிள்ளை - (காப்புறுதி முகவர்) | INAYAM", "raw_content": "\nபெயர் : திரு சக்திவேல் கணேசபிள்ளை - (காப்புறுதி முகவர்)\nயாழ்ப்பாணம் காரைநகரை (கோவளம்) பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எழுத்தாளரும் காப்புறுதி முகவருமான திரு. சக்திவேல் கணேசபிள்ளை (திரு. ஜோர்ஜ் சக்திவேல் - காப்புறுதி முகவர் / சக்தி என்றால் காப்புறுதி) அவர்கள் டிசம்பர் 23, 2018 ஞாயிறன்று கனடாவில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை பரமேஸ்வரி இணையரின் மகனும், இந்திரா (மலேசியா), காலஞ்சென்ற சகாதேவன் இணையரின் மருமகனும்,\nமீனவாசுகி (Meena Sakthivel CENTURY 21 Titans Realty Inc.) அவர்களின் கணவரும், தர்ஷினி, ஆஷினி ஆகியோரின் தந்தையும்,\nகாலஞ்சென்ற பாலசந்திரன்(அவுஸ்திரேலியா), தயாபரன் ஆகியோரின் சகோதரரும், நிஷாந்தன், பிரவீன் ஆகியோரின் மாமனாரும், ஜீவகாந்தி (அவுஸ்திரேலியா), ஆனந்தா (மலேசியா), தயாபரன் ஆகியோரின் மைத்துனரும், அர்ச்சுனனின் (அவுஸ்திரேலியா) சித்தப்பாவும் ஆவார்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி ஞாயிற்றுக்கிழமை 30 Dec 2018 காலை 10:30 மணிக்கு\nபெயர்: இராமலிங்கம் பசுபதிப்பிள்ளை (R.P)\nபிறப்பிடம்: யாழ்.புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபெயர்: திரு சக்திவேல் கணேசபிள்ளை - (காப்புறுதி முகவர்)\nபெயர்: திரு. சின்னத்துரை பூபாலன்\nபெயர்: திரு சுரேஷ்குமார் சின்னராசா (Travel Consultant)\nபெயர்: திரு. கதிரவேலு தவராஜா (ரஞ்சன்)\nபெயர்: திருமதி. மோகனகுமாரி திருக்கேசன் (மோகனா)\nபெயர்: திருமதி. சியாமளா ஜெபரஞ்சன் (விஜயாலயம் கலைக்கூடம் நிர்வாகி ஆசிரியை )\nபெயர்: திரு திருநாவுக்கரசு விஜயதாஸ்\nபிறப்பிடம்: யாழ். இணுவில் தெற்கு\nபெயர்: செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்\nபெயர்: திருமதி ஜமுனா சுபேஸ்கரன் (முன்னாள் ஆசிரியை- கொழும்பு சைவமங்கையர் கழகம்)\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/08/29/96471.html", "date_download": "2019-01-22T09:30:33Z", "digest": "sha1:AAKOKYHHQANLQVZRGR3M3YS5VBT2AQBF", "length": 22427, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\n4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா\nபுதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018 விளையாட்டு\nசவுத்தாம்ப்டன் : இங்கிலாந்திற்கு எதிரான சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இன்று களம் இறங்குகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. 5 போட்டிகள் டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.\nநாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று (30-ந்தேதி) தொடங்குகிறது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.\nமுதல் 2 டெஸ்டில் மோசமாக இருந்த நமது வீரர்களின் பேட்டிங் கடந்த டெஸ்டில் மிகவும் சிறப்பாக இருந்தது. இதே பேட்டிங் திறமையை 4-வது டெஸ்டிலும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். முடியாத பட்சத்தில் ‘டிரா’ செய்ய முயற்சிக்கும்.\nஇன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக கேப்டன் கோலி அணியில் மாற்றம் செய்யமாட்டார் என்று கருதப்படுகிறது. பயிற்சியின்போது அஸ்வினுக்கு ஏற்பட்ட காயத்தை பொறுத்து இருக்கிறது.\nவிராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 சதம், 2 அரை சதத்துடன் இந்த டெஸ்ட் தொடரில் 440 ரன் குவித்துள்ளார். சராசரி 73.33 ஆகும். புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர். இதேபோல ஹர்த்திக் பாண்டியாவும் கடந்த டெஸ்டில் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ‌ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.\nஇங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. வெற்றி பெற முடியாவிட்டால் அந்த அணி ‘டிரா’ செய்தால் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் இந்த அணி வெற்றி அல்லது டிரா என்ற நோக்கத்தில் களம் இறங்கும்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஇங்கிலாந்து இந்தியா India England\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nநியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் ...\nஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்-பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019\n1ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n2இதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\n3ஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்\n4பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/udhayanidhi-stalin-for-tiruvarur-bypolls/17902/", "date_download": "2019-01-22T07:54:22Z", "digest": "sha1:QEPWBY6KYEQ4SOVNFQOACS3ST6JDG4KE", "length": 6808, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Udhayanidhi Stalin for Tiruvarur bypolls - உதயநிதி போட்டியா?", "raw_content": "\nHome Latest News திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா\nதிருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா\nUdhayanidhi Stalin for Tiruvarur bypolls – சென்னை: ‘திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் உதயநிதி ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா’ என அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதிருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.\nஇந்நிலையில்,வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தற்போது தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.\nதிருவாரூரில் போட்டியிட திமுக சார்பாக விருப்ப மனுக்கள் கடந்த திங்கள் கிழமையில் இருந்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேட்பாளர் தாக்கலை திமுக பெற்று வருகிறது.\nஇந்நிலையில், இன்று வேட்பாளர்கள் நேர்முக தேர்வு நடத்தப்படும். மேலும் இன்றே திமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.\nஇந்நிலையில், ‘நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்’.\n“திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது”.\nஇந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த திமுக வேட்பாளர் விருப்ப மனு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nமேலும் இவரது விருப்ப மனுவும் பரிசீலனையில் உள்ளது என்பது குறி்பிடத்தக்கது.\nதிருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா\nPrevious articleசபரிமலை விவகாரம் கேரள அரசு மீது எச். ராஜா குற்றச்சாட்டு\nNext articleஆரம்பமான விஸ்வாசம் டிக்கெட் புக்கிங், அடித்து கொண்டு ஓடிய ரசிகர்கள் – வைரல் வீடியோ.\nதிரில்லர் படமாக உருவாகும் K13.\nநீச்சல் உடையில் கொண்டாட்டம் – வைரலாகும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்.\nஅஜித், விஜய், விக்ரம் இவர்களில் இருவரை போல மாப்பிள்ளை கேட்கும் கீர்த்தி சுரேஷ் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/article.php?aid=140788", "date_download": "2019-01-22T08:11:06Z", "digest": "sha1:6TJ67TEAHJR2XW63374W3Z7FH32LQNJV", "length": 21919, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா? | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nசக்தி விகடன் - 22 May, 2018\n - சிவம்... சக்தி... சண்முகம்...\n - காட்டு அழகர் கோயில்\nஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 3\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nநாரதர் உலாநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடிகுறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்குநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...நாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...நாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்நாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்நாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போதுநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போதுநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னைநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னைநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா...நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறுநாரதர் உலா...நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறுநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்னநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்னநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையாநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையாநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்னநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்னநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்’நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...நாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன’நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...நாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றனநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமாநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா’நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா’நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழாநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்புநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்புநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்நாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்நாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்நாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்நாரதர் உலா - தேரழகு சீர் பெறுமாநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமாநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானாநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானாநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்’நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்’நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்’நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்’நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\n‘அக்னி நட்சத்திர வெயில் இப்படிச் சுட்டெரிக்கிறதே, நாரதர் வருவாரோ, மாட்டாரோ’ என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தபோதே, வாசலில் நிழலாடியது. நாரதர்தான் வந்துகொண்டிருந்தார். நாரதரின் கடமையுணர்ச்சியைப் பாராட்டிவிட்டு, வெயிலில் வந்த களைப்பு நீங்கக் குளிர்ந்த மோர் கொடுத்து உபசரித்தோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-valeena-prince-new-gallery-118122200052_1.html", "date_download": "2019-01-22T08:42:00Z", "digest": "sha1:ATS4E6CATFX432O27W3I3YTU4GARZSAJ", "length": 8641, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகை வலீனா பிரின்ஸ் புகைபடத்தொகுப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகை வலீனா பிரின்ஸ் புகைபடத்தொகுப்பு\nநடிகை வலீனா பிரின்ஸ் புகைப்படங்கள்\nரஜினியுடன் காஞ்சனா-3 ராகவா லாரன்ஸ்\nதனுஷ்-வெற்றிமாறன் இணையும் பட டைட்டில் இதுதான்\nவிபத்தில் காயமடைந்த நடிகை தன்ஷிகா மருத்துவமனையில் அனுமதி\nபுத்தாண்டை கொண்டாட அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினி..\nஇளையராஜா மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2011/04/blog-post.html", "date_download": "2019-01-22T07:55:46Z", "digest": "sha1:2DK5VBYKWBZN4XDALERISEF7CTI6ABHS", "length": 18172, "nlines": 104, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உங்கள் நண்பர் எலியா? புலியா?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஉன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள்.\nநண்பர்கள் நம் கண்ணாடி போல, நம் நிழல் போல…\nநம் உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும், ஆசைகளுக்கும் இயைபுடைய நண்பர்களைத்தான் நாம் தேர்ந்தெடுப்போம்.\nஇதோ நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைச் சோழன் நல்லுருத்திரனார் …\n“எலி போன்ற நண்பர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது”\n“புலி போன்ற நண்பர்களையே தேர்ந்தெடுக்கவேண்டும்” என்று உரைக்கிறார்.\nஇயல்பான வழக்கில் எலி, புலி என்ற உவமையை பயத்துக்கும், வீரத்துக்கும் நாம் கூறுவதுண்டு.\nவிளைந்து முற்றிய பின் அறுவடைக்கு முன் உள்ள சிறிய வயலில் இருந்து கதிராகிய உணவைக் கொண்டுசென்று எலி தன் வலைக்குள் மிகுதியாகச் சேர்த்து வைக்கும். அவ்வெலியைப் போல சிறுமுயற்சியையும், சுயநலமும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதைவிட..\nவீரம் செறிந்த புலி முதல்நாள் வேட்டையாடிய ஆண்பன்றி இடப்பக்கம் விழுந்தால் அதனை உண்ணாது, அடுத்தநாள் காத்திருந்து பெருமலைப்பக்கத்தில் வீரம் நிறைந்த ஆண்யானையை வலப்பக்கமாக வீழ்த்தி உண்ணும். அத்தகைய புலிபோன்ற பெருமுயற்சியும், கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்கிறார்.\nவிளைபதச் சீறிடம் நோக்கி , வளைகதிர்\nவல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்\nஎலி முயன்றனையர் ஆகி உள்ளத் தம்\nவளம் வலியுறுக்கும் உளம் இலாளரொடு\nகடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென\nஅன்று அவண் உண்ணாதாகி வழி நாள்\nபெருமலை விடரகம் புலம்ப வேட்டு எழுந்து\nஇருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்\nபுலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து\nஇயைந்த வைகல் உள ஆகியரோ\n1. வல்சி – உணவு, நெல், சோறு, அரிசி.\n2. கேண்மை – நட்பு, உறவு.\n3. உரன் – வலிமை.\n4. கேழல் – பன்றி.\n5. களிறு – ஆண்யானை, பிடி- பெண்யானை.\nபாடலின் வழி அறியலாகும் கருத்துக்கள்.\n1. எலிபோன்ற சுயநலமும், சிறுமுயற்சியும் கொண்டவர்களின் நட்பைப் பெறுவதைவிட, புலி போன்ற பெருமுயற்சியும், உயர்ந்த கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்ற உயரிய கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.\n2. புலியானது தன் வேட்டையில் வலப்பக்கம் வீழும் விலங்குகளையே உண்ணும் இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது என்ற புலியின் வழக்கமாகச் சங்ககால மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இப்பாடல் வழி அறியமுடிகிறது.\n3. மெலியோரின் (எலி) நட்பைவிட, வலியோரின் (புலி) நட்பே சிறந்தது என்ற செம்மாந்த கருத்து உரைக்கப்படுவதால் இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சியானது.\nLabels: சங்க கால நம்பிக்கைகள், சிந்தனைகள், தமிழ்ச்சொல் அறிவோம், புறநானூறு\nபாடலின் வழி கூறிய கருத்துக்கள், அருமை. சிறந்த பகிர்வு.\nநீடூர் அலி நல்ல நண்பனாக இருப்பான்,\nமிக சிறப்பான பகிர்வு ஐயா\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி April 9, 2011 at 8:56 PM\nநான் கூட புலி மாதிரி தான் இடது பக்கம் ஹோட்டல் இருந்தா போக மாட்டேன்..வலது பக்க ஹோட்டலுக்குத் தான் போவேன் இடது பக்கம் ஹோட்டல் இருந்தா போக மாட்டேன்..வலது பக்க ஹோட்டலுக்குத் தான் போவேன் ஏனென்றால் அங்கே தான் ஹோம்லி மீல்ஸ் கிடைக்கும்\nஅருமையான கருத்துச்செறிவு மிக்க பாடல்\nபழந்தமிழ் இலக்கியப்பாடல்களை இங்கு படிக்க நேரிடும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2011 at 4:08 PM\nகருத்துரையளி்த்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=1", "date_download": "2019-01-22T08:38:22Z", "digest": "sha1:AHBPRTNSXEMQINTEEGJUYTO5JQOAPV6W", "length": 9712, "nlines": 494, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\n2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு\nகடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இந்நிலையில், அந்த தேர்தலில் தி...\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு\nசி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்தி...\nசென்னை 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்\nதமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் கடந்த...\nவிரைவில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் - நிதின் கட்காரி\nஅமராவதியில் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி, கோதாவரியில் ஆண்டுதோறும் 1100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடல...\nமத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்\nஆந்திராவின் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தனது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுடன் நேற்று க...\nடெல்லியில் கடும் பனிமூட்டத்தால்: 15 ரயில்கள் தாமதம்\nவடமாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வ...\nகர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nகர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 104 எம்.எல். ஏ.க்களை வைத்துள்ள ப...\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா ஜனவரி 22-ம் தேதி பிரச்சாரம்\nபாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித்ஷா (வயது 54), நெஞ்சு எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டார். அவர் கடந்த 16-ந...\nஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார் : ஓ பன்னீர்செல்வம்\nதமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச...\nஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி, வழக்கு\nபழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட 7 அம...\nசென்னையில் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பஸ் டே கொண்டாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பேருந்து தினம...\nசென்னையில் நடைபெற்ற 42வது புத்தகக் காட்சி விழா நிறைவடைந்தது\nசென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 17 நாட்களாக நடைபெற்று வந்த 42-வது புத்தக காட்சி மற்றும் விற்பனை நேற்றுடன் நி...\nபி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் 24-ந்தேதி விண்ணில் பாய்கிறது\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஆகிய...\nநிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் தாக்கு\nரபேல் ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரர் நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது தொடர்பாக ராணுவ மந்திர...\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-01-22T09:28:36Z", "digest": "sha1:5FMOUUP23LHES3WJAFEQG5RAGRWYI6DM", "length": 23775, "nlines": 377, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Pa. Ragavan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பா. ராகவன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum\nபிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பா. ராகவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர் : பா. ராகவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam\n'இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n செய்யும் எதிலும் - Excellent\nஎதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும் மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பா. ராகவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர்.\nஇத்தனைக்கும் நமக்கு மிகச் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர்தான் ஹிட்லர். ஆனாலும், நம்மால் நினைத்தே பார்க்க முடியாத அசாதாரணமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபசியை அடக்க உணவு என்பது மாறி, ஒரு கட்டத்தில் நாவின் ருசியை அடக்க விதவிதமான பண்டங்களை மனிதன் கண்டுபிடிக்கவும் உருவாக்கவும் ஆரம்பித்த போது, முற்றிலும் புதிய ,வண்ணமயமான ஓர் உலகம் உருப்பெற்று எழுந்தது.இந்தக் கணம் வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் அடால்ஃப் ஹிட்லர். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுற்றியலுலகம் தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராகவன் - - (5)\nஅ. சீநிவாசராகவன் - - (1)\nஅ. ராகவன் - - (1)\nஆ. விஜயராகவன் - - (1)\nஇராகவன் - - (1)\nஎல். ராகவன் - - (6)\nஎஸ்.எஸ். ராகவன் - - (1)\nஏ.எஸ். ராகவன் - - (1)\nஏ.எஸ்.ராகவன் - - (1)\nகணேஷ் ராகவன் - - (1)\nகிரிஜா ராகவன் - - (2)\nசாத்தன்குளம் அ. இராகவன் - - (13)\nசாத்தான்குளம் அ. இராகவன் - - (1)\nசி. விஜயராகவன் - - (1)\nசுஜாதா விஜயராகவன் - - (2)\nசுந்தரி ராகவன் - - (2)\nடாக்டர் எஸ்.எஸ். ராகவன் - - (1)\nடாக்டர் எஸ்.விஜயராகவன், சுஜாதா தேசிகன் - - (1)\nடி.எஸ். ராகவன் - - (1)\nத. வீரராகவன் - - (1)\nப. வீரராகவன் - - (1)\nபா.ராகவன் - - (1)\nபி.எஸ். ராகவன் - - (1)\nபிரியா விஜயராகவன் - - (1)\nபென்யாமின், எஸ். ராகவன் - - (1)\nமுனைவர் உ.சீநிவாசராகவன் - - (1)\nராகவன் ஸாம்யேல் - - (1)\nவத்சலா ராகவன் - - (1)\nவி.எஸ். வி. ராகவன் - - (1)\nவி.எஸ்.வி. இராகவன் - - (1)\nவிஜயராகவன் - - (1)\nவிஜய் ராகவன் - - (2)\nஸுஜாதா விஜயராகவன் - - (1)\nஸ்ரீநிவாச ராகவன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசெய்யவேண்டும், பச்சை மன, நேர்முக தேர்வுகளில் வெற்றி பெற, குடும்ப நலம், தயானந்த சரஸ்வதி, கரைந்த நிழல்கள், sound, planet, rasan, மகேந்திரன, Sarana, எனது இளமைக், தாம்பத்யம், முருகு, மகாத்மா காந்தி சத்திய சோதனை\nகம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum\nஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும் -\nஎம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu\nராஜராஜ சோழனின் மறுபக்கம் - Rajaraja Cholanin Marupakkam\nவியாபாரம் அமேசான் டாட் காம் வழி -\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம் -\nபரிபாடல் ஆராய்ச்சி ஆய்வு நூல் -\nஒரு கூர்வாளின் நிழலில் - Oru Koorvaalin Nizhalil\nஅமைதிக்கு ஆசனங்கள் - Amaidhikku Aasanangal\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10 - Unnayenee Arivai\nஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.fr/2017/05/blog-post.html", "date_download": "2019-01-22T08:35:28Z", "digest": "sha1:5U4SYMM7ZP6AJ5RSZ7OR2V5WFNKYBNGI", "length": 7558, "nlines": 114, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: முத்தமிழ் விழாநாள் மாற்ற அறிவித்தல்", "raw_content": "\nமுத்தமிழ் விழாநாள் மாற்ற அறிவித்தல்\nFrance - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்\nபாரதி விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் 8 வது முத்தமிழ் விழா\nதவிர்க்கமுடியாத காரணத்தால் 07/05/2017 அன்று நடைபெறாது என்பதனை அறியத்தருகின்றோம்\nவிழாவிற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்\nமுத்தமிழ்விழாவின் இந்த திகதி மாற்றத்தால் ஏற்படும் சிரமங்களுக்காக வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுக்கும்...\nமுத்தமிழ் விழாநாள் மாற்ற அறிவித்தல்\nஅறிவுத்திறன் போட்டி 2017 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\nஅறிவுத்திறன் போட்டி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/medical/03/191795?ref=featured-feed", "date_download": "2019-01-22T08:47:10Z", "digest": "sha1:H7THTIGEMD3JBTBGWGDHT42YXMZMZQG7", "length": 9793, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? அவசியம் படிக்கவும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nஇதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இருக்கும் நேரத்தில் இதயத் தசைகளில் ஏற்படும் ஒருவித விலயே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.\nமேலும் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் உடனே நாம் அனைவரும் இதயத்தில் ஏதோ பிரச்சனை என்று தான் நினைப்போம். ஆனால் ஒரு மார்பு பகுதியில் வலித்தால் அதற்கு பல காரணங்கள் உண்டு.\nவிலா எலும்புகளில் உள்ள குருத்தெழும்புகளில் ஏற்பட்டு அழற்சி காரணமாக கூட நெஞ்சு வலி ஏற்படலாம்.\nசில நேரங்களில் மார்பு பகுதியில் உள்ள நரம்புகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் காரணமாக கூட வலி ஏற்படலாம்.\nகுறிப்பிட்ட ஒரு வகையான நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டால் மார்பின் ஒரு புறத்தில் தான் வலிக்கும்.\nவைரஸ் தொற்றுகளால் ஏற்படும் புண்களால் மார்பின் ஒரு புறத்தில் வலி ஏற்படும். சில நேரத்தில் நுரையீரல் இரத்தத்தின் அளவு குறைவாக சென்றாலும் வலி ஏற்படும்.\nமார்பு தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் போது அதிக எடையுள்ள பொருள்களை தூக்கும் போது மார்பு தசைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வலி ஏற்படும்.\nகாசநோய், நிமோனியா போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலும் மார்பின் ஒரு பக்கத்தில் மட்டும் வலி ஏற்படும்.\nநெஞ்சுவலி ஏற்பட்டால் செய்ய வேண்டியவை\nநெஞ்சுவலி ஏற்படும்போது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.\nஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.\nஇருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.\nமூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆக்ஜிசன் சீராக செல்ல வழிவகுக்கிறது .\nஇருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.\nஇருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும், பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/actor-bharath-marry-shammu-180216.html", "date_download": "2019-01-22T09:04:47Z", "digest": "sha1:DMU4NT5FA6IYPD3RZ7BCOPQO4RQYOEVD", "length": 12524, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கனிந்தது காதல் - நடிகை ஷம்முவை மணக்கிறார் நடிகர் பரத்! | Actor Bharath to marry Shammu - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகனிந்தது காதல் - நடிகை ஷம்முவை மணக்கிறார் நடிகர் பரத்\nநடிகை ஷம்மு - நடிகர் பரத் காதல் ஒருவழியாக உண்மை எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் காதல் திருமணப் பேச்சு வரை போயிருக்கிறது.\nபரத்துக்கும் ஷம்முவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருக்கிறது. விரைவில் அதுகுறித்து அறிவிக்கப் போவதாக பரத் தரப்பில் கூறுககின்றனர்.\nதமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக பிரமச்சாரியாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் பரத். சமீபத்தில் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.\nஅவர் நடிகை ஷம்முவை விரும்புவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்வார் என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது. விசாரித்ததில் அதுதான் உண்மை என்பது தெரிய வந்துள்ளது.\nஷம்மு அமெரிக்காவில் செட்டிலானவர். காஞ்சிவரம் படத்தில் படத்தில் ப்ரியதர்ஷன் - பிரகாஷ்ராஜால் அறிமுகம் செய்யப்பட்டவர். அதன்பிறகு தமிழில் மலையன், பாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பரத்துடன் கண்டேன் காதல் படத்தில் இரு காட்சிகளில் மட்டும் தோன்றுவார் ஷம்மு.\nஅப்படி இரண்டே சீன்களில் வந்தாலும், பரத்துடன் நடித்தபோது காதல் தொற்றிக் கொண்டதாம். பின்னர், ஷம்முவுக்கு படவாய்ப்பு இல்லாமல் போகவே, அமெரிக்காவுக்கு பறந்தார். அவருடைய பெற்றோர் அங்குதான் வசிக்கிறார்கள். அமெரிக்கா போன பின் பரத்துடனான காதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.\nஇந்நிலையில், பரத் திருமணப் பேச்சை ஆரம்பித்தார். மணப்பெண் குறித்து அவர் சொல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியிருப்பவர்கள் ஷம்முதான் மணப் பெண் என்று உறுதிப்படுத்தினர். பரத் நண்பர்கள் ஷம்முவை அண்ணி என அழைப்பது வழக்கம்.\nஷம்மு நெய்வேலியைச் சேர்ந்தவர். ஆனால் பிறந்தது ராஜஸ்தானில் உள்ள பிகானீர் நகரில். அங்கிருந்து அமெரிக்கா போய் செட்டிலான குடும்பம் அவருடையது. பரத் சென்னை வாழ் தமிழர். இரு குடும்பத்தினரும் சம்மதித்து இந்தத் திருமணத்தை நடத்தவிருக்கிறார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/apple-iphone-xs-xs-max-xr-019193.html", "date_download": "2019-01-22T08:16:31Z", "digest": "sha1:2GLHZFVS7JJNE6OKYCMUJQXFL7W32JHD", "length": 22260, "nlines": 224, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் & எக்ஸ்.எஸ் மேக்ஸ் & எக்ஸ்.ஆர் விலை மற்றும் பிரத்தியேக தகவல் | APPLE IPHONE XS, XS MAX AND XR - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் & எக்ஸ்.எஸ் மேக்ஸ் & எக்ஸ்.ஆர் விலை மற்றும் பிரத்தியேக தகவல்.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் & எக்ஸ்.எஸ் மேக்ஸ் & எக்ஸ்.ஆர் விலை மற்றும் பிரத்தியேக தகவல்.\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எப்போவுது வெளியிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு வழியாய் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளின் தகவல்களை அதிகாரப்பூர்வமாக நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் (APPLE IPHONE XS), ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ்(APPLE IPHONE XS MAX) மற்றும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர்(APPLE IPHONE XR) என்று அழைக்கப்படும் மூன்று புதிய மாடல் ஐபோன்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் புதிய தொழிநுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆப்பிள் சாதனங்கள் சில பிரத்தியேக அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே\nஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் மாடல் ஐபோன்கள், 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த பிரத்தியேக டிஸ்ப்ளே திரைகள் டால்பி விஷன், எச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் சேவை கொண்ட சிறந்த காட்சி அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்குகிறது. புதிய ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் மாடல்களிள் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதுவரை ஐபோன் இல் இல்லாத ஒரு புதிய மாற்றத்தை ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது\nபுதிய ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை சேவை அனைத்தும் இ-சிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்தியேக டூயல் சிம் ஸ்லாட் வசதி கொண்ட பிரத்தியேக ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் விழாவில் தெரிவித்தது.\nஏ12 பயோனிக் 7என்.எம் சிப்செட்\nபுதிய ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் போன்களில் ஏ12 பயோனிக் 7என்.எம் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் 7 nm சிப் மற்றும் 6.9 பில்லியின் டிரான்சிஸ்டர்களில் இயக்கத்துடன் களமிறங்கி இருக்கிறது இந்த புதிய சிப்செட். முன்பு பயன்படுத்தப்பட்ட ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்தி அதிக செயல்திறன் கொண்ட உலகின் முதல் சிப்செட். இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இத்துடன் கூடுதலாக புதிய ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் போன்களில் வழங்கப்பட்ட ஃபேஸ் ஐடி சேவை முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும் அதிக பாதுகாப்புடனும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் சிறப்பம்சங்கள்:\nஇந்த இரண்டு புதிய மாடல்களும் திரை அளவு மட்டும் வேறுபடுகிறது மற்ற அனைத்து அம்சங்களும் ஒன்றானவை தான்.\n- ஐபோன் எக்ஸ்.எஸ் : 5.8இன்ச் 2436x1125 பிக்சல் ஓஎல்இடி 458ppi சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே உடன் கூடிய 3D டச் திரை\n- ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ்: 6.5இன்ச் 2688x1245 பிக்சல் ஓஎல்இடி 458ppi சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே, 3D டச் திரை\n- 6கோர், ஏ12 பயோனிக் 64பிட் 7என்எம் பிராசஸர் 4கோர் ஜிபியு, எம்12 மோஷன் கோ பிராசஸர்\n- 64 ஜிபி / 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்\n- IP68 தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்\n- 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் பிரைமரி கேமரா\n- டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உடன் கூடிய 12 மெகா பிக்சல் டெலி போட்டோ கேமரா\n- ரெட்டினா ஃபிளாஷ் 7 எம்பி செல்ஃபி கேமரா\n- க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் எக்ஸ்.எஸ் மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஐபோன் எக்ஸ் எஸ் விலை $999 என அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய மதிப்பின்படி ரூ.71,813 முதல் துவங்குகிறது. ஐபோன் எக்ஸ் மேக்ஸ் இன் விலை $1,099 எனவும் இது இந்திய மதிப்பின்படி ரூ.79,001 முதல் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் விலை\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் விற்பைக்கு கிடைக்கும் என்றும் இதற்கான முன்பதிவு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் துவங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் பற்றிய தகவல் மற்றும் சிறப்பம்சங்கள்:\nஆப்பிள் ஐபோன் இன் அடுத்த புதிய மாடலான ஐபோன்எக்ஸ்.ஆர்\n- 6.1இன்ச் 1792x828 பிக்சல் எல்.சி.டி 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே உடன் கூடிய 3D டச்\n- 6கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர் மற்றும் 4கோர் ஜிபியு கொண்ட M12 மோஷன் கோ-பிராசஸர்\n- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்\n- IP68 தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்\n- 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் பிரைமரி கேமரா உடன் கூடிய இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் ட்ரூ டோன் ஃபிளாஷ்\n- 7 எம்பி செல்ஃபி கேமரா\n- ட்ரூ டெப்த் கேமரா\n- க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் விலை\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் மாடல் வைட், பிளாக், ப்ளூ, மஞ்சள், கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் துவக்க விலை $749 என அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய மதிப்பின்படி ரூ.53,860 முதல் துவங்குகிறது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்\nநைக் அடேப்ட் பிபி : தானாக லேஸ் கட்டும் ஷூ\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-09-2016/", "date_download": "2019-01-22T09:27:15Z", "digest": "sha1:NKUFWU4NROHSX5BCK3HPWIL2NCU6RII4", "length": 20593, "nlines": 403, "source_domain": "tnpsc.academy", "title": "Read TNPSC Current affairs dec in Tamil and download as PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்\nஇமாசலப் பிரதேசம் உதய்-யுடன் இணைகிறது\nஉதய் கீழ் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும் 18 ஆம் மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஆகிறது.\nமலிவு விலையில் போதுமான மின்னாற்றலை வழங்கவும் இந்த DISCOMsனை நிதியளவிலும் தயார்நிலையாகவும் ஆரோக்கியமான நிலையிலும் உருவாக்க உதய் ஒரு முயற்சியாக உள்ளது.\nகிராமங்களை 100% மின்மயமாக்கலாக்கவும் மற்றும் அனைத்து 24X7 மின்னாற்றல் பெறவும் அரசு முயற்சிகள் செயல்படுத்த உள்ளது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்\nஷில்ப் குரு விருதுகள் (Shilp Guru Awards)\nஇந்தியாவில் கைவினைப்பொருட்கள் எழுச்சியின் பொன் விழாவை கொண்டாடும் வகையில் 2002-ம் ஆண்டு திணைக்கள ஆணையாளர் (கைவினை) மூலம் Shilp குரு விருதுகள் வழங்குவது தொடங்கப்பட்டது.\n2002 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 117 கைவினைஞர்கள் கைவினைஞர் மரபின் பராமரிக்கும் பொருட்டு விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nபரம்பரை முதுநிலை நின்றவர்களில் இருந்தும், திட்டம் ஆரம்பத்த சமயத்தில் யார் தேசிய விருது பெற்றவர்களிலிலிருந்தும் மற்றும் அவர்கள் உயிருடன் இருக்கையில் தங்கள் பாரம்பரியத்தை தங்கள் குழந்தைகளுக்கு கொண்டுவருகின்றனரோ அவர்கள், மற்றும் தங்கள் கைவினை வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் அறிவு விரிவாக்கம் போன்றவற்றில் பங்களிப்பை செய்தவர்களுக்கு இந்த ஷில்ப் குரு விருது தேர்வு செய்யப்படுகிறது.\nஇவ்விருது, வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே ஒரு கைவினை கலைஞருக்கு வழங்கப்படும்.\nமேலும் கைவினை நபர்களை ஊக்குவிக்கவும் கலையை சிறந்து பராமரிக்கவும் நம் பழைய பாரம்பரியத்தினை உயிருடன் வைக்கவும் உதவுகிறது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்\nமாஸ்டர் craftspersons – தேசிய விருதுகள்\n1965 முதல் 2014 வரை 1193 தேசிய விருதுகள் கைவினை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளன.\nகைத்தறித் துறையில் திறமையான கைவினை நபர்கள்களை அங்கீகாரம் கொடுக்க இவ்விருது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.\nமெட்டல் Engaving, மங்கல், வார்லி ஓவியம், மதுபானி ஓவியம், காகிதம் Machie, பஞ்சாபி Tilla Juti, மினியேச்சர் ஓவியம், தங்க இலை ஓவியம், Pichawai ஓவியம், phad ஓவியம், கை பிளாக் அச்சு, எலும்பு செதுக்குவது, சாண்டல் மரத்தில் செதுக்குதல், டை மற்றும் சாய களிமண் மாடலிங், தேங்காய் சிரட்டை செதுக்குதல், அரக்குவேலை, கல் தூசி, பட்டா சித்ரா நெல் நகை மற்றும் வைக்கோல் கைவினை மற்றும் மாரு எம்பிராய்டரி போன்ற முக்கிய கைவினை தொழில்களில் இந்த தேசிய விருதுகள் அங்கீகரிக்கப்படுகிறது.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்\nதகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் (Ministry of Information and Broadcasting) 28வது மாநில தகவல் அமைச்சர்கள் மாநாட்டினை இரண்டு நாள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது.\nமத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே, பரப்புதல் செயல்பாட்டில் கூட்டினை வளர்க்கும் பொருட்டும் மக்களிடையில் பயனுள்ள தகவல் உருவாக்கவும் திரைப்படங்களில் மற்றும் ஒலிபரப்பு நிகழ்வுகளில் குறிப்பிட்ட கூட்டு ஏற்பாடு செய்யவும் தகவல் துறை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇம் மாநாட்டின் 2016 கரு : “சீர்திருத்துதல், செய்தல் மற்றும் மாற்றுதல் – ஒரு புதிய பரிமாணத்திற்கான தொடர்பு” மற்றும் ஒரு ஒரு வலுவான தொடர்பு எல்லை செயல்முறை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஇந்த பருவத்தில் உண்டான “Vardah” எனப்படும் மூன்றாம் புயல் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் தோன்றியுள்ளது.\nஇது ஏற்கனவே அந்தமான் நிக்கோபார் தீவுகளை தாக்கியுள்ளது.\nஇந்த புயல் கடுமையான சூறாவளியாகி மேற்கொண்டு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் வடக்கு நோக்கி நகர தொடரும் பின்னர் வடமேற்கு திசையில் திரும்பி ஆந்திரப் பிரதேசம் கடற்கரை நோக்கி செல்கிறது.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்\nஉணப்பொருள்களை சேமித்து வைத்தல் போன்றவைகளுக்கு செய்தித்தாள்கள் பயன்படுத்த தடை\nஉணப்பொருள்களை கட்டுதல், சேமித்து வைத்தல், பரிமாறுதல் போன்ற செயல்களுக்கு செய்தித்தாள்கள் பயன்படுத்துவதை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) கட்டுப்பாடு அறிவித்ததுள்ளது.\nசெய்தித்தாளில் உள்ள அச்சு மைகள் ஆனது, உயிரியக்க பொருட்கள், தீங்கு நிறங்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளது. இது சாதாரண மக்களுக்கு மிகவும் ஆபத்தானது.\nஇந்திய அரசாங்கத்தின் கீழுள்ள பொது சுகாதாரத்தினை ஒழுங்குமுறை மூலம் பாதுகாக்கவும் மற்றும் ஊக்குவிக்கவும் மேலும் உணவு பாதுகாப்பு மேற்பார்வை கொள்ளும் அது தன்னாட்சி அமைப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=42600&ncat=7", "date_download": "2019-01-22T09:33:04Z", "digest": "sha1:A2F7HTTDBFXKXQ6CRYP22E2XVDGZOLK7", "length": 20936, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "சூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nசூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம்\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார் ஜனவரி 22,2019\nதிருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்; பினராயி அதிர்ச்சி ஜனவரி 22,2019\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் ஜனவரி 22,2019\n' பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம் ஜனவரி 22,2019\n'குற்றவாளிக்காக வாதாடுவது தவறா' ஜனவரி 22,2019\nதமிழக வேளாண் துறையில் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தி அவற்றை பிரபலப்படுத்துவதன் மூலம் கூடுதலாக பண்ணை சக்தியை வழங்கிடவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்யவும், வேளாண் பணிகளை உரிய நேரத்தில் முடித்திடவும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டம் வேளாண்மை பொறியியல் துறையால் செயல்படுத்தப்படுகிறது.\nவட்டார அளவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொண்ட வாடகை மையங்கள் அமைக்க தொழில் முனைவோர், விவசாயிகள், விவசாயக் குழுக்களுக்கு 40 சதவிகிதம் என அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஒவ்வொன்றும் 10 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை இயந்திர மையங்களை கிராம அளவில் நிறுவிட 8 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி குறைந்தபட்சம் எட்டு உறுப்பினர்களை கொண்ட விவசாய குழுக்களுக்கு பண்ணை இயந்திர மையங்களின் திட்ட மதிப்பீட்டில் 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.\nஅறுவடைக்கு பின் செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக்கான இயந்திரங்களை வழங்குதல் திட்டத்தில் விவசாயிகள், சுய உதவி குழுக்கள், விவசாய உபயோகிப்பாளர் குழுக்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் ஆகிய இதர பயனாளிகளுக்கு 60 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, அதில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 60 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.\nசூரிய ஒளி சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும். இதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு பெற்றிருந்தால் அதனை துறக்க முன் வர வேண்டும். இலவச மின் இணைப்பிற்கான விண்ணப்பம் அளிந்திருந்தால், அதனை திரும்ப பெறுவதற்கு சம்மதக் கடிதம் அளிக்க வேண்டும்.\nவேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆர்வம் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, போர்வெல் (ஆழ்துளை கிணறு) மற்றும் திறந்த வெளி கிணறுகள் ஆகியவற்றில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைத்திட வழி வகை செய்யப்படுகிறது. பயனாளிகள் பத்து சதவிகிதம் பங்களிப்பு தொகை செலுத்தியவுடன் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் 90 சதவிகதம் மானியத்தில் விவசாயிகளின் நிலங்களில் அமைத்து தரப்படும். தொடர்புக்கு மாவட்ட பொறியியல் துறையின் வேளாண் செயற்பொறியாளரை அணுகலாம்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nமகசூல் அள்ளித் தரும் பருத்தி, மல்லி, பாகல்\nவயல்களில் எலிகள் கட்டுப்படுத்தும் முறை\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/86014.html", "date_download": "2019-01-22T09:23:34Z", "digest": "sha1:B5V4QPFJMKZLJHJCXUQKHZM7G5RQJPFI", "length": 10341, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "`வாவ்… இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்!’ – ஜெர்மனி மூதாட்டியை அசர வைத்த கரூர் பெண் – Tamilseythi.com", "raw_content": "\n`வாவ்… இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்’ – ஜெர்மனி மூதாட்டியை அசர வைத்த கரூர் பெண்\n`வாவ்… இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்’ – ஜெர்மனி மூதாட்டியை அசர வைத்த கரூர் பெண்\nகரூரைச் சேர்ந்த சரோஜா என்ற பெண் 20 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து ஜெர்மனி மூதாட்டியை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் இயற்கை விவசாயம் குறித்து அறிந்துகொள்வதற்காக ஜெர்மனியிலிருந்து சரோஜா வீட்டுக்கு வந்து ஒருவாரகாலம் தங்கி வயலில் வேலையும் செய்து அசத்தியிருக்கிறார் அந்த மூதாட்டிகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டிதான் சரோஜாவுக்குச் சொந்த ஊர் 52 வயதாகும் இவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் சிஷ்யைகளில் ஒருவர் நம்மாழ்வாரிடம் கற்ற இயற்கை விழிப்பு உணர்வைத் தொடர்ந்து கடந்த எட்டு வருடங்களாகத் தனக்குச் சொந்தமான 20 ஏக்கரில் முழுக்க முழுக்க இயற்கை விவசாயமே செய்கிறார்முருங்கை வாழை நுணா சவுக்கு நாவல் என்று சகல பயிர்களையும் பயிர் செய்திருக்கிறார் இயற்கை முறையில் கிடைக்கும் இழை தழைகளைக் கொண்டு மூடாக்குப் போட்டு அதன்மூலம் மண்ணை வளமாக்கி விவசாயம் செய்து வருகிறார் இந்தப் பகுதியே சுண்ணாம்பு மண் அதிகம் நிறைந்த எந்தப் பயிரும் எடுக்காத மண் தன்மையைக் கொண்ட பகுதி இருந்தாலும் நம்மாழ்வார் காட்டிய வழியில் இவர் விவசாயம் செய்வதால் சுற்றுவட்டார பகுதிகளிலேயே இவரது தோட்டம் மட்டும் பசுமை போர்த்தி காணப்படுகிறது இவர் நம்மாழ்வார் வழியில் 39உணவே மருந்து39 என்கிற விழிப்பு உணர்வை முன்னெடுத்து வருகிறார்இதற்காக இந்தியா முழுக்க பயணிக்கிறார் ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேக்கரிடம் பயிற்சி பெற்றிருக்கிறார் பாலேக்கரிடம் ஜெர்மனியில் இருந்து பயிற்சி பெற இருவர் வந்திருக்கிறார்கள் அவர்கள் மூலமாகத்தான் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பகுதியைச் சேர்ந்த மோனிகா என்ற 70 வயது மூதாட்டியும் பெங்களூரு வந்திருக்கிறார் அங்கே இருந்தபோதுதான் தனது இயற்கை விவசாயம் பசுமை போர்த்திக் கிடக்கும் தோட்டம் பற்றிய விஷயங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அதைப் பார்த்துவிட்டுதான் மோனிகா சரோஜாவை தொடர்பு கொண்டு பேசியதோடு அவரது வீட்டுக்கு வந்து ஒருவாரம் தங்கிச் சென்றுள்ளார் இதுகுறித்து நம்மிடம் பேசிய சரோஜா `எனது ஆங்கிலப் பதிவுகளைப் பார்த்துட்டுதான் என் நம்பரை புடிச்சு என்கிட்ட பேசினாங்க மோனிகா அம்மா `உங்க தோட்டத்துக்கு வரலாமா39ன்னு கேட்டார் `ஆல்வேஸ் வெல்கம்39ன்னு சொன்னேன் உடனே வந்துட்டாங்க என் வீடும் தோட்டமும் பசுமைப் போர்த்திக் கிடக்கும் வெள்ளாமையும் அவரை ரொம்ப கவர்ந்துட்டு `வாவ் இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்39ன்னு பாராட்டினாங்க ஒருவாரம் தங்கி வயல்ல வேலை பார்க்குறது நுணா இலை டீ போட்டு தர்றதுன்னு தோட்டத்தையே அணில் பிள்ளை மாதிரி சுத்தி சுத்தி வந்தாங்க `மறுபடியும் வருவேன்39ன்னு சொல்லிட்டு மனசே இல்லாமல்தான் கிளம்பிப் போனாங்க இடையில் நம்மாழ்வார் அய்யா பற்றிச் சொன்னதும் `வாட் எ மேன் ஐயம் வெரி இம்ப்ரஸ்டு39ன்னு நம்மாழ்வாரை மெச்சினாங்க இந்தியாவில்தான் சுற்றுப்பயணத்துல இருக்காங்க 10 நாள்ல மறுபடியும் என் தோட்டத்தைப் பார்க்க வர்றேன்னு சொல்லி இருக்காங்க’’ என்றார் மகிழ்ச்சியாக\nமுத்தையாவா… சுந்தர்ராஜனா… பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/awesome-optical-illusion-trick/", "date_download": "2019-01-22T08:30:40Z", "digest": "sha1:XSHFUCCIDD6ITLN4PPDXFX4BYNL3TMAE", "length": 10850, "nlines": 188, "source_domain": "puthisali.com", "title": "Awesome Optical illusion Trick – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=14817", "date_download": "2019-01-22T08:20:00Z", "digest": "sha1:X6M2LGDE54EXU4HOEBCAFRHSVOO2MF5B", "length": 12025, "nlines": 94, "source_domain": "voknews.com", "title": "Active Positioning from Some sort of in order to Z instant Part I | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/p/blog-page.html?showComment=1451636950807", "date_download": "2019-01-22T07:54:04Z", "digest": "sha1:B52RHCJC6MTNF4JMDQZNVIDV3LVNNLDR", "length": 31023, "nlines": 283, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: என்னைப் பற்றி", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபணி - (தமிழ் உதவிப் பேராசிரியர் - 2007 முதல் இன்றுவரை..)\nபணியிடம் - கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.\nமுகநூல் முகவரி - gunathamizh\nடிவைட்டர் முகவரி - gunathamizh\nஇளங்கலை - பி.லிட் இராமசாமி தமிழ்க்கல்லூரி\nகாரைக்குடி தமிழ் - 2000\nமுதுகலை - எம்.ஏ (தமிழ்) அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி\nஆய்வுநிலை - எம்.பில் (தமிழ்)அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி\n(சங்க இலக்கியம்) - 2003\nஆய்வுநிலை - பி.எச்டி (தமிழ்) அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி\n(சங்க இலக்கியம்) - 2008\nஎம்.ஏ (தமிழ்) அண்ணாமலை பல்கலைக்கழகம்\nசிறப்புத்தகுதி – விரிவுரையாளர் தகுதிக்கான யுஜிசியின் நெட் தேர்வில் தேர்ச்சி (UGC - NET) Eligibility for lectureship in Dec.2003.)\nபணி அனுபவம் - 01.06.2007 முதல் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்துவருகிறேன். (கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)\nஎம்.ஏ – அருள்மிகு சன்னவனம் சாலியவனேசுரர் திருக்கோயில் ஓர் ஆய்வு.\nஎம்.பில் - சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள். (பத்துப்பாட்டு)\nபி.எச்டி – சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்.\n1.செவ்வியல் மொழி, இலக்கியம், இலக்கணம் (பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை).\n2. நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும் (தேசியக் கருத்தரங்க ஆய்வுக்கோவை)\n1. குறளில் பெரியாரியம் -(குறள்) சேலம் சங்கஇலக்கிய ஆய்வு மையம் - பிப்ரவரி 2005.\n2. நாலாயிர திவ்யபிரபந்த திருவாய்மொழி உரை –(பக்தி) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை.மார்ச் -2005.\n3. பண்டைத்தமிழர்தம் தெய்வங்கள் -(பக்தி) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை. மார்ச் 2006\n4. தமிழ் இலக்கியத்தில் ஆளுமை –(இலக்கியம்) பூசாகோ அர கிருட்டிணம்மாள் மகளிர் கல்லூரி,கோவை –பிப்ரவரி -2006.\n5. இணையத்தமிழ் வளர்ச்சியில் ஒருங்குறி-(இணையமும் - கணினியும்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, பெரம்பலூர் - மார்ச்-2009.\n6. சங்க இலக்கியத்தில் விடுகதை – நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும், கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு – மே -2010.\n07.சேனாவரையா் உரை நெறிகள் (தொல்காப்பிய சொல்லதிகார உரைகள்) செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் அரசுக் கலைக்கல்லூரி, கும்பகோணம், 06.03.2015\n08.இணையவழிக் கலித்தொகைப் பதிப்புகளும், பதிவுகளும் (கலித்தொகை) பிசப் ஈபா் கல்லூரி, திருச்சி, 09.032015\n09.தமிழா் பண்பாட்டில் மலா்கள் ( தமிழ் இலக்கியம்) கே.எஸ்.ஆா் கலை அறிவியல் கல்லூரி, (தன்னாட்சி) திருச்செங்கோடு, 07.03.2016\n10. பழந்தமிழர் ஒலிச்சூழல் (தமிழ் இலக்கியம்) இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, மார்ச் -2007.\n11. கண்ணதாசனின் பகுத்தறிவுச்சிந்தனைகள் -(கண்ணதாசன்) தமிழய்யா கல்விக்கழகம், காரைக்குடி ஜீன் -2007.\n12. சமூகவியல் நோக்கில் தாய்மொழி வழிக்கல்வி (தாய்மொழிக்கல்வி) இலயோலா தன்னாட்சிக் கல்லூரி,சென்னை –ஜனவரி 2008.\n13. சங்க இலக்கியத்தில் மொழிக்கோட்பாடு என்னும் செம்மொழிப்பண்பு,(செம்மொழி) யுசிசி கருத்தரங்கு, ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழியியல்த் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.\n14. இணையத்தமிழ் நேற்று-இன்று - நாளை (இணையமும் தமிழும்) ஆர் , மயிலம் ,டிசம்பர் -2009.\n15. உயர்தனிச்செம்மொழி – (செவ்வியல்) கே.எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு. ஜீன் 2009.\n16 அறிவியல் நோக்கில் தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு – (தொல்காப்பியம்) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், புதுவை – ஏப்ரல் - 2009.\n17. சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம் (எட்டுத்தொகை) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், புதுவை – பிப்ரவரி -2010.\n18. தமிழில் குறுஞ்செயலிகள் (இணையம்) பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி, திருச்சி, மார்ச் 2014\n19.Landscape on the view of sangam poetry ( Sangam Poetry) கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, 11 டிசம்பா் 2015\n20.தமிழில் குறுஞ்செயலி உருவாக்கம் (குறுஞ்செயலிகள்) உத்தமம் மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சென்னை, 5,6 பிப்ரவரி 2016\n21.சிதம்பரம் அண்ணாமலைப் பல்ககைலக்கழகத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டில் “இணையத்தில் தமிழ் இனி“ என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். ( டிசம்பர் 28,29,30 -2012 )\n22. புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நடந்த பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழில் வலைப்பதிவுகள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன் ( செப்டம்பர் 19, 20, 21-2014 )\n23.திண்டுக்கல் காந்திகிராமிய கிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதினைந்தாவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் கணித்தமிழ் வளர்க்கும் வலைப்பதிவு நுட்பங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். ( செப்டம்பர் 9,10,11 - 2016)\n24.பன்முக நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ( பதினெண் கீழ்க்கணக்கு) பெரியாா் பல்கலைக்கழகம், சேலம், 16,17,18 - 2-2009\n25.தமிழ் வலைப்பதிவுகள் (வலைப்பதிவு) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். 29-31-07.15\n26.கணித்தமிழ்ப் பேரவை (கணித்தமிழ்) பெரியாா் பல்கலைக்கழகம், சேலம், 29-01.2016\n(திரட்டி.காம் இணையதளத்தில் ஜனவரி 2009ல் இந்தவார நட்சத்திரமாகத் தெரிவுசெய்யப்பட்டேன்)\n(தமிழ் மணம் இணையதளத்தில் செப்டம்பர் 09 ல் இந்தவார நட்சத்திரமாகத் தேர்வுசெய்யப்பட்டேன்)\n(தமிழ்மணம்.நெட்) 2009 ஆம் ஆண்டுக்கான இணைய வலைப்பதிவுகளில் (தமிழ் மொழி, கலாச்சாரம்,தொல்லியல் என்னும் பிரிவில் முதல்பரிசு (1000 ரூபாய்கான புத்தகங்களும்) பெற்றேன்.\n1998-1999 ஆம் கல்வியாண்டில் நாட்டுப்புறவியல் பாடத்தில் கல்லூரி முதன்மை பெற்றமைக்காக வெள்ளிப்பதக்கமும் பாராட்டும் பெற்றேன்.\n1999-2000 ஆம் கல்வியாண்டில் இராமசமித் தமிழ்க்கல்லூரியில் பயிலும்போது நடைபெற்ற மரபுக்கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.\nஇணையதளங்களில் வெளியான இலக்கியக் கட்டுரைகள்.\n( உலகத்தமிழ் எழுத்தாளர்கள் - இணையம் (தமிழ் ஆதர்ஸ்)\n1. பூ உதிரும் ஓசை.\n2. மிளகுக்கு இணையா தங்கம்.\n3. துன்பத்தில் இன்பம் காண.\n4. மனையுறை குருவிகளின் காதல்.\n5. உலகுகிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.\n6. வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.\n10. ஏழு வள்ளல்களின் சிறப்பு.\n11. சங்ககால அறுவை மருத்துவம்.\n12. குறுந்தொகை சப்பானிக் கவிதை ஒப்பீடு.\n13. டமிலன் என்றொரு அடிமை.\n18. தமிழர் மரபியல் (பாலியல் நோக்கு)\n19. சகோதரியான புன்னை மரம்.\n20. பெண்களும் மலரணிதலும் (சங்ககாலம்)\n22. (குறுந்தொகை) காதலின் அகலம்-உயரம்-ஆழம்.\n25. இணையத்தில் தமிழ் (தொழில்நுட்பக்கட்டுரை)\n26. சங்க இலக்கியத்தில் விடுகதை (இரு பகுதிகளாக)\n30. மூளை என்னும் கணினியைக் காக்கும் ஆன்டிவைரஸ்.\n31. வலவன் ஏவா வானஊர்தி.\n32. சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக்கூடாது ஏன்\nமிக்க நன்றி தோழி எனது மின்னஞ்சல் முகவரி gunathamizh@gmail.com\nமுனைவர் இரா.குணசீலன் May 31, 2014 at 8:30 PM\nமுனைவர் இரா.குணசீலன் May 31, 2014 at 8:30 PM\nஅன்பு குணசீலன் உங்கள் முயற்சி நன்முயற்சி வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் June 21, 2014 at 9:47 PM\nகுணசீலன் உங்கள் முயற்சி நன்முயற்சி வாழ்த்துக்கள்\nதமிழ் குணமுள்ள குணசீலன் வாழ்க. அருள்\nஜயா உங்க பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது. நன்றி\n ஈகரையில் எனது தொல்காப்பியத் தொடரைப் பார்க்கிறீர்களா\nபடித்தேன் நண்பரே.. பயனுள்ள பதிவு, தொடருங்கள்.\nநற்றமிழறப்பணி \" வெல்ல \" வாழ்த்துகிறேன் ...\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=2", "date_download": "2019-01-22T09:07:24Z", "digest": "sha1:VBXNR2YEPSKXPJO44OKVAYLF3M3FCY6A", "length": 9879, "nlines": 494, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஇந்த நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் விசா வேண்டாம்\nஇந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடான் ஆகியவற்றுக்கு 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் 65 வயதுக்கு உட்பட்ட முதியவ...\nகின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. 2000 -காளைகள் பங்கேற்கும் ஜல்லி...\n15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மண் குவளைகள்\n15 ஆண்டுகளுக்கு முன்னர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது லாலு பிரசாத், ரெயில் நிலையங்களில் மண் குவளைகளை அறிமுகம் செய்தார். ந...\nகூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை நடத்த திமுக குழு அமைப்பு\nதற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்...\n10 சதவீத இடஒதுக்கீட்டால் பா.ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இடஒதுக்கீ...\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஒப்புதல்\nசென்னை-தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை-தூத்துக்குடி இடையே புதிதாக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத...\nகுஜராத்தில் தனியார் பீரங்கி தொழிற்சாலை\nமத்திய அரசு ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கிவருகிறது. இதன் அடிப்படையில் லார்சன் அண்டு டூப்ரோ (...\nகொல்கத்தாவில் பிரமாண்ட மாநாட்டில் மோடி மீது கடும் தாக்கு\nநாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ...\nஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. 2000 -காளைகள் பங்கேற்கும் ஜல்...\n2020 மார்ச் மாதத்துக்குள் கங்கை தூய்மையாகும்\nமராட்டிய மாநிலம் நாக்பூரில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது...\nஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கு, டி.ஜி.பி-யாக பதவி உயர்வு\n1986வது பேட்ச்சை சேர்ந்த தமிழக காவல்துறையின் ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கு, ஏ.டி.ஜி.பி-யிலிருந்து, டி.ஜி.பி-யாக பதவி உயர்வு...\nதந்தைக்கும், மகனுக்கும் ஒரே நேரத்தில் திருமணம்\nஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள கக்ரா பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பால...\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை\nஅரியானா மாநிலம் கர்னால் பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்தீப் குமார் என்ற நபரால் பாலியல் வ...\nஉலக தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nகுஜராத் மாநிலம், காந்திநகரில் உலக முதலீட்டாளர்களை கவர்வதற்கான ‘துடிப்பான குஜராத் உலகளாவிய மாநாடு’ மற...\nவெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் ஒப்பந்தம் கையெழுத்து\nஎண்ணூர் துறைமுகத்தையும், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தையும் இணைக்கிற வகையில் 133.65 கி.மீ. தொலைவுக்கு சென்னை வெளிவ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2019/01/07/news/35758", "date_download": "2019-01-22T09:34:07Z", "digest": "sha1:4R5IA2DIQNGHSCOYW7AJBAHJJ6PJTKVD", "length": 9477, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம்\nJan 07, 2019 | 1:22 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார, சிறிலங்கா இராணுவ காவல்துறையினால் கைது செய்யப்படவுள்ளார்.\nநாமல் குமார 2009ஆம் ஆண்டு சிறிலங்கா விமானப்படையில் இணைந்து கொண்டு பயிற்சியின் போது தப்பிச் சென்றவர் என்றும், பின்னர் 2011ஆம் ஆண்டில், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்றார் என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.\nஅத்துடன், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்டபோது அவர் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ் போலியானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் மீது எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை நாமல் குமாரவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nதற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவருக்கு எதிராக நடத்தி வரும் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இராணுவ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-01-22T08:31:21Z", "digest": "sha1:3MVDRB55GEJVAA7H5WHCR7GLTN6YQD2D", "length": 13668, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "புதிய செயலி அறிமுகம்: விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களே உசார்..!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Android App புதிய செயலி அறிமுகம்: விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களே உசார்..\nபுதிய செயலி அறிமுகம்: விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களே உசார்..\nபுதிய செயலி அறிமுகம்: விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களே உசார்..\nகோவையில் போக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க போலீஸ் இ ஐ (police e eye) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைமாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இன்று தொடங்கி வைத்தார்.\nகோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில்,போலீஸ் இ ஐ (police e eye) என்றபோக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் புதிய செயலியை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் பொதுமக்களே போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்பவர்களை புகைப்படம் எடுத்து காவல்துறைக்கு அனுப்ப முடியும் எனவும், அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் இந்த செயலியில் பதிவாகும் எனவும் அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.\nமேலும்,செயலியைசோதனை அடிப்படையில் நடைமுறை செய்து பார்க்கப்பட்டதில்1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,விதிமுறை மீறிய 30 அரசு பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ்கண்ணண் தெரிவித்துள்ளார்.\nNext articleஆண்ட்ராய்டு ஜியோ பிரவுசர் வந்தாச்சு.\nசாதி, வருமானம், இருப்பிடம் சான்று – அரசு மொபைல் ஆப் வெளியீடு.\nதொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஇடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி* *-களையப்பட வழி என்ன* செ. நடேசன் முன்னாள் பொதுச்செயலாளர்தமிழ்நாடு...\nகவிஞர் ’சிற்பி’ எழுதிய ‘சர்ப்பயாகம்’ கவிதையில் சித்தரித்துள்ளது போல, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திலேயே அரசால் இழைக்கப்படும் அநீதியால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுப் பேரிழப்புக்கு உள்ளாகி வருபவர்கள் இடைநிலை ஆசிரியர்களே. அதிலும் குறிப்பாக 1.1.2006க்குப்பிறகு நியமனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-a9-to-launch-in-india-soon/", "date_download": "2019-01-22T08:23:07Z", "digest": "sha1:BOYB5KTECHDVEHK6X2JYYVFHBYBTQRE3", "length": 6232, "nlines": 31, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி A9", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nபுதிய சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள் இந்திய மார்க்கெட்டில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான தனித்துவமிக்க கேமரா செட்டப் குறித்த டீசர்கள் ஏற்கனவே இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.\nகடந்த மாதம் கோலாலம்பூரின் நடந்த விழாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் குவாட்-கோர் செட்டப்களுடன் மாறுபடும் லென்ஸ்களுடன் வெளியானது. ரியார் கேமரா செட்டப்பில் அல்ட்ரா-அகலம் லென்ஸ்கள், டெலிபோட்டோ லென்ஸ், சாதாரன லென்ஸ் மற்றும் அழமான சென்சார்களுடன், சிங்கிள் LED பிளாஷ் பொருத்தப்பட்டிருந்தது.\nஇந்த சாம்சங் கேலக்ஸி A9 போன்கள் 39 ஆயிரம் ரூபாய் விலையில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு கேமரா செட்டப் மட்டுமின்றி, சாம்சங் கேலக்ஸி A9 போன்களில் 6.3 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேகளுடன் 18.9 அங்குல கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போன்கள் கோல்காம் ஸ்நாப்டிராகன் 660 சிப்செட்களுடன் ஆக்டோ-கோர் பிராசசர் கொண்டதாகவும், 3,800mAh அதிவேக சார்ஜிங் பேட்டரி கொண்டதாக இருக்கும்.\nசாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள் 6GB மற்றும் 8GB ரேம் வகையாக பல்வேறு நாடுகளில் வெளியானது. இந்தியாவிலும் இதே போன்று வெளியாகு என்று தெரிய வந்துள்ளது. இன்டர்னல் ஸ்டோர்ரேஜ் 128GB அளவிலும், எக்ஸ்டனர்ல் ஸ்டோர்ரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு சபோர்ட் உடன் 512GB அளவு வரை விரிவு படுத்த முடியும். மேலும் இதில் ப்ளூடூத் 5.0, NFC மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக பிக்ஸ்பை விர்சுவல் அசிஸ்டெண்ட், சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே போன்றவை இடம் பெற்றிருக்கும்.\nசாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள், கவிர் பிளாக், லெமனேட் ப்ளூ மற்றும் பபுள்கம் பிங்க் என மூன்று கலரில் வெளியாகும். சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nTagged India Soon, launch, Samsung Galaxy A9, இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி A9, விரைவில் அறிமுகமாகிறது\n65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம் உடன் வெளியானது சியோமி மீ டிவி 4\nஇந்தியாவில் தொடங்கியது அமேசான் ஆடியோ புக் சேவை\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/tag/lyf/", "date_download": "2019-01-22T08:53:53Z", "digest": "sha1:DWJMD2V4IMGM4BXBWHSLHMORHHVJ5BZU", "length": 12426, "nlines": 55, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Lyf News in Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nஜியோ லைஃப் C459 ஸ்மார்ட்போன் விலை ரூ.4,699\nரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின் லைஃப் பிராண்டில் புதிதாக லைஃப் C459 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் பெற்றதாக ரூ.4699 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. Lyf C459 ஸ்மார்ட்போன் சமீபத்தில் ஜியோ வெளியிட்ட 4ஜி ஆதரவு பெற்ற ஜியோபோன் மொபைலில் இடம்பெற உள்ள அதே குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பெற்ற மொபைலாக லைஃப் சி459 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. டிசைன் & டிஸ்பிளே லைஃப் பிராண்டின் வின்ட் சீரிஸ் கீழ் இந்த ஸ்மார்ட்போனில் 4.5 அங்குல FWVGA டிஸ்பிளே […]\nநவரத்தனா 4ஜி பீச்சர் போனை தயாரிக்கும் இன்டெக்ஸ்\nரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி சேவையில் அடுத்தகட்ட நகர்வாக அமைய உள்ள 4ஜி வோல்ட்இ ஃபீச்சர் மொபைல்களை இன்டெக்ஸ் நிறுவனம் தயாரிப்பதுடன் ஜியோ லைஃப் நவரத்தனா சீரிஸ் என்ற பெயரில் 9 ஃபிச்சர் மொபைல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோ லைஃப் நவரத்தனா ரூ.500 ஆரம்ப விலை முதல் மொத்தம் ஒன்பது 4ஜி வோல்ட் ஆதரவு பெற்ற ஃபீச்சர் மொபைல்களை ஜியோ நிறுவனம் இன்டெக்ஸ் வாயிலாக தயாரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக இன்டெக்ஸ் டெக்னாலாஜிஸ் தலைவர் எக்கனாமிக் டைம்ஸ் […]\nஜியோ LYF 4ஜி ஃபீச்சர் போன் விலை ரூ. 2369 மட்டுமே..\nரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி வோல்ட்இ சேவையை பயன்படுத்தும் வகையில் LYF பிராண்டில் ஜியோ 4ஜி ஃபீச்சர் போன் ரூ. 2369 விலையில் விற்பனைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. LYF 4ஜி ஃபீச்சர் போன் ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான சில்லறை வர்த்தக விற்பனை பிரிவின் ஸ்மார்ட்போன் பிராண்டாக விளங்கும் லைஃப் பிராண்டிலல் அறிமுகம் செய்யப்பட உள்ள வோல்ட்இ ஆதரவு பெற்ற 4ஜி சேவைக்கு ஏற்ற மொபைல் விலை ரூ. 2369 என 91மொபைல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. […]\nஜியோ வழங்கும் 20 சதவிகித கூடுதல் டேட்டா யாருக்கு \nரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் ஜியோ மற்றும் லைஃப் (Lyf) இணைந்து 20 சதவிகித கூடுதல் டேட்டாவை தினமும் வழங்குகின்றது. இந்த சலுகை லைஃப் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோ Lyf ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவாக செயல்படுகின்ற லைஃப் ஸ்மார்ட்போன் பிராண்டின் வாட்டர் வரிசை மொபைல்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.2,999 முதல் லைஃப் கருவி மொபைல்களில் வாட்டர் வரிசை ரூ.6600 முதல் ரூ.9,499 வரை கிடைக்கின்றது. உங்களது ஜியோ தினசரி […]\nரிலையன்ஸ் ஜியோ 4G ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம்\nரிலையன்ஸ் ஜியோ 4G சேவையை வர்த்தகரீதியாக வருகின்ற ஆக்ஸ்ட் 15 சுதந்திர தினத்திலிருந்து தொடங்க திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் சார்பில் விற்பனை செய்யப்படும் LYF ஸ்மார்ட்போன்களுடன் மூன்று மாத வரையறையற்ற டேட்டா ,அழைப்புகள் என எராளமான இலவசங்களை வாரி வழங்கியுள்ளது. தற்பொழுது 6 மில்லியன் பயணர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. சிடிஎம்ஏ […]\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி அதிரடி அன்லிமிட்டேட் டேட்டா மற்றும் கால்கள் – LYF மொபைல் விலை ரூ.2999 முதல்\nரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் LYF பிராண்டு மொபைல்களின் விலை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2999 விலையில் LYF 4G LTE ஆதரவுடன் 3 மாத அன்லிமிட்டேட் டேட்டா மற்றும் அழைப்புகளை பெற இயலும். LYF பிராண்டு மொபைல்களுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையுடன் கூடிய பன்டில் சலுகையில் வாங்கும்பொழுது 3 மாதம் வரையறையற்ற டேட்டா மற்றும் அழைப்புகளை பெற இயலும். நாடு முழுவதும் சோதனை ஓட்டத்தில் உள்ள ஜியோ மொபைல் சேவை அடுத்த சில மாதங்களில் முறைப்படி […]\nரூ.3,999 விலையில் Lyf ஃபிளேம் 5 மொபைல் அறிமுகம்\nரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வரத்த்க Lyf பிராண்டில் வெளிவந்துள்ள மற்றொரு மொபைல்போனாக ஃபிளேம் 5 ரூ.3,999 விலையில் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Lyf பிராண்டில் வின்ட் , ஃபிளேம் , வாட்டர் , எர்த் போன்ற பெயர்களில் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது வெளியாகியுள்ள ஃபிளேம் 5 மொபைலை தவிர ஃபிளேம் 3 ,ஃபிளேம் 4 , ஃபிளேம் 6 போன்ற மொபைல்களின் விலையும் ரூ.3,999 மட்டுமே. Lyf ஃபிளேம் 5 நுட்ப விபரங்கள் டிஸ்பிளே […]\nரூ.20,999 விலையில் Lyf எர்த் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின் LYF பிராண்டில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக Lyf எர்த் 2 ரூ.20,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்+ செக்யூரிட்டி என இரண்டு கோட்பாட்டினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எர்த் 2 ஸ்மார்ட்போன் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மொபைலாக விளங்கும். பேட்டர்ன்/பின் லாக் , ரெட்டினா லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் என மூன்று விதமான போன் அன்லாக் சிஸ்டத்தை பெற்றுள்ள எர்த் 2 மொபைலில் படங்கள் மற்றும் வீடியோ […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/12063816/1217588/little-girl-asking-the-toilet-to-win.vpf", "date_download": "2019-01-22T09:21:00Z", "digest": "sha1:TA5S2XWC6PFFPO25EHKNXZYWQFPM33JK", "length": 18830, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி - உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு || little girl asking the toilet to win", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி - உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு\nபதிவு: டிசம்பர் 12, 2018 06:38\nகழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அவரது வீட்டில் உடனடியாக கழிவறை கட்டிக்கொடுக்க நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #Toilet\nகழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அவரது வீட்டில் உடனடியாக கழிவறை கட்டிக்கொடுக்க நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #Toilet\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லா குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.\nஇதனால் அவதியடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை. கழிவறை கட்டும்படி தந்தையிடம் தொடர்ந்து போராடி வந்தார்.\nஇதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரி தன்னுடைய கைப்பட புகார் மனு எழுதி மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.\nஅப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர், சிறுமியின் தொடர் போராட்டத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியையும் பார்த்து பாராட்டினார்.\nபின்னர் போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து சிறுமி, தனது தாயுடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார்.\nஇந்த நிலையில் சிறுமி ஹனீபாஜாரா தனது வீட்டில் கழிவறை கட்டித்தர எடுத்து வரும் முயற்சி குறித்து அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் திறந்தவெளியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கும் கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்தார்.\nஹனீபாஜாரா வீட்டில் உடனடியாக கழிவறை கட்டும் பணியை நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக அவரை நியமித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்\nஅரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nகாட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி\nபுதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_93.html", "date_download": "2019-01-22T08:03:01Z", "digest": "sha1:BEKTUW5CMGQAEHPROTW256YW2VGKUX6N", "length": 8438, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது\nதந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது\nதமிழகம் – காட்பாடியில், ‘விஸ்வாசம்’ படம் பார்க்க டிக்கெட் எடுக்கப் பணம் தராததால், தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது செய்யப்பட்டார்.\nவேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). இவரின் மகன் அஜித்குமார் (20). தீவிர அஜித் ரசிகர்.\nஇவர் ‘விஸ்வாசம்’ படம் பார்ப்பதற்காக, ‘டிக்கெட்’ எடுக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், தந்தை மீது அவர் ஆத்திரத்தில் இருந்தார்.\nதூங்கிக்கொண்டிருந்த தந்தை பாண்டியனை கொலைசெய்ய நினைத்த அஜித்குமார், பெட்ரோலை முகத்தில் ஊற்றி தீ வைத்தார்.\nதீ பற்றியதால், தலை மற்றும் முகத்தில் பாண்டியனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுசம்பந்தமாக, விருதம்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தந்தையைத் தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற அஜித்குமாரை கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது Reviewed by CineBM on 07:25 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141840-minister-sellur-raju-speaks-about-sarkar-controversy.html", "date_download": "2019-01-22T08:08:37Z", "digest": "sha1:76KOSQYO4HEJDBU5RECPHJB5PJDEL5FZ", "length": 19214, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களைப் பாராட்டியவர் விஜய்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு | Minister sellur raju speaks about sarkar controversy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (09/11/2018)\n`ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களைப் பாராட்டியவர் விஜய்’ - அமைச்சர் செல்லூர் ராஜு\nசர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தியதால், அதிருப்தியான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை எரிக்கும் காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம்' என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ``சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது வரவேற்கத்தக்கது, விஜய் நல்லவர்; நல்ல நடிகர். எந்தத் துறையிலும் முத்திரை பதிக்கக்கூடியவர். ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களை வாழ்த்திப் பேசியவர், இப்போது படத்தில் மட்டும் எதிர்க்கிறார், மக்கள் நலத் திட்டங்களை எரிக்கும் காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம்.\nதி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை எதிர்ப்பதாக சர்கார் படத்தில் காட்சி அமைந்திருந்தால், அதை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறுவது தவறான தகவல். சர்கார் ஓடும் அனைத்து திரையரங்குகளிலும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க ஆட்சி காலத்தில் வெளியான ஒரு திரைப்படத்தை அவர்கள் ஆதரவு தொலைக்காட்சிக்குத் தரவில்லை என்பதற்காக, அப்படத்தை சி.டியில் வெளியிட்டவர்கள் தி.மு.க-வினர் என்பதை மறந்துவிடக் கூடாது’’ என்றார்.\nஐ.நா சபையால் பாராட்டப்பட்ட திட்டங்களைக் கொச்சைப்படுத்துவதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/", "date_download": "2019-01-22T08:02:27Z", "digest": "sha1:VVVOLSIVRIM4WIK6FUHQCTX4UIGODENA", "length": 267973, "nlines": 861, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: 2007", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஉனக்காக எதையும் செய்யும் உன் தோழியும்\nகுறிப்பு :- வீரம் அதிகமாகி என்னிடம் வந்துவிடாதீர்கள்… அய்யோமுடிந்தால் எந்த ஒரு பெண்ணை’யும் வீதிக்கு இழுக்காமல் சண்டையிட்டு செத்து மடிந்துத்தான் போங்களேன்….\nகட்டியவள் நிம்மதி பெருமூச்சு விடுவாள்\nஉடன் பிறந்தவளும் ஒழிந்தான் இன்றோடு என்று விழா எடுப்பாள்,\nதோழிகள் மட்டுமே துக்கப்படுவார்கள்–(கடைசிவரை இவனை திருத்தவே முடியவில்லையே என்று)-\nஅணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா………….நான் எஸ்கேப்பு… .. அம்மணி ரெம்ப சூடா இருக்காங்கோ………….நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆயிக்கிறேன்ன்ன்ன்னுங்க….நீங்களாச்சு, அவங்களாச்சு…..\nரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று என் ஆயா அடிக்கடி சொல்லுவார்கள்.\nபத்மாவதி அம்மாள்’ என்னுடைய ஆயா,(அப்பாவின் அம்மா) அவர்களுடைய சமையலை சாப்பிட தவம் செய்து இருக்கவேண்டும். சமையல் மட்டுமே அல்ல, அதை மற்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. மனசு நிறைய, சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பரிமாறுவார்கள். அவர்களிடம் சாப்பிட்ட உடம்பு மற்றவர்களிடம் இருந்து தனியாக நம்மை காட்டும். என் ஆயாவின் சமையலை சாப்பிடவே சொந்தக்காரர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வருவதுண்டு.\nஎன்னுடைய ஆயாவிற்கு என்று தனி கைப்பக்குவம் இருந்தது, என் அத்தைகளும், நானும் அவர்களிடம் தான் சமையல் கற்றுக்கொண்டோம், ஆனால் அவர்கள் செய்வது போன்ற ருசி எங்களது சமையலில் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. சமையல் சொல்லி தரும் போது, சமையலை தவிர, உடன் என்ன வேலைகளை செய்யலாம், என்பதையும் சொல்லி தருவார்கள். கண் பார்த்து கை வேலை செய்யவேண்டும், யாரும் சொல்லிதராமேலேயே வேலை செய்ய பழக வேண்டும் என்று, கண்களால் பேசியே வேலை வாங்கும் திறமை அவர்களிடம் இருந்தது.\nஎனக்கு அவரின் சமையலில் பிடித்தது, அல்லது எனக்காக நான் விரும்பி சாப்பிடுவேன் என்பதற்காக அவர்கள் சமைக்கும் உணவு.\n1. எல்லா வகை கீரையும்\n5. மீன் குழம்பு, (மீன் முள்’ளிற்கு பயந்து அதை சாப்பிடமாட்டேன்,ஆயா, ஆய்ந்து கொடுக்க கொடுக்க சாப்பிடுவேன். இன்னமும் எனக்கு மீன் ஆய்ந்து சாப்பிட தெரியாது, 1, 2 முறை முயற்சி செய்து தொண்டையில் மாட்டி பிரச்சனை ஆகி, அந்த பக்கமே தலைவைப்பதில்லை, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்)\nபொதுவாக எல்லோருக்கும் அவரின் எல்லா சமையலுமே பிடிக்கும், குறிப்பாக மீன் குழம்பு, ரசம்.. சான்ஸே இல்லை, இது வரை அப்படி யாருமே ருசியாக சமைத்தது இல்லை. வெறும் ரசமும், வாழைக்காய் வறுவலும் இருந்தால் போதும் உலகமே மறந்து போகும். சாப்பாட்டின் ருசியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்கள்.\nபத்மா ஆயா எனக்கு கொடுத்த சில நல்ல குறிப்புகள் :-\n1. தலைக்கு குளிக்கும் தினம், முடியை முடிந்துக்கொள்ளாமல் (முடியை விரித்து போட்டு) சமையல் அறைக்கு மட்டும் அல்ல, வீட்டிற்க்குள்ளேயும் வரக்கூடாது என்பார்கள். தலைமுடி சாப்பாட்டில் வந்துவிட கூடாது என்பதற்காக சொல்லுவார்கள். சமையல் செய்யும் போது தலைமுடி கட்டி இருக்கவேண்டும்.\n2. சமையல் செய்யும் போது பேசக்கூடாது, சிலர் பேசும் போது வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். ஆனால் எச்சில் தெறிப்பது அவர்களுக்கே கூட தெரியாது. அது சமையல் பொருட்களில் படும், அதனால் பேசக்கூடாது என்பார்கள். சாமிக்கு படையல் வைக்கும் நாட்களிலும் எச்சில் படாமல் சமையல் செய்யவேண்டும், அதற்கும் இதே தான் –பேசக்கூடாது.\n3. சமையல் செய்யும் போது நல்ல மனதுடன், நிதானுத்துடன் செய்யவேண்டும், அதாவது கோபமாக இருக்கும் போது சமைத்தால் அதன் ருசி நன்றாக இருக்காது என்பார். பிறரின் பசியை போக்கும் உணவு நல்ல மனதுடன், அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்தால் நல்ல ருசியாகவும், பக்குவமாகவும் சமைக்க முடியும் என்பார்.\n4. டிவி பார்த்துக்கொண்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும் சமைக்க கூடாது என்பார். சமையலில் பல்லி விழுந்தால் கூட நமக்கு தெரியாது சமையல் விஷமாகிவிடும், கவன குறைவால் சமையல் தீய்ந்து விடும், அல்லது அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அதன் ருசி மாறிவிடும் என்பார்.\n5. எந்த வகை சமையல் செய்தாலும் அதற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் சமையலை தொடங்க வேண்டும், இல்லையென்றால், அதை வாங்கிவந்த பிறகே அந்த சமையலை செய்வார். சரி வெந்தயம் இல்லை, பரவாயில்லை என்று காரக்குழம்பு தாளிக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருள் சேர்ப்பதும் அது சாப்பாட்டிற்கு தனி ருசியும், சக்தியும் தரும் என்பதற்காகவே. அதனால் ஒன்று இல்லை, பரவாயில்லை என்று விட்டு விட்டு சமைக்க கூடாது என்பார்.\n6. சமைத்த பாத்திரங்களுடனே பரிமாற எடுத்துசெல்லக்கூடாது. பரிமார தனிப்பாத்திரம் வைக்கவேண்டும்.\n7. சாம்பார் கரண்டியை மற்ற உணவுகளில் போடக்கூடாது. கெட்டுவிடும்.\n8. பால் காய்க்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். பொதுவாகவே பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பிறகு தான் கவிழ்த்து வைக்கவேண்டும், இல்லையென்றால், பூச்சிகள் அண்டும் என்பார்.\n9. சூட்டு உடம்புக்கார பெண்கள் இட்லி மாவை அவர்கள் கைவைத்து கரைக்க க்கூடாது. சீக்கிரம் புளித்துவிடும் என்பார்.\n10. கீரை, மீன் குழம்பு போன்றவை சமைக்க தனித்தனி சட்டி வைத்து இருப்பார்கள். இதில் தனித்தனி என்றால் அசைவம், சைவம் வித்தியாசம் இல்லை. சட்டியின் டிசைன் அப்படி இருக்கும். கீரை கடையும் சட்டி உட்புறம் வரி வரியாக இருக்கும். ஆனால் மீன் குழம்பு செய்யும் சட்டி டிசைன் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.\n11. எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் தோற்றம் இளமையாக இருக்கும். அவருக்கு தலைமுடி 82 வயதிலும் நரை இல்லாமல் இருந்தது, இப்படி ஒரே எண்ணெய்யை பயன்படுத்தியது தான் அதற்கு காரணம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார்.\nஎல்லாமெ எனக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றாலும், 2, 3 ம் எனக்கு அவர் அடிக்கடி சொல்லும் உபதேசங்கள். நான் இருந்தாலே வீட்டில் சத்தம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பேன், வேகமாக வேறு பேசுவேன். அவர்களுக்கு வயதாகி விட்டது அல்லவா அதனால், சில சமயம் காதை மூடிக்கொண்டு, “பாப்பா எனக்கு நீ பேசவதை ஜீரணிக்க முடியவில்லை, காது வலிக்குது, கொஞ்சம் அமைதியா இரு” நீ பேசறதனால் நிறைய சத்து உடம்பை விட்டு போய்டும், அப்புறம் வேலை எப்படி செய்வே “ என்பார்கள். எந்த வேலை செய்தாலும் அமைதியாக செய்”என்பார்கள்.\nநிறைய பதிவுகளில் சொன்னது போன்று அதிவேக கோபம், பிடிவாதம் போன்ற குணங்கள் என் சொத்தாகி போனதால், நான் சமைக்கும் போது நெடி நிறைய வந்து அனைவருக்கும் தும்மல் வருகிறது என்று, என் குணத்தை மாற்ற சொல்லுவார்கள். “நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி “ என்ற பாட்டை அடிக்கடி பாடி என்னை வெறுப்பேற்றுவார்கள்.\nஇன்று ஒரு இனிப்போடு “பத்மா’ஸ் கிட்சன் ” னில் சமையலை ஆரம்பிக்கலாம். இது என்னுடைய ஆயாவின் சமையல் இல்லை. அத்தையிடம் கற்றுக்கொண்டு, இப்போது அடிக்கடி ஓவன்’ ல் எளிதாக செய்ய கற்றுக்கொண்ட டிஷ்.\nபத்மா’ஸ் கிட்சன் – 1. பீட்ரூட் ஹல்வா\nபீட்ரூட் – 4 மீடியம் சைஸ் (துருவி, கப்’பில் அளந்து கொள்ளவும்)\nசர்க்கரை – பீட்ரூட் அளவில், 3/4 அளவு (இனிப்பு வேண்டும் என்றால் அதிகமாக போட்டு க்கொள்ளலாம்)\nஏலக்காய் :- 1 (நுணுக்கியது)\nமுந்திரி பருப்பு – 4-5 (சிறு துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.)\n1. ஓவனில் வைக்கும் கண்ணாடி/பீங்கான் பாத்திரத்தில் மைக்ரோ வேவ்’ 100 ல், 1.5 mins செட் செய்து நெய்யை ஊற்றி சூடு செய்யவும். பிறகு அதில் பொடித்த முந்திரி பருப்பை போட்டு 2-3 mins வைக்கவும்.\n2. முந்திரியை நெய்யை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யுடன் பீட்ரூட் துருவலை போட்டு – 4-5 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.\n3. பீட்ரூட் நன்றாக வதங்கி இருக்கும், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, திரும்பவும் 6-8 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.\nஅவ்வளவு தான் பீட்ரூட் ஹல்வா ரெடி – ஓவனிலிருந்து எடுத்து, பரிமாற தட்டில் கொட்டி ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும். இதே போன்று கேரட் ஹல்வாவும் செய்யலாம். இதை சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடலாம்.\nஅணில் குட்டி அனிதா:- ம்ஹீம் வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா.. நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்……….... நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்………..  ரொம்ப யோசிக்காதீங்க.. நானும்தேன்……….\nLabels: பத்மா'ஸ் கிட்ச்சன் 12 Comments\n6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2\nபாவம் அம்மணிக்கு டிரிப்ஸ் ஒரு கையில ஒரு stage க்கு மேல ஏத்த முடியாம..போக......இன்னொரு கைக்கு மாத்தினாங்க. என்ன பிரச்சனைன்னு தெரியாமையே 3 நாளும் போய்ட்டு இருக்கு.. நம்ம கொசு அண்ணனால், மலேரியா வந்திருக்குமோன்னு ஒரு சந்தேகமே தவிர அதுவும் டெஸ்ட் ரிசல்ட் எதிலும் பாஸிட்டிவா இல்ல..பாஸிட்டிவா வரும்னு யூகத்திலேயே இத்தன டிரீட்மெண்டும் நடக்குது..................(ஒரு வேல சிக்குன் குனியவாக்கூட இருக்கலாம் னு நான் guess பண்னேன்..எதுவா இருந்தாலும்..அம்மணியோட இம்சை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் எனக்கு......ஹி..ஹி...)\n4வது நாள்....குடுத்த மருந்து, மாத்திரையால அம்மணி நிலைம ரொம்ப மோசமாயிடுத்து. மனசு இறங்கி, அவங்க hubby, டாக்டர் தம்பதிகளை ரொம்ப request பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. வந்த பிறகு தான் தெரியுது, over dosage ஆல், அம்மணி வயிரெல்லாம் வெந்துபோய், தண்ணி க்கூட குடிக்க முடியாம ஆயிடுத்து. ஒரு ஸ்பூன்(ஆமாங்க நெசந்தான்) ஜீஸ் குடிப்பாங்க.. அப்படியே வாந்தி எடுப்பாங்க.. எதுவுமே உள்ளே போகல.. பேசற திராணிக்கூட இல்லாம போச்சு. திருப்பி டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வாந்தி எடுக்க பயந்துக்கிட்டு liquid food ஒரு ஸ்பூன், 2 ஸ்பூன் ன்னு குடிக்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.......சாப்பிடவே முடியாம நிலைம ரொம்ப மோசமாயிடுத்து.........\nஅவங்க வூட்டுக்காருக்கு..ஒரே டென்ஷன்.. .வீட்டுல வந்து படுத்துக்கிட்டு ஓவரா சீன் போட்டு இம்சை கொடுக்கறாளே என்ன செய்யறதுன்னு தெரியல...... சரி என்ன ஆனாலும் ஆஸ்பித்திரியிலேயே ஆகட்டும்னு.. அம்மணிய நைஸ்ஸா ஏத்தி விட்டாரு.. எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டாங்களேமா.. வா..போய் சண்டைப்போட்டுடு வரலாம்னு.. சொன்னதுதான்.. “சண்டை” ன்ற ஒரு வார்த்தைய கேட்டவுடனே...எங்க இருந்துதான் அம்மணிக்கு வீரம் வந்துதுன்னே...தெரியல.....” ஆமாங்க..விட கூடாது வாங்க போலாம்...” வரிஞ்சிக்கட்டிகிட்டு கிளம்பிட்டாங்க........\nதிருப்பியும் அதே ஆஸ்பித்திரி........அதே நர்ஸ் அக்கா.......ஆனா இந்த தரம் டாக்டர் அம்மா இல்ல டாக்டர் ஐயா..பார்த்தாரு.. கவிதாவோட கேஸ் ஹிஸ்ட்ரி (3 நாள்ல சாதரண ஜுரம் ஹிஸ்ட்ரி ஆயிடுத்து) படிச்சிட்டு, பெட்ல வந்து படுங்கம்மான்னாரு.\n(கவிதா செம கடுப்புல இருக்காங்க..அவங்கள பாத்து இந்த மாதிரியா அவரு கேப்பாரு)..\n“ ம்ம்..சங்கு ஊதல ..அது ஒன்னுதான் பாக்கினாங்க..”\n.டாக்டர் காதுல சரியா விழல.. உடனே..அவரு அவங்க hubby பக்கம் திரும்பி,\nமேடம் என்ன சொல்றாங்க சார்\nமேடத்தோட படத்துக்கு மால போடற நிலைமைக்கு கொண்டுவந்ததுக்கு நன்றின்னு மனசுல சொல்லிக்கிட்டு..\n“டாக்டர், நீங்க ஹிஸ்டிரிய படிச்சிங்க..அவ்வளவு drugs கொடுத்த நீங்க அசடிட்டி கன்ட்ரோல் பண்ண ஒரு மருந்து கூட கொடுக்கல..அதனால அவங்களால தண்ணி க்கூட இப்ப குடிக்க முடியாம கஷ்ட படறாங்க..”\n“ஓ..is it, அசடிட்டி கன்ட்ரோல் பண்ண மருந்து கொடுக்கலையா “ஏன் கொடுக்கல.\nகவிதா வீட்டுகாரரும் டென்ஷன் ஆயிட்டாரு.. ‘என்ன டாக்டர் என்ன கேட்கறீங்க\nடாக்டர், கவிதாவின் வயிரை அவரால் முடிந்த அளவுக்கு அழுத்தி (சோதனை பண்றாராமா) பார்க்க..\nடாக்டர்..”எங்கமா வலிக்குது..இங்கயா..இங்கயா..” என்று வயிறை ஒரு இடம் விடாம அழுத்த...\nகவிதா..”டாக்டர்ர்ர்ர்ர்ர்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நீங்க அழுத்தறதுதான் வலிக்குது..” விட்டுடுங்க...” என்றார்கள்\nடாக்டர் ”இல்லமா..உங்களுக்கு என்ன problem ன்னு தெரிய வேண்டாம..பொருத்துகோங்க...”\n“ டாக்டர் நான் தான் சொன்னேனே அசடிட்டி problem“ என்றார் கவிதாவின் வீட்டுக்காரர்.\n“ஓ is it soo..” சரி சரி வாங்க உட்காருங்க.. உங்களுக்கு நான் புரியரமாதிரி சொல்றேன் “ ன்னு சொல்லிட்டு, நர்ஸ் அம்மாவை கூப்பிட்டு “அந்த 106 நம்பர் ரூம் ரெடி பண்ணுங்க..மேடம் ரொம்ப சீரீயஸ்யா இருக்காங்க..அட்மிட் பண்ணனும்..”\nசார், மேடம் நிலைமைய பார்த்தா ஒரு 2 days complete rest and observation ல இருக்கணும், அதுக்கு அப்புறம் தான் என்ன ப்ராப்ளம்னு சொல்லவே முடியும்.....அதனால் நான் அவங்கள அட்மிட் பண்ணிக்கிறேன்..\n(கவிதா “அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசி, ஆளமடக்கறீங்க” ன்னு மனசுலதான் நினைச்சிக்கிட்டாங்க.. வெளியில சொல்லவா முடியும்.)\n“இல்ல அட்மிட் எல்லாம் வேண்டாம் டாக்டர், அசிடிட்டிக்கு மருந்து கொடுங்க போதும், அவங்கள வீட்டுல வச்சே நாங்க பார்த்துக்கறோம் “ என்றார் கவிதா வீட்டுக்காரர்.\nகொஞ்ச நேரம், டாக்டரும், கவிதா வீட்டுக்காரரும் அட்மிஷன் பற்றி விவாதத்தில் இறங்க.. கவிதா..என்னடா இது வம்பா போச்சு திருப்பியும் நம்மை அட்மிட் பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய்,..........\n“ Excuse me டாக்டர்,” என்று சொல்லிவிட்டு.........முடியாட்டாலும்....:ஓட்டமும் நடையுமா..ஆஸ்பித்திரிய விட்டு வெளியில வந்து..........அவங்க வண்டி பக்கதுல வந்து நின்னக்கிட்டு...ஸ்.ஸ்ஸ்ஸ்… தப்பிச்சேன்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..\nஅப்புறம் என்ன, அசடிட்டிக்கு மருந்து சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆனாங்க.....இதில இன்னும் ஒரு வாரம் ஆயிடுத்து….\nஆஸ்பித்திரியிலிருந்து வந்த பிறகு அம்மணி நினைச்ச அளவுக்கு நிஜமாவே இளைச்சுதான் போய் இருந்தாங்க.. கொஞ்சம் நார்மல் ஆன பிறகு office போனவங்கள..”யாரு நீங்க” இந்த சீட்டுல வேற ஒருத்தங்க இல்ல இருந்தாங்க..நீங்க நுயூ அப்பாயின்மெண்டான்னு” கேக்கற அளவுக்கு ஆளு இளைச்சு போய் இருந்தாங்கன்னா..பாருங்களேன்... \nஇதான வேணாங்கறது.. எப்படி இருந்த கவிதா இப்படி இளைச்சாங்கன்னு சொன்ன நான்..அவங்க actual weight என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேட்கறது புரியுது.. அதெல்லாம் கேக்கப்பாடது........ஏன்னா சொல்லவே முடியாது.....அம்மணி இன்னமும் அடங்காம........கொசு அண்டாத ஜிம்’மா கண்டுபிடிச்சி போய்க்கிட்டு தானே இருக்காங்க.. ......\nயாருக்காவது வெயிட் குறையனும்னா.. தனி மெயில் அனுப்புங்க.......... அந்த ஆஸ்பித்திரி அட்ரஸ் தரேன்.....நேரா போனீங்கன்னா..அவங்களே அட்மிட் பண்ணிடுவாங்க.. அப்புறம் வெயிட் என்ன வெயிட்..............டேரக்ட் சங்குதாண்டீஈஈஈஈஈஈஈஈ.........................\n6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..\nஅணில் குட்டி அனிதா:- கவிதா 6 நாளில் எடைகுறைத்த நிஜத்தை எழுதபோவது நான் தேன்..வேற யாரு அம்மணி எவ்வளவு மிரட்டியும் இந்த ரகசியத்தை உங்கக்கிட்ட சொல்லாம விடறது இல்லைன்னு கலத்துல இறங்கிட்டேன்ங்க.........அம்மணியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத நெஞ்சம் படைத்த அசிங்கம்..ச்சே..ச்சே........சிங்கம்” இந்த “அணில்குட்டி” ன்னு சொல்லி, இந்த கதையல்ல நிஜத்தை எழுதுகிறேன்...\nகவிதாவுக்கு எப்பவும் மார்கண்டேயினி'ன்னு நெனப்பு... அவங்க பையன் குழந்தையா இருக்கும் போது.........கவிதாவ எல்லாரும் அவனுக்கு “அம்மா” ன்னு சொன்னாங்க..பையன் கொஞ்சம் பெரிசா ஆனதும், பையனுக்கு “அக்கா” ன்னு சொன்னாங்க.. அதனால இப்போ அவங்க பையனுக்கு “தங்கச்சி” ன்னு சொல்ல வைக்கனுமாம். ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அவங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா. ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அவங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா) என்னத்த பண்ண, எனக்கு தங்கச்சி” ன்னு சொல்லாத வரைக்கும் நான் பிழைச்சேன்.\n பாப்பாவின் எடையை குறைக்க என்ன வழின்னு யோசிச்சி, gym க்கு போலாம்னு முடிவு பண்ணாங்க. ஆனா வீட்டுல ஆத்துகாரர் சரின்னு சொல்லனுமே நைசா matter ஐ ஆரம்பிச்சாங்க.. அவரோ ஒரு super look விட்டுட்டு, “உனக்கு அவசியம் தானா.. சும்மா இருக்கும் போதே அங்க கொடையது, இங்க குத்துதுன்னு சொல்லுவ..gym எல்லாம் உனக்கு சரிவராது, படுத்துடுவ..ன்னு” சொல்லிட்டு விட்டா பரவாயில்லையே.. “உனக்கு என்னமா.. இப்பவும் கல்யாணம் பண்ணப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க “ என்றார்.\nம்ம்..இதுக்கு நீ குண்டாத்தான் இருக்கேன்னு நேரடியா சொல்லியிருக்கலாம். புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா நம்ம கவிதாவும் அப்படிதான்.. விடறதா இல்லை, “அப்படின்னா நான் தினமும் 2 வேலைதான் சாப்பிடுவேன், ஒரு வேலை பட்னி இருப்பேன்” னாங்க. அவரோ.. “நீ 3 வேலை சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்ல gym க்கு போகக்கூடாது” ன்னு சொல்லிட்டாரு. அம்மணி, விடல, நச்சறிச்சு, உண்ணாவிரதம் இருந்து, கடைசியில “என்ன பிரச்சனை வந்தாலும் என்னை (அவரை) தொந்தரவு செய்ய கூடாதுன்னு”சொல்லி, பர்மிஷன் குடுத்தாரு.\nமுதல் நாள் போனாங்க.. exercise எப்படி செய்யனும், எவ்வளவு நேரம் செய்யனும்னு சொல்லி கொடுத்தாங்க. வேகாதி வேகமா செய்ய ஆரம்பிச்சாங்க.. அம்மணி உள்ள போனதும், fan போட்டுக்கிட்டு தான் exercise பண்ணுவாங்க. ஆனா அந்த gym ஆளுங்க fan எல்லாம் போடக்கூடாது, வியர்வை வராதுன்னு சொல்லிடாங்க. அப்புறம் தான் அம்மணிக்கு பிரச்சனை நம்ம அண்ணன் “கொசு” மூலமா வந்தது. அம்மணிக்கு கொசுன்னாவே அலர்ஜி, bus, train ல போகும் போது கூட கொசுவத்தி ஏத்தி வச்சிகிட்டு போற கேசு.. இங்க ஒன்னும் முடியில.. கொசுவ விரட்டுவாங்களா..வேக வேகமா exercise பண்ணுவாங்களா...வேக வேகமா exercise பண்ணுவாங்களா. பாக்க கொஞ்சம் பாவமா இருந்தது.. போன 2 -3 நாள்ல அவங்களுக்கு நின்னுடலாம்னு ஆயிடுத்து............\nஆனா ஆத்துக்காரரும், பையனும் கிண்டல் பண்ணுவாங்களேன்னு போய் வந்துக்கிட்டு இருந்தாங்க..3 ஆவது நாள் முடிந்த நிலையில்.. இராத்திரி தூங்கும் போது “உம்” கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. “அப்பவும்..இதெல்லாம் உன் உடம்புக்கு சரிவராது..நிறுத்திடுன்னு, அவங்க வீட்டுல வூட்டுக்காரரும், பையனும் சொல்லி பாத்தாங்க…. ம்ம்.. இவங்க எங்க... எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா.. விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா.. fever எகுறுது...105 டிகிரி....... அவரு அப்ப கோவத்தை காட்டமுடியாம..அர்த்த இராத்திரியில ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போனாரு..\nஇவங்க வீட்டு பக்கதுல..ஒரு super டாக்டர் “தம்பதி” சகிதமா ஆஸ்பித்திரி நடத்தி ஓஹோன்னு சம்பாதிக்கறாங்க. 24 மணி நேர ஆஸ்பித்திரி என்பதால் அங்க கூட்டிட்டு போனாங்க.. எப்படா பேஷண்டு வருவாங்க அட்மிட் பண்ணலாம்னு ஒரு கும்பலே அங்க காத்துக்கிட்டு இருந்தது.. ஒரு நர்ஸ் அக்கா, அம்மணி போட்ட சீனை பார்த்துட்டு..”இவங்க ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க. டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம் டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம் வந்தாங்க டாக்டர் அம்மா, அவங்கள பார்த்தவுடனே அம்மணி சுரம் இன்னும் ஒரு டிகிரி ஜாஸ்தியாயிடுத்து........பின்ன என்னங்க,..அர்த்த இராத்திரியில பூதம் மாதிரி நைட்டீன்னு ஒன்ன மாட்டிக்கிட்டு..தல நிறைய (தூங்கறதுக்கு முன்னாடி வைச்சிருப்பாங்க போல) பூ வைச்சிக்கிட்டு...நெத்தி நிறைய பெரிய ரவுண்டு ஸ்டிக்கர் பொட்ட வைச்சிக்கிட்டு வந்தா.. பாக்கறவங்களுக்கு கதி கலங்கி போகாதா..\nவந்த டாக்டர் அம்மா, உடனே அட்மிட் பண்ணனும், டிரிப்ஸ் ஏத்தனும். ஜுரத்த குறைக்கனும்னு சொல்லி வேக வேகமா எங்க ஓடிட போறாங்களோன்னு ஒரு ரூம்ல போட்டு அடச்சி, டிரிப்ஸ் ஏத்த ஆரம்பிச்சிட்டாங்க...அடுத்த நாள் காலையில ஒரு பெரிய (மாத்திரை, ஊசி, மருந்து) லிஸ்ட் கொடுத்து வாங்கிட்டு வரசொன்னாங்க.. ஊசி மாத்திரமே ஒரு 20 இருக்குங்க.. அப்புறம் ஒரு நர்ஸ அம்மா வந்து, இரத்தம், யூரின் டெஸ்டு எடுக்க எழுதி கொடுத்தாங்க. அதுவும், அவங்க சொல்லற லேப்ல போய்த்தான் எடுக்கனுமாம். பாவம் அவங்க hubby, பெருங்குடியில், ஏதோ ஒரு சந்துல இருந்த அந்த லேப்பை கண்டுப்பிடிச்சி, கொடுத்து, ரிசல்ட் வாங்கி வர்றத்துகுள்ள நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தாரு,,,,,.\nநம்ம கவிதா நிலைமைக்கு வருவோம், காலையில போட ஆரம்பிச்ச ஊசிங்க..நர்ஸம்மா..நிறுத்தல.. இந்த கை, அந்த கை, இந்த இடுப்பு, அந்த இடுப்புன்னு போட்டு தாக்கறாங்க...... எனக்கு சிரிப்பு அடக்க முடியல.........அம்மணிக்கோ வாய திறக்க முடியில. அந்த பக்கம் அவங்க hubby நடக்கறத எல்லாத்தையும் “மவளே வேணான்னு சொன்னேன் கேட்டியா, அனுபவி” ன்னு பார்த்து ரசிச்சிகிட்டு இருந்தாரு.. 3வது நாள் கவிதாவால பேசக்கூட முடியல..தட்டு தடுமாறி அவங்க hubby ஐ கூப்பிட்டு, “பழிவாங்கனும்னு முடிவோடதான் இருக்கீங்களா..படிச்சவரு தானே நீங்க.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா.. இன்னும் ஒரு நாள் இங்க நான் இருந்தா..எனக்கு சங்கு ஊத வேண்டியது தான்..என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க..ப்ளிஸ்..”: கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க........... அவரோ ‘’அப்போ ஒரு நாள் கழிச்சே வீட்டுக்கு போலாம்னு” கூலா சொல்லிட்டு போய்ட்டாரு.. வாழ்க்கையில அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் தவற விட தயாரா இல்ல.\nசரி ..சரி.............சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு....அடுத்த பதிவுல பார்ப்போம்......\nஅணில் குட்டி அனிதா:- ஜன கன மன பாட சொன்னா... இங்க பாருங்க..அம்மணி அழுது தீத்துட்டாங்க..அத வேற சர்வேசன் அண்ணன் சூப்பர் ன்னு சொல்றாரு.. நிசமாத்தான் கேட்டாறா..இல்ல..அம்மணி வருத்தப்பட போறாங்கன்னு.. சொன்னாறான்னு தெரியல.. அவ்வளவு சோகமா பாடியிருக்காங்க.... அம்மணிய பாட வேண்டாம்னு நானும் எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன்..முடியல... நீங்களும் கூட அழணும்னா... இங்க போங்க...\nசரி..அம்மணி'மட்டும் இல்ல இன்னும் நிறைய பேரு பாடி அசத்தி இருக்காங்க.. நீங்களும் சீக்கிரம் பாடி அசத்துங்க.. .பாவம் சர்வேசன் அண்ணே... கூவி கூவி அழைக்கிறாரு..நீங்க யாரும் கண்டுக்கவே மாட்டேன்ங்கறீங்க...\nசினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா\nசினிமா என்பது ஒரு தனிமனிதனின் கற்பனை. நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது தன்னுடைய கற்பனையை கதைகளாக்கி சினிமாவை படைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் படைப்பு அன்றி வேறு ஒன்றும் இல்லை. ஒரு படத்தின் மொத்த அம்சமும் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட கருத்தே. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.\nஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை அவர் காசாக்குகிறார். நாமும் அவரின் கற்பனையை, திறமையை கண்டு மகிழ்ந்து, திரைப்படத்தை காசாக்கி கொடுக்கிறோம். ஒரு படத்தில் சொல்லியிருக்கிற கதையில் வரும் நல்லவை, கெட்டவை எல்லாமே அந்த தனி நபரின் முழு கற்பனை, அவருடைய பார்வையில் அவர் சொல்ல நினைப்பதை சொல்லியிருப்பார் அல்லது அவரின் இயற்கை குணத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்குமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருக்க ஒரு கதையை இது சரி, இது தவறு என்று யாராலும் யாரையும் சாடமுடியாது, அதில் எந்த அர்த்தமும் இல்லை.\nஅப்படி நாம் விமர்சனம் செய்தால் அந்த குறிப்பிட்ட திரைப்படத்தை நம் சிந்தனையில், நம் பார்வையில் நாம் எப்படி யோசிக்கிறோம் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம் என்ற தனிப்பட்ட கருத்தே. பருத்திவீரன் என்ற திரைப்படத்தை அனைவரும் பாராட்ட ஒருவர் மட்டும் அது ஒரு படமா பெண்ணிடம் பணத்தை வாங்கி, வேலை வெட்டி இல்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றும் ஒரு உதவாக்கரை இளைஞனின் கதை. இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று எழுதி இருந்தார். இப்படியும் சிலரால் திரைப்படங்களை அவர்களின் பார்வையில் விமர்சிக்க முடிகிறதுதான்.\nஇதில் சினிமாவை பார்த்து பாதிப்பு என்று சொன்னால், “காதல்” என்ற ஒரு விஷயம் மட்டுமே. காதலினால் சிந்திக்கும் தன்மையை இழந்த நம் மக்கள், சினிமாவை பார்த்து அதில் வரும், ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை மையமாக வைத்து சொல்லப்பட்ட காதலை, பின்பற்றும் காதலர்கள் அதிகம். “ஜில்லுன்னு ஒரு காதல் “ படம் பார்த்துவிட்டு, அதைபோன்று வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண், எந்த அளவு தன் அறிவை இழந்தவளாக இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரிவதில்லை. “ஏக் துஜே கேலியே “பார்த்து தற்கொலை செய்து கொண்ட காதலர்களும் உண்டு. \"அலைபாயுதே\" பார்த்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் பைத்தியங்கள் உண்டு. \"இதயத்தை திருடாதே\" பார்த்து, எல்லோரைடமும் \"ஓடி போலமா\" என்ற கேட்டவர்களும் உள்ளனர்.\nசினிமாவை பின்பற்றி, அது பொழுது போக்கிற்கு மட்டுமே என்பதை மறந்து, தன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் இவர்கள், சினிமாவில் சொன்னப்பட்ட ஒரு விஷ்யம் ஒரு தனிமனிதனின் கற்பனை, அது சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும், யாதர்த்த வாழ்க்கைக்கு பொருந்தாது என்பதை சிந்திக்க தவறுகிறார்கள். Start Camera, Action, and Pack up, என்பதோடு சினிமா காதலும், காதல் வசனங்களும் முடிந்து போகின்றன.\nவியாபார நோக்கோடு, கவிர்ச்சிக்காக வேண்டி, பெண்கள், பாட்டு, நடனம் இத்தியாதிகள் சேர்க்கபடுகின்றன. இதில் ஒரு விஷயம் புரியவில்லை, பெண் அமைப்புகள் - பெண்களை திரையில் இழிவாக பேசிவிட்டாலோ, பாடல்கள் எழுதிவிட்டாலோ, குய்யோ, முய்யோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ஆனால், அவிழ்த்து போட்டுவிட்டு ஆடும் பெண் நடிகைகளை எதிர்த்து இதுவரை போர்கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரியவில்லை.\nமிகவும் சமுதாய நோக்கோடும், சிந்தனையோடும் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. நாமும் அந்த படங்களை பார்த்து திருந்திவிடுவதும் இல்லை. அப்படி திருந்தி இருந்தோமானல், அப்படி படங்கள் மட்டுமே திரைக்கு இப்போது வந்திருக்கும். சினிமாவை நம்பியே வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அது அவர்களின் தொழில், செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.\nஅதற்கு அடிமையாகி மூடர்கள் போல திரியும் நாம், சினிமா என்பது ஒரு பொழுது போக்குக்காக மட்டுமே என்பதை உணர்ந்து அதற்கு எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவும் தரவேண்டுமோ, அவ்வளவே தரவேண்டும்.\nகறுப்பு பணம் என்பதை கருவாக கொண்டு எடுத்த “சிவாஜி” படத்தில் உள்ளேயும் , வெளியேயும் எவ்வளவு கறுப்பு பணம் நடமாட்டத்தில் இருந்தது என்பதை அனைவரும் அறிவர். சமீபத்தில் தான் ஜாக்கி சேனின், “Rob B Hood “ திரைப்படம் பார்த்தேன், அதில் வருகின்ற சில முக்கிய காட்சிகள் “சிவாஜி” படத்தில் அப்பட்டமாக அப்படியே வருகின்றன. இப்படி தனிமனித கற்பனையன்றி, அடுத்தவர்களின் கற்பனையையும் திருடி படங்கள் வெளிவருகின்றன. நாமும் அதை பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று கொண்டாடுகிறோம், திரை அரங்குகளில் அடித்துக்கொள்கிறோம், பால் அபிஷேகம் செய்கிறோம்.. பாராட்டு மழையும் பொழிகிறோம்….\nஅணில் குட்டி அனிதா:- மக்கா… தனியா லெட்டர் அனுப்பி சினிமா விமர்சனம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. …...அடடா….அம்மணி திருந்திட்டாங்க போல இருக்குன்னு நினைச்சேன்….ம்ஹீம்.. எங்க.. …. பதிவா எழுதிட்டாங்க… முடியலைங்க….\nஎங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்\nஎங்கள் வீட்டில் தென்னை மரம் ஏறி, தேங்காய் மற்றும் ஓலைகளை வெட்டி தருபவரை “மரம் ஏறி” என்று அழைப்போம். அவரின் பெயர் ஜெயபால். ஆயா, தாத்தா, அப்பா மட்டுமே பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்றவர்கள் “மரம் ஏறி” என்று தான் கூப்பிடுவோம். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து அவரே வேலை இருக்கிறதா என்று கேட்பார்.\nஎங்களுக்கு தேவை என்றால், யாராவது அவருடைய கிராமத்திற்கு போய் தான் அழைத்து வர வேண்டும். விழுப்புரம் தாண்டிய உடனே சென்னை வரும் நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் வரும். (இப்போதும் உள்ளது), அதனை அடுத்த சிறு கிராமம் தான் அது. பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஜெயபால்’ என்று கூறினால் போதும், அவர் எங்கிருந்தாலும் மக்கள் நம்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.\nஇவர் வரும் போது ஒரு குடுவை (படம் #.1) எடுத்து வருவார். இந்த குடுவை முறம் செய்யும் நாரை கொண்டும், தென்னைமரத்து பாலையை கொண்டும் செய்திருப்பார்கள். மிக கடினமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். இந்த குடுவையை இடுப்பில் பச்சை கலர் பெல்ட்டை கொண்டு எப்படியோ முடிந்து இருப்பார். அது மரம் ஏறும் போது அவருடன் இருக்கும். அதில் தேங்காய், ஓலைகளை வெட்டும் கத்தி இரண்டு, ஒரு சிகப்பு கலர் துண்டு இருக்கும். கால்களில் விழலால் அல்லது வைக்கோலால் செய்த ஒரு பெல்ட்டை (படம் #.2) மாட்டிக்கொண்டு (படம் #.3) மரம் ஏறுவார். இந்த பெல்ட்டை அவர் தோலில் தொங்கவிட்டுக்கொண்டு வருவார்.\nகூலி,தேங்காய்’களின் எண்ணிக்கை பொருத்து தான், ஒரு மரத்திற்கு ரூ.3ம், ஒரு தேங்காய்க்கு மட்டை உரித்து கொடுப்பதற்கு 10 பைசா கொடுப்பார்கள். கடைசியாக 5 ரூ & 25 பைசாவாக அவரின் கூலி உயர்ந்தது. ஓலை பின்னுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது எனக்கு மறந்துவிட்டது. அநேகமாக ஒரு ஓலைக்கு ரூ.1 –க்குள் தான் இருக்கும். அதற்கு மேல் இருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.\nகண் சிமிட்டாமல் கவனித்தால் கூட எப்படியும் 1, 2 தேங்காய்களை அவர் எடுத்து குடுவையில் மறைத்து விடுவார். அவர் குடுவையை கழட்டி வைத்துவிட்டு அப்படி இப்படி போகும் சமயம் பார்த்து, நான் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். நல்ல பழக்கம் இல்லை என்றாலும், கூலி கொடுத்த பின்னும் அவர் தேங்காய்களை மறைத்து வைப்பது வாடிக்கை என்பதால், எத்தனை எடுத்து வைத்துள்ளார் என்பதை பார்ப்பேன். அதில் அவரின் சாமர்த்தியத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அன்றி வேறொன்றும் இல்லை. அந்த தேங்காய்களை கடையிலோ, வீடுகளிலோ விற்றுவிடுவார். அதில் அவருக்கு கொஞ்சம் பணம் வரும். மேனஞ்மென்ட் படித்தவர்கள் இப்போது இவையெல்லாம் என்னையும் சேர்த்து தொழில் சாதூரியம் என்று சொல்லுவார்கள்.\nஇதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு சாப்பாடு சட்டியில் ஓரமாக கைப்படாமல் வைப்பார்கள். அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, கழுவி ஓரமாக கவிழ்த்துவிட்டு போவார், பிறகு அதனை நாங்கள் ஒரு முறை நன்றாக கழுவி அதற்கான இடத்தில் எடுத்து வைப்போம். நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை அவர்கள் தொட்டதே இல்லை. ஓரமாக சந்து வழியே வந்து அப்படியே சென்று விடுவார்கள். வீட்டிற்க்குள் அவர்களாகவே வரமாட்டார்கள். வெளியில் கொடியில் தொங்கும் துணிகளை கூட தொடாமல் குனிந்து அல்லது ஒதுங்கி செல்வார்கள். வேலை நடக்கும் போது அவர்கள் தொட்டுவிடுவார்களோ என்று , ஆயா துணிகளை உள்ளே எடுத்துவந்து விடுவார்கள்.\nஅவர் ஓலை கழித்து , ஓலை பின்னும் வேலைக்கு வரும்போது எல்லாம், சாப்பாடு நாங்கள் தான் தருவோம். சாதம் வடித்த கஞ்சி, சாதம், புளிவிட்டு கடைந்த அரைக்கீரை தான். ஓலை பின்ன வரும் போது குடும்பத்தோடு வருவார். பெண் ஆட்களும் வேலை செய்ய வருவார்கள். ஒரு 4, 5 ஆட்கள் வேலைக்கு வருவார்கள்.\nஆயாவை நான் தான் ரொம்பவும் தொந்தரவு செய்து கேள்விகள் கேட்பேன். அவர் தொட்டு வெட்டி கொடுக்கும் தேங்காவை மட்டும் நாம தொட்டுத்தானே உள்ளே எடுத்து வைக்கிறோம், சாமிக்கும் அந்த தேங்காவை தானே உடைக்கிறோம். ஏன் இப்படி சட்டியில் சாப்பாடு கொடுக்கிறாய், மனுஷன் தானே அவர், மனுஷன் தானே அவர் பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற, என்று கேட்பேன். அதற்கு அவர்- “கஞ்சி அவங்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கற மாதிரி, வெயில்ல நிறைய வேலை செய்யறாங்க, இது தான் தாகத்தை தணிக்கும் “ என்பார்கள்.\nஅவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிணற்றலிருந்து இரைத்து ஊற்றவேண்டும், குனிந்து கையை குவித்து குடிப்பார்கள் அல்லது அவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற சொல்லி வாங்கி வைத்து க்கொள்வார்கள். எனக்கு இதில் புரியாத விஷயம், அவர்கள் பின்னிய ஓலையை எண்ணும்போது நாங்களும் தொட்டு தான் வாங்கி அடுக்கி வைப்போம். ஓலைகளில் அவர்களின் கைப்படாத இடம் இருக்கவே முடியாது.\nஎப்படியும் மதியம், என்னை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆயா தூங்கிவிடுவார்கள். அப்போது யாருக்கும் தெரியாமல் மரம் ஏறி குடும்பத்துடன் ஒன்றுக்குள் ஒன்றாகி ஆகிவிடுவேன். மரம் ஏறி மனைவி பக்கத்தில் உட்கார்ந்து ஓலை பின்ன கற்றுக்கொள்வேன், வித விதமான முறைகளை சொல்லிதருவார்கள். சின்ன சின்ன சொப்பு கூட நான் விளையாட ஓலையில் பின்னித்தருவார்கள். (என் தொந்தரவு தாங்காமல்) எனக்காக சில கழித்த (வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட) ஓலைகளை ஜெயபால் வெட்டி தருவார், நானும் அவர்களுடம் உட்கார்ந்து பின்னுவேன், அவர்களின் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு சுற்றி வருவேன், ஓடிப்பிடித்து விளையாடுவேன். ஓலையை வைத்து பாம்பு செய்து அவர்களை பயமுறித்தி விளையாடுவேன். ஓலையை மேல் நோக்கி பிடித்து வேகமாக கிழித்து ராக்கெட் விடுவேன்.\nஆயா எழுந்துவிடும் சமயம், நானும் அவர்களிடமிருந்து தள்ளி வந்து விடுவேன். நான் யாரோ அவர்கள் யாரோ என்று. கூலி வாங்கும் போது என்னன குழந்தைகளும், பெண்களும் தூர இருந்து பார்த்து லேசாக சிரிப்பார்கள்.\nஅணில் குட்டி அனிதா:- கதை சொல்லிட்டாங்களா ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா.. மக்கா உங்க வீட்டுல ஏதாவது ஓலை பின்ற வேல இருந்தா சொல்லுங்க………..அம்மணி துள்ளி குதிச்சி வந்து செஞ்சி குடுத்துடுவாங்க… as she mentioned above, you guys can pay to her.. oopppppppps….ஏழை மக்களை ஒரு குடும்பம் கூலி விஷயத்துல எப்படி ஏமாத்தி இருக்கு பாருங்க.. \nLabels: ஓவியம்/புகைப்படம் 1 Comments\nநண்பர் சிறில், விடாது கருப்பு & பிசாசு குட்டி’ யும் என்னை எட்டுக்குள்ளே கூப்பிட்டு இருக்காங்க. இதில் சிறில் என்னை கூப்பிடாம அணிலை கூப்பிட்டு இருக்காங்க.. அணிலுக்கு ரொம்பத்தான் எல்லாரும் இடம் கொடுக்கிறார்கள்..ம்ம் பார்த்துக்கிறேன்...சரி.. எட்டுக்குள் போகலாம் வாங்க......\nஅணில் குட்டி அனிதா:- சிறில் அண்ணே..என்னை மதிச்சி கூப்பிட்டதோட, கவிதாவை நீங்க ஓரம் கட்டனீங்க பாருங்க. .அங்கத்தான் நீங்க நிக்கறீங்க.. அம்மணி என்னை விட்டுட்டு தனியா எழுதறாங்க. .எப்படி எழுதறாங்கன்னு பாக்கலாம்.. ஆனா....இங்க நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான் கேக்கும்..அவங்களுக்கு கேக்காது சரியா........\n1. பிறந்தது :- குடும்பத்திற்கே ஒரே பெண், குல விளக்கு என்று முன்பே ஒரு பதிவில் அணில் சொல்லி இருக்கிறது. பிறந்தது, வளர்ந்தது, (பள்ளி) படித்தது எல்லாம் விழுப்புரம். கல்லூரி சென்னை எத்திராஜ். தாத்தா, ஆயாவிடம் தான் வளர்ந்தேன். அதனால் நிறைய கட்டுப்பாடு. நடை, உடை, பழக்கவழக்கம், பேச்சு என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. \nஅணில்:- ஓ...கட்டுப்பாடா வளர்த்தப்பவே இவ்ளோ ஆட்டம் ஆடறீங்களா. இன்னும் free ஆ வளத்து இருந்தா.. ஸ்ஸ்ப்பா.. பூமி தாங்காதுடா சாமி சரி சரி....மேல.......போங்க......\n2.ஆர்வம்:- பொதுவாக எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புவேன். அதற்கான முயற்சியும் செய்வேன்.\nஅணில்:- ம்ம்ம் .....முயற்சி செய்யுங்க..அதுங்காக அடுத்துவங்க உசுர வாங்காதீங்க.......... சரி.. மேல சொல்லுங்க..\n3.குணங்கள்:- எல்லாவற்றிலும் வேகம், அதனால் பொறுமை இன்மை, அதிவேக கோபம், நினைத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதம், அடம், நிறைய பாசம் & அன்பு, தனித்தன்மையோட இருக்க வேண்டும் என்று நினைப்பேன். போராட்ட குணம் அதிகம், கிடைக்காதது, நடக்காதது, முடியாதது என்று எதுவும் இல்லைன்னு முழுசாக நம்புகிறேன். அதிகமா பேசிக்கிட்டே இருப்பேன். ரொம்ப அமைதியாகவும் இந்த பூனையும்.....மாதிரியும் சில சமயம் இருப்பேன். முகத்துக்கு நேராக பட்டேன்று எதையும் பேசிவிடுவேன். அதனால் அதிகமான பிரச்சனைகளையும் அனுபவித்து உள்ளேன். ஆனாலும் திருந்தவில்லை.\nஅணில்:- நீங்க திருந்தமாட்டீங்கன்னு சொல்லனுமா வேற, அதான் ஊரு உலகத்துல இருக்கற அத்தன பேருக்கும் தெரியுமே......\n4.பொழுதுபோக்கு:- இயற்கை,குளிர்ந்த நிலவு, இரவில் நட்சத்திரம் எண்ணுதல், மெல்லிய தென்றல், ரயில் பயணத்தில் சன்னல் ஓரம், கிராமத்து பச்சை, மழையில் சாரல், விடியற்காலை பனி, கூட்டமில்லாத கோயில், சாமியுடன் சண்டை, அடர்ந்த மரம், அணிலுடன் பேச்சு, குழந்தைகளுடன் விளையாட்டு, பாட்டு கேட்பது, பாடுவது, தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருந்தாலும் பேசிவிடுவது, சிரித்துவிடுவது, இதற்காக கணவரிடம் திட்டு வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, மண் கைவேலை பொருட்கள், மரப்பாச்சி பொம்மை, பழைய காலத்து டிசைனில் செய்யப்பட்ட மரப்பொருட்கள், மண் சொப்புகள், சில மணி நேர நிசப்தம், கூட்டமில்லாத கடைகள், அலை அதிகமில்லாத கடல், பரிசல் பயணம், நிலவின் ஒளியில் எனக்கு தோன்றும் கவிதைகள், பச்சை நிறம், கறுப்பின மக்கள், பெரிய கட்டிடங்கள், மரங்கள் சூழ்ந்த சாலை.......... (ஐயோ...இன்னும் நிறைய இருக்கே..)\nஅணில்:- ஆமா நாங்களே.........எப்படா நிறுத்துவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கோம்..இதுல.. இன்னும் வேற..இருக்காமாம்.........எப்பவும். உங்களோட ஒரே காமெடி போங்க....:))))))))))))\n5.உணவு:- உணவில் அதிக சிங்கினாதம். மிகவும் பிடித்த குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். சுவை இல்லையென்றால் தொடவே மாட்டேன். பிடிக்காத உணவுகள் என்பதை விட உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகள் அதிகம். நண்பர்கள், சொந்தங்கள் வீட்டுக்கு செல்லும் போதோ, வெளி ஊர்களுக்கு, இடங்களுக்கு செல்லும் போதோ.. சாப்பாடு ஒரு பெரிய பிரச்சனை. நானே சமைத்தால் கூட ருசி இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன்.\nஅணில்:- நீங்க தின்னா எங்களுக்கு என்ன தின்னாட்டி எங்களுக்கு என்ன.. இது எல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா..... தாங்க முடியலடா சாமி............\n6.விருப்பம்:- எல்லாவற்றிலுமே ரொம்ப செலெக்டிவாக இருப்பேன். இது தான் என்று முடிவு செய்த பிறகே செய்வேன். வாங்கும் பொருட்கள், பார்க்கும் சினிமா, நெருக்கமாக பழகும் மனிதர்கள், உடை, அணியும் நகைகள், உணவு என்று ஒரு முடிவுடன் இருப்பதால் எனக்கு நிறைய அமைவதில்லை என்றே சொல்லுவேன். காரணம் பிடித்தது இல்லையென்றால் வேறொன்றை மாற்றிக்கொள்ளாத என் பிடிவாதம்.\nஅணில்:- இது எல்லாம் உருப்படற கேஸ் இல்லன்னு நான் மட்டும் இல்ல எல்லாருமே முடிவு பண்ணியாச்சி.............ம்ஹீம் மேல......\n7.உள்ளே-வெளியே:- பொதுவாக என்னை பார்ப்பவர்கள் மிகவும் சாது என்று நினைப்பதுண்டு. அதற்கு மாறாக இருப்பேன். அடுத்து நான் பேசுவதை வைத்து, ரொம்ப கடுமையான, சீரியஸான பெண் என்றும் நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை.\nஅணில்:- ஸ்ஸ்ப்பாஆஆ..முடியலப்பா.. ஏங்க இவங்கல 8 போட கூப்பிட்டது யாரு கவிதாவ ஒரு பாயிண்டு பேச சொன்னாவே...ஓவரா பேசுவாங்க.. இப்ப 8 பாயிண்டா.. அய்யோ.. எப்ப முடிப்பாங்களோ தெரியலையே....\n8.லட்சியம்:- ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், முதியோர் இல்லமும் ஆரம்பிக்க வேண்டும். தரமான கல்வியையும், அளவில்லாத அன்பையும் அவர்களுக்கு தரவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. செய்வேன் என்று நம்புகிறேன்.\nஅணில் :- முதியோர் இல்லம்னா.. நீங்க தான கவிதா முதல் உறுப்பினர்...\n1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.\n2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.\n3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்\nMNC யில் வேலை பார்ப்பது தவறா\nவெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் மேல் மிகுந்த அக்கறை இருப்பது போல் பேசும் நம் நாட்டு இளைஞர்கள், ஏன் இங்கேயே இருந்து அதே அக்கறையுடன் இந்தியாவையும் , இந்தியநாட்டு மக்களையும் காப்பற்ற வேண்டியது தானே படிக்கும் போதே எதற்கு வெளிநாட்டு கனவுகளோடு இருக்கிறார்கள் படிக்கும் போதே எதற்கு வெளிநாட்டு கனவுகளோடு இருக்கிறார்கள் ஏன் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லையா. ஏன் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லையா. பணம் மட்டுமே பிரச்சனை என்றால், போய் சம்பாதித்து, உங்களின் தேவைகளை சுயநலமாக முடித்துக்கொள்ளுங்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை உங்களின் குடும்பம், உங்களின் உழைப்பு, உங்களின் பணம். யார் உங்களை கேட்க போகிறார்கள்.\nஆனால், அங்கே உட்கார்ந்து கொண்டு, இந்தியர்களுக்கும், இந்தியாவிற்க்கும் அறிவுரை சொல்லிக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும் இருக்காதீர்கள். இந்தியா இப்படி இருக்கிறது, இந்தியாவிற்கு வயசாகி போச்சி, இந்தியாவில் தலைவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று ஆவேசமாக ஏன் ஏழுதவேண்டும். நீங்கள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, அதனால் ஒரு செளகரியமான வாழ்க்கைமுறையை அங்கு அனுபவிக்கிறீர்கள். அதனால் உட்கார்ந்த இடத்தில் இருந்து, ஒன்று என்ன, ஒரு நூறு அறிவுரைகளை இந்தியாவிற்கு உங்களால் சொல்ல முடியும். ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் கேள்வி. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், அதே வெளிநாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை செய்யுங்கள்.\nமேற்கண்ட இந்த கருத்தை நான் சொல்ல “நாகை சிவா” விற்கும் எனக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. என்னை அவர் திருப்பி “இவ்வளவு அக்கறையாக MNC யில் வேலை பார்க்கும் நீங்க பேசக்கூடாது” என்று சொன்னார். அதற்கு அவரின் ‘பங்கு” சந்தோஷ் ஜால்ரா தட்டுகிறார். இருவருக்குமாக ஏன் MNC யில் வேலை பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டியுள்ளது.\nMNC யின் வரவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொருத்தவரை வெளிநாட்டு தொழில் கொள்கைகளில் நிறைய பிரச்சனைகள் உண்டு. இந்தியாவிற்குள்ளே வேற்று மாநிலத்தில் ஒரு தொழிலை தொடங்கி செய்வது மிக சிரமம். கேரளா அதற்கு ஒரு உதாரணம். தொழிலதிபர் டாடா’ வென்று நினைக்கிறேன். “தெரியாமல் கால் வைத்து விட்டேன், அதனால், என்னுடைய ஒரு கால் செருப்பை கேராளாவில் விட்டுவிட்டு வர வேண்டியதாகிவிட்டது\" என்று தன்னுடைய தொழில் நிறுவனத்தை பிரச்ச்னை காரணமாக அங்கே முடியபோது சொன்னதாக எனக்கு நினைவு. இப்போது நம் வெளிநாட்டு கொள்கைகள் ஓரளவிற்கு இளகியதாக இருந்தாலும், ஒரு வெளிநாட்டு கம்பெனி அத்தனை எளிதாக தொழில் செய்ய நம்முடைய Foreign Trade Policy எளிமையானதாக இல்லை. அதையும் மீறி பல வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கின்றன. காரணம்,\nமிக குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் வேலையாட்கள்\nஇரவு/பகல் நேர வித்தியாசத்தால் பணி விரைவில் முடிகிறது\nஇந்தியர்களின் - படிப்பு, திறமை, உழைப்பு\nபொதுவாக அனுபவத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கும், MNC களுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறேன்.\n1. மிக குறைந்த சம்பளம்\n2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் & அதிக இடைவெளி.\n3. தனி மனித சுதந்திரம் இல்லை\n4. வேலை தரம் குறைவு\n5. அடிப்படை வசதி முதல், தேவையான வசதிகள் இல்லை\n6. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தல் குறைவு\n7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகள் எப்போதும் அன்றாடம் காய்ச்சிகள்\n1. அதிகமான, மிக அதிகமான சம்பளம்\n2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இல்லை, இடைவெளியும் இல்லை.\n3. தனி மனித சுதந்திரம் உண்டு\n4. வேலை தரம் மிக அதிகம்\n5. எல்லா வசதிகளும் உண்டு\n6. தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் பயன்படுத்துதல்\n7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகளும் வாழ்க்கையின் எல்லா அடிப்படை தேவைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.\nஇந்திய கம்பெனிகளில், முதலில் மிகவும் சம்பளம் குறைவு. அதற்கு அதன் முதலாளிகள் மட்டுமே காரணம். தான் மட்டுமே சம்பாதித்து வாழ்வை அனுபவிக்க வேண்டும், தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் முன்னேற அவர்கள் விடுவதே இல்லை.\nதனக்கு கீழ் வேலை செய்யும் தன்னைவிட குறைந்த சம்பளம் வாங்கும் ஒருவன், இரு சக்கர வாகனம் வாங்கி, அதே இரு சக்கர வாகனம் தன்னிடம் இல்லையென்றால் இவன் அவனை பார்த்து வெந்து போவான். இவர்களின் எண்ணமும், பக்குவமில்லாத அறிவும், வாழ்க்கை முறையும் இந்தியர்களின் பரம்பரை பழக்கமாகிவிட்டது.\nமுதலாளிக்கு எத்தனை லாபம் வந்தாலும், 10% , 20% வருடத்திற்கு சம்பளம் கூடம் அதுவும் நேரத்திற்கு கொடுக்கமாட்டார்கள், அவர்களிடம் போராட்டம் செய்து, அடவாடி செய்து, வேலை நிறுத்தம் செய்து வாங்கவேண்டும்.\nஅடுத்து, வேலைதரம். International Standard தேவையில்லை. Local Standard கூட இருப்பதில்லை. படித்து, இந்த வேலையை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வேலை திறமை வாயந்தவர்கள் எல்லாம் இரண்டாம்பட்சம், முதலாளிக்கு, அறிவே இல்லையென்றாலும் கூஜா தூக்கும் சிலரால், வேலை தரம் என்பது சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் உண்மை.\nஅடுத்தது, வேலை செய்ய அடிப்படை வசதி - போதுமான காற்று, வெளிச்சம், மேஜை, நாற்காலி, வேலை செய்ய தேவையான சாதனங்கள், தண்ணீர், சாப்பாடு, கழிவறை (ஆண், பெண் என்று தனித்தனியே), சாப்பிடும் அறை, ஓய்வெடுக்கும் அறை, first Aid Facility, பாதுகாப்பு (security) போன்ற எல்லா வசதிகளும் எல்லா இந்திய கம்பெனிகளில் இருப்பதில்லை. நான் வேலை பார்த்த அத்தனை இந்திய கம்பெனிகளிலும் கழிவறை பெரிய பிரச்சனையாக எனக்கு இருந்து இருக்கிறது. ஆண் பெண் தனி கழிவறைகள் இல்லாமல், அதனால் தொற்று நோய் பரவி நான் பாதிக்கவும் பட்டிருக்கிறேன். அதை பலமுறை நேரடியாக, மருத்துவ குறிப்புகளுடன் என்னுடைய மேலாளாரிடம் சொல்லியும் அதற்கான எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த விஷயத்தை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நான் மட்டும் இன்றி எல்லா பெண்களுமே கழிவறை தொற்றுவியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் கூச்சப்பட்டு கொண்டு வெளியில் சொல்லுவதில்லை. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாததால் உடல் மட்டும் இல்லை மனமும் நாள் ஆக ஆக வியாதியால் தொற்றிக்கொள்ளும். எடுத்துக்காட்டு - 1. தேவையான வெளிச்சமும், காற்றும் இல்லையென்றால் இயற்கையாக கொஞ்சம் கொஞ்சமாக நம் மனநிலை பாதிக்கப்படும். 2. நாம் தினமும் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலி, சரியாக இல்லாவிட்டால் முதுகு, இடுப்பு, கழுத்து வலி வரும். இது வாழ்நாள் முழுதும் நம்மின் ஒரு நிரந்தர வலியாக மாறிப்போகும். பலருக்கு நாம் ஏன் எதற்காக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று கூட தெரியாது.\nஅடுத்து வேலை செய்ய தேவையான அடிப்படை சாதனங்கள். பேனாவிலிருந்து, வேலை சம்பந்தமான software வரை எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. என்ன கொடுக்கிறார்களோ அதை வைத்து க்கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் வேலையை செய்து கொடுக்கவேண்டும். அதில் கண்டிப்பாக அவர்கள் தரத்தை எதிர்பார்ப்பதில்லை. வேலை முடிந்தால் போதும். தரம் இங்கு பெரிதாக பேசப்படுவதில்லை.\nதொழில்நுட்ப வளர்ச்சியும், பயன்படுத்தலும் - உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது. இன்னமும் நோட்டு புத்தகம் வைத்து வேலை மற்றும் கணக்கு எழுதும் இந்திய கம்பெனிகள் ஏராளம். IT, தவிர, மற்ற நிறுவனங்களில் கம்பியூட்டர் என்பது கேள்வி குறியே. பள்ளி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்வே, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்குமே தேவையான, அல்லது நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப வசதியை கூட பயன்படுத்தவதில்லை. அதற்கான ஆர்வமும் அவர்களிடம் இல்லை. (சென்னையை மட்டும் கவனிக்காதீர்கள், தமிழ்நாட்டில் பிற இடங்களை தயவுசெய்து பாருங்கள்). என் சொந்த அண்ணன் (Railway Guard) வேலை பார்க்கும் “விழுப்புரம் சந்திப்பு” ரயில்வே நிலையத்தில், அவர்களுக்கு என்று ஒரே ஒரு கம்பியூட்டர் உள்ளது. அதுவும் யாரும் உபயோகப்படுத்துவது இல்லை. உபயோகிக்க அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க படவில்லை. நோட்டுப்புத்தகங்களில் தான் எல்லா வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது மொபைல் இருப்பதால் என்னுடைய அண்ணனை அவசர வேலைக்கு அதன் மூலம் அழைக்கிறார்கள். இல்லையென்றால், ஒரு ஆளை வீட்டுக்கு அல்லது அவர் இருக்கும் இடம் தேடி அனுப்பி, “உங்களுக்கு இன்றைக்கு இந்த வண்டியில் வேலை” என்று சொல்லும் அளவிற்குதான் நாம் வளர்ந்து இருக்கிறோம்.\nகடைசியாக ஒரு பெண்ணாக நான் உணர்ந்த சுதந்திரம், முதலாளிகள் (ஆண்கள்), தேவையில்லாமல் அங்கே இங்கே என்று பார்ப்பது இல்லை, தனியாக அவர்கள் அறைக்கு அழைத்து தேவையில்லாமல் வழிவதோ, சிரித்துக்கொண்டே மேலே கை வைக்க முயற்சி செய்வதோ இல்லை.\nMNCயில் சேர்ந்த புதிதில் வேலையை செய்ய சற்று சிரமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வேலை தரம் 100%. செய்யும் அத்தனை வேலைகளிலும் 100% தரம் இருக்க வேண்டும். திறமைக்கும், படிப்பிற்கும் வாய்ப்பளித்து, கை நிறைய சம்பளம் கொடுத்து, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து கொடுத்து, சக மனிதனை சமமாக நினைத்து நடத்தும் MNC களில் வேலை செய்வது சுலபமாக உள்ளது. மேலும், தரமாக வேலை செய்ய கற்றுக்கொள்ள முடிகிறது, சுதந்திரமாக இருக்கமுடிகிறது. இங்கே உள்ள ஒரே பிரச்சனை கலாசார சீர்கேடு. அதை நானே எழுதி இருக்கிறேன். ஆனால், அதை நல்ல முறையில், நமக்கும் நம் கலாசாரத்திற்கும் கேடு வராமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் இடம் தேடி வந்து இருக்கும், நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நம் வேலை தரத்தையும், அறிவையும், தனி நபர் வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.\nMNCயில் வேலை செய்வதால் நான் வெளிநாட்டில் வேலை செய்வதாக அர்த்தம் இல்லை, என்னுடைய இடத்தில், வேற்று நாட்டுக்காரர், என்னுடைய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு கம்பெனி நடத்துகிறார். அதில் தான் வேலை செய்கிறேன். அவரின் நாட்டை தேடி சென்று அவருக்கு சேவகம் செய்யவில்லை. மேலும் அங்கே உட்கார்ந்து கொண்டு.. இந்தியர்களுக்கு இது இல்லை அது இல்லை என்று அளக்கவும் இல்லை. வெளிநாடு வாய்ப்பு கிடைத்து ஒரு வேலை சென்றாலும், என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பேனே அன்றி, இதுபோல் உபதேசம் செய்து கொண்டு இருக்கமாட்டேன்.\nஅணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா முடியல........... அம்மணியோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. புள்ளைங்க பாவம் எங்கேயோ செவனேன்னு இருக்குங்க. .அதுங்கள கூட்டுவச்சி இவ்வளா.................ஆம் பெரிய லக்சர் வுட்டு இருக்காங்க.. பாவம் என்ன பண்ண போறாங்களோ தெரியல.. (புலி அண்ணே காத குடுங்க.. அம்மணிய வுடாதீங்க.. நல்லா புராண்டிவிடுங்க.....ரத்தம் வரணும் சரியா முடியல........... அம்மணியோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. புள்ளைங்க பாவம் எங்கேயோ செவனேன்னு இருக்குங்க. .அதுங்கள கூட்டுவச்சி இவ்வளா.................ஆம் பெரிய லக்சர் வுட்டு இருக்காங்க.. பாவம் என்ன பண்ண போறாங்களோ தெரியல.. (புலி அண்ணே காத குடுங்க.. அம்மணிய வுடாதீங்க.. நல்லா புராண்டிவிடுங்க.....ரத்தம் வரணும் சரியா, தல சந்தோஷ்க்கு சொல்லவே வேணாம்.. நான் பேசினாவே ஓவராத்தான் டான்ஸ் ஆடுவாரு .......ம்ம்..பாக்கலாம் .., தல சந்தோஷ்க்கு சொல்லவே வேணாம்.. நான் பேசினாவே ஓவராத்தான் டான்ஸ் ஆடுவாரு .......ம்ம்..பாக்கலாம் ..\nஅம்மணிக்கு வேல வெட்டி இல்லன்னு நல்லா தெரியுது..... “சும்மா இருக்கற சங்கை எவ(ளோ)னோ ஊதி கெடுத்தானாம்..... “ உங்களுக்கு எல்லாம் இந்த பழமொழிக்கு அர்த்தம் இப்ப சரியா புரிஞ்சி இருக்குமே... ம்ம் ..அதே தான்........ வாங்க அப்படி ஓரமா உக்காந்து அம்மணி ஒதை வாங்கறத பாக்கலாம்........ரொம்ப நாள் ஆச எல்லாருக்கும் நெரவேற போகுது.....:))))))\n நாம் எதை நோக்கி எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை.\nஇன்று காலையில் எழுந்து பல் விலக்கினார்களா என்று கூட தெரியவில்லை. எல்லா திரை அரங்குகளிலும் அப்படி ஒரு கூட்டம், அதில் ஒருவர் சொல்கிறார், “எனக்கு ஒரே பயமா இருக்குங்க..“ (அவர் மேலே தொடருமுன் நான் மனதில் . சரி..சிவாஜி நல்லா இருக்குமா இல்ல கவுத்துக்குமான்னு; பயப்படுகிறார் என்று நினைத்தேன்) ஆனால் அவரோ.. “காலையில 7 மணிக்கு முன்னால வந்தேன், எனக்கு டிக்கெட் கிடைத்து, நான் படத்தை பார்ப்பேனா\nஎவ்வளவு பணம் கொடுத்து இவர்கள் டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. அதில் ரசிகர்கள் எல்லோருமே இத்தனை பணம் கொடுத்து வாங்கும் பொருளாதார சூழ்நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.\nசினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, நாம் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பது போல, நடிப்பு என்ற தொழிலை செய்து நடிகர்கள் சம்பாதிக்கிறார்கள். பொழுது போக்குவதற்காக பார்க்க வேண்டிய சினிமாவை, இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டு, இவர்கள் இப்படி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்வது ரொம்பவும் வருந்தத்தக்கதாக உள்ளது. தன் குடும்பத்திற்காகவும், தனக்காகவும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்காகவும் இப்படி ஏதாவது செய்வார்களா\nசினிமா & தொலைக்காட்சியை நம்பியே ஒரு கூட்டம், வியாபார நோக்கோடு பெரும் பணத்தை முடக்கி உள்ளது. வியாபார நோக்கோடு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை சாமானியர்கள் உணராமல் பைத்தியம் பிடித்து “தலைவா....தலைவா” என்று ஆராதனை செய்கிறார்கள். இது ரஜனிக்கு மட்டும் இல்லை. ஒரு முறை தொலைக்காட்சியில் விஜய்’யின் ரசிகர் ஒருவர், “உடல் மண்ணுக்கு, உயில் விஜய்”க்கு என்று பெருமையுடன் சொல்லுகிறார். இப்படிப்பட்ட அடிமட்ட ரசிகர்கள் கூட்டத்தை முழுவதுமாக நம்பியே தனி நபர்கள் கோடிஸ்வரர்களாக வாழ்கிறார்கள். எத்தனையோ பேர் சினிமாவின் மூலம் வாழ்கிறார்கள் என்றாலும், நம்முடைய அறிவுக்கும், பார்வைக்கும் தெரியாமல் மோசமாக பாதிக்கப் பட்டவர்களும், அழிந்து போனவர்களும் அதிகம்.\nஒரு முறை எங்களுடைய பிறந்த ஊருக்கு சென்றிருந்த போது, எங்களது தெருவில் இருந்த சில இளைஞர்கள், சாக்லெட் எடுத்து வந்து கொடுத்தார்கள். அவர்களிடம் நான் பார்த்த சந்தோஷம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. எதற்கு என்று கேட்டதற்கு , அதில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் சதீஷ் என்ற இளைஞர் சொன்னார்,\n“இன்னைக்கு தலைவரோட பிறந்தநாள். “\n“அட என்னக்கா நீங்க ரஜினி’ சார்’ தான்\n“ ஓ.. எல்லா வீட்டிற்க்கும் போய் கொடுக்கறீங்களா\n“இல்லையா பின்ன.. தல பிறந்தநாளைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கவேண்டாமா\n“தலைவர் உங்களுக்கு என்ன செய்யறாரு\n“அட என்னக்கா நீங்க ..எத்தன வீட்டுக்கு போகனும்.. சும்மா..கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. தலைவர் செய்யறது எல்லாம் வெளியில சொல்ல மாட்டாரு..... அவரு ஒருத்தருக்கு செய்தா லட்சம் பேருக்கு செய்ததா அர்த்தம் \n“சரி உங்களுக்கு என்ன செய்தாருன்னு சொல்லுங்க..”\n“அக்கா எல்லாருக்குக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடச்சதுக்கா.. “\n“அவரோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்.. அத என் வாழ் நாள்ல எப்பவும் மறக்கவே முடியாது..”\nஅதற்குமேல், எனக்கு என்ன சொல்லுவது , கேட்பது என்று தெரியவில்லை, அவனையே வியப்புடன் பார்க்க.. “அக்கா..வரேன் “..ன்னு சென்று விட்டான். மாலை அந்த இளைஞனின் தாயை பார்த்தபோது..இதை பற்றி கேட்டேன்.. அதற்கு அவர்கள், “பெத்த அம்மா அப்பா..க்கு ஒன்னும் செய்யல.....கூட பொறந்த அக்கா 2 இருக்கு..அதுங்களுக்கும் ஒன்னும் செய்யல.. ஏன் அவனுக்கே இன்னும் ஒன்னும் செய்துக்குல.. தலைவர் தலைவர் ன்னு எப்பபார்த்தாலும் ஏதாவது ஒன்னு செய்துகிட்டு, ஒழங்காவும் படிக்காம, இப்ப வேல வெட்டி எதுவும் இல்லாம.. முழுநேரமும் இதே மாதிரி இன்னும் 4, 5 புள்ளைங்ககூட சேர்ந்து வாழ்க்கைய வீணடிச்சிக்கிட்டு இருக்கான். ஏம்மா..நீதான் அவனுக்கு 4 நல்ல வார்த்தை சொல்லிட்டு போயேன்..... “ ஏக்கம் நிறைந்த கண்களுடன் அந்த அம்மா பேசியது இன்னமும் நினைவிருக்கிறது.\n நான் சொல்றேன்.. “ என்று சொன்னேனே தவிர..அந்த பிள்ளையை திருப்பி நான் ஊர் திரும்பும் வரை பார்க்கமுடியவில்லை. நான் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையில் அவன் இல்லை என்பது எனக்கு புரிந்தது..அவனின் அம்மாவுக்கும் புரிந்துதான் விட்டுவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.\nஇப்படி எத்தனை எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய “சிவாஜி” படம் திரையிடப்படும் திரை அரங்குகளில் பார்க்கமுடிகிறது.\nஒருவரை பிடிக்கலாம், அதற்காக இப்படியா எப்போது இந்த சினிமா மற்றும் தலைவர்’களின் பைத்தியங்களும் மாறுமோ....\nஅணில் குட்டி அனிதா:- அட அட அட... கவிதா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அட்வைஸ் அ கவிதா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அட்வைஸ் அ.. மக்களா..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கவிதா இந்த பதிவ எழுதிட்டாங்க.....போல.. (அவங்க எப்ப சாதாரணமா எழுதி இருக்காங்க .. மக்களா..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கவிதா இந்த பதிவ எழுதிட்டாங்க.....போல.. (அவங்க எப்ப சாதாரணமா எழுதி இருக்காங்க ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது. ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது..) இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு எப்பவும் போல சொல்லிக்க விரும்புறேன்.. இப்பவும் டிவி’ல ரஜினி பாட்டு, இல்ல படம் வந்தா....தலைவா..ன்னு சொல்லி........வராத விசிலை இழுத்து இழுத்து................. படு கேவலமா அடிப்பாங்க...) இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு எப்பவும் போல சொல்லிக்க விரும்புறேன்.. இப்பவும் டிவி’ல ரஜினி பாட்டு, இல்ல படம் வந்தா....தலைவா..ன்னு சொல்லி........வராத விசிலை இழுத்து இழுத்து................. படு கேவலமா அடிப்பாங்க.. அதை பாத்து அவங்க வூட்டுக்காரரும், பையனும்............. தலையல அடிச்சிக்கிட்டு எடத்தையே காலி பண்ணிடுவாங்க........ அதை பாத்து அவங்க வூட்டுக்காரரும், பையனும்............. தலையல அடிச்சிக்கிட்டு எடத்தையே காலி பண்ணிடுவாங்க........ ஏன்னு கேக்கறீங்களா.. அதான் சொன்னேனே... கேவலமா இருக்கும்னு...... 10, 12 வயசுல இருந்து..விசில் அடிக்க கத்துக்கறாங்களாம்.. இன்னமும் சரியா விசில் கூட அடிக்க தெரியல.. படு கேவலமா ஓரு சவுண்டு வரும்..அதை இவங்க விசில்..ன்னு சொல்லிக்குவாங்க...... ஹோ.........சரி நான் ஓவரா விசில் பத்தி பேசி.. அம்மணிக்கு கோவம் வந்து எனக்கு சங்கு ஊதிட போறாங்க.. அதனால..நீங்க மிச்சத்த பாத்துக்குங்க....................... வரட்டா......பை..பை.....சீ.யூ.....ஆல்........சூன்..\nகேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - லிவிங் ஸ்மைல் வித்யா\nஇன்று கேப்பங்கஞ்சி' குடிக்க வந்து இருப்பவர் சாதிக்க நினைக்கும், சாதித்து கொண்டு இருக்கும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள், நாம் அனைவரும் அறிந்த பத்திரிக்கைகள் மூலமும், இணையதலம் மூலமாகவும் பிரமலமாகி இருப்பவர். இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.\nவித்யா, பொதுவாக மற்ற நண்பர்களை இங்கு அழைக்கும் போது அவர்களின் பதிவுகளை படித்து அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டு பின்பு கேள்விகள் கேட்பேன். உங்களை பொறுத்தமட்டில், இணையதளத்தில் தேடி தேடி சில விஷயங்களை தெரிந்துகொண்டு வந்து கேள்விகள் கேட்டு இருக்கிறேன். என்னுடைய கேள்விகள் சிறுபிள்ளைதனமாகவும், அறியாமையால் எழுந்தவையாகவும், உங்கள் மனதை புண்படுத்தும் படியாக இருந்தாலும் தயவசெய்து மனம் பொருத்து எனக்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கப்பட்ட கேள்விகள் உங்களை மையமாக வைத்து மட்டும் இல்லை, எல்லா திருநங்கைகளையும் மனதில் கொண்டே.. இதோ.. நம்முடன்.. வித்யா......\nவாயை புடுங்கற ரவுண்டு :-\nகவிதா:- வாங்க வித்யா எப்படி இருக்கீங்க. உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி உங்கள் சிறுவயதை பற்றி. நீங்கள் எப்போது மனதளவில், உடலளவில் உங்களிடம் மாற்றத்தை உணர்ந்தீர்கள்\nவணக்கம், ரொம்ப நல்லா இருக்கேன். சிறுவயது பற்றி சொல்வதென்றால், எனக்கு இயல்பான தொரு இளமைப் பிராயம் அமையவில்லை என்று தான் சொல்லமுடியும். கிட்டதட்ட வெறுமையான இளம்பருவம், தாயின் இழப்பு, அப்பாவின் படி, படி என்ற தொடர் கெடுபுடிகள் என கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.\nஎன் நினைவு தெரிந்து கிட்டதட்ட 10,11 வயது எனக் கொள்ளலாம், அப்போது, சிறுவர்களோடு விளையாடுவதை விட சிறுமிகளோடும், பெரிய அக்காக்களோடும் விளையாடுவதே எனக்கு சௌகரியமாக இருந்தது, வீட்டுக்கெடுபிடிகளையெல்லாம் தாண்டி சில்லாக்கு, தாயம், பல்லாங்குழி இவற்றில் அய்க்கியமாகி இருந்தேன். தாயரற்ற பிள்ளை / நன்றாக படிக்கும் பிள்ளை (சும்மா படி படின்னு இம்ச பண்ணதால வேற வழியில்லாம கொஞ்சம் சுமாரா படிச்சேன்) உறவினர்கள் எனது பெண்தன்மையை, மென்தண்மையாக புரிந்து கொண்டனர்.\nநாட்பட 13/14 வயதில் அக்காவின் சட்டை பாவடையை போட்டு அழகு பார்க்க ஆரம்பித்த பிறகு பொம்பள சட்டி, பொட்ட மாரி போன்ற கேலி கிண்டல்கள் ஆரம்பமாயிற்று, அதை தவிர்ப்பதற்காக யாருமற்ற நேரங்களில் அறையில் அக்காவின் ட்ரஸ்ஸை போடுவது, கண்னுக்கு மை தீட்டுவது, தேங்காய் எண்ணெயை உதடுக்கு (லிப்ஸ்டிக்) தேய்ப்பது, துண்டை தலையில் கட்டிக்கொள்வது (எங்கக்கா குளித்தபின் துண்டை கட்டிக் கொள்வதைப் போல) போன்ற சேட்டைகள் செய்து என் ஆசைகளைத் தீர்த்து கொள்வேன். குறிப்பா, அக்காவோட லாங்க் ஸ்கர்ட்டை கட்டிக் கொண்டு, வேகமா சுத்திகிட்டே சடாரன்னு உட்காருவேன். அப்போது நான் நடுவுல உக்காந்திருக்க, என்னை சுற்றிலும் பாவாடை அழகா வட்டாமா அமைந்திருக்க, அந்த அழகை நானே ரசித்து ரசித்து மகிழ்வேன்.\nஎந்தளவு என்னை பெண்ணா நினைச்சு மகிழ்ந்தேனோ, அதே அளவு ஜாக்கிரதையாவும் இருந்தேன். மற்றவர்கள் என் பெண்தன்மையை அடையாளம் காணக்கூடாது என்பதில் கவனமா இருந்தேன். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று என் பெண்தன்மையை அம்பலப்படுத்தி விடும். இதனால், புறவயமாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். ப்ளஸ் டூ படிக்கும் போது என்னை வெறுப்பேற்றவே நான்கு பேர் டீம் ஒன்று இருந்தது. என்னை கூனிக்குறகச் செய்யும் ஆயுதமாக என் பெண்தன்மை குறித்த இழிசொல்லை பயன்படுத்துவார்கள்.\nபோர்டில் என் பெயரை எழுதி\n..... ஒரு தொழிலலி என்று எழுதி வைப்பார்கள்...\nஇதனாலேயே கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேருவதையே தவிர்த்தேன். பெண்களுடனும் பழகமுடியாமல், ஆண்களொடும் பழக முடியாமல் தவித்த போது புத்தகங்களே எனக்கு உற்ற தோழியாக இருந்தது. அப்படித்தான், இலக்கியம் பரிச்சயமமனது.\nயு.ஜி. முடித்து, பி.ஜி. சேர்ந்த போது, நாடகத்துறையில் கவனம் செலுத்தி வந்தேன். அப்போது, திருச்சியில் உள்ள பாலியல் சிறுபாண்மையோர்க்கான தொண்டு நிறுவனத்திற்கு வரப்போக இருந்ததன் மூலம் திருநங்கைகளை நேரில் கண்டேன், அவர்களைப் பார்க்கும் போதும் அவர்களுடன் பேசும் போதும் நான் என்ன என்பது தெளிவாயிற்று..\nகவிதா:- உணர்ந்த பின், உங்களின் மனநிலை எப்படி இருந்தது. யாரிடமாவது சொன்னீர்களா. எதனால் இப்படி என்று தெரிந்து கொள்ள முற்பட்டீர்களா\nஉணர்ந்த பின் பெரிசா ஒன்னும் தோணல முன்பு சொன்னபடி நாடகம், வாசிப்பு என ஏதோ ஒன்றில் எண்ணத்தை செலுத்தி வந்தேன். ஆனாலும், பி.ஜி.யும் முடிச்சு, பி.எச்.டி சீட் கிடைச்ச நாட்களில் எனக்குள் முழு பெண்ணாக மாறவேண்டும் என்ற வெறி அளவு கடந்து விட்டது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதை விட எங்களை ஏன் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று\nதிருச்சியில் உள்ள நண்பர்கள் நேரு மற்றும் குமரன் ஆகியோரிடம் மட்டும் என் நிலைமையை எடுத்துச் சொல்லி, அவர்களின் உதவியுடன் சென்னைக்கு சென்றேன். அப்பாவிடன் சென்னையில் வேலை கிடைத்திருப்பதால் சென்னைக்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி சமாளித்தேன். அங்கு சென்ற பின் எனது அபிமானமிக்க பேரா. மு. ராமசாமியிடமும் என் நிலைமையை தெரிவித்து என்னால் முனைவர் படிப்பை தொடரமுடியாது என்று கூறி புனேவிற்கும் சென்று விட்டேன்.\nகவிதா:- அடிக்கடி எனக்கு தோன்றும் கேள்வி இது, திருநங்கையாக ஆவதற்கு நீங்கள் செய்து கொள்ளும் நவீன ஆப்ரேஷன் ஆகட்டும், அதற்கு முன் பழைய முறைப்படி செய்யப்பட்ட \"அறுத்து எரிதல்\" நிகழ்வாகட்டும், பெரும் வேதனையும், மனவலி, உடல் வலியையும்,பிழைத்தால் வாழலாம் என்ற நிலையை உங்களுக்கு கொடுக்கிறது. இதற்கு பதில், உங்களின் மனநிலையை மனோதத்துவ (counseling) முறைப்படி மாற்ற ஏதாவது முயற்சி செய்யலாம் இல்லையா.. அப்படி நீங்களோ இல்லை வேறு யாரோ செய்து இருக்கிறார்களா.. அப்படி நீங்களோ இல்லை வேறு யாரோ செய்து இருக்கிறார்களா\nபொதுவாகவே, தன்னை திருநங்கையாக உணரும் நபர் முதலில் ஹிஜ்ரா கம்யூனிட்டி (திருநங்கைகள் குழுமத்தில்)யில் சேருவார்கள். அங்கு மற்ற திருநங்கைகளோடு ஊடாடுவது மூலம், ஆப்ரேசன், அங்கீகாரமின்மை, வலி என அனைத்தையும் அறிந்து தெரிந்து கொள்வர். அதையும் மீறி ஆப்ரேசன் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருப்பவர்களுக்குத்தான் மேற்சொன்ன முறைமைகள் நடைபெறும். சிலர் ஆப்ரேசன் செய்யாமலும் இருப்பதுண்டு. மேலும் சிலர் வெளித்தொற்றத்தில் ஆணாகவும் திருநங்கைகள் மத்தியில் திருநங்கையாகவும் வாழ்வதுண்டு. தீர யோசித்து அவரவர் எடுக்கும் முடிவுதான் இது. ஒரு வகையில் ரியல் டைம் கவுன்சிலிங் என்றே கூறலாம்.\nகவிதா:- ஆப்ரேஷன் இல்லாமல் ஹார்மோன் தெரபி முறை ஏதாவது உங்களுக்கு பயன் அளிக்குமா. அதாவது திருநங்கையாக இல்லாமல் ஆணாக'வே (அ) பெண்ணாகவோ இருக்க சாத்தியகூறுகள் மேற்சொன்ன முறைகளில் முடியுமா\nதன்னை திருநங்கையாக உணரும் நபருக்கு, முறையான மருத்துவ திட்டத்தின் படி முதலில் கவுன்சிலிங் தரப்படும். அக்கவுன்சிலிங்கின் போதே மருத்துவருக்கு அந்நபர் குறித்த ஒரு தெளிவு கிடைத்துவிடும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ரியல் லைப் டெஸ்ட், கடந்த கால வாழ்க்கை குறித்த மனோவியல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அந்நபருக்கு என்ன சிகிச்சை தேவை என்பதை மருத்துவர் கணித்துவிடுவார். இதில் மருத்துவரை விட அந்நபரின் முடிவிற்கே முக்கியத்துவம் தரப்படும். அந்நபர் எந்த பாலினை தேர்வு செய்கிறாரோ அதுவே மேற்கொள்ளப்படும். ஆனால், மாற்று பாலினமாகவே அனைவரும் விரும்புகிறார்கள்\nஜெண்டர் அய்டெண்டிட்டி டிஸ்ஆர்டர் (GID _ Gender Idnetiy Disorder) உள்ள நபரின் விருப்பமே முதன்மையானது. அவரது விருப்பத்திற்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பது, திருநங்கைகள் குறித்து முதலில் சிந்தனை செய்த ப்ராய்ட் சொல்கிறார்.\nகவிதா:- ஹார்மோன் குறைபாடு உடல் அளவில் ஒரு ஊனம், உங்களுக்கும் உடலில் ஒரு ஊனம் என்று எடுத்துக்கொள்ளலாமா\nசொல்லலாம், அது இடஒதுக்கீடு கேட்பதற்கு உதவலாம். ஆனால், எனது தனிப்பட்ட கருத்தின்படி சொல்வதென்றால், பாலின அடையாள சிக்கல் என்பது குறைபாடு கிடையாது. குறைந்த எண்ணிக்கை அவ்வளவே. சராசரி ஆண்/பெண் க்கு கிடைக்கும் அங்கீகாரமும், வாய்ப்பும் கிடைக்கும் பட்சத்தில் எங்களாலும் எந்த தடையுமின்றி எல்லாத் துறையிலும் சிறப்பாக பணியாற்ற முடியும். வேண்டுமானால் பாலியல் சிறுபாண்மையினர் என்று சொல்லலாம்.\nகவிதா:- திருநங்கை'களுக்கு தனி அங்கீகாரம் கொடுக்கனும்னு நினைக்கறீங்க. இந்த அங்கீகாரம் உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் நலம் இல்லையா. அதற்காக முயற்சி ஏதாவது செய்தீர்களா. அதற்காக முயற்சி ஏதாவது செய்தீர்களா\nசரி தான், ஆனால் குடும்பம் என்பது என்ன சமூகத்தின் சிறிய அலகுதானே ஆரம்பத்தில் ஸ்பஸ்டமாக நான் என்ன என்பது தெரியவரும்போது என்னை கண்டு\nஅதிரும் குடும்பம் நாளடைவில் நாளடைவில் என்ன இருந்தாலும் என் பிள்ளை என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.\nமனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.\nசட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.\nகவிதா:- உங்களுடைய ரத்த சொந்தங்கள் உங்களை அங்கரிக்காத போது எப்படி மற்றவர்கள் அதை ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்கள்\nஇதில் ஒரு விசயத்தை நன்கு யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்லும் ரத்த சொந்தங்கள் என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்; என் சார்ந்து பல கற்பனையை வளர்த்தவர்கள்; அவர்களுக்கு என் மாற்றம் ஒரு பெரும் இடியாகத்தான் இருந்திருக்கும். ஆக, நான் இப்படி இருப்பதால் நஷ்டம் அவர்களுக்கும் தான் அந்த கோபம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.\nஆனால், எந்த சம்பந்தமும் இல்லாத மற்றவர்களுக்கு நான் இப்படி இருப்பதால் என்ன கேடு வந்தது இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலாம். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலாம். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது என் சொந்தம் ஏற்றுக் கொள்ளவில்லை நடுத்தெருவில் நிற்கிறேன் என்பதற்காக என்னை நிந்திக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது\nகவிதா:- இந்த பால் மாற்றம் பற்றி உங்கள் குடும்பத்திற்கும், உங்களை சுற்றி உள்ளவர்களும் சரியாக புரிந்து கொள்ளும் படி (awareness) செய்தால் மட்டுமே அவர்கள் உங்களை ஏற்று கொள்வார்கள். உங்கள் குடும்பத்திற்கு செய்தீர்களா\nநான் புனேக்கு சென்ற சில மாதங்களிலேயே நண்பர்கள் மற்றும் பேராசிரியர் மூலமாக என் பெற்றோர்க்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. எனவே அவர்களை சென்னைக்கு வரவழைத்து சில படித்த திருநங்கைகள் முன்னிலையில் அவர்கள் புரிந்து கொள்ளும் படி செய்து (அன்று முழுவதும் அழவும், சண்டை போடவுமே சரியாக இருந்தது) ஆற்றாமையுடன் அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்புனேன்.\nகவிதா:- இதை உங்களை போல உள்ளவர்களுக்கு அறிவுருத்துகிறீர்களா அவர்கள் ஒதுக்க படாமல் இருக்க வேண்டும் அல்லவா\nஇதில் அறிவுறுத்த ஒன்றும் இல்லை. கிட்டதட்ட எல்லோருக்கும் இப்படித்தான் நடக்கிறது.\nகவிதா:- நான் படித்து தெரிந்து கொண்ட வரையில், இந்த பால் மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சையுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. பெண்ணிற்கு என்ற சில நடை உடை பாவைனைகள் உள்ளன. அதை தெரிந்து அதற்கு ஏற்றார்போன்று உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இயற்கையாக ஆண்களுக்கு கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் ரோமம் அதிகம் இருக்கும், அதுவே பெண்களுக்கு அப்படி இருக்காது. அடுத்து ஆண், பெண் குரல் வித்தியாசம்.\nநீங்கள் அப்படி ஒரு பெண்ணிற்கான மாற்றத்தை முழுமையாக செய்ய உங்கள் மனதை தயார் படுத்திக்கொண்டு செய்திருக்கிறீர்களா இந்த கேள்விக்கு காரணம், மற்றவர்கள் உங்களை சமமாக நடத்தவும், மனதளவில் ஏற்றுக்கொள்ளவும் இந்த மாற்றங்கள் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nமுழுமையான பால்மாற்று சிகிச்சை என்பது நீங்கள் குறிப்பிடுவது போல் வெறும் அறுவை சிகிச்சை மட்டுமன்றி Facial Feminasation, Speech Theraphy, என அனைத்தும் உள்ளடக்கியதே இது குறித்து பின்வரும் பதிவில் எழுதியுள்ளேன்.\nமேற்குறிய முறையான மருத்துவம் இந்தியாவில் இல்லாததால், திருநங்கைகளுக்கும் ஆண்களைப் போல தாடை, கை, கால், மற்ற இதர பாகங்களில் ரோமம் வளரும் ஆனால், எல்லோருக்கும் அப்படி கிடையாது. உதாரணத்திற்கு எனக்கு தாடையில் மட்டுமே ரோமம் இருக்கும், கை, கால் மற்ற பகுதிகள் இயற்கையாகவே கிடையாது.\nகை கால்களில் ரோம வளர்ச்சி உள்ளவர்கள் வெல்லப்பாகினை காய்ச்சி ரோமம் உள்ள பகுதிகளில் வெதுவெதுப்பாக தேய்த்து காட்டன் துணி ஒன்றினால் ஒத்தி எடுப்பார்கள். துணியுடன் ரோமம் வேருடன் வந்து விடும். சொல்வதற்கு எளிதாக தோன்றும் இது கொடிய வலி நிறைந்தது. இதனை செய்வதற்கென்று தனி ஆட்கள் உண்டு. சில ப்யூட்டி பார்லரிலும் இந்த வசதி உண்டு.\nதாடை ரோமத்தை நீக்க சிம்டா என்னும் கிடிக்கி போன்ற சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது. இதுவும், வலி நிறைந்தது ஆனால் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியுள்ளது. தாடை தோல் சற்று மென்மையாக இருப்பதால் ரோமத்தை பிடிங்கும் போது சிறு சிறு காயங்களும் ஏற்படும்.\nகுரலை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது. வெகு சிலருக்கு குரல் இனிமையானதாக இயற்கையாகவே அமைவதுண்டு.\nகவிதா:- திருநங்கைகள் பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் (அ) ஈடுபடுத்தபடுகிறார்கள். இது பணத்துக்காக மட்டுமா. இல்லை உங்களுக்கும் உடல் தேவைகள் உண்டா\nவானத்திற்கு கீழ் உள்ள அனைத்து ஜீவராசிகளைப் போல திருநங்கைகளுக்கும் உடல் தேவைகள் உண்டு. ஆனால், உடல் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக (மற்ற பெண் பாலியல் தொழிலாளிகள் உட்பட) யாரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை. அதிலும் வேறு வேலை வாய்ப்போ, குடும்ப/சமூக பாதுகாப்போ இல்லாத நிலையில் பிச்சை/பாலியல் தொழில் ஏதோ ஒன்றையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.\nதங்களது உடல் மற்றும் ஆன்ம தேவைக்கு அனைத்து திருநங்கைகளுக்குமே ஆண் நண்பர்கள் உண்டு. சிலர் மணமேடை, ரிஜிஸ்டர் ஆபிஸ் இன்றி திருமணமும் செய்து கொள்வதுண்டு. பொதுவில் மட்டும் தங்களை கணவன் மனைவியாக காட்டிக் கொள்வதில்லை.\nகவிதா:- நீங்கள் அவள் விகடனில் சொல்லியிருந்த \"பிச்சை எடுத்தல்\" முறையை உங்களுக்கு பிறகு மாற்ற ஏதாவது செய்தீர்களா இல்லை ஏதாவது செய்ய முயற்சிகள் செய்து வருகிறீர்களா\nஒட்டு மொத்தமாக பிச்சை எடுத்தலையே நிறுத்தும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. சட்டம், எங்களுக்கு கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்பும், பாதுகாப்பும் அளிக்காதவரையில் யாராலும் பிச்சை எடுப்பதையோ/ பாலியல் தொழிலையோ மாற்றவே முடியாது.\nகவிதா:- அரசாங்கத்தில் உங்களின் பெயர், பாலினம் போன்ற மாற்றங்கள் செய்ய என்ன வகையான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்காக உங்களின் பங்கு என்ன\nபிப்ரவரி 2006ல் எனது பெயர் (பாலின மாற்றுக்கென எந்த விண்னப்ப படிவமும் கிடையாது) மாற்றத்திற்கு, தலைமை செயலகத்தில் உள்ள எழுத்து மற்றும் பதிப்பு துறை (Gazzette) ஆணையரிடம் விண்ணப்பித்தேன். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட்து. எனவே, உயர்நீதி மன்றத்தில் எனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றித் தரக் கோரி வழக்கு பதித்தேன். அதன் அடிப்படையில் எனது பெயரை (மட்டும்) 12 வாரங்களுக்கும் மாற்றித் தரப் பட வேண்டும் என்ற தீர்ப்பு பிப்ரவரி 2007ல் (கிட்டதட்ட ஒருவருடம்) வந்தது. ஆனால், இன்று வரை (15 வாரங்கள் ஆகிவிட்டது) பெயர் மாற்றித் தரப்பட வில்லை.\nகவிதா:- கூத்தாண்டாவர் கோயில் விழா - இதன் நோக்கம், பலன், அவசியமா\nதொண்டு நிறுவனங்களின் நோக்க்கம் : பிசினஸ்,\nஊடகங்களுக்கு : கிளு கிளு செய்தி,\nபொது மக்களுக்கு : வித்தியாசமான பொழுது போக்கு,\nதிருநங்கைகளுக்கு : கெட் டு கெதர்;\nஎன்னைப் பொருத்த வரை : தடை செய்யப்பட வேண்டும்.\nகவிதா:- நீங்கள் திருநங்கைகளை பற்றி தவறாக பேசினாலோ, திரைபடங்களில் காட்டினாலோ , தொலைக்காட்சியில் காட்டினாலோ, ஏன் கோபம் கொள்கிறீர்கள். அப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் இல்லையா. அப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் இல்லையா அவர்களின் விழுக்காடு அதிகமாக கூட இருக்ககிறது இல்லையா\nஅதற்கு முன் எனது சில கேள்விகள், இதற்கு பதில் தேவையில்லை நீங்கள் சிந்தித்து பார்த்தால் போதுமானது. இன்று நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல படிப்பும், தொழிலும் இருந்தும் டாகடர், என்ஜினியர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், லஞ்சம், ஊழல்னு கொடி கட்டி பறக்கிறார்களே ஏன் படிப்பிலையா, பணம் இல்லையா மக்களின் ஓட்டை வாங்கி மக்களை ஓட்டாண்டிகளாக்கும் அரசியல்வாதிகளிடம் தான் பணம் இல்லையா சினிமா, பத்திரிக்கை என ஊடகங்கள் ஆபாசத்தை முன்னிருத்தி சம்பாதிக்கிறதே அவர்களிடம் பணம் இல்லையா சினிமா, பத்திரிக்கை என ஊடகங்கள் ஆபாசத்தை முன்னிருத்தி சம்பாதிக்கிறதே அவர்களிடம் பணம் இல்லையா இருந்தும் மேலும், மேலும் பணம் சேர்க்க ஆளாய்ப் பறக்கும் இவர்கள் நல்ல்வர்கள் இருந்தும் மேலும், மேலும் பணம் சேர்க்க ஆளாய்ப் பறக்கும் இவர்கள் நல்ல்வர்கள் கல்வி, வேலை, பாதுகாப்பு, அங்கீகாரம் எதுவும் இல்லாட்டியும் திருநங்கைகள் மட்டும் மகாத்மாக்களாக வாழ வேண்டிய அவசியம் என்ன\nஇனி உங்கள் கேள்வி வருவோம் நீங்கள் சொல்வது போல் அப்படிப்பட்டவர்கல் இருக்கிறார்கள் தான். ஆனால், அப்படிபட்டவர்கள் எப்படி அப்படி ஆனார்கள் அதற்கு யார் காரணம் இதைப்பற்றி ஒரு படம், ஒரே ஒரு படம் வந்துள்ளதா\nசும்மா உள்ளதை சொல்றேன்னு ஏற்கனவே திருநங்கைகள் குறித்து நிலவி வரும் அவதூறை தொடர்ந்து வளர்த்தெடுப்பதை நாகரீக சமூகம் எப்படி அங்கீகரிக்கலாம் அல்லது நான்தான் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்\nரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-\n1. உங்களுக்கு பிடித்த உடை, அலங்காரம்\nஜீன்ஸ் - குர்தா; லாங்க் ஸ்கர்ட் - குர்தா;\n2. உங்களின் நெருங்கிய தோழர்/தோழி\nப்ரியா (இப்ப புனேவில் என்பதால்) எனக்கு நெருங்கிய தோழி/ தோழர் யாரும் இல்லை.\n3. உங்கள் குடும்பம் பற்றி\nபாசக்கார ஹிட்லர் அப்பா, அம்மா (எனக்கு 4 வயதாகும் போது இறந்துவிட்டார்); சித்தி (என் மூத்த அக்காவை விட 2 வயது இளைய, அப்பாவின் இரண்டாந்தாரம்); அம்மாக்கு இணையா எம்மேல பாசத்தக் கொட்டும் பொறுப்பான மூத்த அக்கா; எல்லா விசயத்திலும் என்னோட போட்டிப் போடும் சின்ன அக்கா; இருவருக்கும் திருமணமாகி, தலா ஒரு பையன் , ஒரு பொண்ணுன்னு செட்டில் ஆகிவிட்டார்கள்; என் மேலும் பாசமும், அபிமானமும் கொண்ட தங்கை;\nஇவர்களின் கனவுக் கோட்டையை தரைமட்டமாக்கிவிட்ட நான்\n4. உங்களுக்கு சமைக்க தெரியுமா\nசமைப்பேன். ஓரளவிற்கு அட்ஜஸ்ட் பண்ணி சாப்டுக்கலாம். சிக்கன் இன்னும் கொஞ்சம் பெட்டரா சமைப்பேன். எனக்கு பிடிச்சது சிக்கன், சப்பாத்தி, புட்டு, ஆப்பம்.\n5. உங்கள் வேலை, அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றி\nஎன் வேலை டேட்டா எண்ட்ரி; சுருக்கம எலக்ட்ரானிக் டேட்ட ப்ராசஸிங் அசிஸ்டெண்ட்; எங்கள் அலுவலகத்தில் 10 ஊழியர்கள் அந்த 10ல் ஒன்று நான் என்பதை தவிர எந்த வித்தியாசமும் கிடையாது;\n6. எழுத்து, சினிமா தவிர உங்களின் பொழுதுபோக்கு\nஎழுத்து எனது பொழுது போக்கு கிடையாது; வாசிப்பு பிடிதத அளவிற்கு எழுத்து எனக்கு பிடிப்பதில்லை. எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக மட்டுமே எழுதுகிறேன். நடிப்பார்வம், நாடக ஆர்வம், தொடர்ந்து குறும்படம் எடுக்கும் ஆர்வம் என நிறைய உண்டு. இவற்றை தாண்டி இசையை தரிசிக்கவும், சமைக்க கத்துகிட்ட நாள்ல இருந்து சமைக்கவும் ஆர்வம் உள்ளது.\nநிறைய உண்டு. சும்மா பேர்/பாலின அங்கீகாரம், சமூக அங்கீகாரம்னு போராடுற அவசியம் இல்லாதபடி இந்தியா மாறனும். நல்ல நடிகை, சிறந்த இயக்குநர், என்ற முகவரி.. பிரேசில், ஜமைக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளை சுத்து, சுத்துன்னு நல்லா ஊர் சுத்தனும்.\n8. உங்களுக்கு ஒரு வரம் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒருவராக நீங்கள் மாறலாம். யாராக மாறுவீர்கள்\nதி ஒன் அண்ட் ஒன்லி லிவிங் ஸ்மைல்\n9. உங்கள் இசை ஆர்வம், பிடித்த பாடகர்கள், பாடகிகள்\nஇந்தியாவின் அநேக பாமரர்களைப் போல திரையிசையே எனக்கு வாய்த்த இசையாக இருந்தது. தற்போது, ரெக்கே, கொஞ்சம் ராக் கேட்க ஆரம்பித்துள்ளேன்.\nபாடகர்கள் : பாப் மார்லி, ஜிக்கி, லீலா, பி. பி.ஸ்ரீநிவாஸ், ராம்ஸ்டர்ன் (அஸ்ஸே ஜு அஸ்ஸே), ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ் ( ஊடோ சைல்ட்), சக் பெர்ரி (கோ ஜானி கோ), கீதா தத் (தக் தீர்), சுவர்ணலதா, வசுந்த்ரா தாஸ், சுனிதி சௌஹன், ஆஷா பொஸ்லே, கவிதா சுப்ரமணியம், சித்ரா,\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்னு இல்லைன்னாலும் தொடர்ந்து தங்களது படைப்பை படிக்க வைத்தவர்கள் என்னும் வகையில் உடண்டி நினைவில் வருபவர்கள் :\nதல என்னும் பாலபாரதி, பொடிச்சி, துளசி, உஷா, வரவனை, சுகுணா, ராஜ் வனஜ், அசுரன், பொன்ஸ், ஆழியூரான், நரேன், பாஸ்டன் பாலா, மோகன்தாஸ், தமிழச்சி, திரு, செந்தழல், லக்கி, மகேந்திரன்.பெ, பொட்டீகடை, மலைநாடன், குழலி, தருமி, ராம், பாமரன், ஓசை செல்லா.\nநிழலாக தொடரும் நிலவு - பாகம் 2\nஅனுஷாவின் அண்ணன் சந்துருவின் நண்பனாக அறிமுகம் ஆனவன் தான் ரமேஷ். அனுஷா & சந்துருவும் கல்லூரி சென்றுக்கொண்டு இருக்கும் போது அவர்களுடைய அப்பா மாரடைப்பால் இறந்துபோக குடும்ப பாரத்தை அனுஷாவும், சந்துருவும் சுமக்க துவங்கினர். அனுஷா, சந்துருவுக்கு தங்கையாக இருந்தாலும் நிர்வாக திறமையில் அவனை விட புத்திசாலியாக இருந்தாள். சந்துரு மிகவும் சாதுவான, வாய் திருந்து பேசவே பயப்படும் ஒரு இளைஞன். அனுஷாவும் அப்படியே என்றாலும் அப்பாவின் இடத்தை யாராவது நிரப்ப வேண்டுமே\n30 வருடங்களாக இந்த குடும்பம் ஒரு சிறிய வீட்டில் (அவுட் ஹவுஸ்) குடியிருப்பதை வைத்தே அவர்களின் குடும்பம் எத்தனை அமைதியான, பிரச்சனை எதுவும் இல்லாத குடும்பம் என்று புரிந்து கொள்ளலாம். வீட்டை விட்டு எங்குமே போயிருந்திடாத பார்வதி அம்மாவை, பிள்ளைகள் இருவரும் அப்பாவின் மறைவுக்கும் பிறகும் அப்படியே வைத்து கொண்டார்கள்.\nவெளி உலகம் தெரியாத அந்த அம்மாவிடம் வளர்ந்த பிள்ளைகளும் அப்படியே இருந்தனர். அமைதி, அடக்கம், பேச்சில் நிதானம் என்று எல்லா நல்ல பழக்கத்தையும் கொண்டு எல்லோரிடமும் நல்ல பெயரை மிக எளிதாக பெற்றிருந்தனர்.\nசந்துருவிற்கு, நிறைய இல்லாவிட்டாலும் சில நெருங்கிய நண்பர்கள், எப்போதும் வீட்டுக்கு வருவதும் இங்கேயே நேரத்தை கழிப்பதும் வாடிக்கை. அப்படி சிறுவயது முதல் இந்த வீட்டில் இன்னொரு பிள்ளையாக இருந்தவன் தான் ரமேஷ். அனுஷாவின் மீது காதல் வந்ததும், அவன் முதலில் சொல்லியது சந்துருவிடம் தான். சந்துரு சரி என்றால் அனுஷாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்து சந்துருவிடம் சொல்ல, அவனும் சற்று யோசித்தாலும், ரமேஷ்ஷின் குணம், அன்பு, நேர்மை எல்லாவற்றையும் பார்த்து, சரி என்று சம்மதம் தெரிவித்தான்.\nசந்துருவின் சம்மதத்துடன் துவங்கிய இந்த காதல் வருடங்களாக தொடர்ந்தது. காதல் என்றால் இதுவரை சினிமா பீச் என்று சென்றதில்லை. இவர்களின் காதல் அண்ணன் மற்றும் அம்மாவின் எதிரில் தான்.\nசந்துருவுக்கும் அனுஷாவிற்கும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன், இந்த நுங்கம்பாக்கம் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்கள். இதுவும் வருமானம் அதிகமானதால் எடுத்த முடிவு இல்லை, அவர்கள் வேலைக்கு செல்ல சுலபமாக இருக்கம், அதே சமயம் ரமேஷ்ஷின் மற்றோரு நண்பனின் வீடு இது, அவன் வெளிநாடு சென்று விட வீட்டை இவர்களுக்கு விட்டுவிட்டு சென்றான். இப்படி ஒரு சில காரணங்களுக்காக இங்கே இடம் மாறி இருந்தனர்.\nரமேஷ் சென்றவுடன்............ பார்வதி அம்மாவை சோர்வோடு பார்த்துவிட்டு, அனுஷா அவள் ரூமிற்கு சென்று கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.\nபார்வதி அம்மா பின்னாலேயே வந்து.... கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தார்கள்.\n“அனு......... இப்ப அந்த பொண்ணு வேற மாசமா இருக்கா..... நீயும் இப்படியே பிடிவாதமா இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.”\nஅனுஷா மெளனமாக சுவற்றையே வெறித்து கொண்டிருந்தாள்.\nஅவள் கால்களை பிடித்து உலுக்கிய பார்வதி அம்மா.......... “அனு.. உன்னத்தாண்டி...” என்றார்கள்.\nசுதாரித்து அம்மாவின் பக்கம் திரும்பியவள், “அம்மா.....மீனா கன்சீவ் ஆவங்கன்னு நான் எதிர்பார்க்கல................ “\n“ம்ம்......” அவளின் மனக்கலக்கம் புரிந்தவர்களாய், தனியே யோசிக்கட்டும் என்று வெளியே வந்துவிட்டார்கள்.\nரமேஷ் வீட்டிற்கு சென்று சேர்ந்தான்,\nகாத்திருந்தவளாக மீனா , அவன் உள்ளே நுழைந்ததும் சத்தம் போட ஆரம்பித்தாள். “ரமேஷ், அனுஷா அனுஷா ன்னு இன்னும் எவ்வளவு நாள் இருக்க போறீங்க...”\n“சாகற வரைக்கும் இருப்பேன்.. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.. நீயும் தெரிஞ்சித்தானே கல்யாணம் செய்துக்கிட்ட.. ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற..\n\"ஆமா சொன்னீங்க அதுக்காக, கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது என்னை பற்றியும் நீங்க யோசிக்கனும் இல்ல.......\"\n எவ்வளவோ சொன்ன பிறகும், அடம்மா..... என்னை கல்யாணம் செய்துக்கிட்டது நீ..... இப்ப என்னை குத்தம் சொல்லாத.......\"\n“சொல்லாம தானே இருந்தேன்.....ஆனா முன்ன மாதிரி இப்ப விடமுடியுமா நமக்குன்னு ஒரு குழந்தை என் வயத்துல வளர ஆரம்பிச்சிடுத்து...... இதுக்கு அப்புறமும் நீங்க இப்படி மாறாம இருக்கறது நல்லது இல்ல............ “\n\"ஓ..... இதை காரணம் காட்டி என்னையும் அனுஷாவையும் பிரிக்கலாம்னு இருக்கியா... அது மட்டும் நடக்காது..... \"\n“அவ்வளவு தெளிவா இருக்கறவர் எதுக்காக என்னை கர்ப்பமாக்கணும், அனுஷா “உங்க மனசுல இவ்வளவு ஆழமா இருக்கும் போது, என்னை ஏன் தொடணும்\nரமேஷ் அவளின் கேள்வியில் அதிர்ந்தான், \"அடிப்பாவி...... மனச தொட்டு சொல்லு, நானா உன்னை தொடணும்னு உன் மேல் ஆசைப்பட்டு உன் கிட்ட வந்தேன்...... மனச தொட்டு சொல்லு, நானா உன்னை தொடணும்னு உன் மேல் ஆசைப்பட்டு உன் கிட்ட வந்தேன்...... \n\"சரி நீங்க வரல..... நான் தான் காரணம்னு வச்சிக்கோங்க..நீங்க வேண்டாம்னா வேண்டாம்னு இருக்க வேண்டியது தானே.. ஏன் வந்தீங்க\n‘மீனா.. வேண்டாம் மீனா.. இப்படி எல்லாம் பேசி என் மனசை நோகடிக்காத...... ஆனா இப்ப நல்லா உன்னோட வேஷத்தை புரிஞ்சிக்கிட்டேன்..... வேணும்னு என்னை அனுஷாக்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நீ இந்த வேலையை செய்து இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..... ஏன் மீனா.. ஏன் இப்படி செய்த...... , தலையை இரண்டு கைகளாலும் பிடித்து கொண்டு சோபாவில் அப்படியே தொம்' மென்று உட்கார்ந்தான் ரமேஷ்..\nமீனா எதுவும் பேசாமல் வேகமாக ரூம்மிற்க்குள் சென்று விட..\nரமேஷ் \"இப்படியும் ஒரு பெண் செய்வாளா\" என நம்பமுடியாமல், இனி என்ன செய்வது\" என நம்பமுடியாமல், இனி என்ன செய்வது இனி இவளை எப்படி சமாளிப்பது இனி இவளை எப்படி சமாளிப்பது \nHel(l)met ட்டினால் எனக்கு வந்த பிரச்சனைகள்..\nஅன்பான நெஞ்சங்களுக்காக..:- ஈமெயில் மூலம் தலைப்பை மாற்ற கூறி, அன்பாக பாசத்துடன் கடித்துக்கொள்ளும் அனைவருக்காகவும் தலைப்பை மாற்றியிருக்கிறேன்...\nஆமாம், 1993-94 லிருந்து சென்னை மாநகரத்தில், அண்ணாசாலை உட்பட பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று வந்து கொண்டு இருக்கிறேன். இது நாள் வரை இல்லாத பயம் இப்போது வந்துவிட்டது.\nகாரணம் Hel(l)met தான். ஆமாம் , ஜீன் 1 லிருந்து Hel(l)met போடவேண்டும் என்பதால் நேற்று கணவரை வருத்தி, கடைக்கு அழைத்து சென்று ஒரு Hel(l)met வாங்கி அதை இன்று அணிந்து வந்தேன். வீட்டில் Trail பார்க்கும் போதே கணவரும், மகனும் அடித்த கமெண்ட் காதில் விழவில்லை. சரி காது கேட்காமல் சாலையில் நான் போகும் வேகத்திற்கு இனி எனக்கு சீக்கிரம் சங்கு தான் என்பதை உணர்ந்து, என் கணவரிடம் அவரின் ‘visiting card’ ஒன்று வேண்டும் என்று கேட்டேன், அவரோ “இத்தனை நாள் இல்லாமல் ஏன் இன்று மட்டும் கேட்கிறாய் “ என்றார். நானும் இதுநாள் வரையில் தினமும் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது, இன்று இந்த Hel(l)met என்னை திரும்பி வீட்டிற்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. அனாதையாக சாலையில் கிடக்காமல், உடனே உங்களுக்கு தகவல் சொல்லுவார்கள் அல்லவா “ என்றார். நானும் இதுநாள் வரையில் தினமும் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது, இன்று இந்த Hel(l)met என்னை திரும்பி வீட்டிற்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. அனாதையாக சாலையில் கிடக்காமல், உடனே உங்களுக்கு தகவல் சொல்லுவார்கள் அல்லவா.. என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னேன். அவரும் என்னுடைய புத்திசாலி தனத்தை மெச்சி, visiting card’ கொடுத்தார்.\nசரி, முதலில் Hel(l)met நன்மையை பார்க்கலாம் :-\n1. வேகமாக செல்லும் பழக்கம் இருப்பதால், காற்றின் வேகம் தாங்காமல் கண்களிலிருந்து தண்ணீர் வரும். Hel(l)met டினால் அந்த பிரச்ச்னை இல்லாமல் இருந்தது.\nஇந்த ஒன்றை தவிர நான் நன்மையாக எதையும் உணரவில்லை\nசரி, இப்போது Hel(l)met ட்டினால் அனுபவித்த பிரச்சனைக்கு வருவோம்.\n1. அணிந்தவுடன் காது சரியாக கேட்கவில்லை. அதனால் அக்கம் பக்கம் வரும் வாகனங்களின் சத்தம் கேட்கவேயில்லை.\n2. வண்டி ஓட்டும் போது ஒரு மயான அமைதி. எனக்கு சந்தேகம், நாம் சென்னை சாலையில் தான் வண்டி ஓட்டுகிறோமா\n3. அதிகமான கணம், முன்னரே தலைகணம் அதிகம் அதனுடன் இதுவும் சேர்ந்து., காலையிலேயே தலைபாரமாக இருந்தது.\n4. எல்லோரும் (பெண்கள்) எதையோ சுற்றி சுற்றி உடம்பை மறைத்து (வெயிலுக்காக) வருகிறார்களே நாமும் அப்படி செய்வோம் என்று ஒரு பழைய துப்பட்டாவை தலையில் சுற்றி Hel(l)met ஐ அணிந்ததால், இந்த துணி என்னவோ ராஜா , ராணி க்கு எல்லாம் பின்னால் ஒரு அங்கி பறக்குமே அதுபோல் பறந்து வந்தது. அதனால், நிறைய பேர் என்னை திரும்பி திரும்பி பார்த்தார்கள்.\n5. நடுநடுவே காற்றில் விலகும் என்னுடைய உடையை சரிப்பார்க்க/சரி செய்துக்கொள்ள முடியவில்லை.\n6. சிக்னலில் நிற்கும் போது, பின்னால் வந்து நிற்கும் வண்டிகளின் சத்தத்தை உணரமுடியாமல், இன்றே ஒரு சைக்கிள், ஒரு ஆட்டோ பின்னாலிருந்து என் வண்டியை மோதின.. அவர்கள் மோதின பிறகு தான் திரும்பி பார்த்து கொஞ்சம் முன்னால் சென்றேன்.\n7. எல்லாவற்றிக்கும் மேல், 60- 70 கிமி வேகத்தில் செல்லும் நான் 30-40 கிமி வேகத்தில் சென்றதால் என்னுடைய பயண நேரம் அதிகமானது.\n8. என்னுடைய black bird (Honda Activa) முன்னமே சத்தமில்லாமல் ஓடும்.. இப்போது ஓடுகிறதா நின்றுவிட்டதா என ஒன்றுமே தெரியவில்லை.\n9.அலுவலகத்திற்கு சென்று Hel(l)met ஐ கழட்டியவுடன், தலை எல்லாம் கலைந்துவிட்டது. அலுவலகத்தில் உள்ளே நுழைந்ததும் என் தலைவிரி கோலத்தை பார்த்து சிலர் பயந்து அலறினர்.\nஒரு சாதாரண Hel(l)met ட்டினால் ஒரு மனுஷிக்கு இத்தனை பிரச்சனையா. படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து, என் உயிர் மேல் இரக்கம் கொண்டு, என்னுடைய பிரச்சனைகளை எப்படி சரிசெய்து கொள்வது என்று சொல்லவும்.\nஅணில் குட்டி அனிதா:- கவி.. உங்களுக்கு தான் தலையில ஒன்னுமே இல்லையே..... இல்லாத ஒன்னுக்கு எதுக்கு இத்தனை சிரமம்/பாதுகாப்பு. ஏதோ தலையில இருக்கறவங்க தலைய பாதுகாக்கனும்னு நினைப்பாங்க.. உங்களுக்கு அவசியமே இல்ல..... ஏதோ இருக்கறவங்க சொன்ன கேட்டுக்கோங்க.......\n[மக்களா.. என்னை கவிக்கிட்ட இருந்து காப்பாதுங்க...... நீங்க என்ன நினைக்கறீங்களோ..... அதை தான் நான் சொல்லியிருக்கேன்.... அதனால என்னை காப்பாத்துங்க..........]\nடூ விலரிலிருந்து இறங்கிய அனுஷாவின் முகத்தில் சோகம் அப்பி கிடந்தது. ரமேஷ் இடம் எதுவும் பேசாமல், தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தாள்...\nரமேஷ் வண்டியை பார்க் செய்து கொண்டே அவளையே பார்த்தான்...\nபெருமூச்சுடன் தெருவிலேயே சிறுது நேரம் நின்றுவிட்டு.....பேசித்தானே ஆகவேண்டும்.. என்று வீட்டுக்குள் நுழைந்த ரமேஷின் முகம் இறுகி, சிவந்து கிடந்தது.\nஅனுஷா...நேரே ரூமுக்குள் சென்று ஹேன்ட் பேகை வைத்துவிட்டு, அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.. “அம்மா.. சூடா காஃபி தரியா.. ரமேஷ்’சும் வராரு அவருக்கும் சேர்த்து போடு..”\nரமேஷ் கேட்டுக்கொண்டே ஹால் சோபாவில் சோர்வாக உட்கார்ந்தான்......ஏன் இந்த பொண்ணு இப்படி நம்மை இம்சை கொடுக்கிறா......\nஅது ஒரு முன்று அறைகள் அட்டேச்ட் டாய்லெட் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, அனுஷா வீட்டையும் சேர்த்து மொத்தம் 2 வீடுகள் ஒரு தளத்தில் இருந்தன, மொத்தம் 8 வீடுகள். இவர்கள் முதல் தளத்தில் இரண்டாவது வீட்டில் இருந்தனர்.\nமூன்று அறைகளில் ஒன்று அனுஷா’வுடையது, மற்றதில் ஒன்றில் அவளின் அண்ணன் சந்துரூ’ வும் இன்னொன்றில் அவளின் அம்மா பார்வதியும் இருந்தனர்.\nஇதை தவிர ஒரு டைனிங் அட்டேச்ட் மெயின் ஹால், கிட்சென், ஒரு சின்ன சாமி அறை, காமன் டாய்லட், காற்றோட்டமான தெருவை பார்த்த பால்கனி.\nமுகம் கழுவி துடைத்துக்கொண்டே ரூமை விட்டு வந்த அனுஷா.. ரமேஷை பார்த்தாள்.....” என்ன மனசுக்குள்ளையே திட்டறீங்களா.. ரூம்ல டவல் வச்சி இருக்கேன்.. முகம் கழிவிட்டு வாங்க..” புன்முறவலோடு கிட்சென்க்குள் சென்றுவிட்டாள்.\nகிட்சென்னில் பார்வதியம்மா காப்பியை ஆற்றிக்கொண்டே “என்னடி..சண்டையா\n“இல்லமா.. கல்யாணம் பத்தி பேசவேண்டாம்னு சொல்றேன் திருப்பி திருப்பி அதை பத்தியே பேசி...............................வேற ஒன்னும் இல்ல............”\nரமேஷ்................... “தோசை செய்யறேன்.. தொட்டக்கறத்துக்கு என்ன வேணும்.. சொல்லுங்க....”அனுஷா கிட்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.\n“இல்ல காப்பி போதும்........ நான் கிளம்பறேன்.. மீனு..வெயிட் பண்ணுவா..”\nகிட்சென்லிருந்து எட்டி ரமேஷை பார்த்தாள்.....”எப்படியும் நீங்க வீட்டுக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பசிதாங்க மாட்டீங்க.. சாப்பிட்டுட்டு போங்க.....”\n ஒன்னுமே நடக்காதது மாதிரி இப்படியே எவ்வளவு நாள் நீ இருக்க போற....”. ரமேஷ் குரலை உயர்த்தி கத்தினான்..\n“கதவு திறந்து இருக்கு ரமேஷ்”..............அனுஷா திறந்திருந்த கதவை கண்களால் சுட்டி காட்டினாள்.\nரமேஷ் வேகமாக எழுந்து..கதவை அடித்து சாத்தினான்..\n அவ நடந்துகறதையும் பேசறதையும் பாத்திங்களா.. இவளால நான் தினம் தினம் சாகறேன்.. கொஞ்சமாவது என்னைப்பத்தி நினைக்கறாளா.. இவள பாக்க பாக்க எனக்கு ஏன் நான் உயிரோட இருக்கேன்னு தோனுது.. “\n“இப்பத்தான் மீனு வெயிட் பண்ணுவா’ ன்னு சொன்னீங்க.. அதுக்குள்ள சாகறத பத்தி பேசறீங்க..\n“ஏண்டி என்னை இப்படி கொல்ற.....”\n“மீனு மட்டும் இல்ல.. இப்ப குட்டி ரமேஷ் வேற வெயிட்டிங்........” .அனுஷா சந்தோஷத்துடன் சொன்னாள்.\nஅதிர்ச்சியான பார்வதியம்மா இவளை உள்ளே இழுத்தார்..... “அனு..நெஜமாவா.. என்னடி சொல்ற..\n“ஆமாம்மா.. வரும் போது தான் சொன்னாரு..........”\n“என்னடி இப்படி செய்துட்டாரு...... இனிமே என்னடி பண்றது....” பார்வதியம்மா குரலில் கவலை தோய்ந்து இருந்தது.\n“இதுக்கு முன்னாடி மட்டும் நாம என்ன செய்ய முடிஞ்சிது .............\nபார்வதியம்மா’வும், அனுஷாவும் கிட்செனை விட்டு வெளியில் வந்தார்கள்,\nஅனுஷாவிடமிருந்து காப்பியை வாங்கி கொண்ட ரமேஷ், ஆண்ட்டி என்ன கேட்க போகிறார்களோ என்று அவரின் முகத்தையே பார்த்தான்.\n“என்ன ரமேஷ், அனு சொல்றது...............”பார்வதியம்மா இழுத்தார்கள்..\n................. மீனு மாசமா இருக்கா.. நெத்திக்கு தான் கன்ஃபார்ம் ஆச்சி........”\n“என்ன ரமேஷ்..... நீங்க சொன்னது எல்லாம் என்ன ஆச்சி....” .கவலையுடன் பார்வதியம்மா கேட்க..........\nஅனுஷா இடைமறித்து.. “அம்மா... என்னமா நீ.............விடு..விடு அவரை எதுவும் கேட்காதே ..... ரமேஷ் கேட்டேன் இல்ல.. தொட்டுகறத்துக்கு என்ன வேணும்..”\nபார்வதியம்மா.. அவருடைய ரூம்மிற்குள் சென்றுவிட..அனுஷா. .டிபன் செய்ய கிட்சென்க்குள் சென்றாள்.\n. ஏன் அனு நீ கூட என்னை புரிஞ்சிகலையா\n“ம்ம்..நல்ல புரிஞ்சிக்கிட்டேன்..........அதான்...மீனா மாசமா இருக்காங்ளே..............”\n“அனு..அது.. வந்து..............கல்யாணம் ஆன நடக்கற ஒரு சாதாரண விஷயம்.... “\n“ஓ................சாதாரண விஷயம்.........” அனுஷா கரகரத்த குரலில் இழுத்தாள்..\n“ப்ளீஸ்...ரமேஷ்....நாம இதை பத்தி பேச வேண்டாம் நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க..”\n“ஹால்’ல போய் உட்காருங்க.. வாங்க..இங்க..” விடுவிடுவென்று ஹாலுக்கு அவனை இழுத்து வந்துவிட்டு, டிவி யை ஆன் செய்து..... ரிமோட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.\nரமேஷ், டிவியை ஆஃப் செய்துவிட்டு திரும்பவும் கிட்சனுக்கு வந்தான்......\nஅனுஷா தேங்காயை சிறு துண்டுகளாய் வெட்டிக்கொண்டே”............ம்ம்....”\nஅவளின் பார்வையை சந்திக்க முடியாமல்.....முகத்தை கவிழ்த்தான் ரமேஷ்...\nதிரும்ப தேங்காய் வெட்டுவதை தொடர்ந்த அனுஷா.. “ரமேஷ்..இப்ப புரியுதா.. என்னை உங்களால நேராக்கூட பாக்க முடியல..........நீங்க என்க்கிட்ட இப்படி இருக்கனும்னு நான் நினைக்கல...... உங்களை இப்படி பார்க்கவும் பிடிக்கல.....கல்யாணம் ஆயிடுத்து, இப்ப குழந்தையையும் வர போகுது..... சந்தோஷமா இருங்க..\n“என்னை விட்டுடுங்க.. நான் இப்படியே இருக்கேன்.. இன்னொருத்தர கல்யாணம் செய்துக்கிட்டு, நிச்சயமா...புள்ள எல்லாம் என்னால பெத்துக்க முடியாது...........உங்களுக்கு கல்யாணம் ஆகி 4 மாசம் ஆச்சி..... நான் நல்லாத்தானே இருக்கேன்.. அப்படியே எப்பவும் என்னால இருக்க முடியும்..”\n“அனு.....அறிவில்லாம பேசாத.. நீ இப்படி இருந்தா நான் எப்படி நிம்மதியா இருப்பேன் சொல்லு.. எனக்காக எனக்காக ன்னு சொல்ற.. என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா\nதிரும்பி ரமேஷ்ஷை உற்றுப்பார்த்தாள்...... “எது உங்களுக்கு நிம்மதி..... நான் கல்யாணம் செய்துக்கறதா.. ஏன் இத்தன சுயநலமா இருக்கீங்க.... ஏன் இத்தன சுயநலமா இருக்கீங்க.. நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதால நான் நிம்மதி இல்லாம இருக்கேனே..அது தெரியலையா உங்களுக்கு நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதால நான் நிம்மதி இல்லாம இருக்கேனே..அது தெரியலையா உங்களுக்கு\nநம்பரை பார்த்துவிட்டு, போனை ஆன் செய்து காதில் வைத்தான்.. இறுக்கமான குரலில்....”சொல்லு...........”\n“இங்கத்தான் நுங்கபாக்கத்தில் இருக்கேன்.. “\n“இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்....”\n“அனுவை ட்ராப் பண்ண வந்தேன்..”\n“இல்ல.....அவளுக்கு தனியா போக தெரியாது.. நான் தான் கூட்டிட்டு வரணும்... “\n“அவளுக்கு என்னை விட்டா யாரும் இல்ல... “\n“இங்க பாரு மீனா..நீ சொல்ற படி எல்லாம் என்னால இருக்கமுடியாது............... நான் என்ன செய்யனும்னு நீ சொல்லாத.............”\nஅனுஷா.. வேகமாய் வந்து ரமேஷ்ஷின் செல்’லை பிடுங்கி கட் செய்தாள்.....\n “உங்க மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க.. என் மேல இருக்கற கோவத்தை ஏன் அவங்கக்கிட்ட காட்டறீங்க.... என் மேல இருக்கற கோவத்தை ஏன் அவங்கக்கிட்ட காட்டறீங்க.. .அவங்க மாசமா இருக்காங்க. .இப்ப போயி அவங்க கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு.....சாஃப்ட்டா பேசுங்க ப்ளீஸ்.....”\n“இல்லமா........... நான் கட் பண்ணல...”\n“தெரியலமா.. தானா தான் கட் ஆயிடுத்து..”\n“இல்லமா நீ பண்ணுவேன்னு நான் பண்ணல...”\n“இதோ..கிளம்பிட்டேன்.. வந்துடறேன்.. வீட்டுக்கு வந்து பேசறேன்.. “\n“மீனு..... சொல்றேன் இல்ல....................வந்துடறேன்ன்னு சொல்றேன் இல்ல..”\n“ரமேஷ் அனுஷாவை வேதனையோடு பார்த்துக்கொண்டே”\nபோனை நிறுத்திய போது அவன் கண்கள் கலங்கியிருந்தது.............. சிறிது நேர மெளனத்திற்கு பின்............\n தப்பு நான் மட்டும் பண்ணல .....என்னைக்கு நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கறேன்ன்னு சொன்னேனோ அன்னைக்கே நீ உறுதியா வேண்டாம்னு சொல்லியிருக்கனும்................. நீ மட்டும் அப்படி சொல்லியிருந்தா......”\n நான் சொல்றத நீங்க கேட்டு உடனே.. என்னை கல்யாணம் செய்துக்கிட்டு இருப்பீங்க இல்ல............”\n“இல்ல அனு.. வேற ஒருத்திய கல்யாணம் செய்துக்கொள்ளாமல் இருந்து இருப்பேன்.........”\n“பழசை பேசி உங்கள் டைம்யும் வீணாக்காதீங்க என்னோட டைம்யும் வீணாக்காதீங்க.. இத பத்தி நிறைய நாம பேசிட்டோம்.... அதுவும் மீனா மாசமா இருக்கும் போது.. இப்ப அதை பேசி ஒரு பிரயோசனமும் இல்ல..........”\nசரி.. ரமேஷ், .”....இன்னொரு விஷயம்............நாளையிலிருந்து நீங்க வரவேண்டாம்..நான் தனியா வர பழகிக்கிறேன்.. முடிஞ்சா வண்டி வாங்கிக்கிறேன்.........”\n...........உன்னை தனியா எல்லாம் விட முடியாது.............. .”\n“முடியாது அனு.. நான் மீனாவை சமாளிச்சிக்கிறேன்.......”\n“வேணாம்.......ரமேஷ். தனியா வர நான் பழகித்தான் ஆகனும் .....வரவேண்டாம்னா வேணாம்..”\nதிரும்ப திரும்ப பேச விரும்பாமல், அனுஷா..டிபனை டைனிங்க்கு கொண்டு சென்றாள்.\nமுறைத்துக்கொண்டே வந்தான்... அனுஷா வாயை திறக்கவில்லை..........மெளனமாக இருவரும் சாப்பிட்டார்கள்...............\nரமேஷ் கிளம்பினான்..... அனுவை பார்த்து...... “நீயும் எனக்கு செய்த ப்ராமிஸ் எல்லாம் மறந்துட்டு மாறிக்கிட்டே வர...................... செத்து போயிடுவேண்டி.. ‘\n.......................... அனுஷா மெளனம் சாதித்தாள்\nரமேஷ்ஷின் சத்தத்திற்கு பார்வதியம்மா உள்ளிருந்து வந்தார்கள்.......’அனு..என்ன ஆச்சி....... ரமேஷ், நீங்க கிளம்புங்க.. அவ இப்படித்தான்னு உங்களுக்கு தெரியாதா..... ரமேஷ், நீங்க கிளம்புங்க.. அவ இப்படித்தான்னு உங்களுக்கு தெரியாதா\nரமேஷ்.....”டேக் கேர்.............. மீனாக்கிட்ட பிரச்சனை எதுவும் வேணாம்.. திச் ஈஸ் யுவர் ப்ராமிஸ் ஆன் மீ............” .அனுஷா அவன் கண்களை பார்த்து ஒவ்வொரு வார்தையாக சொன்னாள்\n“வரவேண்டாம்னு சொன்னேன்............” அனுஷா வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தாள்..\n‘வருவேன்...................................” ரமேஷ்ஷும் அதே அழுத்தத்தில் சொல்லிவிட்டு சென்றான்........\nகலைஞர் குடும்பம் - பாருங்க தெளிவாயிடுவீங்க\nஅணில் குட்டி அனிதா:- பாருங்க பாருங்க.. எவ்வளவு Clear ஆ படம் போட்டு காட்டி இருக்காங்க. .நம்ப நண்பர்கள்..\nகவிதாக்கு நேத்திக்கு ஈமெயில்ல வந்துதுங்க.. நான் சுட்டுட்டேன்.. :)))\nகேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - நாகை சிவா\nஅணில் \"தெம்புடன்\" ஆரம்பிச்சி, தனியா போயிடுத்து, எனக்கு கொஞ்சம் நிம்மதியே.. இல்லையென்றால், நடு நடுவே நக்கல் செய்து என்னை எரிச்சல் செய்து கொண்டு இருக்கும்.\nஇன்று நம்முடன், கேப்பங்கஞ்சி' யை குடிக்க வந்து இருப்பவர், அணிலிடமிருந்து தப்பத்து போன சிவாவே.. தப்பித்தவரை தடுத்து நிறுத்தி, கேப்பங்கஞ்சி' க்கு அழைத்து வந்துள்ளேன்.\nகவிதா:- வாங்க சிவா.. எப்படி இருக்கீங்க..\nநல்லா இருக்கேன் கவிதா, அது என்ன வாய புடுங்குற ரவுண்டு.... வாயில் இருந்து வார்த்தைகளை தானே புடுங்குறீங்க. அப்ப அது வார்த்தை புடுங்குற ரவுண்டு தானே\nகவிதா:- உங்களுடைய பதிவில் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டி எழுதறீங்க, ரொம்ப சீரியஸான விஷயத்தை கூட சாதாரணமாக சொல்லிடறீங்க..எப்படி இது குறிப்பா எனக்கு எல்லாம் இப்படி சுட்டு போட்டாலும் வராது\nஇது நக்கலா, பாராட்டானு எனக்கு தெரியல. எந்த ஒரு விசயத்தையும் ஒழுங்கா எழுதுவது இல்லை, நாய் வாய் வைத்த மாதிரி எல்லாத்திலும் வாய் வைக்குறேன்னு சொல்ல வறீங்க அப்படி தானே எந்த விசயத்தையும் சீரியஸா எடுத்துப்பது இல்லை, அதான் சாதாரணமாக வந்து விடுகிறது, போல. உங்களுக்கு மட்டும் இல்லை, யாருக்குமே சு(ட்)டு போட்டா வராது. தோணுறதை எழுதுறேன், அதான் என் பதிவுகே ஏதோ சொல்கிறேன் என்று வைத்து உள்ளேன்.\nகவிதா:- அடுத்து நகைசுவை, நக்கல்...நான் சொல்லவே வேணாம்.. கலக்கறீங்க.. குறிப்பா.. பதிவை விட பிற பதிவர்களின் எழுத்துக்களுக்கு உங்களின் மறுமொழிகள் நன்றாகவும், நகைசுவையாகவும் உள்ளது.. இதைப்பற்றி-\nமகிழ்ச்சிங்க, ஆக என் பதிவுகள் சுமார்னு சொல்லிட்டீங்க. அடுத்தவர்கள் பதிவில் போடும் போது நம் மறுமொழி அப்பதிவரையோ, மற்ற பதிவர்களையோ ஒரு புன்முறுவல் பூக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக இருக்கலாம்.\nகவிதா:- நிறைய பதிவர்களிடம் கேட்ட கேள்வி, இருந்தாலும் உங்களிடம் கேட்டு, கிளர ஆசை. MNC ல வேலை செய்கிற நான் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு நீங்க சொல்லலாம், ஆனால் அதற்கு சரியான காரணத்தை பிறகு சொல்லுகிறேன். கலாம் அவர்கள் இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கின்றது என்று பெரும் நம்பிக்கையில் இருக்கிறார், ஆனால் இளைஞர்கள் நம்பிக்கை கனவுகளோ படித்துமுடித்தவுடன் வெளிநாடு சென்று விட வேண்டும் என்பதே.. ஏன் பணம் சம்பாதிக்க என்ற பதிலை தவிர வேறு சொல்லுங்கள். பணம் சம்பாதிக்க இங்கேயே நிறைய வழிகள் உள்ளன. (நேர்மையாக)\nநீங்க என்ன காரணம் வச்சு இருக்கீங்கனு எனக்கு தெரியல. சொல்லுங்க பாக்கலாம். சரியா நேரடியாகவே பேசலாம்.\nநம் நாட்டு இளைஞர்கள் வெளிநாடு போவதால் இந்தியாவிற்கு நட்டமா, லாபமா சொல்லுங்க நட்டம் இல்லை என்று கூற வில்லை. அந்த நட்டத்தை ஈடு செய்யும் விதமாக லாபம் வருகிறது என்பது தான் உண்மை. உலக நாடுகள் பொருளாதார தடை விதித்த போது அதை தைரியமாக எதிர்த்த நிக்கும் துணிவை கொடுத்தது என். ஆர். ஐ. களை நம்பி தான். சிம்பிள் லாஜிக், உலகத்தில் இருக்குற அத்தனை கம்பெனியும் இந்தியாவில் தொழில் தொடங்க விட்டாச்சு. அவர்களுக்கு நம் மக்கள் உழைத்து கொடுத்து காசாக்கி அதை அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்புவதை விட நாங்க இங்க இருந்து உழைத்து பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறோம். மருத்துவம், விஞ்ஞானிகள் பெரும் அளவில் வெளியெறுவது சிறிது வருத்தமான விசயம் தான். அதே போல பெரும்பாலோனார் சூழ்நிலையின் காரணமாக அங்கே தங்கி விடுவதிலும் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால் இப்பொழுது நிலைமை மாறுகின்றது, நம் இளைஞர்கள் வெளிநாடு வாய்ப்புகளை மறுக்க தொடங்கி விட்டார்கள். அவ்வளவு ஏன் ஆன் சைட்டை மறுக்கும் நண்பர்கள் எனக்கு பலர் இருக்காங்க. நான் போனதுக்கு காரணம் என் குடும்பத்தின் நிலை போதுமான அளவில் இருந்தாலும் என் ஜெனேசரனில் இன்னும் ஒரு அளவு மேலே உயர்த்த வேண்டும் என்ற சுயநலத்தால் தான். எனக்கு இருக்கும் கனவுகளை நிறைவேற்றுவதற்குகான பொருளையும், அனுபவத்தையும் சேர்க்கவும் தான். அங்கு நம் மக்கம் போவதற்கு 90% பணம் என்பது தான் துணிவு. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், எங்கு இருந்தாலும் நாங்கள் இந்தியர்கள், இந்தியாவை பற்றி தான் எங்கள் எண்ணம் இருக்கும். விரிவாக பேச வேண்டிய விசயம், பேசலாம் எதிர்காலத்தில்.\nகவிதா:- பெண்கள் தினம், அன்னையர் தினம் போன்ற தினங்களுக்கு வாழ்த்துக்களும், தனி பதிவும் போட்ட வெகு சில தோழர்களில் நீங்களும் ஒருவர். ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா\nஅப்படி எல்லாம் இல்லை. அந்த சமயத்தில் பதிவு போட எண்ணம் தோன்றிய காரணத்தால் போட்டு இருக்கலாம். எனக்கு இது மாதிரி வகைப்படுத்தி எல்லாம் ரொம்ப யோசிக்க முடியாது. இப்படி போட்டுமே ஆண்கள் என்னும் மிருகம், MCP எல்லாம் சொல்லுறாங்க, போடலைனா என் நிலைமை ரொம்ப மோசம் தான் போல்.\nகவிதா:- மனதை நடுங்க வைத்த சுனாமி, நாகை மாவட்டம் அதிகபட்சமாக தாக்கப்பட்டது, நாகை மாவட்ட இளைஞனாக வங்காள விரிகுடாவை திட்டியதை தவிர உங்களின் பங்களிப்பாக ஏதாவது செய்தீர்களா\n கிடையவே கிடையாது, கோபம் ஏற்பட வில்லை, வருத்தம் உண்டு, உன்னையே எல்லாம் என்று இருந்தவர்களை உன்னால் எப்படி அழிக்க முடிகின்றது என்ற வருத்தம் தான். இந்த இயற்கையின் பேரழிவுக்கு ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம் என்ற ஒரு எண்ணம் வந்ததும் உண்டு.\nபங்களிப்பு என்று பார்த்தால் பெரிதா ஒன்னும் இல்லங்க. சுனாமி ஏற்பட்ட அன்றும், பிறகும் சுமார் 70 % மேல் மக்கள் ஊரை காலி செய்து போன போதும் என்ன ஆனாலும் இங்கு தான் என்று உறுதியாக அங்கு தங்கியதை சொல்லாம். முதலில் சுயநலத்துடன் நம் குடும்பத்திற்கு ஒன்றும் ஆக வில்லை என்று தெளிவான பிறகு நண்பர்கள் நல்லா இருக்கார்களா என்று பார்க்க விரைந்தோம். சில நண்பர்களுக்கு உதவினோம் பணத்தால், உடையால், உணவால், மனத்தால், பொருளால். உதவிகள், ராணுவம் அனைத்தும் விரைவில் வந்ததால் எங்கள் உதவி உயிர் நீத்தோர் உடல்களை அகற்ற அவ்வளவாக தேவைப்பட வில்லை. வெளி ஊர், மாநிலம், நாடு போன்ற இடங்களில் வந்தவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு சரியான தகவல், போக வேண்டிய இடத்திற்கு உதவி, தங்க உதவி, வரும் பொருள் உதவிகளை கலெக்டர், டி.ஆர்.ஒ போன்ற அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சரியான இடத்தில் சேர்ப்பது போன்ற பங்களிப்பை மற்றும் தான் வழங்க முடிந்தது. வெளி நண்பர்கள் என்னை தொடர்புக் கொண்டு உதவி புரிய முன்வந்ததும் தேவைக்கு அதிகமாக நாகைக்கு உதவி வந்து சேர்ந்ததால் முதல்வர் நிவாரண நிதிக்கு திசை திருப்பி விட்டேன். பதற்றம், மனதளவில் ஏற்பட்ட அழுத்தம், தெளிவு இல்லாமை போன்றவற்றால் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்னும் உண்டு.\nகவிதா:- தமிழ்மணம், நாம் எல்லோரும் நண்பர்களாக ஆன இடம், ஆனால் அதிகமான அரசியல் சாதி, மத சண்டைகள், பெண்களை குறிவைத்து அசிங்கப்டுத்தும் ஒரு கும்பல், ஒருவரின் எழுத்தையும், சிந்தனையையும் முடிந்தவரை விமர்சனம் செய்யும் பதிவுகள் அதிகமாக உள்ளன. மாற்றம் வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.\nஒன்னும் பெரிதாக செய்ய வேண்டாம், கண்டு கொள்ளாமல் இருங்கள், நேரமும், பொறுமையும் இருந்தால் எதிர்த்து குரல் கொடுங்கள். நீங்கள் சொன்னவர்கள் பற்றி ஒன்றே ஒன்று தான் - அவர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு. த.ம. தற்சமயம் மேற்கொண்டு இருக்கும், சில நடவடிக்கைகள் பயன் தரும் என்று எண்ணுகிறேன்.\nகவிதா:- திரைவிமர்சனம் நிறைய எழுதறீங்க. தேவையா\nதேவை, தேவையில்லை அப்படினு பகுத்தறிய ஆரம்பித்தால் நான் எல்லாம் பதிவே போட முடியாது. நான் பெரும்பாலும் நல்ல தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது இல்லை. நல்ல படம் வருதா என்று கேள்வி எழுப்பக் கூடாது. மொழி போன்ற நடுத்தர வகைப் படங்களையே தலையில் வைத்து கொண்டாடும் நிலைமையில் இருக்கிறோம், சரி இதை அப்பாலிக்கா பாக்கலாம். நான் பார்த்து நொந்த படங்களுக்கு தான் விமர்சனம் எழுதி வருகிறேன். நிறையாவா போட்டு இருக்கேன் தமிழ் படங்களுக்கு ஒரு 4 விமர்சன பதிவு எழுதி இருக்கேன், ஒரு பதிவு ஆங்கில திரைப்படங்களுக்காக விமர்சனம் எழுதி இருக்கேன், அம்புட்டு தாங்க. என்ன பண்ணுறது, சினிமாவை கண்டே வளர்ந்த மற்றும் ஒரு தமிழன் தானே நானும். இருந்தாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்ள முயல்கின்றேன்.\nகவிதா:- மொக்கை பதிவுகள் எழுதுவதோடு இல்லாமல், அனானிகளை அவிழ்த்து விட்டு ஆட்டம் போடும் பதிவர்களுக்கு உங்களின் நல்ல /சிறந்த ஆலோசனைகள் சில-\nமொக்கை பதிவு என்பது அது ஒவ்வொரு பார்வையாளர்களின் பார்வை பொறுத்து உள்ளது. பதிவு போடுவது அவர் அவர்கள் விருப்பம், இதில் நாம் சொல்ல என்ன இருக்கு. மொக்கை பதிவை ரசிக்கவும் ஆட்கள் இருக்காங்களே. நானே ஒரு மொக்கை தானே எல்லாரும் சீரியஸ் பதிவுகள் போட ஆரம்பித்து விட்டால் போர் அடிக்கும் பாருங்க.\nஅனானிகளை பற்றி சொல்ல ஒன்னும் இல்லை. சில சமயங்களில் அவர்கள் கமெண்ட் ரொம்ப அருமையாக இருக்கும். \"அட\" போட வைக்கும் ஆனால் இதையே அவர்களின் பெயர் போட்டு போட்டால் இன்னும் அருமையாக இருக்கும் என்பது என் எண்ணம். நான் அனானி ஆட்டங்களில் கலந்து கொண்டது இல்லை.\nகவிதா:- தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆன தகுதிகள் என்ன என்ன வேண்டும்\nஇதை நீங்க விடவே மாட்டேன், அடம் பண்ணுறீங்களே... உங்களை சீக்கிரம் ஸ்டார் ஆக்க நான் பரிந்துரை செய்யுறேங்க போதுமா\nமற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, தொடர்ந்து எழுதுங்கள். எல்லா பதிவுகளுக்கும் சென்று முடிந்த அளவு சென்று விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களை ஒரு நாள் ஸ்டார் ஆக்குவார்கள். ஆனால் நிலைமை தற்பொழுது அப்படி இல்லை என்று தான் எனக்குப்படுகின்றது.\nகவிதா:- மொழி’ (திரைப்படம் இல்லை) பற்றிய உங்களின் சிந்தனை மிக குறுகியதாக இருக்கிறது என நினைக்கிறேன். தமிழ் நாட்டை தவர இந்தி, பிற மாநிலங்களில் ஒரு பாடமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நாம் தான் இந்திய மொழிகளில் பொது மொழியாக உள்ள இந்தியை படிக்காமல், அடுத்த நாட்டுகாரின் மொழியான ஆங்கிலத்தை படித்து அதை வைத்து பிற மாநிலங்களிலும், பிற நாட்டிலும் காலம் கடத்துகிறோம். இது சரியா இந்திய மொழியான இந்தியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இந்திய மொழியான இந்தியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு\nஉண்மை, ரொம்பவே குறுகியது தான். காரணம் பெரிசா ஏதும் இல்லை, ஆர்வம் இல்லை, அம்புட்டு தான். ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்பதை என் பலவீனமாக காட்ட முற்பட்டால் அதற்கு நான் ஆள் கிடையாது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அப்படினு ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கும் முயற்சி ரொம்ப நல்லாவே நடக்குது, இது தான் உண்மை என்று எண்ணம் ஏற்கனவே பெரும்பாலான வட இந்தியர்களுக்கு வந்து விட்டது. ஆனால் என்னை யார் கேட்டாலும் சலிக்காமல் அது உண்மை இல்லை என்று சொல்லுவேன். நீங்க எதை வைத்து பொதுவான மொழி என்று சொல்லுறீங்க, பொதுவாக ஆக்க முயற்சி எடுக்கும் மொழியாக வேண்டுமனால் கூறுங்கள். ஒரு மொழி வளர அடுத்த மொழியை அழிக்க கூடாது, ஆனால் இந்தியின் வளர்ச்சியை எடுத்துப் பார்த்தால் அதனால் அழிவுண்ட, அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கும் மொழிகள் அனேகம். இந்தியை தமிழகத்தில் எதிர்க்க காரணம், அந்த மொழியை செலுத்த முயலாமல், திணிக்க முயன்றது தான். திணிக்க முயன்றால் திமிற தான் தோன்றும், அது தான் நடந்து உள்ளது நம் தமிழகத்தில். பின் இதை அரசியல் ஆக்கி ஒரு விளையாட்டு விளையாடி விட்டார்கள் நம் வியாதிகள்.\nவெள்ளைக்காரன் விட்டு போன கட்டமைப்பு போன்ற பலவற்றை பயன்படுத்தும் போது அந்நிய தேசத்தவரால் உருவாக்கப்பட்டதை நாம் உபயோகப்படுத்துகிறோமே என்று நினைத்தது உண்டா அது போல தாங்க இதுவும். அந்த மொழியின் தேவை நமக்கு இருந்தது, தொடர்ந்து உபயோகப்படுத்துகிறோம். அவ்வளவு தான். அதும் இல்லாமல் ஆங்கிலத்தை வைத்து எல்லா நாட்டிலும் காலம் தள்ள முடியாது, ஆங்கிலமே புரியாத பல நாட்டு மக்கள் இருக்கிறார்கள். அங்க எல்லாம் நமக்கு சைக்கை பாஷை தான்.\nகவிதா:- மனிதர்களை கடவுளாக ஆக்கும் நம்மை பற்றி- (நடிகர்கள், அரசியல் தலைவர், தலைவிகள், சாமியார்கள்..)\nஎனக்கு நம்பிக்கை இல்லை, நம்பிக்கை உள்ளவர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.சொல்லி தான் ஆகனும் என்றால் - \" போய் புள்ளக் குட்டிகளை படிக்க வைங்கய்யா...\" (அது சாமியார்களுக்கு).\nகடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரையே கடவுளாக கும்பிடும் பகுத்தறிவு கூட்டத்தில் இருந்து வந்தவன் தான் நானும், ப்ரீயா விடுங்க.... ஆனால் என் லிஸ்டல நடிகர்கள், இன்றைய அரசியல் தலைவர்கள், தலைவிகள் சத்தியமா இல்லை. நான் சில இடங்களில் ரஜினியை தலைவர் என்று வளித்து இருக்கலாம், அது ஒரு ரசிகன் என்ற முறையில் மட்டுமே அவரை பின்பற்றுபவன் என்று இல்லை.\nகவிதா:- சூடானில் பிடித்தது, நாமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தது-\nஇது வரை அப்படி ஏதும் தோன்றியது இல்லை. எப்படி எல்லாம் இருக்க கூடாது என்ற நினைத்த விசயங்கள் பல இருக்கு.\nகவிதா:- வவாச’ வில் உங்களின் பங்களிப்பும், அதனால் உங்களுக்கு ஏற்படும் பயணும் என்ன\nசங்கத்து சிங்கங்களில் ஒருவன் என்று சொன்னால் பதிவுலகில் அனைவருக்கும் தெரியும்படியான விளம்பரம், அன்பான, பண்பான நண்பர்கள்.\nரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு\nகட்டி வச்சு வேற அடிப்பீங்களா, தாங்குவேனா\n1. பிடித்த பெண் பதிவர்கள்\nஒரு லிஸ்டே இருக்கு, அவை எல்லாம் நான் படிக்கும் பெண் பதிவர்கள். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ரசிக்க வைத்து உள்ளார்கள்.(தோடா, சினிமா ஹிரோயின் பேட்டி மாதிரி பதில் சொல்ல வேண்டியாதா இருக்கு, என்ன பண்றது, இல்லாட்டி வம்பாயிடுமே)\n2. உங்களின் ‘அப்பா” என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது\nஎளிமை, பிடிவாதம், கோவம், அமைதி\n3. உங்களுக்கு பிடித்த உங்களின் பதிவுகள்\nஎல்லாமே நான் பெற்றெடுத்த முத்துக்கள் தானே என்று சத்தியமா சொல்ல மாட்டேன். ஒசியில விளம்பரம் கொடுக்க சொல்லுறீங்க, விடுவேனா, இதோ\nஎங்கு போனாலும் நாம் திருந்த மாட்டோம், அது போக, தமிழில் சரளமாக டைப் பண்ண, பலவற்றை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வைத்தது, யோசிக்க வைத்தது.\n5. உங்களின் தோழி’கள் பற்றி\nஉரிமையுடன் கடிந்து கொள்பவர்கள், எதையும் பகிர்ந்து கொள்பவர்கள், என் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள், எனக்காக பலவற்றை செய்தவர்கள், செய்பவர்கள்.\n6. வ.வா.ச சிங்கங்களை வரிசைப்படுத்துங்கள்\nதேவ் - பக்குவமான ஒருங்கிணைப்பாளர்,\nமோகன் - மெத்த படித்த மேதை,\nபாண்டி - எனக்காக ஸ்கூல்களை விட்டு கொடுத்து கல்லூரி வாசலுக்கு மாறிய பண்பாளர்,\nராம் - சிணுங்கும் மதுரை தங்கம்.\n7. உங்கள் சமையலில் உங்களுக்கு பிடித்தது /மற்றவர்களுக்கு பிடித்ததும் சொல்லலாம்\nஎனக்கு பிடித்தது இறா வறுவல், சிக்கன் 65, உ.கி. பொடிமாஸ், ரசம் இப்படினு சொல்லிக்கிட்டே போகலாம்.\nமற்றவர்களுக்கு - இந்தியாவில் நான் சிக்கன் 65வும், இறாலும் தான் செய்வேன். இங்கன எதை சமைத்து போட்டாலும் கண்ணீர் மல்க(காரத்தினால்) நல்லா இருக்குனு சொல்லுறாங்க, ரொம்ப காய்ந்து போய் கிடக்குறாங்க போல. அதிலும் முட்டை குழம்பு, சாம்பார்னா பாத்திரத்தை மண்டிட்டு தான் மறு வேலை பாக்குறாங்க.\n8. சாப்பாட்டை தவிர, வேறு எந்த விஷயங்களுக்கு, உங்கள் அம்மாவின் அருகாமை வேண்டும் என நினைப்பீர்கள்\nதிட்டுவதற்கு, மடியில் தலை வைத்து படுக்க, டிவி சீரியல்களை மாற்ற சண்டை போடுவதற்கு...\n9. கலாம் அவர்களின் - பொன்மொழிகளில் உங்களுக்கு பிடித்தது\nஅவரின் பொன்மொழிகள் அனைத்தையும் நான் படித்தது இல்லை. அக்னி சிறகுகளில் இருந்து சில வைர வரிகளை வைத்து ஒரு பதிவு போட்டு இருக்கேன், அது http://tsivaram.blogspot.com/2006/11/blog-post.html\n*** படித்த வரையில் தோல்விகளுக்கிடையே தான் வெற்றி இருக்கிறது.\nகுழப்பங்களுக்கிடையே தான் நம்பிக்கை இருக்கிறது.\nபிரச்சனைகளுக்கிடையே தான் சத்தியம் இருக்கிறது.\n*** எதை செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு, அதில் உங்களின் அதிகபட்ச ஆர்வத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துங்கள். அது உங்களைச் சுற்றி அன்பையும், மகிழ்ச்சியையும் பரவச் செய்யும்.\n10. ஜார்ஜ் புஷ்- ஐ நேராக பார்க்க நேர்ந்தால் என்ன கேட்க நினைப்பீர்கள்.\nகடன் கூட கேட்கலாம், ஆனா அதை விட முக்கியமான விசயம் இருப்பதால்,\nஉங்க பொண்ணுக்கு எப்ப மாப்பிள்ளை பாக்க போறீங்க\nகொஞ்சம் லேட்டானா வெட்டி ரெடி\nரொம்ப லேட்டான பங்காளி ஷாம் ரெடி\nகொஞ்சம் கன்சீடர் பண்ணுங்கனு கேட்ப்பேன்.\nஅட என்னங்க நீங்க, அவரு போய் நான் பாப்பதா, அந்த அளவுக்கு நான் இன்னும் மோசம் ஆகல, நாங்க எல்லாம் பாக்கெட்டில் நாலணா இருந்தாலே பெரிய ரவுடி, எங்கிட்ட போய்... போங்க போய் பொழப்ப பாருங்க....\n - இந்த கேத்து தான் ஆம்பிளைங்க சொத்தே\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2\n6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..\nசினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா\nஎங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்\nMNC யில் வேலை பார்ப்பது தவறா\nகேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - லிவிங் ஸ்மைல் வித...\nநிழலாக தொடரும் நிலவு - பாகம் 2\nHel(l)met ட்டினால் எனக்கு வந்த பிரச்சனைகள்..\nகலைஞர் குடும்பம் - பாருங்க தெளிவாயிடுவீங்க\nகேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - நாகை சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthisali.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:20:13Z", "digest": "sha1:VDYXWS4IU6R3GN5E4MM234DVPZRROC7W", "length": 11222, "nlines": 176, "source_domain": "puthisali.com", "title": "கலீல் ஜிப்ரான் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome Tag: கலீல் ஜிப்ரான்\nTagged By கலீல் ஜிப்ரான்\nநான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா, செவிலித் தாயிடம் கேட்டாள்.. “எப்படி இருக்கிறான் என் மகன்..\nவெள்ளைக் காகிதம் ஒன்று பனிக்கட்டி போலப் பிரகாசமாய் , பரிசுத்தமா ய் இருந்தது.. அது சொன்னது,\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_168", "date_download": "2019-01-22T07:58:12Z", "digest": "sha1:Y2YHN23SBSYBJ7OOGZFHNIGLKEI3WGDV", "length": 3729, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "துளசி கோபால்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » துளசி கோபால்\nபுலம் பெயர்ந்த இலக்கியத்துக்கும், பயண இலக்கியத்துக்கும் நடுப்பட்டது இது. தமிழில் அபூர்வமான நிகழ்வு. ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_5707.html", "date_download": "2019-01-22T08:38:06Z", "digest": "sha1:32QT26RU75CAPNXR2NCP4OKMGQ727ARH", "length": 5438, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "முதல்வரை சந்திக்க சென்னை வந்த 'கூடங்குளம் குழந்தைகள்' (படங்கள்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமுதல்வரை சந்திக்க சென்னை வந்த 'கூடங்குளம் குழந்தைகள்' (படங்கள்)\nBy வாலறிவன் 20:03:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nஇன்று கூடம்குளம் இடிந்தகரையை சேர்ந்த சுமார் 20 பள்ளி மாணவ மாணவியர்கள் சென்னைக்கு முதல்வரை சந்திக்க வந்தனர். அவர்கள் அணு உலைகளில் இருந்து தங்கள் எதிர்காலத்தை காக்குமாறு முதல்வருக்கு மனு ஒன்றை கையளிக்க வந்தனர் . முதல்வரை சந்திக்க முடியாவிட்டாலும் , முதல்வரின் கீழ் உள்ள அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். பின்பு அமெரிக்க மற்றும் இரசிய தூதரகத்திலும் தாங்கள் கொண்டு வந்த மனுவை கையளித்தனர். கூடங்குளம் சுற்றியுள்ள இயற்கை வளங்களை பாதுக்காக்கவும் , அணு உலைகளில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அணு உலைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் இக்குழந்தைகள்\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nமுதல்வரை சந்திக்க சென்னை வந்த 'கூடங்குளம் குழந்தைகள்' (படங்கள்) Reviewed by வாலறிவன் on 20:03:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/12/12/news/35268", "date_download": "2019-01-22T09:36:34Z", "digest": "sha1:M2GLYLF673H5NS72XB6VS5WEBQQDIORE", "length": 9117, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை – 117 வாக்குகளுடன் நிறைவேறியது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை – 117 வாக்குகளுடன் நிறைவேறியது\nDec 12, 2018 | 13:19 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 117 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.\nஇன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணையை முன்வைத்தார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வழிமொழிந்தார்.\nஇதையடுத்து நடந்த விவாதத்துக்குப் பின்னர், இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்தன. எதிராக எந்த வாக்குகளும் கிடைக்கவில்லை.\nஇன்றைய அமர்வையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர்.\nஅதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிததிருந்தனர்.\nஜேவிபி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nஇதையடுத்து நாடாளுமன்றம் வரும் 18ஆம் நாள் பிற்பகல் 1 மணி வரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.\nTagged with: ஐக்கிய தேசிய முன்னணி, ஜேவிபி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\nசெய்திகள் ‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி\nசெய்திகள் பளையில் முன்னாள் போராளி கைது\nசெய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி\nசெய்திகள் சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nசெய்திகள் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு 0 Comments\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு 0 Comments\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு 0 Comments\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nஎஸ். தவபாலன் on சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்\nSukunan Gunasingam on சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://abedheen.com/2010/08/12/zafarulla-story-thavarukal/", "date_download": "2019-01-22T08:04:08Z", "digest": "sha1:EE4GSRPEOIBUSTVAD5SIDIXBEXE5XIOS", "length": 39251, "nlines": 535, "source_domain": "abedheen.com", "title": "இதுபோல் ‘தவறுகள்’ செய்க! | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n12/08/2010 இல் 06:14\t(இஜட். ஜபருல்லா)\nகவி கா.மு.ஷெரீப் சொன்னார்கள் அப்படி. யாரைப்பார்த்து ஜபருல்லாவைப் பார்த்துதான். இம்மாதிரி ‘தவறுகளை’ அடிக்கடி செய்யவும்’ என்ற கடிதம் வேறு ஜபருல்லாவைப் பார்த்துதான். இம்மாதிரி ‘தவறுகளை’ அடிக்கடி செய்யவும்’ என்ற கடிதம் வேறு அந்தக் கடிதத்தைப் பத்திரமாக வைத்திருக்கிறார் நானா. தனது ‘தவறுகளை’ என்னிடமும் மறைக்காமல் காண்பித்தார். அது ஒரு சிறுகதை. மணிவிளக்கு இதழில் (பிப்ரவரி 1986) வெளிவந்திருக்கிறது. ‘பிஞ்சு நெஞ்சத்திலிருந்து எழும் முதிர்ந்த கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமமான காரியம்தான்… மற்றவர் தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டே எத்தனை தவறுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம் அந்தக் கடிதத்தைப் பத்திரமாக வைத்திருக்கிறார் நானா. தனது ‘தவறுகளை’ என்னிடமும் மறைக்காமல் காண்பித்தார். அது ஒரு சிறுகதை. மணிவிளக்கு இதழில் (பிப்ரவரி 1986) வெளிவந்திருக்கிறது. ‘பிஞ்சு நெஞ்சத்திலிருந்து எழும் முதிர்ந்த கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமமான காரியம்தான்… மற்றவர் தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டே எத்தனை தவறுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம்‘ என்று அந்தக் கதைக்கு முன்குறிப்பு வழங்கியிருந்தார்கள் ‘சிராஜுல் மில்லத்’ அப்துல் ஸமது சாஹிப் அவர்கள். சிறுகதையில் வரும் சிறுவன் வயசுக்கு மீறிப் பேசுகிறான் – ஜபருல்லா நானாவைப் போலவே‘ என்று அந்தக் கதைக்கு முன்குறிப்பு வழங்கியிருந்தார்கள் ‘சிராஜுல் மில்லத்’ அப்துல் ஸமது சாஹிப் அவர்கள். சிறுகதையில் வரும் சிறுவன் வயசுக்கு மீறிப் பேசுகிறான் – ஜபருல்லா நானாவைப் போலவே அதிலும் முடிவாக அவன் கேட்கும் கேள்வி , ஹா, அபாரம். இதுபோல் அனைவரும் ‘தவறுகள்’ செய்க\n நா இந்தவூரு மோதினார் மவனுங்க. சின்ன ஸ்கூல்லே அஞ்சாங் கிளாஸ் படிக்கிறேன். இந்த ஊரு நாட்டக்காரரு மவன் இஸ்மாயில், மெத்த வூட்டுக்காரர் மவன் அஷ்ரபு எல்லாரும் எங்கிளாஸ்தாங்க. ஆங்..இன்னொருத்தனெ மறந்துட்டனே..ஹமீது…அவனும் எங்கூடத்தாங்க படிக்கிறான். இவனோட வாப்பா சிங்கப்பூருலே இருந்தவங்களாம். எங்க வூருலேயே அவன் வூட்டுலேதாங்க டி.வி இருக்குது. வெதவெதமா சட்டெ போட்டுக்கிட்டு வருவான் ஸ்கூலுக்கு. எனக்குக் கூட அவன் கலர் கலரா சட்டெ போட்டுக்கிட்டு வர்றதெ பாக்கும்போது ஆசையா இருக்கும். ஒரு நாளு வாப்பாகிட்ட கேட்டேன். அல்லா நெறயா தரட்டுண்டா வாங்கித் தர்ரேன்னாங்க, ஏங்க…அல்லா எப்பங்க தருவான்…\nஎனக்கு இதெல்லாம் வருத்தம் இல்லேங்க. இந்த அஷ்ரபு, இஸ்மாயிலு எல்லாம் என்னெ வெளையாடவே சேத்துக்க மாட்டாங்க. நாங்கூட ஒரு நாளு கேட்டேன். ஏண்டா என்னெ மட்டும் சேத்துக்க மாட்டேங்கறீங்கண்ணு.. அதுக்கு அந்த இஸ்மாயீலு என்ன சொன்னான் தெரியுமா.. நான் லெப்பையாம். மோதினாரு மவனாம். எங்கூட வெளையாடினா அவன் வாப்பா அவனெ அடிப்பாங்களாம். ஏங்க லெப்பைன்னா என்னாங்க.. நான் லெப்பையாம். மோதினாரு மவனாம். எங்கூட வெளையாடினா அவன் வாப்பா அவனெ அடிப்பாங்களாம். ஏங்க லெப்பைன்னா என்னாங்க.. எனக்கு ஒண்ணும் புரியலே. சரிதாண்ணு வுட்டுட்டேன். என்னெகூட எங்க வாப்பாவும் உம்மாவும் பிலால்னு கூப்புடுவாங்க. நாட்டக்காராங்க எல்லாங்கூட ‘டேய் மோதீன் மவனே’ன்னுதாங்க கூப்புடுறாங்க.\nஅன்னக்கி ஒரு நாளு ஹமீது கூப்புட்டான்னு அவன் வூட்டுக்கு டி.வி பார்க்க போனேனா அவங்க உம்மா என்ன சொன்னாங்க தெரியுமா அவங்க உம்மா என்ன சொன்னாங்க தெரியுமா ‘ஏண்டா மோதின் மவனே ஒனக்குக்கூட டி.வி கேக்குதா ‘ஏண்டா மோதின் மவனே ஒனக்குக்கூட டி.வி கேக்குதா’ன்னாங்க. எல்லாரும் எங்கூடத்தானே படிக்கிறாங்க’ன்னாங்க. எல்லாரும் எங்கூடத்தானே படிக்கிறாங்க நா மட்டும் டி.வி பாக்கக்கூடாதா நா மட்டும் டி.வி பாக்கக்கூடாதா அன்னக்கி சினிமா பாக்கவே எனக்கு புடிக்கலேங்க. பாதியிலேயே எந்திருச்சி வந்துட்டேன். இதெ வாப்பாகிட்டே வந்து சொன்னேன். நீ ஏண்டா அங்கே எல்லாம் போனேன்னு என்னெத்தான் அடிச்சாங்க. ஹமீது கூப்புட்டுதானே போனேன். நானாவா போனேன்னு கேட்கலாம்னு தோணுச்சு. கேட்டா இன்னும் அடிப்பாங்களோன்னு நெனெச்சு பேசாமெ இருந்துட்டேன்.\nஆனா எங்க ஹெட்மாஸ்டரு ரொம்ப நல்லவருங்க. எம்மேலே ரொம்ப பிரியமா இருப்பாரு. முஹம்மது பிலால்ன்னு முழுப் பேரையும் சொல்லிக் கூப்புடுவாரு. எல்லாரையும் வாடா போடான்னுக் கூப்புடுற அவரு என்னெ மட்டும் ‘இங்க வாங்க தம்பி’ன்னுதான் கூப்புடுவாரு. ஒருநாளு அவருகிட்டேயே கேட்டேன். ஏன் சார் என்னெ மட்டும் வாடான்னு கூப்புட மாட்டேங்கறீங்கண்ணு. ‘ஒங்க வாப்பா வச்சிருக்க்கிற பேருதான் காரணம்’னாரு. எம் பேரு ரொம்ப பெரிய பேராம். அதனாலெதான் யாருமே என்னெ பேரெச் சொல்லிக் கூப்புட மாட்டேங்ககருங்களோ என்னவோன்னு நெனெச்சுக்கிட்டேன்.\nஎங்க ஸ்கூல்லெ பெற்றோர்கள் தினவிழா நடந்துச்சே. ஒங்களுக்குத் தெரியுமா வகுப்புலெ மொதமார்க்கு வாங்குனவன்னு எனக்கு ஹெட்மாஸ்டரு பேனா பரிசு கொடுத்தாரு. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. ரொம்ப ஒசத்தி பேனா வகுப்புலெ மொதமார்க்கு வாங்குனவன்னு எனக்கு ஹெட்மாஸ்டரு பேனா பரிசு கொடுத்தாரு. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. ரொம்ப ஒசத்தி பேனா எனக்குக் கொடுத்த பேனா மாதிரிதான் ஹமீதும் வச்சிருக்கான். அவன் வாப்பா சிங்கப்பூருலேந்து அனுப்புனதாம். அன்னக்கி எல்லாரோட வாப்பாவும் வந்திருந்தாங்க. எல்லாரும் நாற்காலியிலே உக்காந்து இருந்தாங்க. எங்க வாப்பா மட்டும் ஓரமா நின்னுக்கிட்டே இருந்தாங்க. யாருமே அவங்களெ ஒக்காரச் சொல்லீங்க. ஹெட்மாஸ்டருதான் வாப்பா கிட்டெ வந்து ஒக்காரச் சொன்னாங்க. ஆனா வாப்பாதான் ஒக்கார மாட்டேன்னுட்டாங்க.; நாட்டக்காரங்க எல்லாம் ஒக்காந்து இருக்காங்களாம் எனக்குக் கொடுத்த பேனா மாதிரிதான் ஹமீதும் வச்சிருக்கான். அவன் வாப்பா சிங்கப்பூருலேந்து அனுப்புனதாம். அன்னக்கி எல்லாரோட வாப்பாவும் வந்திருந்தாங்க. எல்லாரும் நாற்காலியிலே உக்காந்து இருந்தாங்க. எங்க வாப்பா மட்டும் ஓரமா நின்னுக்கிட்டே இருந்தாங்க. யாருமே அவங்களெ ஒக்காரச் சொல்லீங்க. ஹெட்மாஸ்டருதான் வாப்பா கிட்டெ வந்து ஒக்காரச் சொன்னாங்க. ஆனா வாப்பாதான் ஒக்கார மாட்டேன்னுட்டாங்க.; நாட்டக்காரங்க எல்லாம் ஒக்காந்து இருக்காங்களாம் பெரிய மனுஷங்க முன்னாடி நாற்காலிலே உட்காருறது மரியாதெ இல்லெயா. ஏங்க நாட்டக்காரங்கள்ளாம் இருந்தா எங்க வாப்பா அவங்க முன்னாடி ஒக்காரக் கூடாதா..\nஉம்… இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேனே. விழா ஆரம்பத்திலே நாந்தான் கிராஅத்து ஓதினேன்.. ஸ்கூல்லே எல்லா விழாவுலேயும் என்னெத்தான் ஓதச் சொல்லுவாங்க. ஏன்னு கேக்குறீங்களா.. மத்த யாருக்குமே ஓதவேத் தெரியாதே… மத்த யாருக்குமே ஓதவேத் தெரியாதே… சின்ன வயசுலே ஓதிக்கலேண்ணா அல்லா அடிப்பாண்ணு எங்க உம்மா அடிக்கடி சொல்லும். ஏங்க அவங்களையெல்லாம் அல்லா அடிக்க மாட்டானா.. சின்ன வயசுலே ஓதிக்கலேண்ணா அல்லா அடிப்பாண்ணு எங்க உம்மா அடிக்கடி சொல்லும். ஏங்க அவங்களையெல்லாம் அல்லா அடிக்க மாட்டானா..உம்மாதான் எனக்கு ஓதித் தந்தாங்க. நா இப்ப முப்பது ஜூஜ்ஜும் தடங்கலே இல்லாமே ஓதுவேனே\nஎங்க ஊருலே யாரு வூட்டுலே கோழி வாங்கினாலும் எங்க வாப்பாவெத்தான் அறுக்கக் கூப்புடுவாங்க. ஆனா அறுக்கக் கூப்புடுறதோட சரி. ஒருதடவை கூட சாப்பிடக் கூப்பிட்டது கெடையாதுங்க. ஆனா, ஹெட்மாஸ்டரு மட்டும் ஒவ்வொரு பெருநாளைக்கும் என்னெயும் வாப்பாவெயும் அவரு வூட்டுக்குக் கூப்புட்டு சாப்புடச் சொல்வாரு. அது மட்டுமில்லே ஒரு டிபன் கேரியர்லே வச்சு எங்க வூட்டுக்கும் அனுப்புவாரு.. ஒரு தடவை வாப்பாகிட்டே கேட்டேன். நம்ம வூட்டுலெ கோழி ஆக்கினா என்னான்னு. ‘நம்ம வூட்டுலெ கோழி ஆக்கக்கூடாது. அது ஹராம்’ன்னு சொல்லிட்டாங்க. ஏங்க எங்க வூட்டுலெ மட்டும் கோழி ஆக்கினா ஹராமாங்க\nஹஜ்ஜு பெருநா அன்னிக்குக் கூட எங்க வாப்பாதான் எல்லார் வூட்டுக்கும் போயி ஆடு அறுப்பாங்க. சில பேரு எங்க வூட்டுக்கும் கறி அனுப்புவாங்க. உம்மா அத சுட்டுக் கொடுக்கும். ஆனா ஹெட் மாஸ்டரு மட்டும் எப்போதும்போல எங்களெ வூட்டுக்குக் கூப்புட்டுப்போயி விருந்து கொடுப்பாரு. எங்க வூட்டுக்கும் அனுப்பிச்சுடுவாரு.\nயாரெப்பாத்தாலும் .எங்க வாப்பாதான் மொதல்லே ஸலாம் சொல்லுவாங்க..ஆனா யாரும் பதில் சொல்றதே இல்லே, லேசா தலையெ ஆட்டிட்டு போய்டுவாங்க. ஆனா ஹெட்மாஸ்டருக்கு மட்டும் எங்க வாப்பா ‘ஸலாம்’ சொல்ல முடியாது. ஏன்னா அவரு மொதல்லே ஸலாம் சொல்லிடுவாரு. எங்க வாப்பா பதில் ஸலாம்தான் சொல்ல முடியும். ‘யாரு ஸலாம் சொன்னாலும் ஒடனே பதில் ஸலாம் சொல்லனும், இல்லேன்னா பாவம்’னு வாப்பா எங்கிட்டே நெறைய தரம் சொல்லியிருக்காங்க. எங்க வாப்பா ஸலாம் சொன்னா மட்டும் யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறாங்களே.. அவங்களுக்கு அது பாவம் இல்லெயாங்க..\nஆனா ஒண்ணுங்க. எங்க வூர்லே யாரு மௌத்தாப்போனா மட்டும் எங்க வாப்பாவெத்தான் மொதல்லெ கூப்புட்டு அனுப்புவாங்க. இதுக்கு மட்டும் ஏன் ஒங்களெ முதல கூப்புடுறாங்கன்னு வாப்பாவைக் கேட்டேன். ‘மௌத்தாப் போனவங்களெ ஒழுங்க குளுப்பாட்டி சுத்தம் பண்ணி, நல்லதுணி உடுத்தி, அல்லாவோட ஒலகத்துக்கு அனுப்ப எனக்குத்தாண்டா தெரியும்’னு சொல்லிட்டாங்க… ஏங்க , மௌத்தா போனதுக்கு அப்புறம் போறதுதான் அல்லாவோட உலகம்னா இது யாரோட உலகங்க..\nநன்றி : இஜட். ஜபருல்லாஹ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/movie-review/472/siruthai/", "date_download": "2019-01-22T08:00:42Z", "digest": "sha1:XBYZV22WEHGNOFOWX3WPK3FOA7C5ONIU", "length": 26657, "nlines": 203, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிறுத்தை - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (27) சினி விழா (2) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » சிறுத்தை\nபருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை ‌‌வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல். (இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)\nதிருட்டையே தொழிலாக கொண்டவர் ஒரு கார்த்தி. அவர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கொண்டு வரும் ‌‌பெட்டியை நிறைய நகையும், பணமும் இருக்குமென்ற எண்ணத்தில் களவாடுகிறார். ஆனால் அதை திறந்தால் உள்ளே ஒரு அழகிய குழந்தை. திருட்டு ராஜாவான கார்த்தியை அந்த குழந்தை அப்பா என அழைக்க., கார்த்திக்கு தூக்கி வாரிப்போடுகிறது. அப்புறம் அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அதை வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அதை வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி. குழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட. குழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா போலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா போலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா குழந்‌தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார் குழந்‌தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார் தமன்னா - திருட்டு கார்த்தி இடையே காதல் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தெலுங்கு படங்களின் பாணியில் திகட்ட திகட்ட விடையளிக்கிறது மீதிக்கதை\nசகல திருட்டுக்ளிலும் கைதேர்ந்தவராக வரும் திருட்டு ராஜா கார்த்தியும் சரி, பிளாஷ் பேக்கில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டும் கார்த்தியும் சரி... நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர். அதிலும் திருட்டு ‌கார்த்தி, போலீஸ் கார்த்தியை பல இடங்களில் ஓவர்டேக் செய்து தியேட்டரை அதிர வைக்கிறார் என்றால் மிகையல்ல. சந்தானத்துடன் பண்ணும் காமெடியில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகிறார் அவர். வாழ்க்கையில் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன்... இப்படி மெடிக்கல் ஷாப்பில் திருட ‌வச்சிட்டியேடா... என கார்த்தியிடம் சந்தானம் பண்ணும் அலப்பறையும், ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே... அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ் என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ்\nதமன்னா, கார்த்திக்கு ‌பொருத்தமான ஜோடி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதல் பண்ணும் காட்சிகள் செம கலகலப்பு\nஆந்திர கிராமம், மூன்று தாதா... அடிமை கிராமம் என போலீஸ் கார்த்திக்காக விரியும் பிளாஷ் பேக்கும், போலீஸ் அதிகாரியை தீர்த்துக் கட்டும் ஆந்திர ரவுடிகள், திருடன் கார்த்தியிடம் மண்ணை கவ்வுவதும் தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே.\nவித்யாசாகரின் வித்தியாச இசை, க.வேல்ராஜின் பிரமாண்ட பளிச் ஒளிப்பதிவு என ஆயிரம் வசதிகள் இருந்தும் சிவாவின் இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாததால் தை முதல்நாளில் வெளிவந்திருக்கும் சிறுத்தை கவரவில்லை கருத்தை\nகாமெடிக் காக்டெய்லில் காரசாரமான ஆந்திரா சைட்டிஷ்ஷோடு சீறிப்பாயும் ஒரு காக்கிச்சட்டையின் கதை.\n திருட்டுப் பையன் கார்த்தி, ஒரு பெட்டியை அபேஸ் செய்யும்போது அதனுள் இருக்கும் ஒரு குழந்தை, \"அப்பா என்று கார்த்தியை உரிமை கொண்டாடுகிறது. தவிர கார்த்தியைப் போட்டுத்தள்ள ஒரு கும்பலே வீச்சரிவாளுடன் சுத்துகிறது. யார் அந்த குழந்தை கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்பது தெரிந்தவுடன் ராக்கெட்டாய் சீறுகிறது சிறுத்தை.\nகார்த்திக்கு இது நான்காவது படம். இரட்டை வேடத்தில் முதல் படம். நல்லவன் மாதிரி சிரித்துக் கொண்டே ஆட்டையைப் போடுவதாகட்டும், குழந்தையை முதலில் வெறுத்துவிட்டுப் பின்னர் அதை ஏற்றுக் கொள்வதாகட்டும், தமன்னாவின் அழகில் சொக்கிப் போய் கிறுகிறுத்து அலைவதாகட்டும், எதிரிகளை சொல்லி அடித்து துவம்சம் செய்வதாகட்டும் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுகிறார் கார்த்தி. சந்தானம் கூட்டணி வேறு. ரகளைக்கு சொல்லவா வேண்டும்\nஅதுவும் கொலை செய்யப்பட்ட பாண்டியனாக மீண்டும் எதிரியின் கோட்டைக்குள் புகுந்து, வலது காலா, இடது காலா எதை முதலில் வைப்பது என்று பல்லாங்குழி ஆடி, \"டடடபா என்று டேபிள் மேல் தாளம் தட்டி, பழைய ஞாபகத்தில் வில்லனின் செயினையும் அபேஸ் பண்ணி, ஸ்டைலாய் நடந்து பின்னிப் பெடலெடுக்கும் காட்சியில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.\n\"நான் சாகும்போது என் கண்ணுல பயம் இருக்கக் கூடாது, உதட்டுல புன்னகை இருக்கணும், கை மீசையை முறுக்கணும், \"போலீஸ்காரனோட உடுப்புகூட டூட்டி பார்க்கும்டா, \"போலீஸ்காரனோட உடுப்புகூட டூட்டி பார்க்கும்டா வசனம் சில இடங்களில் பளிச்.\nஜில்லென்று இருக்கிறார் தமன்னா. வழக்கம்போல் அப்பாவி இடுப்பைக் காட்டும்போது அடப்பாவி\nபடத்தில் செமையாய் ஸ்கோர் செய்கிறார் சந்தானம். வசனத்தில் அவ்வப்போது ஆபாசம் வந்தால் உடனே சிரிக்கிறார்கள்\nராக்கெட் பாட்டு ஓகே. மற்றவை பெப்பே. தெலுங்கு வாடையும், ஆந்திரக் கூச்சலும் ஓவர் டோஸாகி எரிச்சல் மூட்டுகிறது. யார் அந்த குட்டிக் குழந்தை கொள்ளை அழகு. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்தச் சிறுமி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, \"நான் அப்பா சொல்றேன், கையை விடு என்று கார்த்தி கத்தும் காட்சி நன்று.\nசிறுத்தை : கொஞ்சம் உறுமல், கொஞ்சம் இருமல் குமுதம் ரேட்டிங் : ஓ.கே.\nயாருக்கும் வளைந்து கொடுக்காத போலீசும், எல்லோரையும் வளைத்துவிடத் துடிக்கும் வில்லனும் முட்டிக்கொள்ளும் அதரப் பழசான கோடம்பாக்கத்து கொத்து பரோட்டா கதைதான் சிறுத்தை. ஆனால், என்ன மாயமோ தெரியலை. அந்த சலிப்பு தெரியாமல் படத்தை நகர்த்தி சக்ஸஸ் ஆட்டம் போட்டிருக்கிறார் இயக்குனர் சிவா. படம் ச்சும்மா கலகலன்னு நகருது\nராக்கெட் ராஜா; ரத்னவேல் பாண்டியன் ஐ.பி.எஸ். கேரக்டர்களில் டபுள் கேம் ஆடியிருக்கும் கார்த்தியின் கொடிதான் படம் முழுக்க. சீனுக்கு சீன் ஆழக் காலூன்றி அலசியெடுத்திருக்கும் கார்த்தி, இப்படியே தொடர்ந்தால் அண்ணன் சூர்யாவையும் மிஞ்சிவிடலாம். ஐ.பி.எஸ். போலீஸைவிட, ராக்கெட் ராஜாவின் ரவுசு மனசை அள்ளுகிறது\nஇந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் மாதிரி இனி காமெடிக்கு சந்தானம். கார்த்திக்குக் கொடுக்கும் காமெடி கவுண்டரில் மனிதர், கிடைக்கும் கேப்களிலெல்லாம் கெடா வெட்டுகிறார்\nகார்த்தி - தமன்னா காதல் கெமிஸ்ட்ரி()யால் ரசிகர்கள் ஜென்ம சாபல்யம் அடைவது உறுதி)யால் ரசிகர்கள் ஜென்ம சாபல்யம் அடைவது உறுதி கார்த்தி எது சொன்னாலும் நம்பும் மக்கு பெண் தமன்னா, எந்த கோணத்தில் பார்த்தாலும் செம ப்யூட்டி கார்த்தி எது சொன்னாலும் நம்பும் மக்கு பெண் தமன்னா, எந்த கோணத்தில் பார்த்தாலும் செம ப்யூட்டி அவர் க்ளாமரிலும், டான்ஸிலும் சிக்ஸர் அடித்து, நடிப்பில் டக்அவுட் ஆவது ஒன்றும் புதிதல்ல\nபடத்தில் சுட்டிக்காட்ட குறைகள் நிறைய; எனினும் கார்த்தி - சந்தானம் அடிக்கும் லூட்டி சுனாமியில் அத்தனையும் ஸ்வாகா சீனுக்கு சீன் ஜாலி; டயலாக்குக்கு டயலாக் கைதட்டல் என படத்தை கொடுத்து, கமர்ஷியல் டைரக்டர் என்ற முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார் சிவா. எப்போதும்போல வித்யாசாகர் தன் இசையால் \"உள்ளேன் ஐயா. அதுவும் அந்த \"ஜிந்தாத்தா ஜிந்தா குழந்தைகளையும் ஆட்டம் போட வைக்கும் சீனுக்கு சீன் ஜாலி; டயலாக்குக்கு டயலாக் கைதட்டல் என படத்தை கொடுத்து, கமர்ஷியல் டைரக்டர் என்ற முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார் சிவா. எப்போதும்போல வித்யாசாகர் தன் இசையால் \"உள்ளேன் ஐயா. அதுவும் அந்த \"ஜிந்தாத்தா ஜிந்தா குழந்தைகளையும் ஆட்டம் போட வைக்கும் ராஜீவனின் கலையால் படத்தை அழகு படுத்தியிருப்பதும் \"சூப்பர்ப் ராஜீவனின் கலையால் படத்தை அழகு படுத்தியிருப்பதும் \"சூப்பர்ப் தெலுங்கிலிருந்து \"டப்படித்திருப்பதால், கதையிலும், வசனத்திலும் \"ஏகத்துக்கு காரம்\nலாஜிக் பற்றி கவலைப்படாமல் வயிறு குலுங்க சிரிக்க நீங்க ரெடியா அப்போ சிரிக்க வைக்க \"சிறுத்தை ரெடி. சிறுத்தை கமர்ஷியல் ராக்கெட்\nகாவலன் படம் காதலர்களுக்கான படம். இந்த படம் எடுத்த சித்திக் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.\nகார்த்திக் சார் எப்படியாவது தம்மன்ன வை என்னோட காண்டக்ட் பண்ண சொல்லுங்க \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசிறுத்தை - பட காட்சிகள் ↓\nசிறுத்தை - சினி விழா ↓\nசிறுத்தை தொடர்புடைய செய்திகள் ↓\nஅல்லு அர்ஜூனை இயக்கும் சிறுத்தை சிவா\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nமம்முட்டியை வரவேற்க தயாராகும் கார்த்திக் சுப்புராஜ்\nசூப்பர் ஹிட்டான தமன்னாவின் கெட்ட ஆட்டம்\nசமூக விழிப்புணர்வு கதையில் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் - ராஜேஷ் படம் மே மாதம் ரிலீஸ்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி\nநடிப்பு - அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு மற்றும் பலர்இயக்கம் - சிவாஇசை - இமான்தயாரிப்பு - சத்யஜோதி பிலிம்ஸ்வெளியான தேதி - 10 ஜனவரி 2019நேரம் - 2 மணி 32 ...\nநடிப்பு - ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷாஇயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்இசை - அனிருத்தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்வெளியான தேதி - 10 ஜனவரி ...\nநடிப்பு - மகாபா ஆனந்த், சூசா குமார் மற்றும் பலர்இயக்கம் - மார்ட்டின்இசை - தரண்தயாரிப்பு - மோகிதா சினி டாக்கீஸ்வெளியான தேதி - 4 ஜனவரி 2019நேரம் - 2 மணி ...\nநடிப்பு - யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர்இயக்கம் - பிரசாந்த் நீல்இசை - ரவி பர்சுர்தயாரிப்பு - அம்பலே பிலிம்ஸ்வெளியான தேதி - 21 டிசம்பர் ...\nநடிப்பு - விஷ்ணு விஷால், ரெஜினா மற்றும் பலர்இயக்கம் - செல்லா அய்யாவுஇசை - லியோன் ஜேம்ஸ்தயாரிப்பு - விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்வெளியான தேதி - 21 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/07/22/sslc.html", "date_download": "2019-01-22T08:34:44Z", "digest": "sha1:I5KRKYA7L5MURHKMDOKGCZ4ZMXLFREVY", "length": 12392, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்.எஸ்.எல்.சி. உடனடி மறு தேர்வு முடிவுகள் அறிவிப்பு | SSLC supplementary exam results announced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஎஸ்.எஸ்.எல்.சி. உடனடி மறு தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஒன்று, இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்குநடத்தப்பட்ட உடனடி மறுதேர்விற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.\nஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஓராண்டை வீணாக்குவதைத் தடுக்க உடனடியாகமறு தேர்வு நடத்தும் திட்டம்\nதமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகல்வியமைச்சர் தம்பிதுரையின் யோசனையில் உருவான இந்தத் திட்டத்துக்கு\nசுமாராகப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஇத் திட்டத்தின்படி கடந்த 10ம் தேதி முதல் உடனடி மறு தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டன. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் பழனிவேலு கூறுகையில்,\nஇந்த உடனடி மறு தேர்வில் சுமார் 34,500 மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதன்மூலம் இவர்கள் இந்த ஆண்டே தங்களுடைய மேற்படிப்பைத் தொடர முடியும்.\nகூடுதலாக ஒரு 4 மாணவர்களை 11ம் வகுப்பில் சேர்த்துக் கொள்வதில் எந்தப் பள்ளிக்கும் பிரச்சனை இருக்காதுஎன்று நம்புகிறேன்.\nமேலும் இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 125 பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த மறு தேர்வுமூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒரு ஆண்டை வீணாக்காமல் இந்த ஆண்டிலேயே 11ம் வகுப்பில் எளிதாகச்சேர்ந்து விட முடியும் என்றார் பழனிவேலு.\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்வரும் வெப்சைட்டுகள் மூலமாகவும் இந்த உடனடிமறு தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்:\nஎஸ்.எஸ்.எல்.சி. தவிர மெட்ரிகுலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் உடனடி மறு தேர்வு முடிவுகளும்வெளியிடப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shrijowritings.wordpress.com/2016/11/14/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-4/", "date_download": "2019-01-22T08:03:05Z", "digest": "sha1:YYVKGSNGP3DL5U7YGLEYJNQ7OIHV4ACG", "length": 3168, "nlines": 69, "source_domain": "shrijowritings.wordpress.com", "title": "நெஞ்சிருக்கும் வரை – 4 | ShriJo Writings", "raw_content": "\nநெஞ்சிருக்கும் வரை – 4\nநெஞ்சிருக்கும் வரை – யின் 4வது அத்தியாயத்தின் லிங்கை இங்கு தந்துள்ளேன்.\nபடித்து உங்களுடைய கருத்துகளைத் தெரிவுக்கவும்\nநெஞ்சிருக்கும் வரை – 29\nநெஞ்சிருக்கும் வரை – 20\nநெஞ்சிருக்கும் வரை – 21\n← நெஞ்சிருக்கும் வரை – 3\nநெஞ்சிருக்கும் வரை – 5 →\nshrijowritings on பனி விழும் மலர்வனம்\nshrijowritings on பனி விழும் மலர்வனம்\nthadsa22 on பனி விழும் மலர்வனம்\nsaji on பனி விழும் மலர்வனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-4%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-01-22T08:23:49Z", "digest": "sha1:FPI3AD2TQYALSAJXB5XFDFAFBCIDUNG7", "length": 5274, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ 4ஜி டேட்டா பயன்பாட்டில் 6வது பெரிய நிறுவனம்", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕ஜியோ 4ஜி டேட்டா பயன்பாட்டில் 6வது பெரிய நிறுவனம்\nஜியோ 4ஜி டேட்டா பயன்பாட்டில் 6வது பெரிய நிறுவனம்\nரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி மொபைல் சேவை நிறுவனம் தான் உலகின் மிகப்பெரிய முதலீட்டினை கொண்டு தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் என முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.\nதற்பொழுது ஜியோ நிறுவனம் சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையிலே 7 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டுள்ள ஜியோ 4 ஜி நிறுவனம் 13 மில்லியன் ஜிபி அதாவது 13PB (Peta Bytes) டேட்டாவினை மாதம் அளவில் முதல் `வருட காலண்டில் பயன்படுத்தியுள்ளது. மேலும் சராசரியாக ஒரு வாடிக்கையாளர் 18.5 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியுள்ளார்.\nமுதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனம் 55 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு 45PB டேட்டாவினை பயன்படுத்தியுள்ளது.அதனை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனம் 47 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு 45PB டேட்டாவினை பயன்படுத்தியுள்ளது.\nசராசரியாக ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் மாதம் 0.81 ஜிபி டேட்டாவும் , வோடோஃபோன் வாடிக்கையாளர் மாதம் 0.59 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியுள்ளன. ஆனால் ஜியோ வாடிக்கையாளர் மாதம் 18.5 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியுள்ளார்.\nகடந்த முதல் காலண்டில் இந்தியாவின் மொத்தமாக உள்ள 278 மில்லியன் டேட்டா பயனாளர்களின் மொத்த டேட்டா செலவு 202PB ஆகும். இதில் ஒரு வாடிக்கையாளரின் 0.72ஜிபி மட்டும்.\nமேலும் படிக்க ; ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா வசதி\nமுழுமையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த சில (செப்டம்பர்) மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் தொடக்கநிலை பீட்டா சேவையிலே புதிய சாதனையை படைத்துள்ளது. மற்ற 4 ஜி சேவை நிறுவனங்களை ஒப்பீடுகையில் ரிலையன்ஸ் ஜியோ சேவை மிக வேகமானதாக உள்ளது.\nமீண்டும் சென்னை நோக்கியா தொழிற்சாலை – ஆளுநர் ரோசய்யா\nஇந்தியாவின் முதல் திறந்தவெளி நெட்வொர்க் – ஏர்டெல்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vannimedia.com/2017/05/2_17.html", "date_download": "2019-01-22T08:47:06Z", "digest": "sha1:UUKI65MW5AJI4OXWXCVB2FGH4CXP3DK4", "length": 9855, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "புளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் - VanniMedia.com", "raw_content": "\nHome Vavuniya News இலங்கை புளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம்\nபுளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம்\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nபுளொட் நெடுமாறன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒருவருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nகடந்த 2014.08.11அன்று சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.\nஇன்றைய தினம் வழக்கு தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்டு வழக்கினை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த எதிரி தனது உடமையில் துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் கண்டு 2வருடம் கடூழியச்சிறைத் தண்டனை விதித்ததுடன் வழக்கை 7 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்.\nஅத்துடன் 5ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டப்பணம் செலுத்தத் தவறிமையால் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தினார்.\nபுளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் Reviewed by VANNIMEDIA on 12:33 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nஅரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..\nநாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏ...\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானி...\nகர்ப்பிணி ஆட்டை கதறகதற கற்பழித்த காமக்கொடுரன்\nபீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000001263/9m-soccer_online-game.html", "date_download": "2019-01-22T07:50:58Z", "digest": "sha1:67IGSI3EOWA6UU7IKLYJCFVNNERCRVX6", "length": 10408, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட 9 மீட்டர் இருந்து அபராதம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் 9 மீட்டர் இருந்து அபராதம்\nஇந்த விளையாட்டை நீங்கள் superzabivnym ஸ்ட்ரைக்கர் உலக அணி உணர முடியும் வெற்றி உங்கள் வழியில் ஒரு தளர்ந்து விடாமல் எதிர்ப்பாளர் கோல்கீப்பர் உள்ளது. கடைசியாக அவரை சுத்தியலால் வெற்றி உங்கள் வழியில் ஒரு தளர்ந்து விடாமல் எதிர்ப்பாளர் கோல்கீப்பர் உள்ளது. கடைசியாக அவரை சுத்தியலால் . விளையாட்டு விளையாட 9 மீட்டர் இருந்து அபராதம் ஆன்லைன்.\nவிளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் சேர்க்கப்பட்டது: 21.09.2013\nவிளையாட்டு அளவு: 0.14 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.71 அவுட் 5 (17 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் பதித்துள்ளது:\n9 மீட்டர் இருந்து அபராதம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு 9 மீட்டர் இருந்து அபராதம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/politics/85988.html", "date_download": "2019-01-22T09:28:51Z", "digest": "sha1:CDZOIGOTJ6LRESPDUBLAXQKDMKIR6K2H", "length": 10532, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "`வேடிக்கைதான் பார்த்தேன்; தண்டிப்பது நியாயமா?!’- நீதிபதியிடம் பாலகிருஷ்ணா ரெட்டி கதறல் – Tamilseythi.com", "raw_content": "\n`வேடிக்கைதான் பார்த்தேன்; தண்டிப்பது நியாயமா’- நீதிபதியிடம் பாலகிருஷ்ணா ரெட்டி கதறல்\n`வேடிக்கைதான் பார்த்தேன்; தண்டிப்பது நியாயமா’- நீதிபதியிடம் பாலகிருஷ்ணா ரெட்டி கதறல்\nதமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக பாலகிருஷ்ணா ரெட்டி மீது காவல்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டிருந்தது இதே வழக்கில் 108 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது இந்த வழக்கு நீண்ட நாள்களாக நடந்தது வந்தது சமீபத்தில் எம்பி எம்எல்ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது தொடர்ந்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது அதில் குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர் அதில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ10000 அபராதம் விதிக்கப்பட்டது இதையடுத்து அவரின் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி மேல் முறையீடு செய்திருந்தார் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது முதலில் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் “பாலகிருஷ்ணா ரெட்டி மீது எந்த எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை மேலும் கூட்டமாக தாக்கியதாகத்தான் வழக்கு உள்ளது ஆனால் சிறப்பு நீதிமன்றம் ரெட்டி மீது மட்டும் குறை கூறித் தீர்ப்பு வழங்கியுள்ளது3939 என்றார் அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ரெட்டி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறு எனக் கூற வருகிறீர்களா நீங்கள் அரசு தரப்பு வழக்கறிஞர் அதனால் காவல் துறையினரின் வாதங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும் மாறாக பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சராக இருந்ததால் அவருக்குத் துணை போவதுபோல் நீங்கள் பேசுகிறீர்கள் எனக் கூறினர் மேலும் காவல்துறையினரின் விளக்கத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் இதைத்தொடர்ந்து வாதாடிய ரெட்டி தரப்பு வழக்கறிஞர் “தன் மீது குற்றம் உள்ளதாகத் தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே தன் பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்துவிட்டார் 20 வருட வழக்கினால் தற்போது அவர் பாதிக்கப்பட்டுள்ளார் வாகனத்தை தாக்கி எரித்ததாக ரெட்டி மீது நேரடி குற்றச்சாட்டு இல்லை எரிப்பு தாக்குதல் என எதிலும் ஈடுபடாமல் வேடிக்கை பார்த்தவரை தண்டிப்பது எவ்விதத்தில் நியாயம் தீர்ப்புக்குத் தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும்3939 என்றார் இதற்குப் பதில் அளித்த நீதிபதிகள் விசாரணை தாமதத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம் அதைக் குறை கூற முடியாது உங்களுக்கு அரசு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் தெரியும் அதனால் மற்ற வழக்குகளுக்கு நீங்கள் முன் உதாரணமாகச் செயல்படவேண்டும் எனக் கூறி இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்\nகிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது:…\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4729:2009-01-01-20-06-58&catid=104:asuran&Itemid=50", "date_download": "2019-01-22T08:47:53Z", "digest": "sha1:OITKWZOIDFYZETGCVZBEEM3TAFGWQM7D", "length": 26518, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய குற்ற பரம்பரைகள்!!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புதிய குற்ற பரம்பரைகள்\nவெள்ளைக்காரன் காலத்தில் குற்ற பரம்பரை சட்டம் என்ற பெயரில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தினமும் இரவு காவல் நிலையத்தில் தங்கியிருந்து தான் அந்த இரவில் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று நீருபிக்க வேண்டும் அந்த சாதியைச் சேர்ந்த ஆண்கள்.\nஇந்த சட்டம் தற்போது இல்லை. ஆனால் குற்ற பரம்பரைகள் புதிய வடிவில், புதிய தேவைகளுக்காக தற்போது உருவாகி வருகின்றன. சமூகத்தை பாசிச மயமாக்கும் போது சட்டங்களின் தேவை என்பது இல்லாமல் போய் விடுகிறது என்பது ஒன்று மட்டும்தான் குற்ற பரம்பரை சட்டம் என்ற ஒன்றின் தேவையில்லாமல் போனதின் அடிப்படை. ஆனால் அப்படியொன்று வெகு நுட்பமாக நடைமுறையில் உள்ளது.\nஇன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் வன்முறையும், ஆளும் கும்பல்களுக்கு எதிரான சமூக/தனிபட்ட வன்முறைகளும் மேலும், மேலும் அதிகமாகி வருகின்ற சூழலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஏதுவாக ஒட்டு மொத்த சமூகத்தையே இன்று குற்ற பரம்பரையாக்கி உள்ளது இந்த அரசு. குண்டு வெடிப்புகள் முதல், மக்களின் போர்குணமிக்க போராட்டங்கள், விவசாயிகள் தற்கொலை, பட்டினி சாவுகள், வேலையிழப்பு வரை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான காரணங்களை மறைத்து அரசியல் செய்யும் ஆளும் கும்பல் தன்னை புன்னியாத்மாவாக காட்டிக் கொண்டு மக்களை குற்றவாளியாக்கும் மதி கெட்ட சூழல் நிலவுகிறது.\nஇது குற்ற பரம்பரைகளின் காலம்:\nஇணையத்தில் உலாவ இணையக் கடைக்கு செல்கிறாயா, அங்கு உனது அடையாள அட்டை, முகவரி, தொடர்பு எண்ணைக் கொடுக்க வேண்டும். செல்பேசி சிம் கார்டு வாங்குகிறீர்களா உங்களது அனைத்து விவரங்களும் வேண்டும். உங்களது தகவல் தொடர்புகள் அனைத்தும் ஒட்டு கேட்க்கபடும் என்பதை அறிவிக்கும் தேவை கூட இன்றி வெளிப்படையாகவே நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் நமது படுக்கையறையுள் நுழைவது போல நடைமுறைப்படுத்தும் சூழல் நிலவுகிறது. வாடகை வீடு தேடுகிறீர்களா, உங்களது அடையாள அட்டை, வேலை பார்க்கும் அடையாள அட்டை, வீட்டு முகவரி இத்யாதி விசாரணைகளை ஒரு குற்றவாளியை விசாரிப்பது போலவே விசாரித்து பிற்பாடே கொடுக்கப்படும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் சோதனையிடப்படலாம், உள்ளாடையணியாமல் வெளியே செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை கெடவில்லை என்பது என்னவோ வாஸ்தவம்தான்.\nஹோட்டலில் ரூம் எடுக்கிறீர்களா, உங்களுடன் ஒரு பை இருந்தால்தான் ரூம் கொடுப்போம் ஏனேனில் பை இருந்தால்தான் நீங்கள் வெளியூர்க்காரர் என்று நம்ப முடியும்(இப்படியும் சிலருக்கு அனுபவங்கள்), அப்புறம் வழக்கம் போல பிற விசாரணைகளும். பத்து இளைஞர்கள் கூடி நின்று பேச முடியாது. அப்படி பேசி களைந்த காலங்கள் எல்லாம் தொன்னெடுங்காலத்தைச் சேர்ந்த கதையாக மாறிவிட்டன. RSS ஆட்சி செய்யும் இடங்களிலோ காதலிப்பதும், பார்க்குகளில் தம்பதியர் உலாவுவதும் குற்றம். ஒவ்வொரு முக்குச் சந்திலும் ஒருவன் நின்று கொண்டு அடையாள அட்டை கோரும் காஸ்மீரத்து பாசிச சூழல் ஒன்று நாடு முழுவதும் விரைவில் உருவாகும் என்பதைத்தான் இவையெல்லாம் சொல்லுகின்றன. இப்படி தனிமனிதன் சமூகத்துடன் உறவாட இருக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் அவனை முதலில் குற்றவாளியாக்கி, நிரபராதி என்று நீரூபிக்க நிர்பந்திப்பதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் காயடிக்கப்பட்ட மலட்டு எருமையாக சோரனையின்றி ஆக்கப்படுகிறான். ஏரியா விட்டு ஏரியா போகும் ஒரு நாயை அங்குள்ள நாய்கள் மூத்திர மற்றும் பீத்திரக் குழாயை மோந்து பார்த்து அடையாளப்படுத்துவதை ஒத்த அருவெறுக்கத்தக்க சூழலாக இது மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகளாக, உளவாளியாக மாற்றப்படுகிறான். ஜனநாயகமின்மைக்கும், பாசிசத்திற்க்கும் பழக்கப்படுத்தப்படுகிறான். புத்தகங்கள் படிப்பதே தீவிரவாதமாகவும், உண்மைகளை பேசுவதே பயங்கரவாதமாகவும் பீதியுடன் பார்க்கப்படும் உள்நாட்டு யுத்தங்களின் காலத்திற்க்கான நுழைவாயிலின் வெகு அருகே நெருங்கி விட்டோம் என்பதைப் போன்ற உணர்வையே இவை நமக்கு கொடுக்கின்றன. இந்தியாவே அறிவிக்கப்படாத அவசர காலநிலையை நெருங்கிவிட்டது போல உள்ளது.\nடெல்லி பல்கலைகழகத்தில் பேசிய கிலானி மீது எச்சில் துப்புகிறார்கள் RSS குண்டர்கள், புஷ் மீது செருப்பு எறிந்தத விமரிசையாக புகழ்ந்து சுற்றியிருந்தவர்களின் கவனத்தை கவரந்த (அல்லது புண்படுத்திய) குற்றத்திற்காகவும், முஸ்லீமாக பிறந்த குற்றத்திற்காகவும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக விசாரிக்கப்படுகிறார். போலீசிடம் அவரை போட்டுக் கொடுத்தது அவருடன் வேலை பார்க்கும் ஒரு நல்ல இந்தியன் அல்லது 'இந்து'யன். கர்நாடகாவில் RSS சமூகத்தையே குற்றபரம்பரையாக்கியுள்ளதன், பாசிசமயமாக்கியுள்ளதன் அடையாளம் இது. மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினால் அடுத்த நிமிடமே போலீசுக்கும், ஊடகங்களுக்கும்(வீட்டுக்குள் இருக்கும் போலீசு இது) தகவல் கொடுக்கும் சேவையை இலவசமாக செய்கிறார்கள் ஆட்டோக்காரர்கள். ஆட்டோக்காரர்களுக்கும், போலீசுக்குமான இந்த வர்க்க பாச நட்புக்கு, பிணைப்புக்கு CPM கட்சி சாட்சி. இது சமூகத்தை கண்காணியாக, உளாவாளியாக இந்த அரசும், அவர்களது ஏஜெண்டுகளும்(எ-கா:CPM) மாற்றியுள்ளதற்கு அடையாளம்.\nசமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை சந்தேகத்துடன் கண்காணிக்கும் ஒரு பேரபாயகரமான சூழலைத்தான் இன்று நாம் காண்கிறோம். சாதி, இனம், மதம், நாடு, தோல், மொழி, ஆடை, வர்க்கம், பாலினம், பிராந்தியம் என்று பார்க்கும் மனிதரையெல்லாம் பிரித்து சுருக்கி சந்தேகத்துடனும், பீதியுடனும், முன் முடிவுடனும் அனுகுவதையே இன்று நாம் பெரு நகரங்களில் பார்க்கிறோம். ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்கி, அதே சமூகமே தனது ஒவ்வொரு உறுப்பினரையும் தானே கண்காணிக்கும் சூழலைத்தான் ஆளும் வர்க்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குழப்பத்தில் இந்த குழப்பம் அனைத்திற்க்கும் காரணமான தனது தவறுகளையெல்லாம் மறைத்துக் கொள்கின்றன ஆளும் வர்க்கங்கள். நாமோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும், நான் குற்றவாளியில்லை என்று நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கும் வெட்கம் கெட்ட, சுயமாரியதையற்ற இழிநிலையில் உழல்கிறோம். இதுதான் குற்ற பரம்பரை என்று ஒன்று இருப்பதாக உணர்வதின் அடிப்படை. இதுதான் சமூகம் தன் மீது தானே பாசிசத்தை திணிக்கும் விதம்.\nஒரு சமூகமே குற்ற பரம்பரையாக, ஒரு நாடே குற்ற பரம்பரையாக காட்டப்பட்டு அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சூழலுக்கு காரணமான ஆளும் வர்க்கங்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றன. அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சமூகம் தன் மீதே பாசிசத்தையும், சுய கண்காணிப்பையும் செலுத்திக் கொள்கிறது. சமீபத்திய மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு பரவலாக உலாவும் கருத்துக்களை கவனித்தால் இது புரிபடும். இதனை இன்னும் வீரியமாக்க சட்டங்களும் இயற்றப்படுகின்றன. அதாவது விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம்.\nஇந்த குற்ற பரம்பரை சூழல் இந்த சமூகம் ஒன்றிணைந்து இயங்கும் ஒவ்வொரு புள்ளியிலும் உறுதியாகி உள்ளதா என்றால் இல்லை. இன்னும் அப்படியொரு சூழல் பரவலாகவில்லை என்பதுதான் நேர்மையான பதில். சரியாகச் சொன்னால் குற்ற பரம்பரைச் சூழல் கண்ணையும், கருத்தையும், சுயமரியாதையும் உறுத்தும் அளவுக்கு பரவி இருக்கிறது என்பது மட்டும்தான் தற்போது உண்மை. ஆனால் இந்த குற்ற பரம்பரை சூழல் தனது விசக் கரங்களை மேலும் மேலும் விரிவாக்கி ஜனநாயகமாக மனிதர்கள் இந்த சமூகத்தில் உறவாடிக் கொள்ளும் ஒவ்வொரு புள்ளியையும், ஒவ்வொரு இடைவெளியையும் மிக வேகமாக தன்னுள் விழுங்கி வருகிறது என்பதுதான் நாம் இங்கு மிக கவலையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு சூழல் பரவலாக வலுப்பட வலுப்பட ஆளும் வர்க்கங்களின் வெட்கங்கெட்ட ஏகாதிபத்திய அடிவருடித்தனமும், பாசிச அடக்குமுறையும், இந்துத்துவ கொடுங்கோன்மையும் அதன் உடன் - எதிர் வினைகளும் இன்னும் பருண்மையான, நுட்பமான, ஆழமான வடிவங்களை எடுக்கும் என்பதுதான் நாம் இங்கு கவலைப்பட வேண்டிய முக்கிய அம்சம். இந்த கட்டுரையை படிப்பவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதும் இவற்றைத்தான்.\nசமூகத்தை குற்றபரம்பரையாக்கும் இந்த போக்கை, ஏகாதிபத்தியங்களும், அவர்களின் அடிவருடிகளான ஆளும் வர்க்கங்களும் தமது உலகளாவிய சுரண்டலினாலும், உள்ளூர் அயோக்கியத்தனங்களினாலும் உருவாக்கியுள்ள இந்த சூழலை நாம் மாற்றியமைக்க முடியும். உண்மையான குற்றபரம்பரை யாரோ அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு தாம் குற்றவாளி இல்லை என்று நீருபிக்க கோரும் ஒரு சூழலை நாம் உருவாக்கினால் அது முடியும். யார் உண்மையில் இந்த படுபயங்கர சூழலுக்கு காரணமோ, அதாவது பெரும் பணக்காரர்கள், ஊரை அடித்து சாப்பிடும் டாடா, அம்பானி போன்ற கொழுத்த தரகு முதலாளிகள், பார்ப்பன கொழுப்பெடுத்த பெரும் ஊடகங்கள், RSS இந்துத்துவ பயங்கரவாதிகள், அவர்களின் ஏஜெண்டுகளான IAS, IPS உள்ளிட்ட பெரும் அதிகாரிகள், வோட்டு பொறுக்கி அரசியல் வியாதிகள், சாதி சங்கங்கள் இவர்களின் அடியாள் படையான கிரிமினல் தாதாக்கள், மபியாக்கள், போலீசு, நீதிபதி போன்றவர்கள், பிற மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களை நாம் குற்ற பரம்பரையாக மாற்றினால்தான் உழைக்கும் மக்களாகிய நாம் குற்ற பரம்பரையாக கருதப்படுவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nஅதற்கு முதலில், குற்றபரம்பரையாக நாம் இல்லை என்ற உணர்வை பெற வேண்டும். பிள்ளை பெற்று வளர்க்கும் பன்றிகளாக அல்ல மாறாக சுயமரியாதையுள்ள மனிதர்களாக உணர வேண்டும். விவசாயி, தொழிலாளி, மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் கம்பேனி ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எல்லாருக்கும் பிரச்சினை ஒன்றுதான், எதிரி ஒருவர்தான் என்று உணர்ந்து அந்த அடிப்படையில் ஒன்று திரள வேண்டும். ஜனநாயகத்திற்க்கான ஒவ்வொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காமல் உறுதிப்படுத்த போராட வேண்டும். தீர்வு தனிமனிதர்களிடம் இல்லை, ஒரு சமூகமாக நம்மிடம்தான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.\nஅப்படியொரு சூழலில் மக்களை குற்றவாளிகளாக்கி கண்காணித்த பொழுதெல்லாம் கண்டும் காணாமல் களிவெறியாட்டம் போட்ட ஊடகங்களும், ஆளும் வர்க்கங்களும் உண்மையான குற்றவாளிகள் குற்ற பரம்பரையாக நடத்தப்படும் அந்த சூழலில் 'குற்ற பரம்பரை' 'குற்ற பரம்பரை' என்று கதறி கூச்சலிடுவார்கள். அப்படித்தான் ரஸ்யா, சீனாவில் நடந்த பொழுது உலகெங்கும் ஆளும் ஏகாதிபத்திய கும்பல்களும் அவர்களின் ஆசன வாய்களாக செயல்பட்ட ஊடகங்களும் கூச்சலிட்டன. அப்படியொரு முடை நாற்றமெடுக்கும் கூச்சலே நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதற்கான அளவுகோல். அதுவே மக்களுக்கான புதிய ஜனநாயகம் உறுதிப்பட்டுள்ளதிற்கான அடையாளம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/12/No-Confident-Motion-Against-Central-Government-Failed.html", "date_download": "2019-01-22T08:51:31Z", "digest": "sha1:QQYI5ZNFUQG4GC6YOCU7LRSQVDYHUFUL", "length": 7175, "nlines": 38, "source_domain": "www.newsalai.com", "title": "அந்நிய முதலீடு தொடர்பான வாக்கெடுப்பு: ஆளும் காங்கிரஸ் அரசுக்கு வெற்றி! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஅந்நிய முதலீடு தொடர்பான வாக்கெடுப்பு: ஆளும் காங்கிரஸ் அரசுக்கு வெற்றி\nBy ராஜ் தியாகி 20:20:00 hotnews, இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nமத்திய அரசுக்கு தி.மு.க வின் ஆதரவு\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவானதால் எதிர்கட்சிகளின் தீர்மானம் தோல்வியடைந்தது.\n471 பேர் கொண்ட வாக்கெடுப்பில் 253 பேர் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nசுஷ்மா சுவராஜ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 218 பேர் வாக்களித்தனர். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. இது அரசுக்கு ஆதரவானச் செய்கை என்று கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.\nமுன்னதாக சுஷ்மா சுவராஜ் கூறுகையில் சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங் வாக்களித்திருந்தால் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பதே இருந்திருக்காது என்றார்.\nஅரசை வெற்றிபெறச் செய்யவே முலாயம் சிங் வெளிநடப்பு செய்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அவர் சிபிஐ-க்கு அஞ்சி அரசை ஆதரித்ததாக சுஷ்மா சுவராஜ் நேரடியாக குற்றம்சாட்டினார்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பி துரை பேசுகையில், மக்கள் ஏற்றுக்கொள்ளாத அன்னிய முதலீட்டை மத்திய அரசு அமல்படுத்த முயல்கிறது. அன்னிய முதலீட்டை தி.மு.க., தில்லியில் ஆதரிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் எதிர்க்கிறது. தமிழ்நாடு என்ன இலங்கையிலா இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.\nLabels: hotnews, இந்தியா, முக்கிய செய்திகள்\nஅந்நிய முதலீடு தொடர்பான வாக்கெடுப்பு: ஆளும் காங்கிரஸ் அரசுக்கு வெற்றி\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://kurusaditheevu.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2019-01-22T09:06:14Z", "digest": "sha1:5XQOAOG7A47RMKFJGHIUX6ZXDQCZUW5E", "length": 10067, "nlines": 73, "source_domain": "kurusaditheevu.com", "title": "வரலாறு", "raw_content": "\nகுருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலையம். நாவாந்துறை\nகோவில் கண்ட தீவு சிறிய முன்னுரையுடன்\nகுமரிக்கண்டம் என்றும், லெமூரியா கண்டம் என்றும், அழைக்கப் பட்ட பரந்த பூமி யில், பழங்கா லத்துப் பைந்தமி ழன் பாராண்டான் இயற்கை அன்னை யின் கடுங்சீற்றம், கடற்கோள்களாகவும், பூமி அதிர்ச்சியா கவும் வெளிப்பட்ட போது, குமரிக்கண்டம் அழுது புலம்பி இறுதியில் கடலன் னையின் கால‌டியில் அமைதியாக உற ங்கிவிட் டது, அத் தோடு தமிழனின் பொற்காலம் மங்கி மறைந்தது. சிதைந்து சின்னாபிண்ண மாகிப்போன குமரி க்கண்டம், சிறிதும், பெரி துமான‌ தீவுகளையும், மணல் திடல்களையும், ஆங்காங்கே விட்டுவைத்தது. அதில் ஒரு சின்னஞ்சிறு தீவு தான் இந்த குருசடித்தீவு.\nநாவாய், கட்டு மரம். வள்ளம், வத்தை இவை களின் உதவியுடன் அழகான யாழ் கடல் நீர் ஏரியில் மீன் பிடித்து ஜீவனம் நடத்திய கொக்குவில், சாவல் காடு,சில்லாலை, மாதகல், மானிப்பாய், பண்டத்தரி ப்பு ஆணைக் கோட்டை போன்ற பகுதியில் இருந்து வந்த யாழ் குடா நாட்டு மீனவர்கள், இந்த சின்னஞ்சிறிய தீவில் தம் களைப்பு தீர, இரவில் படுத்துறங்கி, தொழில் புரிந்து வந்த னர். அதேவேளை அத்தீவில் தொழில் புரிந்து வந்த திரு, அந்தோனி இசிதோர் என்பவர் அத்தீவில் புனித அந்தோனிய ருக்கு தன் சொந்த முயற்ச்சியால் சிறிய ஆலையம் ஒன் றைக்கட்டினார்.\nஅந்த கோவில் அங்கு தங்கி மீன் பிடித்த மீனவர்களுக்கு வழிபாட்டு இடமாகவும், இளைப்ப றூம் இட மாகவும் மாறி யது. பெரியவர் அந்தோனி இசி தோர் அவர் கள் புனித அந்தோனியாருக்கு விழா எடுத்து சிறப்பிக்க முயன்ற போது அயல் கிரா மத்து மக்கள், அந்தோனி இசிதோர் அவர்களின் கோவிலை அப்புறப்படு த்தவேண்டும் என் றும், அவர் தமக்கு சொந்தமான தீவை ஆக்கிரமித்த தாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை தனியொரு மனி தானக நீதிமன்றில் வாதா டினார். அந்தோனியார் கோவில் மீனவர்களுக்கு பயணளிக் கின்றது, மத வழிபாடு செய்கின்றார்கள் எனவே அத்தீவில் பெரியவர் அந்தோனி இசிதோர் கட்டிய கோயிலை அப்புறப் படுத்த முடி யாது என சட்டத்தரணி சாம்சபாபதி, பிரபல வழ க்கறிஞர் திரு, ஜீ. ஜீ. பொன்னபம்பலம் இவர்கள் பெரியவர் அந்தோனி இசிதோர் அவர்களுக்காக வாதாடினார்கள் இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவருக்கு சார் பாக தீர்ப்பளித்தது.பின்னர் இக்கோவிலை பரிபாலிக்கும் பொறு ப்பை பெரியவர் அந்தோனி இசிதோர் அவர்கள் நாவாந் துறை சென் மேரிஸ் பங்குமக்களிடம் கையளித்தார். பெரி யவர் அந்தோனி இசிதோர் என்ற அந்த மனிதனின் விடாமு யற்ச்சியால் இது சாத்தியமாகியது. அந்த தீவில் அருள்பாலி க்கும் புனித அந்தோனியார், திருமுகத்தில் விழித்துப் போ னால் நிறைய மீன்படும் என்ற மீனவர்களின் நம்பிக்கை வளர்ந்து பின்னர் அத் தீவில் புனித அந்தோனியருக்கு விழா எடுத்து மகிழ்ந்தனர், மீனவர்களும், புனித அந்தோனியார் பக்தர்களும். பின்னர் இலங்கை மண்ணில் வெடித்த கொடூர யுத்தத்தினால் இந்த சின்னஞ்சிறிய தீவு கண்ணி வெடிகள் விதைக்கப்பட்ட பாதுகாப்பு அரணரக‌ மாறியது. திரு,அந் தோனி இசிதோர் அவர்கள் கட்டிவைத்த சின்னஞ்சிறு ஆலையம் கவனிப்பாரற்று சிதைவடந்து இருந்தது. இப் போது இக்கோவில் பெரியவர் இசிதோர் அவர்களின் பிள் ளைகள், பேரப்பிள்ளைகளின் பெரும்பான்மை நிதி உதவி யோடும், ஊர்மக்களின் சிரமதானப்பணிகள் மூலமாகவும், பங்கு தந்தையின் மற்றும்கன்னியர்கள்வழிகாட்டல் ஊடா கவும் தற்போது கம்பீர மாக உங்கள் முன் காட்சி அளிக்கி ன்றது. நன்றி. (விரிவான வரலாறு மீண்டும் எழுதப்படும்)\nகுருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலைய ஸ்தாபகர்\nகுருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலைய ஸ்தாபகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-7999-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-560-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-01-22T08:21:31Z", "digest": "sha1:MZB6RKPBGBG6SIQMVWSOTZKI7VDBLLVT", "length": 5687, "nlines": 43, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.7999 விலையில் டிசிஎல் 560 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕ரூ.7999 விலையில் டிசிஎல் 560 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nரூ.7999 விலையில் டிசிஎல் 560 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nசீனாவை சேர்ந்த டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டிசிஎல் 560 என்ற பெயரில் சிறப்பான வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.7,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. கண்ணின் கருவிழி ஸ்கேனர் வசதியை TCL 560 பெற்றுள்ளது.\nதொடக்க நிலையில் சவாலான விலையுடன் ஐரீஸ் ஸ்கேனர் எனப்படும் கண்ணின் கருவிழி ஸ்கேனர் மூலம் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் வசதியை டிசிஎல் 560 கொண்டுள்ளது. 5.5 இன்ச் ஹெச்டி (1280 × 720 pixels) ஃபுல் லேமினேசன் திரையுடன் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸருடன் இணைந்த 2 ஜிபி ரேம் பெற்று ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளம் பெற்றுள்ளது.\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் எல்இடி ஃபிளாஷ் பெற்று விளங்குகின்றது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. 2500mAh பேட்டரி சேமிப்பினை பெற்றுள்ளது. 4G VoLTE , Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 மற்றும் GPS போன்றவை இடம் பெற்றுள்ளது.\nதிரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1280 × 720 pixels)\nஇயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ\nபிராசஸர் ; 1.1 GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 210\nகேமரா ; 8 MP பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்\nமுன்பக்க கேமரா ; 5 MP செல்ஃபீ கேமரா எல்இடி ஃபிளாஷ்\nபேட்டரி; 2500mAh சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்\nபோட்டியாளர்கள் ; லெனோவா வைப் கே5 ப்ளஸ், இன்டெக்ஸ் அக்வா ஷைன் 4ஜி ,லாவா X46 மற்றும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 போன்றவை ஆகும்.\nஅமேசான் தளத்தின் வாயிலாக எக்ஸ்குளூசிவாக ஜூன் 5 ,2016 நள்ளிரவு 12 மணி முதல் விற்பனை தொடங்கப்படுகின்றது. 7 வாடிக்கையாளர்களுக்கு 100 % கேஸ்பேக் ஆஃபர் உள்ளது.\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்க ;\nஇந்தியாவின் நெ.1 ஆன்லைன் இணையதளம் ப்ளிப்கார்ட் – சர்வே முடிவுகள்\nசென்னை : பிளிப்கார்ட் டெலிவரி பாய் மோசடியில் 12 போலி ஐபோன்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thamizh.org/article/ilavettanaar", "date_download": "2019-01-22T08:46:48Z", "digest": "sha1:46RLTR6JWVK3CULWWCKGECBO6SGJTUI2", "length": 4912, "nlines": 80, "source_domain": "www.thamizh.org", "title": "Thamizh Related Research Archives | தமிழ்.ஆர்க் - thamizh.org | தமிழ் ஆராய்ச்சி | தமிழ் கலாசாரம் | தமிழ் வரலாறு!", "raw_content": "\nஇளவேட்டனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவ மாலை ஆகிய தொகை நூல்களில் காணக்கிடைக்கின்றன. இவர் மதுரையில் வாழ்ந்தவர். அறுவை வணிகம் செய்தவர். துணி ஆடை பாவும் ஊடையுமாக இருப்பதை அறுத்து, மடித்து அழகாக அடுக்கி வணிகம் செய்தவர். இதனால் அவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என அழைப்பர். திருக்குறளுக்கு \"வாயுறை வாழ்த்து\" என்னும் பெயர் இவராலேயே ஏற்பட்டது.\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nசென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுக்கு செல்வதற்கான சாலை வழி தூரம் பற்றிய குறிப்புகள் இதோ உங்களுக்காக. மும்பை - 1329 கிமி (826 மைல்) ஹைதராபாத் - 669 கிமி (416 மைல்) பெங்களூரு - 334 கிமி (208 மைல்) கன்னியாகுமரி - 693 கிமி (431 மைல்) மதுரை - 461 கிமி ( 286 மைல்) மகாபலிபுரம் - 60 கிமி (37 மைல்) பாண்டிச்சேரி - 162 கிமி (101 மைல்) ராமேஸ்வரம் - 619 கிமி (385 மைல்) திருப்பதி - 143 கிமி (89 மைல்) ஊட்டி - 535 கிமி (332 மைல்) கொடைக்கானல் - 498 கிமி (309 மைல்) தஞ்சாவூர் - 334 கிமி (208 மைல்) ...\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nதமிழ்.ஆர்க், எங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136820-rajiv-gandhi-murder-case-governors-next-move.html", "date_download": "2019-01-22T08:11:20Z", "digest": "sha1:IKMU7567SQDB3NSTZDTYOVDPCL7VAUIC", "length": 17482, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக அமைச்சரவை பரிந்துரை - 7 பேர் விடுதலையில் அடுத்தகட்டத்தை நோக்கி ஆளுநர்! | rajiv gandhi murder case - governor's next move", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/09/2018)\nதமிழக அமைச்சரவை பரிந்துரை - 7 பேர் விடுதலையில் அடுத்தகட்டத்தை நோக்கி ஆளுநர்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nஅண்மையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பின் எதிரொலியாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.\nஇதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் கருத்துக்கேற்ப, ஆளுநரின் முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.\ngovernorrajiv gandhi assassination caseராஜீவ் காந்தி கொலை வழக்குஆளுநர்\nஉயிருக்குக் கேடு விளைவிக்கும் 327 மருந்துகளுக்குத் தடை - மத்திய அரசு நடவடிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://auromerecenter.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2019-01-22T08:55:49Z", "digest": "sha1:3N7USF4WG5NRHO5CPR5SBZOCHALLHJEF", "length": 16633, "nlines": 115, "source_domain": "auromerecenter.blogspot.com", "title": "AuroMere Meditation Center, Pallikaranai, Chennai: ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள்", "raw_content": "\nமலர்ந்த ஜீவியம் டிசம்பர் 2000 - அன்பர் அனுபவம்\nஎன் மாங்கல்யம் காத்த மகேஷ்வரி\nஅருள் அமுதம் வழங்கும் அன்னைக்கும் நமஸ்காரம்.\nநாங்கள் அன்னையைப் பற்றித் தெரிந்து கொண்டதே என் நாத்தனாரிடம் இருந்துதான்.அப்பொழுது நாங்கள் புவனேஷ்வரில் இருந்தோம்.யதேச்சையாக அவர்கள் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த இடம் பார்க்கவேண்டி கல்கத்தா வந்திருந்தார்கள்.அந்தச் சமயம் பார்த்து எனக்கும், என் மகனுக்கும் சிறிய அம்மை வந்திருந்தது.அவர் சென்னை திரும்பும்போது அவரைப் பார்க்க என் கணவர் புவனேஷ்வர் ஸ்டேஷனுக்குப் போயிருந்தார்.விவரம் தெரிந்து கொண்ட அவர், அவருக்கு மனதில் என்ன தோன்றியதோ உடனே வண்டியை விட்டு இறங்கிவிட்டார்.சென்னைப் பயணத்தை தொடரவில்லை.வீட்டுக்கு வந்த அவர் தம்மிடமிருந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் போட்டோவை எங்கள் பூஜை அறையில் வைத்துவிட்டார்.எங்கள் பக்கத்திலிருந்து கொண்டு தியானம் செய்வதும், எங்களைக் கவனித்து கொள்வதுமாகவே இருந்தார். இத்தனைக்கும் அப்போது அவருக்கு உடம்புகூட நல்ல நிலையில் இருக்கவில்லை.அன்னைதான் அவருக்கு ஓர் அபாரத்தெம்பை கொடுத்தார்.எனது மாமியார் கூட என்னைப் பார்த்துப் பயந்துவிட்டார்.எனது உடம்பு சரியான நிலையில் என்னைப் பார்த்த டாக்டருக்கு ஒரே அதிசயம், ஏனென்றால், எனக்கு இருந்த நிலைமைக்கு ஒன்று கண் பார்வை போயிருக்கலாம், இல்லை புத்தி ஸ்வாதீனமில்லாமல் போயிருக்கலாம்.அந்த அன்னைதான் இப்போது என்னை இந்த நிலையில் வைத்திருக்கிறார்கள்.\nநன்றாக நடந்து கொண்டிருந்த என் கணவரின் அலுவலகத்தில், திடீர் என்று ஸ்டிரைக் ஆரம்பித்துவிட்டது.என் கணவரையும், அவர் சக உத்தியோகஸ்தரையும் வலுக்கட்டாயமாக ரூமில் அடைத்து வைத்து விட்டார்கள்.ஊழியர்கள் போதை நிலையில் இருந்தார்கள்.அவரை அடிக்க திட்டம் தீட்டியிருந்தார்கள்.என் கணவர் எப்போதும் வீடு வர தாமதமானால் போன் செய்து விடுவார்.அன்று இரவு 8.45 ஆகியும் போனே வரவில்லை.அவரும் வரவில்லை.நான் prayer முடித்து, officeக்கு phone செய்து பார்க்கலாம் என்று செய்தால் ஒரு கடைநிலை ஊழியர் என்று சொல்லிக்கொண்டு போனை எடுத்தவர் ஒருவர், \"சார் முக்கியமான வேலையில் இருக்கார், இப்பொழுது உங்களிடம் பேசமாட்டார்'' என்றான்.ஆனால் phone-ஐ எடுத்தது கடைநிலை ஊழியர் இல்லை என்பது எனக்கு தெரிந்துவிட்டது.ஏனென்றால் அவனுக்கு English தெரியாது.அங்கு நடந்து கொண்டிருந்த விஷயமே வேறு.அவன் டெலிபோன் ரிசீவரை மீண்டும் போன் மேல் வைப்பதற்குப் பதிலாக, டேபிள் மேலேயே வைத்து விட்டான்.நானும் தொலைபேசியை disconnect செய்யாததினால் அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டேன்.\"ஐயோமதர் இவர் ஏதோ ஆபத்தில் இருக்கார், நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டு உடனே இவர் advocate-க்குப் போன் செய்து வேண்டிய action எடுக்கச் சொன்னேன்.அவர் உடனே இரண்டு பேரையும் போலீசையும் அழைத்து வந்து இவரைக் காப்பாற்றினார். அன்று இவர் பிழைத்ததே அன்னையின் அருளால்தான்.உடனே என் கணவர் இங்கே சென்னையிலிருக்கும் தன் தம்பிக்குப் போன் செய்து, பாண்டிக்கு தகவல் கொடுக்கவே, அவரும் உடனே அன்னையின் அருளும் பாதுகாப்பும் எங்களுக்குக் கிடைக்கும்வகையில் ஒரு telex message அனுப்பினார்.அன்னையின் பிரசாதப் பாக்கெட்டும் அனுப்பினார்.அடுத்து வந்த இரண்டு மாத strike period-இயிலும் இவர் தனியாகப் பாதுகாப்பிற்கு ஒருவரும் இல்லாமல், ஆபீஸுக்குத் தனியாகவே போய் வந்தார்.Mother கூடவே இருந்ததனால் இவரையோ, இவர் காரையோ ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.அந்தச் சமயத்தில் எங்கள் கஷ்டத்தில் எங்களுக்காகப் பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நாங்கள் கடமைபட்டிருக்கிறோம்.ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் மானஸீகமாக எங்களுடனேயே இருந்தார்கள்.அன்னையிடம் முறையிட்டபோதெல்லாம் எங்கள் குரலுக்குச் செவி சாய்த்திருக்கிறார்கள்.\nஎன் மகள் இன்று நன்றாக இருக்கிறாள் என்றால், அது அன்னை கொடுத்த மறுவாழ்வுதான்.நாங்கள் புதுவருடப்பிறப்புத் தரிசனம் முடித்து வந்த அடுத்த நாள், திடீர் என்று நடு இரவு 1.30 அளவில் என் மகளுக்கு ஜுரம் வந்து 106-107 என்று ஏற ஆரம்பித்துவிட்டது.வீட்டிலும் யாரும் இல்லை.என் கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்.போனும் கிடையாது. \"அன்னையே உங்களைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நீங்கள்தான் என் மகளைக் காப்பாற்ற வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்து கூடவே நான் கொண்டு வந்திருந்த ஸமாதிப் பூவை டவலில் வைத்து, அவள் தலைக்கு அடியில் வைத்து, \"மதர், மதர்'' என்று அழைக்கும்படி என் மகளிடம் சொன்னேன். அரைமணிநேரத்தில் ஜுரம் கம்மியாகி விட்டது.பிறகு 4,-5 நாள் ஜுரம் வந்து போய் கொண்டேயிருந்தது.பிறகு அன்னையின் உத்தவுரப்படி மதரிடம் சரணாகதி அடைந்து ஸமாதிமுன் மானஸிகமாக இருந்தபடி தியானம் செய்ததில், என் மகள் பூரண குணமடைந்தாள்.அன்னையின் அருளினால்தான் என் மகனுக்கும் பல கஷ்டங்களுக்குப் பிறகு நல்ல காலேஜில் அட்மிஷன் கிடைத்தது. எப்போதும் அன்னையின் அருள் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு என் கட்டுரையை முடித்து கொள்கிறேன்\nAudio : Tamil - அருளின் போக்கை அறிந்து நாம் அதன் ...\nAudio : Tamil : இழந்ததைப் பெறலாம்\nAudio - Tamil : பிரச்சனை தீர காணிக்கையின் அவசியமும...\nகர்ம யோகி அவர்களின் ஆன்மீகச் சிந்தனைகள் - Oct 2013...\nநம்மை ஆக்கிரமிக்கும் எண்ணங்களில் இருந்து விடுபடுவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=60", "date_download": "2019-01-22T08:30:19Z", "digest": "sha1:IC6N4L7AVMDA7TCZKNJI2U2UU5UZ3XHS", "length": 5537, "nlines": 133, "source_domain": "sandhyapublications.com", "title": "அகராதி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nபிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சி..\nமீள்பதிப்பு : சந்தியா நடராஜன்\nஅகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தும் எதுகை அகராதியை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கும் வாய்ப்புக் கி..\nவீரமாமுனிவர், பதிப்பாசிரியர் முனைவர் சூ. இன்னாசி\n‘சதுரகராதி’ - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல். கி.பி. 1732இல் ..\nவீரமாமுனிவர், பதிப்பாசிரியர் முனைவர் சூ. இன்னாசி\nதரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி - தமிழ்-ஆங்கில அகராதி\nமதுரைத் தமிழ்ப் பேரகராதி (பாகம் 1 - 2)\nபள்ளிக்கூடத்திற் படிக்கும் மாணாக்கர்கள் முதல், பெரிய வித்துவான்கள் வரை யாவரும் தமக்கு இன்றியமையாத து..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_210.html", "date_download": "2019-01-22T08:36:53Z", "digest": "sha1:HXUKSNU4NQFWN2W7SHBUDQ4VUXWFA2J7", "length": 5467, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒரே நாளில் மூன்று தேர்தலை நடாத்த வேண்டிவரும் :அமைச்சர் வஜிர அபேவர்தன - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஒரே நாளில் மூன்று தேர்தலை நடாத்த வேண்டிவரும் :அமைச்சர் வஜிர அபேவர்தன\nநாட்டிலுள்ள சகல மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே நாளில் நடாத்த எதிர்பார்த்துள்ளதாக மாகாண சபைகள் மற்று உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nமாகாண சபைத் தேர்தலை வெவ்வேறு தினங்களில் நடாத்தி அரசாங்கத்தின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அதிக செலவை ஏற்படுத்தும் முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இதற்கு முன்னைய அரசாங்கங்கள் இதனைத் தான் செய்தன.\nஇந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை மாத்திரமல்ல, முடியுமானால் ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் கூட ஒரே தினத்தில் நடாத்த நடவடிக்கை எடுக்கும். இதனால், நாட்டுக்கு ஏற்படும் செலவும் குறைகின்றது. நாம் இந்த இடத்துக்கே வர வேண்டியுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.emeraldpublishers.com/category/new-arrivals/page/4/", "date_download": "2019-01-22T09:10:47Z", "digest": "sha1:GXPH3IFZAXUVURLRAB3PKQ27GVNGAABC", "length": 5767, "nlines": 139, "source_domain": "www.emeraldpublishers.com", "title": "New Arrivals | Emerald - Page 4", "raw_content": "\nநந்தன் என்ற சிறுவன் விசித்திர கொடூரன் என்ற கொடிய மாயக்காரனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் நண்பனாகிய பைரவன் என்ற நாய்க்குட்டியை மீட்பதற்காக மேற்கொள்ளும் சாகசப் பயணத்தை விவரிப்பதே ` நந்தனும் நாய்க்குட்டியும் ` .....\nதந்தை பெரியார் 17.09.1897-ல் பிறந்துஇ 24.12.1973-ல் மறைந்தார். அவர் வாழ்ந்த காலம்இ இது குறித்து. பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்\n'நெருப்பினுள் துஞ்சல்' என்னும் இச்சிறுகதைகள் தொகுப்பு அறிவொளி பாய்ச்சும் வைரக்கல்.\nஇந்தக் காலத்திற்குள் முடிக்க வேண்டுமே.. இந்தத் தேதிக்குள் வெளியிட்டாக வேண்டுமே.. இந்தத் தேதிக்குள் வெளியிட்டாக வேண்டுமே.. இந்த விஷயத்தை விவாதிக்க வேண்டுமே.. இந்த விஷயத்தை விவாதிக்க வேண்டுமே.. என்று எந்த விதமான வரையறையும் இல்லாமல் எப்படி சுதந்திரமாய் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் இ மாலையில் வயிறு முட்ட....\nதமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம் ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம் – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று....\nஇப்புத்தகத்தில் நாடோடிக் கதைகள், நீதிக்கதைகள், புராணக்கதைகள், பழங்காலக் கதைகள் அடங்கியுள்ளன. இந்தக் கதைகள் கிரேக்க நீதிக்கதைகளிலிருந்தோ அல்லது பஞ்சதந்திரக் கதைகளிலிருந்தோ எடுக்கப்பட்டிருந்தாலும் படிப்பவர்களை உலகளவில் அறிவுள்ளவர்களாக்குகிறது. படிப்பவர்களைச் சுற்றியுள்ள உலகைப்பற்றிப் புரிந்து கொள்ள அவர்களுக்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/cinema_snacks.php?pgno=4&end=40", "date_download": "2019-01-22T08:00:34Z", "digest": "sha1:OY4EWOLXBPEVPEAWJVTJWZAZ47H34PF3", "length": 9494, "nlines": 96, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கோடம்பாக்கம் நொறுக்ஸ் : Cinema Gossips | Kollywood Gossips | Tamil Cinema Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nசபரிஷ் நந்தா இயக்கி, எம்.பாசில் இசையமைத்த, சென்னையில் ஒரு மழை காலம் படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது.\nவிக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது; இதையடுத்து, இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.\nநான் இயக்கிய, படம் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த படத்தை இயக்குவதற்கும், அதற்கான முன்னேற்பாடுகளுக்கும் சிறிது காலம் தேவை. என் அடுத்த படம் குறித்து நானே அறிவிப்பேன் என, இயக்குனர் விக்னேஷ் சிவன், டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\nபிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களின் தோல்வியால் துவண்டு போயிருக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு, தனக்கு முதலில் கைகொடுத்த, சென்னை - 600028 படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக, கோலிவுட்டில் பேசப்படுகிறது.\nமலேஷியாவில் நடைபெறும், கபாலி படப்பிடிப்பில், ரஜினி யுடன், நடிகை தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், நடிகை ரித்விகா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடும் ரஜினி, இந்தாண்டு, கபாலி படப்பிடிப்பு குழுவினருடன், கேக் வெட்டி தீபாவளி கொண்டாடியுள்ளார்.\nஜெயம் ரவி - லட்சுமி மேனன் நடிப்பில், சக்தி சவுந்திரராசன் இயக்கும், மிருதன் படத்தின், சாட்டிலைட் உரிமையை, முன்னணி தனியார், டிவி சேனல், பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இப்படத்தில், புகை பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை என, கூறப்படுகிறது.\nகோலிவுட்டில் படங்களின் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டது போலவும், படத்திற்கு ஆரம்பத்திலேயே விளம்பரம் கிடைப்பதற்காகவும், ரஜினி படத்தலைப்பை தங்கள் படத்திற்கு வைப்பது தொடர்ந்து வருகிறது. பில்லாவில் துவங்கி தங்கமகன் வரையில் நீண்ட அப்பட்டியலில் தற்போது, விஜய சேதுபதி நடிக்கும் படத்திற்கு, தர்மதுரை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, 'ஸ்டூடியோ 9' நிறுவனம் தயாரிக்கிறது.\nஇசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த். தன் பெயரை ஸ்ரீகாந்த் தேவாவாக மாற்றி இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது மார்க்கெட் சரிந்ததால், தன் பெயரை ஸ்ரீ என மாற்றி, ஜீவா - நயன்தாரா நடிக்கும், படத்திற்கு இசையமைத்து உள்ளார்.\nபத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பின், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த படத்தில் விக்ரமிற்கு பதில், வேறொருவர் நடிப்பதாக, கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பி உள்ளது.\nகடத்தப்படும் மகனை மீட்க முற்படும் போலீசாக கமல், அவரை பின் தொடர்பவராக நடிகை த்ரிஷா, வில்லனாக மிரட்டும் பிரகாஷ் ராஜ், இவர்களை மையப்படுத்தி, ஒருநாள் இரவில் நடக்கும், 'த்ரில்லிங் ஆக் ஷன்' படமே தூங்காவனம். இப்படம் தீபாவளி ரேசில், அஜித்தின் படத்தை விட, முதல் நாள் வசூலில் பின்தங்கினாலும், விரைவில் முந்தும் என நம்பிக்கேயாடு கூறுகிறது, 'கோலிவுட்' வட்டாரம்.\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/12/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:27:01Z", "digest": "sha1:IADVZJJSJ4SM4BWPV7H4SSS6OI5QJMI6", "length": 17769, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள்: உத்தேச விடைகள் இன்று வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள்: உத்தேச விடைகள் இன்று வெளியீடு\nபுள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள்: உத்தேச விடைகள் இன்று வெளியீடு\nபுள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரத்தில் கட்டட வடிவமைப்பு உதவியாளர், திட்டப் பிரிவு\nஉதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெள்ளிக்கிழமை (டிச. 28) வெளியிடப்படவுள்ளது.\nஉத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருந்தால், விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்துக்குத் தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும்.\nதேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில்\nவெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும்.\nவிண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண், ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே இருக்கும்.\nதேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து, பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தெரிவு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும்.\nவிடைக்குறிப்பின் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை அல்லது விடைகளை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்புப் பிரிவில் தேர்வர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்தப் புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.\nபின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களைக் கோப்புக்களாகப் பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்தப் புத்தகத்தில் உள்ளன என்பதற்கான தகவல்களும் விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.\nபதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையினை அச்சிட்டுக்கொள்ளலாம். ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது.\nதபால் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எந்தக் காரணத்தை ஒட்டியும் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஏப்ரல் 1 முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள்\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு\nகுரூப் 4 தட்டச்சர் பணித் தேர்வு: வரும் 21 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nதொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க குழுக்கள்\nதொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க குழுக்கள் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் 890 தொடக்கப்பள்ளிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2022810", "date_download": "2019-01-22T09:32:21Z", "digest": "sha1:X3RU2JBWVJXVDMQCV2YJZMTB2OFZBTBM", "length": 22319, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "கொலை, தற்கொலை, பலி| Dinamalar", "raw_content": "\nகஜா புயல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு முறையீடு\n: தேடும் கட்சியினர் 16\n7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை: ஜாக்டோ ஜியோ 3\nகரூர் ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்\nஅமெரிக்க அதிபர் 'கோதா'வில் கமலா ஹாரீஸ் 7\n'குடியுரிமை சட்ட மசோதா நாகாலாந்துக்கு பொருந்தாது' 3\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 129\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் 43\nகுட்கா ஊழல் விசாரணை; புதிய ஆதாரம் சிக்கியது 22\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 22\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 141\nஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு 78\nமதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., வாழ்த்துக்காக சென்று ... 10\nபெண்கள் ஆன ஆண்கள்: கேரள அரசின் பித்தலாட்டம் 53\nசாலை விபத்தில் இளைஞர் பலி\nகேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஆஷிக், 24; சென்னை, பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலையில், எம்.பி.ஏ., படித்து வந்தார். அவர், நேற்று முன்தினம், தாம்பரத்தில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார். இரும்புலியூர் மேம்பாலம் அருகே, லாரி மோதியதில், ஆஷிக் சம்பவ இடத்திலேயே பலியானார்.\n78 வயது முதியவர் தீ குளிப்பு\nசென்னை, விருகம்பாக்கம், எல்.டி. காலனியைச் சேர்ந்தவர், வெங்கடேசன், 78. நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினரிடம் ஏற்பட்ட சண்டையால், மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தார். காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பலியானார். விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nமின்சாரம் பாய்ந்து மாணவர் பலி\nசென்னை, தியாகராய நகரைச் சேர்ந்தவர், செல்வம் மகன் ராஜேஷ், 17; ஒன்பதாம் வகுப்பு மாணவர்.விடுமுறைக்காக, தாம்பரம், சானடோரியம்,மவுலானா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ராஜேஸ் வந்திருந்தார். நேற்று முன்தினம், நண்பர்கள் சிலருடன், சானடோரியம், 'மெப்ஸ்' வளாகத்தின் அருகே, ராஜேஷ் விளையாடி கொண்டிருந்தார். சுற்றுச்சுவர் மீது ஏற முயன்ற போது, மேலே இருந்த மின்கம்பியை உரசியதால், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ராஜேஷ் உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nரயிலில் சிக்கிய மூதாட்டி பலி\nதிருப்பதியில் இருந்து சென்னை செல்லும் கருடாத்ரி விரைவு ரயில், நேற்று காலை, 45 நிமிடங்கள் தாமதமாக, ஆவடி ரயில் நிலையம் வந்தது. மீண்டும் ரயில் புறப்பட்ட போது, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஏற முயன்று, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார். அதில் ரயில் சிக்கிய அவர், 1.5 கி.மீ., இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.\nவாகன விபத்தில் பெண் பலி\nசென்னை, வேளச்சேரி, ராதா நகரைச் சேர்ந்தவர், வேல்மணி, 49. அவரது மனைவி கவிதா, 42. இருவரும், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை நோக்கிச் சென்றனர். வேளச்சேரி மேம்பாலம் கீழ் வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர தடுப்பில் மோதியது. காயமடைந்த கவிதா, பலியானார். வேல்மணி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.\nமின்சாரம் பாய்ந்து பெயின்டர்கள் பலி\nதிருப்பூரை சேர்ந்தவர் பழனிசாமி, 40. இவர், இரண்டு மாடி கட்டடம் கட்டி வருகிறார். கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்க, 45 - 55 வயதுள்ள இரு பெயின்டர்கள் கட்டடத்தின் மேல்பகுதியில், அளவீடு செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதற்காக, ஸ்டீல், 'டேப்'பால் அளவீடு செய்த போது, கட்டடத்துக்கு மிக அருகில் செல்லும், உயரழுத்த மின் கம்பியில், 'டேப்' உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் உடல் கருகி இறந்தனர். வேலம்பாளையம் போலீசார், இருவரின் உடலை மீட்டு திருப்பூர், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசிற்றார் அணையில் விழுந்தவர் பலி\nகுமரி மாவட்டம், மருதம்பாறையைச் சேர்ந்தவர் தேவராஜ்,59. இவர், நேற்று முன் தினம் சிற்றார் அணையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது, கால் இடறி அணையில் விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுகாணி போலீசார் தேவராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமின் திருட்டு: ரூ.1.20 லட்சம் அபராதம்\nஎல்லை மீறி சவுடு மண் அள்ளிய 9 லாரி, ஒரு ஜே.சி.பி., பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-10000-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-22T09:13:22Z", "digest": "sha1:T36Z3CPKHICWPFIOXGQI4IGVKW2EOSUX", "length": 8160, "nlines": 46, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.10000 விலையில் மிகச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள் – ஜூன் 2016", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕ரூ.10000 விலையில் மிகச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள் – ஜூன் 2016\nரூ.10000 விலையில் மிகச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள் – ஜூன் 2016\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ10000 விலையில் மிகச்சிறப்பான செயல்திறனை கொண்ட டாப் 5 ஸ்மார்போன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.\nசியோமி ரெட்மி நோட் 3\nமுதல் 5 மாடல்களில் முதலிடத்தினை பிடிக்கும் மிகச்சிறந்த மாடலாக விளங்கும் சியோமி ரெட்மி நோட் 3 மொபைல் மாடல் பல சிறப்பம்சங்களை கொண்டதாக 16 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 2 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – MIUI 7 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 4050 mAh ஆகும்.\nசியோமி ரெட்மி நோட் 3 விலை ரூ.9,999\nஎஸ்குளூசிவ் அமேசான் ; சியோமி ரெட்மி நோட் 3 வாங்குவதற்கான கூப்பன்\n2. லீ ஈகோ 1 எஸ் ஈகோ\nவிற்பனைக்கு வந்த சில வாரங்களிலே அபரிதமான வளர்ச்சியை பெற்ற லீ ஈகோ நிறுவனத்தின் லீ 1 எஸ் ஈகோ மொபைல் போன் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 13 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 6.0 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – EUI இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி காரனரிங் கொரில்லா கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 3000 mAh ஆகும்.\nலீ 1 எஸ் ஈகோ விலை ரூ.9,999\n3. மீசூ எம் 3 நோட்\nமீசூ எம் 3 நோட் மாடல் ரெட்மி நோட் 3 மற்றும் 1 எஸ் ஈக்கோ போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தி வருகின்றது. 13 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட FLYME 5.1 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 4100 mAh ஆகும்.\nமீசூ எம் 3 நோட் விலை ரூ.9,999\nஎஸ்குளூசிவ் அமேசான் ; மீசூ எம் 3 நோட் வாங்க\n4. கூல்பேட் நோட் 3\nமிக குறைந்த விலையில் உயர்ரக ஸ்மார்ட்போன்களுக்கு இணையான பல வசதிகளை தருவதில் முன்னனி வகிக்கும் கூல்பேட் நோட் 3 மொபைல் போனில் 13 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – COOLUI 6.0 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 3000 mAh ஆகும்.\nகூல்பேட் நோட் 3 விலை ரூ.8,499\nஎஸ்குளூசிவ் அமேசான் ; கூல்பேட் நோட் 3 வாங்க கூப்பன்\n5. லெனோவா கே3 நோட்\nமிக விரைவாக இந்திய சந்தையை ஆக்கரமித்து வரும் லெனோவோ மொபைல் போன்கள் உலகயளவிலும் மிக சிறப்பான இடத்தினை பெற்றுள்ளது. K3 நோட் ஸ்மார்ட்போனில் 13 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 2 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 மார்ஸ்மெல்லோ ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – UI – Vibe UI 3.0 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 2900 mAh ஆகும்.\nலெனோவா கே3 நோட் விலை ரூ.9,999\nமேலும் படிங்க ; ரூ.8000 விலையில் மிகச்சிறந்த டாப் 10 மொபைல்கள்\nஇன்டெக்ஸ் ஐரிஸ்ட் புரோ வாட்ச் அறிமுகம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/entertainment/77205.html", "date_download": "2019-01-22T09:29:13Z", "digest": "sha1:L52UKJ4PPXXI45ZHRIXUC4QQCJHF6N7B", "length": 8196, "nlines": 103, "source_domain": "www.tamilseythi.com", "title": "சர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar! – Tamilseythi.com", "raw_content": "\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nசர்கார் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் அதை பாராட்டியுள்ளனர்.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது.\nபடத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசர்கார் படம் அருமை. தளபதி நடிப்பு பிடித்திருந்தது என்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nசர்கார் படம் மாஸ், விஜய் அண்ணா வேற லெவல், ஏஆர் முருகதாஸ் சார் நீங்கள் எப்பொழுதுமே ஒரு இன்ஸ்பிரேஷன். ரஹ்மான் சார் இசை பிரமாதம். நல்ல படம் கொடுத்த சன் பிக்சர்ஸுக்கு நன்றி #IdhuDaanNammaSarkar என்கிறார் இயக்குனர் அட்லீ.\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த…\nசர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா\nசர்கார் படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். படம் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nவிக்னேஷ் சிவனுக்கு எப்பொழுதுமே பெரிய மனசு தான்.\nசர்கார் படத்தை பார்க்க இயக்குனர் அஜய் ஞானமுத்து சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்றுள்ளார்.\nசர்கார் படம் வேற லெவல் என்கிறார் அட்லீயின் மனைவி ப்ரியா.\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரகுல் பீரித் சிங்\nசர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா\nசமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கஷ்டமாக உள்ளது: கணவர் நாக சைதன்யா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/sports/85999.html", "date_download": "2019-01-22T09:25:22Z", "digest": "sha1:FN5SNBXGSWTIFVAEIMT36VQJRYDHMGBA", "length": 4510, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "இந்திய அணிக்கு தற்போதைய ஆஸ்திரேலிய தொடர் உண்மையான சோதனை அல்ல- வெங்கடேஷ் பிரசாத் – Tamilseythi.com", "raw_content": "\nஇந்திய அணிக்கு தற்போதைய ஆஸ்திரேலிய தொடர் உண்மையான சோதனை அல்ல- வெங்கடேஷ் பிரசாத்\nஇந்திய அணிக்கு தற்போதைய ஆஸ்திரேலிய தொடர் உண்மையான சோதனை அல்ல- வெங்கடேஷ் பிரசாத்\nதற்போதைய ஆஸ்திரேலிய அணி 1990-களில் இருந்தது போன்றது கிடையாது. இந்த தொடர் இந்தியாவிற்கு உண்மையான சோதனை அல்ல என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய ஓபன்: தோல்வியடைந்த கோபத்தில் ராக்கெட்டை உடைத்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ்\nகிரிக்கெட்டை விட வாழ்க்கைதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது- விராட் கோலி…\nபயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பேட்ஸ்மேனுக்கு ஆஸி. அணியில் இடம்\nமுழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார் டேவிட் வார்னர்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF/", "date_download": "2019-01-22T08:44:37Z", "digest": "sha1:PEWCI66GO2GNJVH3KYA5472IW56CLGRT", "length": 7779, "nlines": 93, "source_domain": "dheivamurasu.org", "title": "தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு\nதமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு\nதமிழ்ப் பேராயமும் & தெய்வத்தமிழ் அறக்கட்டளையும்\nதமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு\nநான்காம் குழாம் (IV Batch) தொடக்க விழா\nநாள்: 24-05-2014 காரிக்கிழமை (சனி) காலை 9.00 மணி\nஇடம்: எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகம், 100 அடி சாலை,\nபோக்குவரவு குறிகாட்டி அருகில், வடபழனி, சென்னை – 600026.\nவணக்கம். வராது வந்த மாமணி போல பலரும் பாராட்ட வந்த பட்டயப் படிப்பு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு. ஏற்கெனவே ஏறத்தாழ 250 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் மூன்று குழாங்களில் முறையாக ஓராண்டு பயின்று பயன் பெற்றுள்ளனர். நான்காம் குழாம் இனி தொடங்குகிறது என அறிவிப்பதில் ஆராப் பெருமை அடைகின்றோம். இதன் தொடக்க விழா வருமாறு நடைபெற வாய்த்துள்ளது.\nவரவேற்புரை : முனைவர் கோ.பாக்கியவதி ரவி அவர்கள்\nதலைமை : முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள்\nவாழ்த்துரை : முனைவர் ஔவை நடராசன் அவர்கள்\nதுணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.\n: செந்தமிழ் வேள்விச் சதுரர்\nதலைவர், தெய்வத் தமிழ் அறக்கட்டளை\nதொகுப்புரை : திரு G.S. வேங்கடபிரகாஷ் அவர்கள்\nசெய்தியாளர், புதிய தலைமுறை தொலைக்காட்சி\nநன்றியுரை : திரு. பா.சீனிவாஸ் அவர்கள்\n«எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப் படிப்பு\nமார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்»\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=61", "date_download": "2019-01-22T08:17:45Z", "digest": "sha1:LOMURJNTC2KVSLE4WUVGNVUO75TXAY2K", "length": 5814, "nlines": 189, "source_domain": "sandhyapublications.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 1\nஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 2\nநான் என் கிளையோடும், இலையோடும், நிழலோடும் நின்றுகொண்டு இருக்கிறேன். நான் ஒளியிலே தெரிவேன். அல்லது..\nதொகுப்பு: ஆன்ட்ரூ லாங், தமிழில்: ஹேமா பாலாஜி\nஎதிலிருந்தும் விலகிவிடமுடியும் என்று தோன்றவில்லை. நெருங்கிவிடவும் கூடவில்லை என்பதுதான் துயரமான இன்னொ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/113715", "date_download": "2019-01-22T09:23:12Z", "digest": "sha1:E6MC5A2AKLC4YND2AI352GOXFR5LFNOE", "length": 5231, "nlines": 59, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 20-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\n2019 புதன்பெயர்ச்சி : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் \nவிமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்: அதிர்ச்சி புகைப்படம்\nதிடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு\nஜெர்மன் நாட்டு பெண்கள் இலங்கையில் செய்த கேவலமான துணிகரம் \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமழ் பெண் போட்டி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய்யை விட அதிக வாக்குகள் பெற்ற அஜித் அப்போ ரஜினி, கமல் - எதற்காக தெரியுமா\nபெற்றோரின் அலட்சியத்தால் 9 மாதக் குழந்தைக்கு வந்த பேராபத்து... அதிர்ச்சி காணொளி\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஎனக்கு அதிகமான கட்அவுட் வையுங்கள், ரசிகர்களை உசுப்பேத்துகிறாரா நடிகர் சிம்பு.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nடூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா- இணையத்தின் வைரல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1190648.html", "date_download": "2019-01-22T08:51:23Z", "digest": "sha1:XHOB2NV54GWVHLJ65NYEVFJ2NGUGOTA6", "length": 12699, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\nகரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பெரியரங்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் வளர்மதி (45). இவரது வீட்டின் அருகே அனுமதியன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.\nதகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு வளர்மதி மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் வளர்மதியை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nஅதேபோல், கந்தம்பாளையம் சேர்ந்தவர்கள் சுலோச்சனா (40), சாந்தாமணி (55). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nதகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சுலோச்சனா மற்றும் சாந்தாமணி மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சுலோச்சனாவையும், சாந்தாமணியையும் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை வடிவமைத்த இணைய…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..\nபுணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி..\nகட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nநல்லூர் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் –…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு – எந்திரங்களை…\nவவுனியா தினசரி சந்தை வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை – அகிலேஷ் யாதவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2013/03/blog-post_18.html?showComment=1363837057305", "date_download": "2019-01-22T07:59:46Z", "digest": "sha1:VWCDPT7ZZQV4DCGB2KA7WODPCCYCF2O2", "length": 25743, "nlines": 269, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சின்னச் சின்னத் தீப்பொறிகள்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஈழத்தமிழர்களுக்காக இளைய தலைமுறையினர் செய்துவரும் போராட்டங்களை சில அரசியல்வாதிகள் அரசியலாக்கப்பார்க்கின்றனர்.\nஇன்று நேற்று ஏற்பட்டதல்ல இந்தக் கோபம்.\nநெடுங்காலமாகவே சிறிது சிறிதாய் சேர்த்துவைத்த தீப்பொறிகள் இவை.\nஇசையின் வழி தெலுங்கு மொழி\nஎன்ற பெயரில் – இந்தியத்\nஎன் – சரித்திரச் சாலையை\nஎங்கேயும் நான் தமிழனாக இல்லை\nஇலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி\nரிக் வேதத்தில் நான் தஸ்யூ\nஎங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை\nதமிழ் நாட்டில் என் அடையாளம்\nசாதி தான் இனம் என்று எனக்குத்\nதமிழன் என்ற இன அடையாளம்\nஎன்பார் கவிஞர்.தணிகைச்செல்வன் . தற்போது தன் இனம், மொழி, நாடு குறித்த சிந்தனை இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டிருப்பருப்பது வரவேற்கத்தக்கதாகவுள்ளது.\nஎல்லா ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு\nஎல்லா முடிவுக்கும் ஒரு ஆரம்பம் உண்டு\nநடந்துகொண்டிருக்கும் மாணவர் போராட்டமும் உணர்த்துகின்றன.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே \nஎன்ற மகாகவி பாரதியின் வாக்கை மனதில் கொண்டு, நடக்கும்,இந்தப் போராட்டங்கள் எவ்விதமான உள்நோக்கங்களும் இன்றி, இனப்பற்று மற்றும் மொழிப்பற்றை மட்டுமே அடித்தளமாகக்கொண்டு நடந்துவருகின்றன என்பதை மாநில, மத்திய அரசுகள் உணர்ந்து மாணவர்களின் குரலைச் செவிமடுத்து அதை எதிரொலித்தால்தான் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்பதை அரசு மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.\nLabels: அன்றும் இன்றும், ஒரு நொடி சிந்திக்க, கவிதை\nதிண்டுக்கல் தனபாலன் March 19, 2013 at 1:06 PM\nசிறிய வரிகளில் பல விடயங்களை சொல்லி விட்டீர்கள்....\n உங்கள் கோபம் ஆதங்கம் புரிகிறது இனியாவது ஒன்று படுவோம் அதற்கும் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் போல\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே \nஎன் – சரித்திரச் சாலையை\nஎங்கேயும் நான் தமிழனாக இல்லை\nஎங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை\nதமிழ் நாட்டில் என் அடையாளம்\nசாதி தான் இனம் என்று எனக்குத்\nதமிழன் என்ற இன அடையாளம்\nமனதில் எழுந்த வலிகளின் சுவாலை\nதீய சக்திகளைப் பொசுக்கி எரிக்கப்\nசகோதரரே .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nமிகவும் நல்ல பதிவு. தமிழன் என்ற உணர்வு முதலில் இருக்க வேண்டும்..நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் April 2, 2013 at 10:09 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nநல்ல பதிவு.வாழ்த்துக்கள்.அடையாளம் தேடி அழைகிறவர்களாய் நாம்அடையாளப்படுத்தப்படுகிறோம்/\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-22T08:34:52Z", "digest": "sha1:4CIKWJJ64DUB7MAFBN7HRERXI3LRC7AN", "length": 4226, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "மேல் மாகாண ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முயற்சி | INAYAM", "raw_content": "\nமேல் மாகாண ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முயற்சி\nமேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர, மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுடைய ஒருவர், ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளமை ​குறித்து தமக்கு நம்பிக்கையில்லையெனத் தெரிவித்தே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.\nமேல் மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றும் வகையில், இருதரப்பும் கலந்துரையாடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nயாழ்.வலிகாமம் வடக்கில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட கொள்ளையர்\nமன்னார் எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன\n9 மி.மீ. ரக துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் இரத்தாவதாக அறிவிப்பு\nஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nவாகனமொன்று ரயிலுடன் மோதுண்டதில் ஐவர் படுகாயம்\nபோதைப் பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவர் கைது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/10/blog-post.html", "date_download": "2019-01-22T08:12:27Z", "digest": "sha1:REGWZJUMIX7F5TC7SNW54PYQM6HMKDHY", "length": 5388, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "தமிழுக்கு வந்த சரீன் கான். - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழுக்கு வந்த சரீன் கான்.\n\"வீர்\" என்ற இந்திப்படத்தில்,சல்மான் கான் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை, சரீன் கான்.அண்மையில் வெளியான \"ரெடி\" மற்றும் \"ஹவுஸ் புல் 2 \"ஆகிய இந்திப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.\nஅண்மையில்,\"நான் ராஜாவாக போகிறேன்\" என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடனமாட சென்னை வந்திருந்த சரீன் கான்,ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் உருவான பாட்டிற்கு தனது கால்களை அசைத்துவிட்டு மீண்டும் மும்பை சென்றுள்ளார்.\nதென் இந்திய சினிமாவின் பரம விசிறி நான் எனக் கூறிய நடிகை சரீன் கான்,இங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு இந்திய சினிமாவில் முக்கியமானதாக விளங்குவதாக கூறினார்.\nதமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க ஆசைப்படுவதாகவும்,அது நடக்கும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் நிச்சயம் முதல் இடத்தை தன்னால் எட்ட முடியும் எனவும் கூறினார்.\nதமிழுக்கு வந்த சரீன் கான். Reviewed by கோபிநாத் on 08:22:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/6020", "date_download": "2019-01-22T09:15:38Z", "digest": "sha1:YGDLPCSK2R2NCEZMCSE5LGQWH5HUQEX7", "length": 9693, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவில் 31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nவாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு\nமதன மோதக மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது\nஇராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\nகோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nசீனாவில் 31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை\nசீனாவில் 31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை\nசீனாவின் ஷென்சென் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு கை மற்றும் கால்களில் 31 விரல்களுடன் ஆண் குழந்தையொன்று பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் 31 விரல்கள் இருந்துள்ளன. ஒரு கையில் 8 விரல்களும், மற்றைய கையில் 7 விரல்களும், ஒவ்வொரு காலிலும் 8 விரல்கள் என மொத்தம் 31 விரல்களுடன் அந்த குழந்தை பிறந்துள்ளது. ஆனால் கை மற்றும் கால்களில் பெருவிரல்கள் இல்லை.\nஅந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு பெற்றோர்கள் உதவி கோரியுள்ளனர்.\nஇதுபோன்று அதிக விரல்களுடன் ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதாக சீன மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், குழந்தையின் தாய்க்கும் இது போன்று கால் மற்றும் கைகளில் அதிக அளவில் விரல்கள் உள்ளன.\nஎனவே மரபு வழியாக இக் குழந்தையும் அதிக விரல்களோடு பிறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.\nஅந்த குழந்தையை அனைவரும் 'ஹாங்காய்' என்று அழைக்கிறார்கள். கை, கால்களில் விரல்கள் அதிகமாக இருப்பதால் அந்த குழந்தை மிகவும் சிரமப்படுவதாகவும், தகுந்த சிகிச்சை மூலம் அதை சரிசெய்ய குழந்தையின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.\nஅக்குழந்தையின் தந்தை ஏழை என்பதால், தனது குழந்தையின் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசீனா தம்பதி கை கால் விரல் ஆண் குழந்தை ஆச்சரியம் ஏழை\nஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\nஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே தான் ஆட்டுடன் உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிஸாரை அதிரவைத்துள்ளார்.\n2019-01-13 20:17:43 ஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஇந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதபாலின் மூலம் பூனையை அனுப்பிய நபருக்கு நேர்ந்த சோகம்\nஅட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து பூனையை பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அனுப்பிய நபருக்கு பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-12 13:02:56 பூனை தபால் நியூ தைவான்\nஅறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் கையை பிடித்தவாறு உறங்கிய வைத்தியர்:அதிர வைக்கும் காரணி..\nதொடர்ந்து ஆறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த வைத்தியர் ஒருவர், கடைசி அறுவை சிகிச்சையை முடித்ததும் மேசையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்.\n2019-01-11 12:35:15 அறுவை சிகிச்சை வைத்தியர்\nஎதிரி விமானங்களின் ஓசைகளை அவதானிக்கும் சுவருகள்\nஎதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழி வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது.\n2019-01-09 11:49:14 விமான ஒலி சுவர் தரைப்படை\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது\nஐ.சி.சி.யின் 11 பேர் கொண்ட டெஸ்ட் கனவு அணி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள் - கடுகஸ்தோட்டையில் சம்பவம்\nசேனா படைப்புழு தாக்கம் ; நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilbeauty.tips/46523", "date_download": "2019-01-22T08:04:26Z", "digest": "sha1:AUKOFKBLPI5KY7KVETEDY2LNG7V5V6GO", "length": 12275, "nlines": 101, "source_domain": "tamilbeauty.tips", "title": "நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் பேசியல்..! - Tamil Beauty Tips", "raw_content": "\nநீங்கள் வீட்டிலேயே செய்யலாம் வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் பேசியல்..\nநீங்கள் வீட்டிலேயே செய்யலாம் வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் பேசியல்..\nநாம் அனைவருமே ஏதேனும் விஷேங்களுக்கு மட்டுமின்றி தினமும் அலுவலகம், கல்லூரிகளுக்கு செல்லும் போதும் கூட பளிச்சென்று அழகாக செல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் பார்லர்களுக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக்கொண்டால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது செலவாகும்.\nஆனால் அங்கே பயன்படுத்தும் கெமிக்கல்கள் மற்றும் சுத்தமற்ற பொருட்களால் நமது முகம் பழாகிவிடுமோ என்ற அச்சமும் இருக்கும். நிச்சமாக தரம் குறைந்த சில பார்லர்களுக்கு, விலை மலிவாக இருக்கிறது என்று செல்வோம், ஆனால் அங்கே இன்னொருவருடைய முகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்திய பஞ்சு போன்றவற்றை உங்களுக்கும் பயன்படுத்தாலாம். இதனால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரலாம். உஷார்..\n நமக்கு வீட்டிலேயே பார்லர் பொழிவு கிடைக்கும் போது நாம் ஏன் பார்லர்களுக்கு சென்று பணத்தை விரையம் செய்ய வேண்டும் இதோ உங்களுக்காக வெள்ளரிக்காய் பேசியல்..\n1. க்ளேன்சர்: பேசியல் செய்வதற்கு முன்பு உங்கள் முகம் அழுக்குகள் இன்றி இருக்க வேண்டியது அவசியம். அதற்கு க்ளேன்சர் அவசியமாகிறது. இரண்டு டிஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு டிஸ்பூன் வெள்ளரி சாற்றை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த சாறுகளை பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சை முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. வெள்ளரிக்காய் முகத்திற்கு குளிர்ச்சியை தருகிறது. இதை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.\n2. ஸ்கிரப்: ஸ்கிரப் செய்வது உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவியாக உள்ளது. இறந்த செல்கள் நீங்குவதால் முகத்தில் உள்ள கருமை நீங்குகிறது. இந்த ஸ்கிரப் எண்ணெய் சருமம், முகப்பரு உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. கடைகளில் கிடைக்கும் ஸ்கிரப் மிகவும் கடினமாக இருப்பதால் இவர்களுக்கு அது உகந்ததாக இருக்காது. சிறிதளவு துருவிய வெள்ளரிக்காய் தோல், சிறிதளவு துருவிய எலுமிச்சை தோல் இவற்றுடன் மில்க் க்ரீம் அல்லது பால் சேர்த்து கலந்து முகத்தில் மென்மையாக 15 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.\n3. ஜெல்: இது முகத்தில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்கரித்து முகத்திற்கு பொலிவை தருகிறது. அரைத்த வெள்ளரிக்காய் ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் கற்றாளை ஜெல், 3 சொட்டு கிளிசரின் ஆகியவற்றை கலந்து 15 நிமிடங்கள் நன்றாக முகத்தில் மசாஜ் செய்வதால், முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கிறது. முகத்தில் உள்ள சொரசொரப்பு நீங்கி முகம் மென்மையாகிறது.\n4. மாஸ்க்: மாஸ்க் பேசியலின் கடைசி நிலையாகும் இதை செய்து முடித்தவுடன் உங்கள் முகம் இயற்கையான பொலிவுடன் இருப்பதை உணரலாம். அரை தக்காளி, அரை வெள்ளரிக்காய் ஆகியவற்றை மிக்சியில் ஒன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த அரைத்த பேஸ்ட் உடன் ஒரு ஸ்பூன் அதிமதுரம் மற்றும் ஒரு ஸ்பூன் முல்தானி பௌடரை கலந்து முகத்தில் கெட்டியாக அப்ளை செய்ய வேண்டும். இது வெயிலுக்கு ஏற்ற ஒரு பேசியலாகும்.\nகுறிப்பு: இந்த பேசியலை செய்த உடன் வெயிலில் செல்ல கூடாது. முகத்தை சோப் கொண்டு கழுவக்கூடாது. இதை மாலை நேரத்தில் செய்வது சிறந்தது. முகத்தில் அதிகமான கேமிக்கல்களை உபயோகப்படுத்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும். இது போன்ற இயற்கை பேசியலை செய்தால் ஆரோக்கியத்திற்கும் நல்லது முகமும் பளிச்சிடும். செலவும் குறைவு 50 ரூபாய் கூட ஆகாது.\nரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி\nஹெர்பல் ஃபேஷியல் facial tips in tamil\nஉங்களுக்கு 30 லேயே வயதான முகம் வந்துவிட்டதா உடனடியாக நீங்க ஆரம்பிக்க வேண்டிய குறிப்பு இது\nபளிச்’ முகத்திற்கு முத்தான சில யோசனைகள்\nஅழகான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல\nஇரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா\nஉடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்\nஇரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்\nசில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2022811", "date_download": "2019-01-22T09:23:25Z", "digest": "sha1:IRT5N6ITIZVQT33MVH4ZXUZX5U5KEVTX", "length": 16848, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "நிர்மலாதேவி வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற மறுப்பு| Dinamalar", "raw_content": "\nகஜா புயல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு முறையீடு\n: தேடும் கட்சியினர் 14\n7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை: ஜாக்டோ ஜியோ 2\nகரூர் ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்\nஅமெரிக்க அதிபர் 'கோதா'வில் கமலா ஹாரீஸ் 7\n'குடியுரிமை சட்ட மசோதா நாகாலாந்துக்கு பொருந்தாது' 3\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 129\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் 42\nகுட்கா ஊழல் விசாரணை; புதிய ஆதாரம் சிக்கியது 22\nநிர்மலாதேவி வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற மறுப்பு\nசென்னை: நிர்மலாதேவி வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மாணவியரை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக, அருப்புக்கோட்டை, தேவாங்கர் கல்லுாரி கணிதவியல் பேராசிரியை நிர்மலாதேவி மீது புகார் எழுந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.வழக்கறிஞர் மணி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், 'நிர்மலாதேவி மீது, ஆள் கடத்தல் பிரிவில் மட்டுமே, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பெயர் சேர்க்கப்படவில்லை.'இதனால், பலரை தப்ப வைக்க, மாநில அரசு முயற்சி செய்கிறதோ என்ற, சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வழக்கை, நீதிமன்ற கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.மனு, நீதிபதிகள், ஆர்.சுப்ரமணியன், எம்.தண்டபாணி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், 'உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்த வழக்கு, சி.பி.ஐ., விசாரிக்க உகந்தது அல்ல.'இந்த விவகாரம் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கோரிய மனு, நிலுவையில் உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, உத்தரவிட்டனர்.\nபாரதிராஜா முன்ஜாமின் மனு : போலீஸ் பதில் தர உத்தரவு(1)\nகவர்னரின் முடிவு ஜனநாயக விரோதம்: காங்., வாதம்(22)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-launched-rs-798-postpaid-plan-with-120gb-data/", "date_download": "2019-01-22T08:19:40Z", "digest": "sha1:O5NJZNEQGMA67IOA7XWQKTS5OAV5RTXJ", "length": 4581, "nlines": 30, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "BSNL : ரூ 798க்கு புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் | bsnl launched rs 798 postpaid plan with 120gb data", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕ரூ 798க்கு புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் : BSNL\nரூ 798க்கு புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் : BSNL\nஜியோ உள்ளிட்ட தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனம், தனது போஸ்ட்பெயிடு பயனாளர்களுக்கு ரூ.798 கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது.\nமிக கடுமையான சவால் நிறைந்த டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து. ஏர்டெல், வோடஃபோன், மற்றும் ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் மிக கடுமையாக பின்னடைவு சந்தித்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம், தொடர்ந்து சிறப்பான பிளான்களை பயனாளர்களுக்கு 2ஜி மற்றும் 3ஜி சேவையில் வழங்கி வருகின்றது.\nதற்போது ரூ 798 க்கு போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 120 ஜிபி டேட்டா, இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் கால் , தினமும் 100 குறுஞ்செய்தி போன்ற சேவைகளை பெற முடியும். மேலும் ஒரு வருடம் முழுக்க அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக பெற இயலும்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 2ஜி மற்றும் 3ஜி வாயிலாக சேவையை வழங்கி வருகின்றது. பிஎஸ்என்எல் 4ஜி சேவை அடுத்த சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.\n365 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் ரூ.1,499 ரீசார்ஜ் பிளான் விபரம்\nஅன்லிமிடேட் அழைப்பை வழங்கும் ஏர்டெல் ரூ.289 பிளான் விபரம் : Airtel\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=62", "date_download": "2019-01-22T08:05:49Z", "digest": "sha1:VVPWXTUDLY3AR526ENSOXZSLKFHKUBQ6", "length": 7986, "nlines": 189, "source_domain": "sandhyapublications.com", "title": "நாவல்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக..\nபுனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கர..\nநான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே மர்ம நாவல்கள் எழுதி வந்திருக்கிறேன். சக்தி விலாசம், ஆயுள் தண்டன..\nமுக்கியமாக தி.ஜ.ர.வ.ரா., கு.ஸ்ரீனிவாசன், சொக்கலிங்கம், சங்கு சுப்ரமண்யன், ஏ.என். சிவராமன், பி.எஸ். ர..\nலா.ச.ரா. உணர்வுகளின் மைக்ரோஸ்கோப், சொற்களின் சூத்ரதாரி, இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம், லா.சா...\nதனது சொந்த மண்ணின் நிஜ மனிதர்களை நிழல்களாக இதில் உலவ விட்டிருக்கிறார் கல்கி. ஐந்து தலைமுறைகளுக்கு..\nகாதில் மெல்ல காதல் சொல்ல\n எத்தனை பெண்களுக்கு இங்கே காதலிக்க வாய்க்கிறது\nதமிழ் நவீனப் புனைவில், வாழ்வின் ஆதாரங்களை இழந்துவிடாமல், பண்பாட்டு இழை முறிந்துவிடாமல் மக்கள் மொழியி..\n\"உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக ம..\nஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது ..\nசின்னு முதல் சின்னு வரை\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட..\nசில இறகுகள் சில பறவைகள்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasaayi.blogspot.com/2013/01/", "date_download": "2019-01-22T09:31:05Z", "digest": "sha1:CR5K2AVDAOIAU3KYY3CFEMPCJPPODAS3", "length": 31254, "nlines": 215, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: January 2013", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎங்கே சென்றீர் எமை விடுத்து\nஇந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. ஜின்னா இஸ்மாயில் சாஹிபிடம் \"சாஹிப் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது\" என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் \"நண்பர் என அழைத்தீர்கள் என்றுதான் இங்கு வந்தேன். உங்களிடம் யாசகம் கேட்க அல்ல. என்று நாங்கள் வேண்டாம் என்று எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். உம் உதவி எமக்குத் தேவையில்லை. விருந்துக்கு என்று அழைத்து என்னை அவமதித்து விட்டீர்கள், எனவே இந்த விருந்தில் இருந்து வெளியேறுகிறேன்\" என உடனடியாக கைகழுவி வெளிநடப்பு செய்கிறார் கண்ணியத் தென்றல்.\nநேருவை நம்ப வைத்து பின்னர் கழுத்தறுத்து இந்தியாவிற்கு எதிராக சீனா போர் துவங்கிய நேரம். ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை. இந்திய இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேவை என்று அழைப்பு விடுக்கின்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன். அழைப்பைக் கண்ட அடுத்த நொடி தனது இளம் மகனை அழைத்துப்போய் பரங்கிமலை ராணுவ கேம்பில் ராணுவத்திற்கு சேர்த்துவிட்டுத் திரும்புகிறார் பெருந்தகை காயிதேமில்லத்.\nபாராளுமன்றத்தில் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் மசோதாவின் மீதான விவாதம். தன் தாய்மொழியான தமிழின் தோற்றம், வளர்ச்சி, இலக்கண இலக்கியச் சிறப்புகள் ஆகியவற்றைத் தன் அழகுமொழியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்து \"இந்திய துணை கண்டத்தின் ஆட்சிமொழியாக இருக்கும் தகுதியும்,உரிமையும் தன் தாய்மொழி தமிழுக்கே உண்டு\" என்று முழங்கி இந்தியை தேசிய மொழியாக்கும் தீர்மானத்தைத் தோற்கடிக்கிறார் தலைவர் இஸ்மாயில் சாஹிப்.\nஇஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கண்ணியத் தென்றல் வெளியிட்ட அறிக்கை கருத்து குறித்து அண்ணாவிடம் பத்திரிக்கையாளர்கள் அண்ணாவின் கருத்தைக் கேட்கின்றனர். \" அவரது அறிக்கையை நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இஸ்ரேல் முக்கியமா இஸ்மாயில் முக்கியமா என்று கேட்டால் நான் இஸ்மாயில்தான் முக்கியம் என்பேன் எனவே அவர் எது சொல்லி இருந்தாலும் அதுதான் என் கருத்து\" என்று பதிலுரைக்கிறார் அவரது ஆத்ம நண்பர் அறிஞர் அண்ணா.\n பிறப்பால் இந்தியனாக, இனத்தால் திராவிடனாக, தாய்மொழியால் தமிழனாக, மதத்தால் முஸ்லீமாக.... இவற்றில் எது ஒன்றுக்கும் குறைவைக்காத பெருவாழ்வு வாழ்ந்தவர் நீங்கள் நீங்கள் மறைந்து 41 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தனக்குத் தலைவனில்லாது தவிக்கிறது, தத்தளிக்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். தலைவன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தன்னைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டு தவறான வழிகாட்டும் தற்குறிகளால் தடுமாறி நிற்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். இனியும் உங்களைப் போல் ஒரு தலைவன் கிடைப்பான் என்ற நம்பிக்கை எமக்கு அறவே இல்லை. இறைவனிடம் கேட்டு நீங்களே எழுந்து வாருங்கள்\nLabels: அரசியல், சமுதாயம், புலம்பல்\nஒரு நல்ல நாள் அதுவுமா அந்தத் தயாரிப்பாளரை சந்திச்சேன், சரக்கடிக்கிற இடத்துலதாங்க. நான் என்ன பண்றேன்னு சொல்லவே இல்லை. அவராத்தான் சொன்னாரு, அவரு ஒரு தொழிலதிபர் அப்படின்னும், சினிமாப் படம் ஒன்னு எடுத்துடறதுதான் அவரோட லட்சியம் அப்படின்னும் சொன்னாரு.\nஒன்னு ரெண்டு தம்ளர் இறங்கியதும், நான் பேச ஆரம்பிச்சேன். “அண்ணே, எனக்கு படம் இயக்கனும் அப்படிங்கிற ஆசையிருக்கு. நல்ல கதையா பலதும் இருக்கு. ஆனா உங்களை மாதிரி ஒரு நல்ல தயாரிப்பாளர் மட்டும் கிடைக்க மாட்டேங்குறாங்க. என்னோட விதி இப்படி கதை சொல்லித்தான் முடிஞ்சிடுமோன்னு தெரியலண்ணே” அப்படின்னு பிட்டைப் போட்டு வெச்சேன்.\nஎன் கண்ணையே குறுகுறுன்னு பார்த்திட்டு இருந்தாரு. “ஏங்கண்ணு, என்னைப் பார்த்தா என்ன நினைக்கிறே (சரக்கு அம்புட்டு உள்ளே போயிருக்கு)”\n ஆனா வெள்ளை மனசுக்காரவுகளா இருக்கீங்க. இங்கே சீக்கிரமா ஏமாத்திப் புடுவாங்கண்ணே”\n“கண்ணு, உன் கண்ணு கூர்மைடா, பொய் சொல்லலை. நெசமாலுமே, கதையிருந்தா சொல்லு, இப்பம் வேணாம், காலங்காத்தால வா, பேசிக்கலாம். இந்தா என் நம்பரு” அப்படின்னு சொல்லிட்டு, நான் அடிச்ச சரக்குக்கும், சைட் ட்ஷ்ஷுக்கு சேர்த்தே காசை வெச்சிட்டுப் போனாரு.\nஎனக்கோ நம்பிக்கையேயில்லை. உடனடியா அவரோ நம்பரை பதிஞ்சி வெச்சிக்கிட்டேன், மொபைல் கீது தொலைஞ்சு போயிட்டா, உடனே பக்கத்துல இருந்த ஒரு சிகரெட் அட்டையை எடுத்து அதுலையும் இப்படி எழுதி வெச்சிக்கிட்டேன்.\nகாலையில எழுந்திருச்சது 5 மணிக்கு, சுத்தமா தூக்கமேயில்லீங்க. தனியாளா நானா ஒரு முறை, ரெண்டு கதையையும் சொல்லிப் பார்த்துக்கிட்டேன். முதல்வன் அர்ஜூன் கணக்கா(கக்கா போகயிலும் கூட).\nசரியா 8 மணிக்கு அவரோட வீட்டுக்கு முன்னாடி என்னோட சில்வர் ப்ளஸ் போய் நின்னுச்சு. வீட்டைப் பார்த்தா, இல்லீங், இல்லீங் அது மாளிகை, பங்களா.. வாட்ச்மேன் கேட்டாரு “என்ன தம்பி, ஐயாவை பார்க்க வந்தீங்களா செத்த நேரம் பொறு, ஒரு அரை மணிநேரத்துல கூப்பிடுவாரு” அப்படின்னு கேட்டுலையே நிக்க வெச்சாரு.\nசரியா அரைமணிநேரம் கழிச்சு, வாட்ச்மேன் உள்ளே போகச் சொன்னாரு. 6 இல்லைன்னா 7 காரு இருக்கும்ங்க. அத்தனையும், பளபளன்னு ஜொலிக்குது, வெள்ளைக்காருங்க. ஐயா, இல்லை இல்லை தெய்வம்தான் ஹால்ல உக்காந்து இருந்தாரு, ’வெள்ளையும் சொள்ளையுமா’ அப்படின்னு கேள்விப் பட்டிருப்பீங்க, ஆனா அவரு வெள்ளையோ வெள்ளையா இருந்தாரு, வீடு முழுக்க வெள்ளைதான். சோபா வெள்ளை, பூஞ்செட்டியெல்லாம் வெள்ளை. எல்லாம் வெளுப்பு.\n“வா கண்ணு, தூங்குனியா” அப்படின்னு தெய்வமே கேட்க “இல்லைண்ணே, ஒரே படபடப்பாவே இருந்துச்சு”\n” உள்ளே திரும்பி, ”மணியா ரெண்டு காபி கொண்டா, அப்படியே தம்பி வந்திருக்காப்ல, இட்லி பண்ணிடு” அப்படி உத்தரவு போட்டாரு. “சாப்பிடுவே இல்லை” அப்படின்னு என்னைப் பார்த்து கேட்க “என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, சங்கோஜமா இருக்குண்ணே” அப்படின்னு நெளிய ஆரம்பிச்சேன்.\nகாபி ஆச்சு, கதை சொல்ல ஆரம்பிச்சேன், இட்லி ஆச்சி, மறுபடியும் இன்னொரு காபி ஆகும் போது, என்னோட முதல் கதை/திரைக்கதையை முடிச்சிருந்தேன்.\n5 நிமிசம், கண்ணை மூடி உக்காந்திருந்தாரு. என்ன நினைச்சாரோ தெரியலை, மளமளன்னு எந்திருச்சு உள்ளே போனாரு. வரும்போது, கையில ஒரு வெத்தலையும் 51 ரூபாவும் வெச்சி “ஏந்திரிப்பா”ன்னாரு. எழுந்திருச்சேன், “இந்தா, படத்தோட அட்வான்ஸ், மத்தவங்க எப்படி குடுப்பாங்கன்னு தெரியாது, நம்ம குடும்பத்துல இப்படித்தான் வெத்தலை பாக்கு வெச்சி ஆரம்பிப்பாங்க” அப்படின்னு அவரு சொல்லும்போது எனக்கு தரை நழுவுற மாதிரியே இருந்துச்சு.\nசடார்ன்னு தெய்வத்தோட காலுல விழுந்துட்டேன். மத்த விசயங்களைப் பேச ஆரம்பிச்சேன், இந்தக் கதைக்கு கதாநாயகனா, பெரிய ஆளைச் சொன்னேன், புது ஆளைப் போடலாம்னாரு, இப்படியே எல்லாத்துக்கும் அறிமுகத்தையே வெச்சி பண்ணிடலாம்னாரு. சரின்னு தலையை ஆட்டி வெச்சேன். கடைசியா ஒரு கொக்கிப்போட்டாரு. “50% பணம் நீ போடு கண்ணு, அப்பத்தான் படம் ஜெயிக்கனுங்கிற வெறி உனக்கு வரும். என்ன சொல்றே\n”இல்லண்ணே, அவ்ளோ பணத்துக்கு நான் எங்கே போவேன்.”.அப்படின்னு சமாளிக்க, ஆரம்பத்துல அவரு காசு போடுறதாவும், பாதிப் படத்துக்கு மேலே நான் ஏற்பாடு பண்ணிக்கிறதாவும் முடிவாகிருச்சு. சந்தோசத்தோட கிளம்பி வந்தேன், இல்லை பறந்துட்டே வந்தேன்.\nஇருக்கிற நிலத்தை வெச்சிடலாம், கொஞ்சம் பேங்க்ல கடன் வாங்கிக்கலாம், இப்படி பலவிதமா யோசிச்சிக்கிட்டே வீட்டு வந்தா, குமரேசன் நின்னிட்டு இருந்தான். டிகிரி தோஸ்த்து.\n”என்றா ஆச்சு, உம்பட போனுக்கு எத்தனை வாட்டி கூப்பிடறேன், ஆப் பண்ணியே வெச்சிருக்க எத்தனை வாட்டி கூப்பிடறேன், ஆப் பண்ணியே வெச்சிருக்க” அப்படின்னு எகுற ஆரம்பிச்சான். அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்திச்சு, அட ஆமாம்ல, கதை சொல்ல ஆரம்பிச்ச போது அணைச்சி வெச்சது. சந்தோசத்தை அடக்க முடியாம நிக்கிறேன், அவனா வந்து என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டான். ”மாப்ளே, ஹீரோவாகப்போறேன்டா, ஒரு ப்ரொடியூசரு படம் பண்ணலாம்னு சொல்லிட்டாரு” அப்படீங்க, “டேய், நானும் ஒரு ப்ரொடியூசரை பார்த்துட்டுதான்டா வரேன்” அப்படின்னு சொல்ல ரெண்டு பேருக்கும் தலையும் புரியல, காலும் புரியல.\nஅண்ணாச்சி கடையில டீ அடிச்சிட்டே சொன்னான் “முதல் 50% பணத்தை நான் போடனும்டா. நெலப்பட்டாவை ஐயன்கிட்ட கேட்டிருக்கேன். தரேன்னுட்டாரு. அப்பத்தான் ஜெயிக்கனும்ங்கிற வெறி வரும்னு சொன்னாருடா. எனக்கும் மனசுக்கு அதான் சரியாப் பட்டுச்சு. இதாப்பாரு” அப்படின்னு வாடின வெத்தலையோட 51ரூபாவை மேம்பாக்கெட்டுல இருந்து எடுத்தான்.\nமுடிவோட எழுந்திருச்சேன் “வெள்ளை வீட்டு ப்ரொடியூசராடா\n”ஆமாம்டா, உனக்கு எப்படி.. இரு இரு.. உனக்கும் அவரேத்தானா. அப்ப நீதான் டைரக்டரா\n”ஆமாம்டா அவரேத்தான், இரு இரு.. முதல் 50% உன்னோட நிலம். ரெண்டாவது 50% என்னோட நிலம். ஆமாம்டா, முதல்ல 50% அவரு பணம் போடுறாராம், ரெண்டாவது 50% நான் போடனுமாம். எப்படிஈஈ\n“அப்புறம் என்ன ****க்குடா அவனுக்கு ப்ரொடியூசருன்னு பேரு *&*&^(*&^*(&^”\nDisc: மேலேயுள்ள கதைக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வெள்ளை வெளேறென்றால் இவர்தான் சரியா வருவாருங்கிறதால அவர் படம். அம்புட்டுதான்\nLabels: அனுபவம், சிறுகதை, திரைப்படம், புனைவு\nகுடுத்த காருக்கு மேல கூவனும் போல\nநீபொவ -காதலிச்சவங்களுக்குத் தான் பிடிக்கும். யானையோட பழகினா கும்கி பிடிக்கலாம். அப்ப அனகோண்டா படம் பிடிக்கனும்னா\nகுழந்தைகள் அடம்பிடிப்பது கூட அழகுதான், வேடிக்கைப் பார்க்கும்பொழுது\nமனுச இனத்தை விருத்தி பண்ண சிட்டுக்குருவிகளை ஏண்டா கொல்றீங்க\nNobody is perfect = ஒரு பொணமும் சரியில்லை #மொழியாக்கம் #லபக்குதாஸ்\nமாத‌ சாப்பாட்டு செலவுக்கு ரூ.600 போது‌ம்: ஷீலா தீட்சித் #30 நாளும் உண்ணாவிரதம் இருக்கிற குடும்பத்தைப் பத்தி சொல்றாங்கப்பா\nஇந்த வருட வெற்றி நாயகன் .. விஜய்... இருங்கப்பா விஜய் சேதுபதி #பீட்சா #சுந்தரபாண்டியன் #NKPK\nபேஸ்புக்கில் ஒரு பெண் தன் படத்தை பகிர்ந்திருந்தார் , Like போட்டுவிட்டு, “ப்ப்பாஆஅ” என்று Comment போட்டுவிட்டேன். குழம்பட்டும்\nஇனிமே கட்சி மாறினா, குடுத்த காசு(ரு)க்கு மேல கூவனும் போல\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கே சென்றீர் எமை விடுத்து\nகுடுத்த காருக்கு மேல கூவனும் போல\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-22T08:46:35Z", "digest": "sha1:KK5UBS7TPBLBD23CU4IUI5TGTMYN4XZA", "length": 20490, "nlines": 304, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழில் முதல் சிறுகதை? - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 சனவரி 2019 கருத்திற்காக..\nதமிழில் முதல் சிறுகதை எது என்ற தலைப்பில் முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது.\nமூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன்.\nதமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது.\nஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர் ஆதாரம் காட்டி வருகின்றனர்.\nஆனால், எழுத்தாளர் ஆர்.எசு.யாக்கோபு அவர்களின் தேடுதல் முயற்சிகளில் சாமுவேல் பவுல்(ஐயர்) எழுதிய சிறுகதைதான் முதல் சிறுகதை என்பதைத் தேடிக் கண்டு பிடித்து ஆதாரத்துடன் நிறுவுகிறார்.\nநூலாசிரியரான ஆர்.எசு.யாக்கோபு, சாமுவெல்(ஐயர்) படைத்த ‘சரிகைத் தலைப்பாகை’ என்ற கதைதான் முதலாவது சிறுகதை எனக் கூறியுள்ளார் . அவரே இப்படி எழுதுகிறார்:\n‘தமிழில் முதல் புதினம் பிரதாப முதலியார் சரிதம்’ என்று கண்டுகொண்டது போன்று, தமிழில் சிறுகதை எதுவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் அவா. அந்த எண்ணம் என் உள்ளத்திலே பல ஆண்டுகளாக உறுத்திக்கொண்டே இருந்தது.. அந்த நோக்கில் நிறையப் படிக்க ஆரம்பித்தேன்..அதன் விளைவே இச் சிறுநூல். தமிழில் முதல் சிறுகதை எது என்றசிற்றாய்வு. ரிசி மூலம், நதிமூலம் போன்று கண்டுபிடிக்க முடியாத சிக்கலான ஒன்று அல்ல” என்கிறார் முனைவர் ஆர்.எசு.யாக்கோபு( சேக்கப்)\nஇன்று நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் வாசகர்களே நீங்களும் தேடித்தான் பாருங்களேன்.\nஞானம் – சனவரி 2019(224) பக்கம் 23\nபிரிவுகள்: கதை, செய்திகள், பிற, பிற கருவூலம் Tags: தமிழில் முதல் சிறுகதை, முனைவர் ஆர்.எசு.யாக்கோபு( சேக்கப்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா\n – நூல் அறிமுகம் »\nஎச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆசிரியர்\nவீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் இல் ஆறுமுகம் .சே\n – கவிஞர் முடியரசன் இல் பரமசிவம்.க\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2 இல் கலிபுல்லா\n – கவிஞர் முடியரசன் இல் முதுமுனைவர் மு.ஐயப்பன்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nக.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nகண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா கவியரங்கம்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 :\tஇலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nசிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4\nஆசிரியர் - திரு ஆறுமுகம். சே. உங்கள் கருத்திற்கு நன்றி. பூம்...\nஆறுமுகம் .சே - சிற்பத்தை நேரடியாக வந்து வாங்க முகவரி கூறுங்கள். இ...\nபரமசிவம்.க - வளைய வளைய ஒரே இடத்தையே (ஏகாரத்தை அடுத்து வலி மிகாத...\nகலிபுல்லா - தமிழ்நாடுவக்புக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு\nமுதுமுனைவர் மு.ஐயப்பன் - யார் கவிஞன் என அற்புதமாக அடையாளங்காட்டுகிற வரிகள் ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (25)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/cinema_snacks.php?pgno=3&end=30", "date_download": "2019-01-22T08:34:55Z", "digest": "sha1:OCF5TRNAFRZXSFXDHL2YHKP36YZ2DTX7", "length": 10093, "nlines": 98, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கோடம்பாக்கம் நொறுக்ஸ் : Cinema Gossips | Kollywood Gossips | Tamil Cinema Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nஇயக்குனர் கவுதம் மேனன், நடிகர் சூர்யாவை வைத்து, துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அந்த படம் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது. அதன் பின், கவுதம் மேனன் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்தன. மாசு என்கிற மாசிலாமணி படம் சூர்யாவை கைவிட்டது. இந்த நிலையில், சூர்யா, கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைய, சிலர் எடுத்த முயற்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.\nநடிகர் தனுஷ், இயக்குனர்- வெற்றி மாறன் இணையும், வடசென்னை படத்தில், குடிசைவாழ் பெண்ணாக, நடிகை சமந்தா நடிக்க உள்ளார். இதற்காக, சென்னை பாஷையில் பேச, தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.\nபடங்கள் இன்றி தவித்து வந்த, கே.பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனு, புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்; அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக, வணிக ரீதியாக பிரபலமாக உள்ள நடிகர், நடிகையரை, 'புக்' செய்ய, தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\n''நடிகர் விக்ரம் - சமந்தா நடித்த, 10 எண்றதுக்குள்ள படம், 175 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடுகிறது. படத்தில் நடித்த விக்ரம், சமந்தா மற்றும் தயாரிப்பாளர் என அனைவருக்கும் சந்தோஷமே. 'படம் தோல்வி' என கூறுபவர்கள், வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர்,'' என, படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.\nபாகுபலி கதாநாயகன் பிரபாஷுக்கு, சமீபத்தில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது, என, சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. பி.டெக்., படிக்கும் பெண்ணுடன் நிச்சயம் முடிந்துள்ளது. பெண்ணின் படிப்பு மற்றும், பாகுபலி -- 2 படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் நடக்கும் என, கூறப்படுகிறது.\nநடிகர் அஜித், காலில் ஏற்பட்ட காயத்திற்காகவும், தோள்பட்டை வலிக்காகவும், நேற்று முன்தினம், சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 'அறுவை சிகிச்சை, ஆறு மணி நேரம் நடந்தது. அஜித் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார்' என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பின் அஜித், ஆறு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nகடலூர் மாவட்டம், காடாம்புலியூர் கிராமத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால், தன் ரசிகர் மன்றம் மூலம், அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிதி உதவி வழங்கியுள்ளார்.\nநடிப்பு, இயக்கம், திரைக்கதை அமைப்பு போன்றவற்றுக்கு இணைய தளம் வாயிலாக பயிற்சி அளிக்க, நடிகரும், இயக்குனருமான பாண்டிய ராஜன், r.pandiarajan.com என்ற இணையதளத்தை துவக்கியுள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nநடிகர் பிரசாந்தின், சாகசம் படத்தின் இசை நேற்று நள்ளிரவு வெளியானது.\nகடந்தாண்டு வெளியான, அரண்மனை படம், 22 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்தும், பேய் படத்திற்கு ரசிகர்கள் தரும் அமோக ஆதரவாலும், அரண்மனை - 2 தயாராகி வருகிறது. சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படத்தில், ஹன்சிகா, த்ரிஷா மற்றும் பூனம் பஜ்வா ஆகியோர், படத்தில் பேய் அவதாரம் எடுத்துள்ளனர். படத்தில் நாயகன் சித்தார்த்; பொங்கலுக்கு படம் வெளியாகிறது.\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74992/cinema/Kollywood/Did%20Viswasam%20copy%20of%20Tulasi%20movie.htm", "date_download": "2019-01-22T08:29:02Z", "digest": "sha1:G5AUPDQ25WZUOU5JIZH7IMGVWENMLG5B", "length": 15761, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "துளசியிலிருந்து தூக்கிய தூக்குதுரை - Did Viswasam copy of Tulasi movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nலயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் | தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா | ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் | அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில் | 'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி | ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம் | சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் | அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி | கல்யாண வீடாக மாறிய கமலா தியேட்டர் | ஆனந்த் மகாதேவன் விலகல் : மாதவனே இயக்குகிறார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n8 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிவா இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள 'விஸ்வாசம்' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் நேற்றைய முதல் நாள் தமிழ்நாடு வசூலில் இந்தப் படம்தான் முதலிடத்தில் உள்ளது.\n'விஸ்வாசம்' படம் வெளிவருவதற்கு முன்பு வரை படத்தின் கதை பற்றி எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளிவந்தன. நேற்று படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சில தெலுங்கு ரசிகர்கள் 'விஸ்வாசம்' படம் 2007ல் வெளிவந்த 'துளசி' தெலுங்குப் படம் போல இருப்பதாகச் சொன்னார்கள்.\nபொயப்பட்டி சீனு இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படத்தில் வெங்கடேஷ், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வெங்கடேஷ், நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்கும் ஒரு மகனும் பிறக்கிறான். ஆனால், வெங்கடேஷின் குடும்பம், சொந்த ஊரில் அடிதடி, பஞ்சாயத்து, பிரச்சினை என இருக்கும் குடும்பம். அதில் வெங்கடேஷும் ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பது நயன்தாராவுக்குத் தெரிய வருகிறது. ஒரு சண்டையில் நயன்தாராவின் சகோதரர் கொல்லப்பட, தன் மகனை அழைத்துக் கொண்டு வெங்கடேஷை விட்டுப் பிரிகிறார் நயன்தாரா. மருத்துவ ரீதியாக அவர்கள் மகனுக்கு பிரச்சினை இருக்க, அவரது உயிரைக் காப்பாற்றப் போராடுகிறார் வெங்கடேஷ். ஆபரேஷன் நடக்க இருக்கும் சமயத்தில் வில்லன் கோஷ்டி மகனைக் கடத்துகிறது. வெங்கடேஷ் மகனைக் காப்பாற்றி நயன்தாராவுடன் சேர்வதுதான் படத்தின் கதை.\n'துளசி' படத்தின் கதையே சிலபல ஹிந்தி, தெலுங்குப் படங்களின் காப்பி என அப்போது பேசப்பட்டது. அந்த 'துளசி' கதையிலிருந்து 'தூக்குதுரை' கதாபாத்திரத்தையும், அப்படத்தின் நயன்தாராவின் 'வசுந்தரா' கதாபாத்திரத்திலிருந்து 'நிரஞ்சனா' கதாபாத்திரத்தையும் உருவாக்கி 'விஸ்வாசம்' என உருவாக்கிவிட்டார் சிவா. 'துளசி'யில் மகன், 'விஸ்வாசத்தில்' மகள் என்பதும், அதில் வெங்கடேஷ் படித்தவர், இதில் அஜித் படிக்காதவர் என்பது மட்டும்தான் வித்தியாசம். 'துளசி' பாக்ஸ்ஆபிசில் சூப்பர் ஹிட்டாக ஓடியது.\nகருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று ... விஷால் திருமணம் : என்ன குழப்பம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதுளசி, விஸ்வாசம் இரண்டு படங்களும் பார்த்து இருக்கிறேன். கதையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும் விசுவாசம் பார்க்கும்போது துளசி நினைவுக்கு வரவில்லை.\nசிறுத்தை படமே தெலுங்கு விக்ரமார்குடு ரீமேக் தான்......copy and paste... But now copy and paste with correction- விசுவாசம்\nஏன்டா இதுவும் சுட்ட வடதானா. அதைக்கூட நல்லா எடுக்கமாட்டீயாடா\nஎதிர்பார்த்தது தான் , இது மட்டும் இல்லை , ஏனோ சிவா வின் எல்லா படைப்புகளிலும் தெலுங்கு பட சாயல் இருக்கிறது ... வேதாளம் படம் கூட ஒரு தெலுங்கு பட சாயல் தான் , ... வேதாளம் படம் கூட ஒரு தெலுங்கு பட சாயல் தான் , ஊசரவெல்லி என்று jr.N.T.R , tamannah நடித்த படம் , அதில் tammanna லவ்வர் , இதில் லட்சுமி தங்கை கெரக்டரு ,அவ்ளோ தான் வித்யாசம் , மதப்படி அந்த ஞாபக மறதி எபிசோட் எல்லாம் அதே தான் ஊசரவெல்லி என்று jr.N.T.R , tamannah நடித்த படம் , அதில் tammanna லவ்வர் , இதில் லட்சுமி தங்கை கெரக்டரு ,அவ்ளோ தான் வித்யாசம் , மதப்படி அந்த ஞாபக மறதி எபிசோட் எல்லாம் அதே தான் ... இந்த ஒழுங்கு ல விஜய் படத்த போய் கலாய்க்க வேண்டியது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்பு\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nலயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nதனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா\nரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்\n'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்\nஅரசியல் எனக்கு வேண்டாம் : அஜித் பளீச்\nவதந்தி பரப்ப வேண்டாம் - அஜீத்\nவிஸ்வாசம் - தெலுங்கில் பிப்ரவரி 1 ரிலீஸ்\nமீண்டும் இணையும் அஜித் - சத்யஜோதி பிலிம்ஸ்\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2659&ta=F", "date_download": "2019-01-22T09:10:51Z", "digest": "sha1:ITXSGAYVPY2MFLGSWSEO2POFADKSCKOH", "length": 3983, "nlines": 89, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகார்பரேட் நிறுவனங்களை எதிர்க்கும் சமுத்திரகனியின் பெட்டிக்கடை\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு\n'அசுரன்' - தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்\nலயோலா கல்லூரி ஓவியம் : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nதனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட குத்து ரம்யா\nரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6590", "date_download": "2019-01-22T08:33:09Z", "digest": "sha1:ZF3Y26O5RYBEBDQDQWTCXO7DHL4E4FFD", "length": 6361, "nlines": 175, "source_domain": "sivamatrimony.com", "title": "M Divya M . திவ்யா இந்து-Hindu Chettiar-Vaniya Chetti வாணிய செட்டியார் Female Bride Tiruvannamalai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வாணிய செட்டியார்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7481", "date_download": "2019-01-22T08:29:44Z", "digest": "sha1:TWXAOQJFFBWIGPCTIEDLY2RRQTTRRK4B", "length": 7311, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "r.jeevitha R.ஜீவிதா இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya இந்து-வன்னியர் Female Bride Tiruppur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-higher secondary/+2,30000,நல்ல குடும்பம் குலதெய்வம்-angalaparameshwari amman\nசெவ்வாய் குரு கேது ராசி மாந்தி\nசெவ்வாய் புதன் குரு சுக்கிரன் ராகு\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/07/15/kamarajar.html", "date_download": "2019-01-22T09:10:59Z", "digest": "sha1:KR67ONUP7CHVDAMARCFMSQLOEJUJWEDA", "length": 15645, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று கருப்பு காந்தியின் நூற்றாண்டு விழா | Kamarajars birth centenary celebrations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n“எனக்கு கட் அவுட் வைங்க”.. அந்தர்பல்டி அடித்த சிம்பு\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்று கருப்பு காந்தியின் நூற்றாண்டு விழா\nகருப்பு காந்தி என மக்களால் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று தமிழகம், பாண்டிச்சேரிமற்றும் டெல்லியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\n1903ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி விருதுநகரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த காமராஜர் பிரதமர்களை பதவியில் அமரவைக்கும் கிங் மேக்கராக உயர்ந்தார்.\nதமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பில் சென்னை பல்கலைக்கழகநூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.\nகாமராஜரின் உருவப் படத்தைத் திறந்து வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். சபாநாயகர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.\nபாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அங்கு கவியரங்கங்களுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் கிருஷ்ணமேனன்- காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள சேனா பவனில் உள்ள காமராஜரின் சிலைக்கு காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவ கெளடா, சட்ட அமைச்சர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர்,பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன், டெல்லி தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ் மணி, மற்றும் காங்கிரஸ்எம்.பிக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nசென்னையில் கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து மற்றும் அமைச்சர்கள், குமரி அனந்தன் ஆகியோர்மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமுதல்வராக பதவி வகித்தாலும், டெல்லியில் மத்திய அரசில் மிகப் பெரிய தலைவராக விளங்கினாலும் கடைசி வரை எளிமையாகவும்,ஏழ்மையுடனும் வாழ்ந்தவர் காமராஜர். திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த பெரும் தலைவர். தனதுவீட்டுக்கு அவர் எதையும் சேர்த்ததில்லை.\nநாட்டுப் பணி என்று எல்லா நேரமும் அலைந்த அவர் வீட்டுப் பக்கம் எட்டிக் கூட பார்த்தது இல்லை, தாயாருக்கு உடல் நலக் குறைவுஏற்பட்டதால் அவரைப் பார்க்க பழ.நெடுமாறனுடன் சென்றார். அப்போது 25 வருட இடைவெளிக்குப் பிறகு தனது வீட்டில் முதல்முறையாக சாப்பிட்டார் காமராஜர்.\nகதர் வேட்டி, கதர் சட்டை தான் இவரது அடையாளம். சொந்தமாக கார் கூட கிடையாது. கையில் வாட்ச் கட்ட மாட்டார். கதர் சட்டையில்பெரிய பாக்கெட் வைத்திருப்பார். அதில் எப்போதுமே காசு இருந்ததில்லை. முதல்வராக இருக்கும்போது அரசு காரை தனது தாயார் கூடபயன்படுத்த இவர் அனுமதித்தது கிடையாது.\nகதர் வேட்டி, சட்டையை அவை கிழியும் வரை பயன்படுத்திய எளிமைவாதி. தேசப் பற்றை உயிரென மதித்தவர். சுதந்திரப் போராட்டகாலத்தில் சிறை சென்றவர்.\nநேர்மையும் ஒழுக்கமும் நிறைந்த காமராஜரை இன்றைய அரசியல்வாதிகளுடன் தப்பித் தவறிக் கூட ஒப்பிட்டுவிட முடியாது.\nதமிழகத்தில் கல்விக் கண்ணைத் திறந்தவர் இவர். குழந்தைகளுக்கு மதிய உணவு தந்தால் படிக்க வருவார்கள் என்று மதிய உணவுத்திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முதலாக அறிமுகப்படுத்தி ஏழை வயிறுகளை நிரம்பச் செய்து படிப்பையும் கொடுத்த பெருமகன்.\nஅந்தப் பெருமகனை இன்றைய தினத்தில் தமிழகம் அன்புடன் நினைத்துப் பார்த்து பெருமை கொள்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/tag/airtel/", "date_download": "2019-01-22T09:07:02Z", "digest": "sha1:AOXXAVA4OKAWXJCTSRD3HWFIG5XDWI7G", "length": 14257, "nlines": 55, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Airtel News in Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nஅன்லிமிடேட் அழைப்பை வழங்கும் ஏர்டெல் ரூ.289 பிளான் விபரம் : Airtel\nரூ.289 கட்டணத்தில் புதிதாக அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகின்ற திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பை வழங்குகின்றது. ஏர்டெல் ரூ.289 குறைந்தபட்ச டேட்டா பயன்பாட்டாளர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்தயேகமான ரூ.289 கட்டணத்திலான திட்டம் பெரும்பாலான வட்டங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த பிளான் வோடபோன் ரூ.279 பிளான், ஐடியா ரூ.285 பிளான் மற்றும் ஜியோ ரூ.299 பிளான் ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. ரூ.289 பிளான் 48 நாட்கள் […]\nஅதிர்ச்சியில் வோடபோன் ஐடியா , மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ – டிராய்\nஇந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனம், மிகப்பெரிய அளவில் அக்டோபர் மாதம் பயனாளர்களை இழந்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 1.05 கோடி வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் என அழைக்கப்படுகின்ற டிராய் வெளியிட்டுள்ள கடந்த 2018 அக்டோபர் மாத வாடிக்கையாளர் இணைப்பு மற்றும் இழப்பு தொடர்பான அறிக்கையின் விபரம் வெளியிடபட்டுள்ளது. இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் என இரு நிறுவனங்கள் தான் புதிய வாடிக்கையாளர்களை […]\n105 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.398 ரீசார்ஜ் பிளான்\nஇந்திய தொலைத் தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் டெலிகாம், ஜிய நிறுவனத்துக்கு எதிராக தினமும் 1.5 ஜி.பி டேட்டா வழங்கும் ரூ.398 கட்டணத்தில் புதிய ரீசார்ஜ் பிளானை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வெளியிட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக மிக கடும் வாலினை எதிர்கொண்டு வரும் ஏர்டெல் நிறுவனம், குறைந்தபட் ரீசார்ஜ் ரூ.35 கூட மேற்கொள்ளாத 5 முதல் 7 கோடி வாடிக்கையாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிளானில் பல்வேறு […]\n7 கோடி பயனாளர்களை களையெடுக்க ஏர்டெல் அதிரடி திட்டம்\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்கிய, ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கூட மேற்கொள்ளாத பயனாளர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் களமிறங்கிய மிக பெரும் பணம் படைத்த அம்பானி அவர்களின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையில் கட்டன குறைப்பு, இலவச டேட்டா, அன்லிமிடேட் அழைப்பு என பல்வேறு சலுகைகளை வழங்கி குறைந்த காலத்தில் 25 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் முந்தைய நிறுவனங்களான […]\nஏர்டெல் வழங்கிய கூடுதல் டேட்டா சலுகை விபரம்\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது ரூ.448 ரீசார்ஜ் பிளானில் கூடுதல் டேட்டா சலுகை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுகுறித்தான விபரத்தை அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயிட் திட்டத்தில் முன்பு 1 ஜி.பி. டேட்டா 2ஜி முதல் 4ஜி வரையிலான முறையில் 82நாட்களுக்கு வழங்கி வந்தது, தற்சமயம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு, ரூ.448 ரீசார்ஜ் பிளானில் இப்போது நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வீதம் 82 நாட்களுக்கு கிடைக்கும் […]\nதினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அழைப்புகள் ஏர்டெல் ரூ.169 பிளான் விபரம்\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், மிக கடுமையான சவாலை ஜியோ வாயிலாக எதிர்கொண்ட நிலையில், சமீபத்தில் வோடபோன் அறிமுகம் செய்த ரூ.169 பிளானை போன்ற திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஏர்டெல் 169 நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கும் கிடைக்கின்ற ரூ.169 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா 2G/3G/4G ஆகியவற்றில் கிடைப்பதுடன், வரம்ற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உட்பட தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு […]\n4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ – டிராய்\nஇந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மாதந்தோறும் வெளியிடும் இணைய அப்லோடு மற்றும் டவுன்லோடு வேகம் தொடர்பான அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகத்தில் 20.3 Mbps என பதிவாகியுள்ளது. டவுன்லோடு ஸ்பீடு முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் , ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக சராசரி இணைய வேகம் 22.3 Mbps ஆக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத முடிவில் சரிவை கண்டிருந்தாலும் போட்டியாளர்களை விட கூடுதல் வேகத்தை ஜியோ வழங்கியுள்ளது. […]\nபிஎஸ்என்எல் ஆப் வழங்கும் 1 ஜி.பி இலவச டேட்டா விபரம்\nஇந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தன்னுடைய புதுபிக்கப்பட்ட அதிகாவப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செயலியை பயன்டுத்தும் நோக்கில் 1ஜிபி இலவச டேட்டா வழங்கும் முறையை செயற்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் ஆப் ஆன்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய டேட்டா சலுகை பி.எஸ்.என்.எல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள இதனை டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் செயலி மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nஅன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\nசாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=63", "date_download": "2019-01-22T07:58:29Z", "digest": "sha1:EEFWWVQ267VROH5VOEGU4XR23JI7SUH3", "length": 4587, "nlines": 122, "source_domain": "sandhyapublications.com", "title": "இதழ் தொகுப்பு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » இதழ் தொகுப்பு\nஇந்த அடைவில் நான் செய்திருக்கும் முறையைப் பின்பற்றிச் ‘செந்தமிழ்’ தொகுதி முழுமைக்கும் அல்லது குறிப்ப..\nஎழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்\nயாத்ரா இதழ்த் தொகுப்பு (பாகம் 1)\nயாத்ரா இதழ்த் தொகுப்பு (பாகம் 2)\nயாத்ரா பிறந்தது 1978இல். சுமார் ஆறு வருட காலம் 54 இதழ்கள் வெளிவந்துள்ளன. யாத்ரா எது பற்றியும் வித்தி..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119011100054_1.html", "date_download": "2019-01-22T08:22:04Z", "digest": "sha1:IOZJRHU4MN7766B7ZVJFIP5RZWZQSN3J", "length": 17512, "nlines": 216, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (12-01-2019)! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்தஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nகுடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4552:-2611-3-&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-01-22T08:43:17Z", "digest": "sha1:L6RDNPX62FG2VBVHDCTC6OI2AJ6WXK5U", "length": 33832, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம்- 3 )", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் \nமும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் \nகுண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார்.\nஅன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம் பயன்பட்டதென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\n2004இல் நடந்த பாரளுமன்றத் தாக்குதலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலானி கூட பொடாவில்தான் கைது செய்யப்பட்டார். அவசர அவசரமாக பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கிலானிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். இனி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்று சட்டத்தை மாற்றினால் இவரைப்போன்ற அப்பாவிகளைத் தூக்கில் போட வசதியாக இருக்கும்.\nஇந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 3 சதவீதம் கூட குற்றமென நிரூபிக்கப்படவில்லை. குஜராத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பா.ஜ.க அரசுகள் இந்துமதவெறியைத் தக்கவைக்கும் முகமாக முசுலீம்களை அடக்கிவிட்டதாக காண்பிப்பதற்கு இச்சட்டம் பயன்பட்டபோது மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், போலீசு அதிகாரிகள் தங்களது எதிரிகளைத் தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இச்சட்டம் அமுலிலிருந்த காலத்தில் தீவிரவாதிகளின் குண்டுகள் வெடிக்காமலில்லை. தீவிரவாதமும் வளராமலில்லை. குண்டு வெடிப்பினாலும், அதற்கென அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்களினாலும் என இருவிதத்திலும் இசுலாமிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். எல்லா குண்டுகளும் முசுலீம்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கிறதா என்ன மும்பைத் தாக்குதலின் முதல் இடமான சிவாஜி டெர்மினசில் கொல்லப்பட்ட 58 பேரில் 22 பேர் முசுலீம்கள் என்றும் காயம் பட்டவர்களில் இதைவிட அதிகமானோர் உள்ளதாகவும் தினசரிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\nஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பிற்காக அப்பாவி இசுலாமிய மக்கள் பலரும் கைது செய்யப்பட்டுத்தான் வருகின்றனர். தீவிரவாதிகளும், தீவிரவாதிகளல்லாதாரும் என்கவுண்டரில் கொல்லப்படுவதும் குறையவில்லை. மோடியின் குஜராத் போலீசார் சோராபுதீன் என்ற அப்பாவியையும் அவரது மனைவியையும் தீவிரவாதிகளென்று சுட்டுக் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திய சில விதிவிலக்குகளைத் தவிர யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என்ன இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன தற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர் தற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர் ஆக சுடுவதற்கே இவ்வளவு அதிகாரம் இருக்கும் போது பொடா சட்டமோ அதை விட கடுமையான சட்டமோ தேவைப்படுவதன் காரணமென்ன\nஇந்தச் சட்டங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர, சிறுபான்மை இன அமைப்புக்களை ஒடுக்குவதற்குத்தான் பொடா சட்டம் பயன்பட்டது. பல்வேறு மதங்களும், மொழிகளும், தேசிய இனங்களும் வாழும் இந்தியாவில் தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக குரலெழுப்பும் ஒரு பிரிவை நசுக்குவதற்குத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.\nஜெர்மனியில் யூதர்களுக்கெதிரான எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், நடவடிக்கைகளும் ஹிட்லரின் நாஸிக் கட்சியால் செயல்படுத்தப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்றும் ஆஸ்திரேலியா, பிரான்சு, ரசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடுதான் இயங்கி வருகின்றன. மற்ற இனத்தவர்களை தமது நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென இக்கட்சிகள் கோரும் சட்டங்களுக்கும், சங்க பரிவாரங்கள் விரும்பும் சட்டங்களுக்கும், அங்கே இனவெறி, இங்கே மதவெறி என்பதைத் தவிர எந்த வேறுபாடுமில்லை. இலங்கையில் கூட சிங்கள இனவெறி அரசு இந்தச்சட்டங்களை வைத்து புலிகளை ஒடுக்குகிறேன் என கொழும்பிலிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கேள்வி முறையின்றி கைது செய்து வதைக்கவில்லையா தீடீரென்று ஒருநாள் காலையில் எல்லா தமிழ் மக்களையும் பிடித்து நகருக்கு வெளியே தள்ளி வெளியேறுங்கள் என்று ஆணையிடவில்லையா\nஇந்த இனவெறிக்கட்சிகளின் ஆட்சியில்லாமலே 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் நம்மூர் ஜார்ஜ் பெர்னாண்டசு தொட்டு ஆசிய இனத்தவர் பலரும் அவர்கள் டாக்டர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருந்தாலும் அவமதிக்கப்படுவதும், பலர் சிலநாட்கள் சிறைபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒடுக்குவதற்கான பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nதமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது, நடக்கவும் போகிறது இப்போது குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தும் சமூக ஆர்வலர் தீஸ்தா சேதல்வாத், காஷ்மீருக்கு விடுதலை தரவேண்டுமென வலியுறுத்தும் அருந்ததி ராய் போன்ற நடுநிலைமைக் குரல்களைக் கூட ஒடுக்கவேண்டும் என்பதுதான் இந்து மதவெறியர்களின் நோக்கம். பொடா சட்டமிருந்தால் அருந்ததிராயை உள்ளே தள்ளலாம். அவரையே ஒடுக்கிவிட்டால் அப்புறம் எந்த அறிவுஜீவி குரல் கொடுக்க முடியும்\nஅடக்குமுறைச் சட்டங்கள் எல்லா ஜனநாயகக் குரல்களையும் நெரித்து பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதற்கு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாண்டு செப்டம்பரில் மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமிய மக்கள் வாழும் பகுதியில் மசூதிக்கு அருகில் இரு குண்டுகள் வெடித்து ஏழுபேர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல இசுலாமியத் தீவிரவாதம், ஜிகாத், ஐ.எஸ்.ஐ என பா.ஜ.க பரிவாரங்கள் லாவணி பாடின. இறுதியில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மூலம் இந்த பயங்கரத்தை நடத்தியவர்கள் இந்து பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசின் அதிகாரி ஹேமந்த் கார்கரே புலனாய்வு செய்து வெளியே கொண்டுவந்தார். துரதிர்ஷடவசமாக தற்போதைய மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளால் இவர் கொல்லப்பட்டது சங்க பரிவாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். இசுலாமியத் தீவிரவாதம் இந்துமதவெறியர்களுக்கு அளித்திருக்கும் பரிசு இதைக் கொண்டாடும் விதமாக கார்கரே குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் பிச்சையிட முன்வந்த மோடியின் செயலை கார்கரேயின் மனைவி மறுத்திருக்கிறார்.\nபிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார், சில முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் என ஏழுபேர் மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பெண் சாமியார் அனல் கக்கும் பேச்சிற்கு அதாவது இசுலாமியர்கள் மீது துவேசத்தைக் கிளப்பிவிடுவதில் வட மாநிலங்களில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் யார் என்றே தெரியாது என்றவர்கள் ம.பி முதல்வர் சவுகான், பா.ஜ.க தலைவர் ராஜநாத் சிங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தலைவர்களை பலர் பார்ப்பார்கள் எனறு சமாளித்தார்கள். அடுத்து உமாபாரதியும், பால்தாக்கரேயும் இந்தப் பெண்சாமியாரை இந்துக்களின் தியாகி என்று போற்றத் துவங்கியதும் இப்போது அத்வானியே இவருக்காக குரல் கொடுக்கிறார். இவரது வழக்கிற்காக இந்துமதவெறியர்கள் வெளிப்படையாக வசூல் செய்வதும் வழக்கறிஞரை நியமிப்பதும் அவ்வளவு ஏன் ம.பி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தொகுதி தருவதாக உமாபாரதி அறிவித்திருக்கிறார்.\nஆக தங்களுக்காக குண்டுவெடிக்கச் செய்து முசுலீம்கள் பலரை கொன்ற ஒரு பயங்கரவாதிக்கு மட்டும் இந்துமதவெறியர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள். இந்த வழக்கில் மட்டும் பொடா சட்டம் வேண்டுமென அவர்கள் தந்திரமாக கோரவில்லை. இந்த அழுகுணி ஆட்டத்தில் துக்ளக் சோவும் உண்டு என்பது முக்கியம். தற்போது இந்த குண்டுவெடிப்புக்கு பணம் தந்தவர் தொகாடியா என்பதும், ராஜநாத் சிங்கின் தம்பி குற்றவாளிகளோடு தொடர்புள்ளவர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் வண்டியில் குண்டு வெடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கிலும் மலேகான் குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் கார்கரே கொல்லப்பட்டிருப்பது நமக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இராணுவத்திடம் உள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கூட இந்துமதவெறியர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். இதை வெளிப்படையாக விசாரிப்பதற்கு காங்கிரசு அரசே மறைமுகமாக தடை செய்திருப்பதாகவும் தெரிகிறது. என்ன இருந்தாலும் இராணுவத்தின் பெயர் பழுதடையக்கூடாது அல்லவா\nசாராம்சத்தில் மலேகான் வழக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், போலீசு, இராணுவமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை அடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதை கொண்டுவரும் பாசிச சக்திகளுக்கு அந்த சட்டம் செல்லுபடியாகது என்பதுதான். அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தன்மகன் அந்தக் கொடூரச் செயலை செய்திருக்கும பட்சத்தில் அவனைத் தூக்கில் போடவேண்டுமென்றார் ஒரு இசுலாமியத் தாய். ஆனால் இந்தப் பெண்சாமியாரின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருப்பவர் தனது மகளின் செயலுக்காக பெருமைப்படுவதாக பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதையே அந்த இசுலாமியத் தாய் கூறியிருந்தால் ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டம் வேண்டும், அவர்களை என்கவுண்டரில் கொல்லும்போது மனித உரிமை என்று கூக்குரலிடுபவர்களைச் சட்டை செய்யவேண்டியதில்லை என முழங்கும் துக்ளக் சோ, பயங்கரவாதியான இந்தப் பெண் சாமியாரை என்கவுண்டரில் கொன்றால் என்ன சொல்வார்\nபுதன்கிழமை இரவில் மும்பை வந்த பயங்கரவாதிகள் கராச்சியிலிருந்து வந்ததாகக் கூறும் இந்திய அரசின் வாக்குமூலத்தை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். படகில் ஏறுவதற்கு முன்னரே வாய்க்கரிசி பொட்டுக் கொண்டு வந்திறங்கி வெறியுடன் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் மரித்துக் கொண்டவர்கள் ஒரு வேளை இங்கு பொடா சட்டம் இருந்தால் வரமாட்டார்கள் என்று கருதுவது முட்டாள்தனமில்லையா இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும் இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும் அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள் அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள் இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்றுவித்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை வர இருக்கும் தொடர்களில் பார்க்கலாம். இங்கே நாம் வலியுறுத்துவது பொடா சட்டம் உண்மையில் யாரை பதம் பார்க்கும் என்பதுதான்.\nஇதுவரை சாதாரண மக்களை குறிவைத்த பயங்கரவாதம் முதன்முறையாக முதலாளிகளைக் குறிவைத்திருப்பதால் பொடா மட்டுமல்ல அதற்கு மேல் உள்ள சட்டங்களும் வரத்தான் போகிறது. அதன் மூலம் போராடும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அடக்குமுறையைச் சந்திக்கத்தான் போகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் விளைவு இதுதான். நடுநிலமையையும் கூட பலவீனமாக்குவதுதான் தீவிரவாதத்தால் நாடு கண்ட பலன். இந்துமதவெறியால் பாதிக்கப்படும் சிறுபாண்மை மக்களோ, சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் ஈழத் தமிழர்களோ தங்களுக்கென குரல் கொடுக்கும் ஆதரவு சக்திகளை இழக்க வேண்டிவரலாம். ஆக பயங்கரவாதிகளை முகாந்திரமாக வைத்து ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பயங்கரவாதங்களும் இதனால் அழிவதற்குப் பதில் புதிது புதிதாய் பிறந்து கொண்டுதான் இருக்கும்.\nஅதனால்தான் போலீசுத் துறையை நவீனப் படுத்துவதோடு, புதிய படைப் பிரிவுகளையும், தேசிய அளவிலான உளவுத் துறையையும் உருவாக்க வேண்டுமென கோருகிறார்கள். நவீனமயமாக்கப்பட்ட இந்த ஆயுத பலம் பயங்கரவாதத்தை தடுக்குமா இந்த அல்ட்ரா மாடர்ன் போலீசு யாரைக் காப்பாற்றும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newsalai.com/2012/12/Q-Branch-Intelligence-Spy-On-Facebook-Ulakath-Thamilar-Inaiya-Inaippu.html", "date_download": "2019-01-22T08:40:04Z", "digest": "sha1:6FZXCVW4HDC43YL6E3KC5RVWELMTLZV5", "length": 12963, "nlines": 45, "source_domain": "www.newsalai.com", "title": "உலகத் தமிழர்களின் முகநூல் குழுவில் ஊடுருவியுள்ளதா தமிழக 'கியூ' உளவுப் பிரிவு? - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஉலகத் தமிழர்களின் முகநூல் குழுவில் ஊடுருவியுள்ளதா தமிழக 'கியூ' உளவுப் பிரிவு\nBy ராஜ் தியாகி 19:54:00 hotnews, தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nஉலகத் தமிழர் இணைய இணைப்பின் முகநூல் பக்கப் படம்.\nகடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி உலக தமிழர் இணைய இணைப்பு நிர்வாகத்தால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கூடங்குளத்தில் நடத்தப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளும் மாவீரர் நாளும் மிகவும் சிறப்புற நடந்தேறியது. இதனை முன்னின்று நடத்தியவர்கள் குறித்து தமிழக உளவுப் பிரிவு தகவல் சேகரித்து வருவதாக முன்னரே செய்தி வெளியிட்டிருந்தோம். (http://www.newsalai.com/2012/12/blog-post_9281.html)\nஉலக தமிழர் இணைய இணைப்பு எனும் முகநூல் குழுவில் சிங்களவர்கள் நுழைந்து உளவு பார்த்தது அனைவரும் அறிந்ததே. தற்போது சிங்களத்திற்கு பிறகு தமிழ் நாட்டு உளவுப் பிரிவான கியூ பிரிவு ஊடுருவியுள்ளதாக ஈழ வேங்கை இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உலக தமிழர் இணைய இணைப்பு பக்கத்திலும் செய்தி ஒட்டி (Pinned Post) வைக்கப்பட்டுள்ளது.\nஅது வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி பின்வருமாறு:\n\"இன்றைய உலகில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்ற சூழலில் பல மக்கள் சமுக வலைத்தளங்களையே நாடுகிறார்கள். அந்த வகையில் உலகில் முன்னணியில் நிற்கும் சமுக வலைத்தளமான பேஸ் புக்கில் நாளுக்கு நாள் உலகில் பல தமிழர்களும் இணைந்து கொண்டு பல செய்திகளை அறிந்து கொள்கிறார்கள்.\nமுன்னணி சமுக வலைத்தளமான இந்த பேஸ் புக்கில் உலக தமிழர் இணைய இணைப்பு என்ற ஒரு குழுவை புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களே நடத்தி வருகிறார்கள் இந்த குழுவில் கிட்டத்தட்ட 80,000க்கு மேற்ப்பட்ட உறுப்பினர்கள் இணைந்து கொண்டு பல செய்திகளை நாளுக்கு நாள் அறிந்து கொள்கிறார்கள் இந்த குழுவில் இருக்கும் நிர்வாகிகள் தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் வசிக்கும் பல தமிழர்களுக்கு உதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nதினம் தினம் இந்த குழுவில் பல தமிழர்கள் இணைந்து கொண்டு வருவதை பார்த்தும் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தின் பின்பு மேலோட்டமாக இந்த குழுவை அவதானித்து வந்த சிங்களமும் தமிழின துரோகிகளும் தற்போது இந்த குழுவை அழிக்கும் நோக்கோடு செயற்பட்டு வருகிறார்கள்.\nகடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி உலக தமிழர் இணைய இணைப்பு நிர்வாகத்தால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கூடங்குளத்தில் நடத்தப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளும் மாவீரர் நாளும் மிகவும் சிறப்புற நடந்தேறியுள்ளதை அடுத்து சிங்களமும் தமிழின துரோகிகளும் ஆடிப்போயுள்ளர்கள். இந்த நிலையில் தான் தற்போது இவர்களுடன் தமிழ் நாட்டு உளவு பிரிவான கியூ பிரிவும் இணைந்துள்ளது.\nதமிழின விடுதலைக்காக போராடி கொண்டு வரும் ஈழத்தமிழர்களை இந்திய அரசு மூலம் சிங்களத்திற்கு காட்டி கொடுத்து வரும் தமிழ் நாட்டு கியூ பிரிவு இன்று சமுக வலைத்தளங்கள் மூலம் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்குள்ளும் ஊடுருவிள்ளர்கள்.\nஅன்று தொடக்கம் இன்று வரை ஈழத்தமிழர்களின் போராட்டங்களை தமிழ் நாட்டு உளவு பிரிவான கியூ பிரிவு இந்திய அரசு மூலம் சிங்களத்திற்கு காட்டி கொடுத்த ஒரு சில சம்பவங்கள்.\nகேணல் கிட்டு உட்பட பன்னிரு வேங்களைகளையும், குமரப்பா புலேந்திரன், குட்டிமணி தங்கதுரை மற்றும் இறுதி கட்ட போரின் போதும் தமிழக மக்களின் உணர்வுகளை காவல்துறை மூலம் அடக்கி இந்தியன் என்ற மாயையில் இருந்து தன் இனத்தையே சிங்களத்திற்கு காட்டி கொடுத்த ஈனப்பிறவிகள் தான் இந்த தமிழ் நாட்டு உளவுப் பிரிவான கியூ பிரிவு.\nகூடன்குள மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் சமுக வலைத்தளங்களில் ஒன்றான (பேஸ் புக் குழு) உலக தமிழர் இணைய இணைப்பையும் இப்போதில் இருந்து இவர்கள் மிகவும் உன்னிப்பாக கண் காணித்து வருகிறார்கள். தமிழின உணர்வாளர்கள் போல் செயற்பட்டு வரும் இவர்களை முதலில் விரைவாக இனம் காணுவோம்.\nஉலக தமிழர் இணைய இணைப்பில் ஊடுருவி இருக்கும் இவர்களை விரைவில் இனங்கண்டு மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டுவது உலக தமிழர் இணைய இணைப்பின் நிர்வாகிகளின் கடமையாகும்.\"\nஇவ்வாறு உலக தமிழர் இணைய இணைப்பு வெளியிட்டிருக்கும் செய்தி கூறுகிறது.\nLabels: hotnews, தமிழகம், முக்கிய செய்திகள்\nஉலகத் தமிழர்களின் முகநூல் குழுவில் ஊடுருவியுள்ளதா தமிழக 'கியூ' உளவுப் பிரிவு\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/12/31/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-01-22T08:25:37Z", "digest": "sha1:3LLIIERTDZXM3CVKILBFY4KH5EZQYTPJ", "length": 30914, "nlines": 359, "source_domain": "educationtn.com", "title": "நாளை முதல் 14 பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை, மீறினால் அபராதம்; தமிழக அரசு அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS நாளை முதல் 14 பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை, மீறினால் அபராதம்; தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 14 பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை, மீறினால் அபராதம்; தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 14 பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை, மீறினால் அபராதம்; தமிழக அரசு அறிவிப்பு\nசுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2019 புத்தாண்டு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.\nஇதற்கான அறிவிப்பை, உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.\nஅப்போது அவர் பேசுகையில், “ஜனவரி 1-ந் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக” அறிவித்தார். இதற்கான அரசாணை ஜூலை 16-ந் தேதி வெளியிடப்பட்டது.\nஅந்த அரசாணையில், “பால் மற்றும் பால் பொருட் களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் ‘பேக்’ செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு புத்தாண்டு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வர இருக்கிறது. எனவே இனி கடைகளில் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு தரமாட்டார்கள். பொதுமக்களே வீட்டில் இருந்து மறக்காமல் துணிப்பைகளை கையில் எடுத்து செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.\nஅரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கடமை ஆகும். பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ் டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்கும்போது, கடைக்காரர்களும் அவற்றை வாங்கி வைக்க மாட்டார்கள். தேவை குறையும்போது பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் அதை தயாரிப்பதை குறைத்துக்கொள்ளும். இதுபோன்ற நிலையால், பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை விரைவில் உருவாக்க முடியும்.\nஅரசின் தடை உத்தரவை மீறி, கடைக்காரர்கள் பிளாஸ் டிக் பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் மீதும் இந்த நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் மண்டல மற்றும் வார்டு வாரியாக சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பார்கள். முதற்கட்டமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் இருந்து அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nமேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகே தண்டனை விவரங்கள் தெரியவரும்.\nஇது தொடர்பாக, பிளாஸ் டிக் ஒழிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஒருங்கிணையாளர்களில் ஒருவரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-\nஅரசு அறிவித்துள்ளபடி, தமிழகத்தில் 1-ந் தேதி (நாளை) முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட இருக்கிறது. தடுக்கப்பட வேண்டிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநகராட்சிகளில் மண்டல வாரியாகவும், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஒரு பகுதிக்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 1-ந் தேதி முதல் தீவிர ஆய்வு மற்றும் சோதனைகளில் ஈடுபடுவார்கள்.\nஇந்த ஆய்வின்போது அரசு அறிவித்த மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறுக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ, வியாபாரம் செய்தாலோ அல்லது அதில் உணவு பொருட்களை கட்டித்தருவது தெரிந்தாலோ அவர்களை இந்த குழுவினர் உடனடியாக மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்துவார்கள். ஆஜர்படுத்தப்படும் நபர்கள் வியாபாரிகளாகவோ, தொழிலாளர்களாகவோ, மக்களாகவோ யாராக இருந்தாலும் அரசின் உத்தரவை மீறியதற்காக அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nபெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று (திங்கட் கிழமை) மாலை வரை இந்த பொருட்களை எடுத்துச் சென்று வழங்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.\nநாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றை பறிமுதல் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மண்டல அளவில், மண்டல அலுவலர், செயற்பொறியாளர், மண்டல சுகாதார அலுவலர், உதவி வருவாய் அலுவலர், வட்டாட்சியர், உதவி காவல் ஆணையாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோட்ட அளவில், உதவி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் வரி வசூலிப்பவர் ஆகியோரை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.\nதிருமணம் முடிந்து செல்லும் பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து சீதனம் வழங்கும் முறை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. குடும்பம் நடத்த தேவையான அனைத்து பொருட்களும் இந்த சீதனத்தில் அடங்கியிருக்கும். 1990-ம் ஆண்டுகளுக்கு முன்னால், தாய் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சீதனப் பொருட்களே வீட்டில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தது.\nஅதன்பின்னர், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, தாய் வீட்டில் இருந்து வந்த சில்வர், அலுமினிய, வெண்கல பாத்திரங்கள் ஒவ்வொன்றாக பரண் மேல் சென்றுவிட்டது. பல வீடுகளில் இன்னும் பாத்திரங்களை மூட்டையாக கட்டி வைத்திருப்பதை காண முடியும். தற்போது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பரண் மேல் கிடந்த பாத்திரங்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. இனி.. வீடுகளில், தூக்கு, வாளி, அண்டா, டம்ளர் போன்றவை மீண்டும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. பலர் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாகவே தூசு படிந்த பாத்திரங்களை எடுத்து, தண்ணீரில் கழுவி பயன்பாட்டுக்கு தயார்படுத்திவிட்டதையும் காண முடிகிறது.\nதாய் வீட்டில் இருந்து கொண்டு வந்த சீதனப் பொருட்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகாவது பயன்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்று பல பெண்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\nதமிழ்நாட்டில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளுக்கான நொறுக்குத் தீனிகள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் இடம்பெற இல்லை. இதற்கு, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் 2022-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில், 2019-ம் ஆண்டு தொடக்கம் (நாளை) முதலே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅரசின் அதிரடி நடவடிக்கையை பொறுத்து, பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என்றாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அது வெற்றி பெறாது. கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுக்கிறார்களே என்று பொதுமக்கள் வாங்கி வந்தால், பிளாஸ்டிக் பை என்றைக்கும் ஒழியாது. அதே நேரத்தில், எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு, பொதுமக்களே பிளாஸ்டிக் பைகளை வெறுத்து ஒதுக்கி துணிப் பைகளுக்கு மாறினால், மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் என்ணும் அரக்கனை மண்ணை விட்டு ஒழிப்பது நிச்சயம் சாத்தியமாகும். எந்தவொரு பொருளும் விற்பனையானால் தான், அதன் உற்பத்தியும் இருக்கும். விற்பனை இல்லாதபோது உற்பத்தி குறைந்து அது தானாகவே முடங்கிவிடும்\nPrevious articleபகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு கோரிக்கை\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\nநாளை மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் கிடையாது – கிரிஜா வைத்தியநாதன்\nவிராலிமலை ஜல்லிக்கட்டு:கின்னஸ் சாதனையாக அறிவிப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு...\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்(SSTA) 30 முதல் உண்ணாவிரதம்\n🅱REAKING NOW ஜாக்டோ ஜியோ எதிரான வழக்கை வாபஷ் பெற்றார் மாணவர்\nபள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nCell Phoneல் குரல் மூலம் தமிழில் Type செய்வது எப்படி\nCell Phoneல் குரல் மூலம் தமிழில் Type செய்வது எப்படி கணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும், அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி என்ற கேள்வி மக்களிடையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7482", "date_download": "2019-01-22T08:49:31Z", "digest": "sha1:S3EECQJROUET7ACGW6WTFS333S4QSZ67", "length": 7459, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "r.keerthana R.கீர்த்தனா இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya இந்து-வன்னியர் Female Bride Dindigul matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசனி கேது லக்னம் சந்திரன்\nகுரு சூரியன் புதன் சுக்கிரன் ராகு\nசுக்கிரன் ராகு லக்னம் சந்திரன் செவ்வாய்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/hair-treatment/latest-floid-hair+hair-treatment-price-list.html", "date_download": "2019-01-22T08:36:05Z", "digest": "sha1:JWEDSFJSKYXUXRHTPGJPTJK7NOJ4JDUM", "length": 15321, "nlines": 310, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட் India விலை\nசமீபத்திய பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 22 Jan 2019 பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு பிளாய்டு ஹேர் டோனிக் அண்டிகிலலோ போர் கலர் ப்ரொடெக்ஷன் 400 மேல் 723 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ஹேர் ற்றேஅத்மேன்ட் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nபாபாவே ரஸ் 500 1000\nசிறந்த 10பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட்\nலேட்டஸ்ட்பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட்\nபிளாய்டு ஹேர் டோனிக் அண்டிகிலலோ போர் கலர் ப்ரொடெக்ஷன் 400 மேல்\n- ற்றேஅத்மேன்ட் டிபே Hair Repair Treatment\nபிளாய்டு ஹேர் டோனிக் போர் ற்றேஅத்மேன்ட் 125 மேல்\n- ற்றேஅத்மேன்ட் டிபே Hair Repair Treatment\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/126440-india-is-very-bad-in-handling-environmental-issues.html", "date_download": "2019-01-22T08:07:45Z", "digest": "sha1:WLLYZJHO4Y5HJG2TPGIS6R46RCE7C64E", "length": 31202, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையாள்வதில் இந்தியாதான் மோசம்! - இதெல்லாம் பெருமையா பாஸ்? | India is very bad in handling environmental issues...", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:17 (31/05/2018)\nசுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையாள்வதில் இந்தியாதான் மோசம் - இதெல்லாம் பெருமையா பாஸ்\nசுற்றுச்சூழலுக்கும் சமூகப் பொருளாதாரத்துக்கும் என்னப்பா சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு வாழும் சாட்சியங்களாக நிற்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.\nசுற்றுச்சூழல் சீர்கேடு. சமீப காலங்களில் மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். அது வெறும் சொல்லல்ல. பல்லாயிரம் மக்கள் தங்கள் வாழிட இழப்பு மற்றும் சமூகப் பொருளாதாரப் பின்னடைவுகளால் அனுபவிக்கும் வலிகளையும் வேதனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் முக்கியப் பிரச்னை. `சுற்றுச்சூழலுக்கும் சமூகப் பொருளாதாரத்துக்கும் என்னப்பா சம்பந்தம்' என்று கேட்பவர்களுக்கு வாழும் சாட்சியங்களாக நிற்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். அதைப்போல் உலகளவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் விளையும் பாதிப்புகளும் அதனால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களும் கடந்த பத்தாண்டுகளில் முன்னெப்போதையும் விட அதிகமாகியிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மொத்தம் எத்தனை பிரச்னைகள் சுற்றுச்சூழல் சார்ந்தும் அதனால் விளையும் சமூகப் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டது என்பதை உலகச் சுற்றுச்சூழல் நீதி அட்லஸ் (Environment Justice Atlas) என்ற அமைப்பு ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி உலகளவில் சுமார் 2446 பிரச்னைகளும், அதில் இந்தியாவில் மட்டும் தற்போது 222 சுற்றுச்சூழல் சார்ந்த மக்கள் போராட்டங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் சமயமே எங்காவதொரு மூளையில் அடுத்த பிரச்னைக்கான அடித்தளம் இடப்பட்டுக் கொண்டிருக்கலாம்.\nநீரியல் மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்ற அடிப்படைப் பிரச்னைகளில் தொடங்கி மரபுசார் எரிசக்திகளால் விளையும் பாதிப்புகள், காலநிலை மாற்றத்தின் அதீத விளைவுகள், பல்லுயிர்ச் சூழல் இழப்புகள், நில, நீர் மாசுபாடுகளும் அதனால் விளையும் உடற்கோளாறுகளும் என்று பிரச்னைகளுக்கான காரணங்கள் நீண்டுகொண்டே போகின்றன; அவற்றை உருவாக்கி உற்பத்தி செய்துகொண்டிருக்கும் விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்காத தொழிற்சாலைகளின் எண்ணிக்கையைப் போலவே.\nதூத்துக்குடி தாமிர ஆலையில் தொடங்கி, தொழிற்சாலைகளின் நலனுக்காகவே தியாகம் செய்யப்பட்ட நகரமான எண்ணூர், சரியான கழிவு மேலாண்மைத் திட்டமின்றிச் சூழலை அழித்துக்கொண்டிருக்கும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, இரும்புத்தாது வெட்டியெடுக்கும் சுரங்கத்துக்கு எதிராக 11 வருடங்களாகப் போராடிவரும் திருவண்ணாமலையின் கவுத்தி-வேதியப்பர் மலைகளைச் சுற்றியுள்ள மக்கள் என்று இந்தியாவின் 222 சூழலியல் பிரச்னைகளில் தமிழகத்தில் மட்டும் 13 பிரச்னைகள் இடம்பெற்றுள்ளன.\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\n``ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் நீதி அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடத்திய ஆய்வுகள் சிறப்பானதுதான். ஆனால் இந்தியாவின் மக்கள் தொகையும் அதன் விரிந்த நிலப்பரப்பும் அவர்களுக்குக்கூடத் தெரியாத இன்னும் பல சூழலியல் பிரச்னைகளைக் கொண்டிருக்கலாம். 222 என்ற எண்ணிக்கை தரவில் பதிவு செய்யப்பட்டது மட்டுமே. தரவு என்றுமே முழுமையடைவதில்லை\" என்கிறார் உலகளவில் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த திரு. ஜோன் மார்டினெஸ் அலையர் ( Prof. Joan Martinez Alier).\nஇத்தகைய பிரச்னைகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் தோற்றங்களுக்குக் கூறப்படும் முக்கியக் காரணம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவை முக்கியப் பங்காற்றுகின்றன என்பதுதான். உதாரணமாக ஜார்கண்டில் இருக்கும் ஜரியா நிலக்கரிச் சுரங்கம் 1800களில் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை தேசப் பொருளாதாரத்தின் மைல் கல்லாக அனைவரும் கொண்டாடினார்கள். ஆனால், 1916லிருந்து இன்றுவரை அதாவது கடந்த 100 வருடங்களாக அந்தச் சுரங்கத்தில் நிலத்தடித் தீ விபத்துகள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அதைச் சரிசெய்ய அச்சுரங்கத்தின் நிறுவனர்களோ அரசாங்கமோ போதுமான முயற்சிகளை இதுவரை எடுக்கவில்லை. அதனால் ஏற்படும் காற்று மாசுபாடுகள் அந்தப் பகுதி மக்களைப் பல தலைமுறைகளாக இன்னும் வதைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதைப்போல பல்லாண்டு காலமாக நிகழ்ந்துவரும் சுற்றுச்சூழல் சுரண்டல்களும் அதன் பாதிப்புகளும் பற்றிய விழிப்பு உணர்வு சமீப காலங்களில்தான் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. அதன் விளைவாக மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகவும் சில தன்னார்வலர்களின் வழிகாட்டுதல்களோடும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதன் பலன்களை அனுபவிக்கும் காலம்தான் நமது கண்முன் தென்படும் தூரத்தில் இல்லையோ என்ற பயம் தோன்றுகிறது. ஆம், இந்தியா அதிலும் பின்தங்கியே நிற்கின்றது.\nஉலகப் பொருளாதார மன்றம் யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களோடு இணைந்து நடத்திய ஆய்வில், சுற்றுச்சூழல் தொர்பான பிரச்னைகளைச் சமாளிப்பதிலும் அதற்குத் தீர்வு காண்பதிலும் உலக அளவில் இந்தியா 177வது இடத்தில் இருக்கிறது. அதிக தூரமில்லை. கடைசியிலிருந்து 4வது இடம்தான். சரியான முறையில் பிரச்னைகளைச் சரிசெய்வதில் முதலிடத்தில் இருப்பது சுவிட்சர்லாந்து. கடைசி இடத்தில் இந்தியாவைத் தொடர்ந்து காங்கோ குடியரசு, பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்காவில் ருவாண்டாவுக்கு அருகில் இருக்கும் புருண்டி( Burundi) என்ற ஒரு நாடு கடைசி இடத்திலும் இருக்கின்றன. அதாவது மூன்றாம் உலக நாடுகளின் நிலையை விடவே வளரும் நாடான இந்தியா தனது சுற்றுச்சூழல் பிரச்னைகளை மிக மோசமான முறையில் கையாண்டுகொண்டிருக்கிறது.\nஇந்தக் குற்றச்சாட்டு முன்பே இருந்ததைத் தொடர்ந்து 2010 ம் ஆண்டு இந்திய அரசு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை நிறுவியது. அதன்மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இயலும் என்று நம்பியது. அதுவும் ஆற்றுமணல் எடுப்பதற்குத் தடை விதித்தது, டெல்லியில் ஒலி மாசு குறைவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது, மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ச் சூழலை பாதுகாக்க முனைந்தது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளை விளைவிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்குத் தடை விதித்தது மேலும் இதுபோன்ற சிலவற்றைச் செய்தது.\nஆயினும், அதன் முயற்சிகள் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் சூழலியல் அநீதிகளைக் குறைத்தபாடில்லை. பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னைகளின் மீதான இந்திய அரசாங்கத்தின் பார்வையில் இருக்கிறது. பொருளாதார முன்னேற்றமும் சுற்றுச்சூழல் முக்கியத்துவமும் எதிரெதிர் திசையில் இருக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள நமது அரசாங்கம் தவறிவிட்டது.\nஇந்தியாவில் சட்டங்களும், உரிமைகளும் சரியாகவே வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், சட்டங்கள் வெறும் ஆயுதங்களே. அந்த ஆயுதங்களைச் சரியான முறையில் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள்தாம் அதற்கு வாய்க்கவில்லை.\nவிலங்குகளுக்கும் புற்று நோய் வருவதுண்டு... காரணம் என்ன தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்ப\nதின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n95,000 ரூபாய்க்கு ஏ.பி.எஸ் உடன் வந்துவிட்டது யமஹா FZ V3.0 பைக்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/123599-mumbai-beats-chennai.html", "date_download": "2019-01-22T08:05:59Z", "digest": "sha1:4XDINH6RGGV5LEMWHRCA2MCUY423VC3V", "length": 17068, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "பழி தீர்த்தது மும்பை..! சென்னையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது | Mumbai beats Chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:02 (29/04/2018)\n சென்னையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது\nசென்னைக்கு எதிரானப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது.\nமஹாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் சென்னை அணி மும்பை அணிக்கு இடையிலானப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய வாட்சன் 12 ஆட்டமிழந்தார். மறுமுனையில் இறங்கிய ராயுடு நிதானமாக ஆடி, 46 ரன்கள்எடுத்தார்.\nஒன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரெய்னா அதிரடியாக ஆடி 75 ரன்கள் எடுத்தார். இறுதியில் சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அடுத்துகளமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சூர்யாகுமார் யாதவ் 44 ரன்களும், ஈவின் லீவிஸ் 47 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார்.\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகுப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை - சென்னையில் அதிர்ச்சி\n`பொதுத்தேர்வு நடக்கப்போகுது; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்'- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகள்\n`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்\nபட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன் - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\n`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்\n`என் கட்- அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ - ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை\n‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/srm-arutsunaignar-course7/", "date_download": "2019-01-22T08:47:06Z", "digest": "sha1:X5PFWKYY6LDZTQLPHH4ZKRFEO4SRDPZJ", "length": 5500, "nlines": 73, "source_domain": "dheivamurasu.org", "title": "அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா\nஅருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா\nவண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ்\nஅறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர்\nபட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nஅருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஏழாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற\nதொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது.\n«சி கே சுப்பிரமணிய முதலியார் விருது\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nசைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=64", "date_download": "2019-01-22T07:56:42Z", "digest": "sha1:I4MUTUTEOYIIA5MUY5IWWXD5Z7PS6H3V", "length": 7487, "nlines": 189, "source_domain": "sandhyapublications.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு..\nஅருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு\nசோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா உண்மை என்றால் அது என்ன சைவம் உண்மை என்றால் அது என்ன சைவம்\nஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்\nஆலய வழிபாட்டில் தமிழுக்கும், அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உரிமைக் குரலுக்கு..\nசௌராஷ்டிரா மக்கள் குஜராத்தி மொழிதான் பேசுவார்கள். ஆனால் குஜராத்திகள் வேறு, கத்தியவாரிகள் வேறு எ..\nமுக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் 'எக்கோடி யாராலும் வெலப்படாய்' எனக்க..\nஜகன் மாதவே இவரது ஜீவனின் இயக்கம் காளியின் நினைவே இவரது வாழ்வின் இரகசியம் எங்கும் காளி, எதிலும் காள..\nமனஎழுச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை எவ்விதமான வேறுபாட்டுணர்வுமின்றி வழங்கிக்கொண்டே இருக்கின்றது. அத..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/album/general/443-1-the-oldest-car-and-bicycle-exhibition-in-madurai.html", "date_download": "2019-01-22T08:12:35Z", "digest": "sha1:GYAWA7IGOQATVLMUUEYDDNX3HODAH6KK", "length": 4373, "nlines": 60, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - கலர்ஃபுல் ‘கார்’கால ஆல்பம் | The oldest car and bicycle exhibition in Madurai.", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/10171-gudalur-river-project.html", "date_download": "2019-01-22T07:52:28Z", "digest": "sha1:Y6FUUK32M5UCKDCQBROCKZWLYUBO7DNG", "length": 8468, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடைக்கோடி மக்களும் பயன் பெறும் திட்டம்... கூடலூர் பாண்டியாறு நீரை பவானிக்கு கொண்டு செல்லக் கோரும் விவசாயிகள் | gudalur river project", "raw_content": "\nகடைக்கோடி மக்களும் பயன் பெறும் திட்டம்... கூடலூர் பாண்டியாறு நீரை பவானிக்கு கொண்டு செல்லக் கோரும் விவசாயிகள்\nதமிழகத்திற்க்கு தண்ணீர் கேட்டு அண்டை மாநிலங்களுடன் போராடி வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உற்பத்தியாகி, கேரளா மாநிலம் வழியாக அரபிக்கடலில் வீணாக கலக்கும் பாண்டியாறு நீரை பவானி அணைக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nமேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த கூடலூர். இப்பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் 14 டிஎம்சி நீர் வீணாக அரபிக் கடலில் கலப்பதாக கூறுகின்றனர் விவசாயிகள். இந்த நீரை பவானி சாகர் அணைக்கு திருப்பி விடுவதன் மூலம் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களும் பலன் பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்\nகடலில் வீணாகும் பாண்டியாற்று நீரை பயன்படுத்த 1960 களில் தமிழக கேரள அரசுகள் இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டன இதன் படி அணைகளை கட்டி தேக்கப்படும் 14 டிஎம்சி நீரில் தலா 7 டிஎம்சியை தமிழகமும் கேரளமும் பகிர்ந்து கொள்வதெனவும் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கேரளாவே எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 1968 -ல் பாண்டியாறு - புன்னம்புழா அணைகட்டும் பணிகள் தொடங்கியது. ஆனால் சுற்றுசூழல் பாதிப்பு , வனவிலங்குகளுக்கு ஆபத்து என பல காரணங்கள் கூறி இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பலன் தரும் இத்திட்டத்தை மீண்டும் தொடங்கக் கோரி கோரிக்கையும் வலுக்கிறது\nபாண்டியாற்றின் குறுக்கே சிறிய தடுப்பணைகள் கட்டுவதன் மூலமும் பெரிய குழாய்களை அமைப்பதன் மூலமும் சுற்று சூழலுக்கு தீங்கு நேராத வகையில் தமிழகத்திற்க்கு தண்ணீரை திருப்பி விட முடியும் என யோசனை கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்\nதண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலையில் பாண்டியாற்று தண்ணீரை பவானி சாகர் அணைக்கு கொண்டுவருவதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம் என்கின்றனர் கூடலூர் பகுதி மக்கள்.\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/50412-asian-games-2018-india-got-6th-gold.html", "date_download": "2019-01-22T09:24:12Z", "digest": "sha1:6SE6B5ITEF3P5UZKSFZRA6AR76YRCFNO", "length": 6210, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6-வது தங்கம்! | Asian Games 2018: India got 6th gold", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6-வது தங்கம்\nஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி தங்கம் வென்றது. இதையடுத்து இந்தியா 6 தங்கப்பதங்களை வென்றுள்ளது.\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங் நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப்போட்டியில் கஜகஸ்தான் அணியை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணி வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இது, இந்தியாவுக்கு கிடைத்த 6-வது தங்கமாகும்.\nஅதுபோல், பெண்களுக்கான 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சித்து வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியா தற்போது வரை 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை பெற்றுள்ளது.\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nAsian Games 2018 , Bopanna , Sharan , ஆசிய விளையாட்டுப் போட்டி , போபண்ணா , ஷரண் , தங்கம் , Tennis , டென்னிஸ்\nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/samaaniyarin-kural/14852-samaniyarin-kural-12-11-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-22T08:14:01Z", "digest": "sha1:NBPT5G47D2EN4WOEMJC4URPT3CWOMRPR", "length": 3755, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 12/11/2016 | Samaniyarin Kural - 12/11/2016", "raw_content": "\nசாமானியரின் குரல் - 12/11/2016\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/indraya-dhinam/21956-indraya-dhinam-24-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-22T08:18:14Z", "digest": "sha1:F7ALC4UO5AWVCRSJHO7BLSCPWKRS2NQQ", "length": 3705, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 24/08/2018 | Indraya Dhinam - 24/08/2018", "raw_content": "\nஇன்றைய தினம் - 24/08/2018\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/42858-too-many-leaks-the-chowkidar-is-weak-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-22T08:35:41Z", "digest": "sha1:NJTGPD4URDOFXLGNRNMCJZNR7ZDDKA36", "length": 10642, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவலர் மோடி வீக்கா இருப்பதால் எல்லாமே ‘லீக்’ ஆகிறது: ராகுல் அட்டாக் | Too many leaks the chowkidar is weak Rahul Gandhi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nகாவலர் மோடி வீக்கா இருப்பதால் எல்லாமே ‘லீக்’ ஆகிறது: ராகுல் அட்டாக்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் எல்லாமே லீக் ஆகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “தகவல்கள் லீக் ஆதார் லீக் சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்..எத்தனை லீக்..எல்லாவற்றிலும் லீக் ஆகிறது. காவலர் மோடி மிகவும் பலவீனமாக இருப்பதுதான் இதற்கு காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.\nசமீபத்தில் கர்நாடக தேர்தல் அறிவிப்பின் போது, முன் கூட்டியே தேதிகள் வெளியானது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் ஆப்ஸில் தகவல்கள் திருடப்படுவதாக செய்திகள் வெளியானது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயன்பாட்டாளர்களின் தகவல்களை அனலிட்டிகா நிறுவனத்திற்கு விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.\nஸ்மித்,வார்னரை அடுத்து இன்னொருவர் பதவியும் அம்பேல்\nஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nவீதி விருது விழாவில் இந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள் என புகார் \n“குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்” - பிரதமரை புகழ்ந்த அதிமுகவினர்\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nமோடி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடி\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்மித்,வார்னரை அடுத்து இன்னொருவர் பதவியும் அம்பேல்\nஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Mexico?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T09:00:44Z", "digest": "sha1:E3B6HQZDKDV35OX5UICEUHV3X4WDYDET", "length": 9206, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mexico", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\n85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்\nஅகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி\nகடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்\nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \n‘பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யாது’ - கெத்துக் காட்டிய நெய்மர்\nரசிகர்கள் நம்பிக்கையை காப்பாற்றிய நெய்மர் : காலிறுதியில் பிரேசில்\nமெக்சிகோவில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர் வெற்றி\nஉலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..\nவிண்ணில் ஏவப்பட்டது 'அனிதா சாட்'\n250 கிலோ எடை குறைந்த உலகின் சாதனை மனிதர்\n1,440 மீட்டர் பிரம்மாண்ட மெக்சிகோ கேக்\nஎல்லை கடந்த காதல்: இரும்பு வேலிகளுக்கிடையே நடந்த திருமணம்\nநிலநடுக்கப் பாதிப்புகளை சீரமைக்க அரசு உதவக் கோரி மெக்சிகோ மக்கள் பேரணி\n85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்\nஅகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி\nகடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்\nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \n‘பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யாது’ - கெத்துக் காட்டிய நெய்மர்\nரசிகர்கள் நம்பிக்கையை காப்பாற்றிய நெய்மர் : காலிறுதியில் பிரேசில்\nமெக்சிகோவில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர் வெற்றி\nஉலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..\nவிண்ணில் ஏவப்பட்டது 'அனிதா சாட்'\n250 கிலோ எடை குறைந்த உலகின் சாதனை மனிதர்\n1,440 மீட்டர் பிரம்மாண்ட மெக்சிகோ கேக்\nஎல்லை கடந்த காதல்: இரும்பு வேலிகளுக்கிடையே நடந்த திருமணம்\nநிலநடுக்கப் பாதிப்புகளை சீரமைக்க அரசு உதவக் கோரி மெக்சிகோ மக்கள் பேரணி\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://photo-sales.com/ta/images/road/", "date_download": "2019-01-22T07:52:03Z", "digest": "sha1:UIVQ76NKWYL25AQZKZMUARNFJAXSLPVQ", "length": 5630, "nlines": 110, "source_domain": "photo-sales.com", "title": "சாலை படங்கள் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nகிரிமியாவிற்கு தெற்கு கடற்கரையில் சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nForos தனியார் துறை சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nமரங்கள் மத்தியில் பாதை சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nகுதிரைகள் மீது ஏரி கரையில் சேர்த்து நடைபயிற்சி மக்கள் சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nமரங்கள் மற்றும் மேகமூட்டம் வானத்தில் இடையே மலை சாலை சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nகுதிரைகள் மீது மக்கள் சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியாவிற்கு Foros சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nForos சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nபழைய வீடு சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியன் ஓய்வு சாலை $1.99–$24.99 படத்தை வாங்க\nதேடல் படங்கள் சாலை மேலும்\nகட்டிடக்கலை புகைப்படம் பின்னணி புகைப்படம் பின்னணியில் புகைப்படம் அழகான புகைப்படம் அழகு புகைப்படம் நீல புகைப்படம் கட்டிடம் புகைப்படம் நிறம் புகைப்படம் கிரிமியாவிற்கு புகைப்படம் கலாச்சாரம் புகைப்படம் நாள் புகைப்படம் சூழல் புகைப்படம் ஐரோப்பா புகைப்படம் பிரபலமான புகைப்படம் காட்டில் புகைப்படம் தோட்டத்தில் புகைப்படம் பச்சை புகைப்படம் மலை புகைப்படம் வரலாறு புகைப்படம் வீட்டில் புகைப்படம் இயற்கை புகைப்படம் இலை புகைப்படம் மலை புகைப்படம் இயற்கை புகைப்படம் இயல்பு புகைப்படம் பழைய புகைப்படம் வெளிப்புற புகைப்படம் வெளிப்புறங்களில் புகைப்படம் பூங்கா புகைப்படம் ஆலை புகைப்படம் செடிகள் புகைப்படம் ராக் புகைப்படம் காட்சி புகைப்படம் கடல் புகைப்படம் சீசன் புகைப்படம் வானத்தில் புகைப்படம் கல் புகைப்படம் கோடை புகைப்படம் சுற்றுலா புகைப்படம் கோபுரம் புகைப்படம் சாந்தமான புகைப்படம் பயண புகைப்படம் மரம் புகைப்படம் பார்வை புகைப்படம் நீர் புகைப்படம்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://prsamy.wordpress.com/2016/12/24/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T08:23:46Z", "digest": "sha1:KMSNYE5S4HOM2HRYJDCLMKXAT27NSKA6", "length": 13790, "nlines": 171, "source_domain": "prsamy.wordpress.com", "title": "சரனடைதல் | prsamy's blogbahai", "raw_content": "\n« பஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள்\nபெண்கள் விடுதலை வீராங்கனை கொண்டாடப்படுகின்றார் – 3 பிப்ரவரி 2017 »\n24 திசெம்பர், 2016 prsamy ஆல்\nஇது ஸ்ரீ கிருஷ்னரின் குழல் பற்றிய ஓர் அழகான கதை…\nஅனுதினமும் கிருஷ்னர் தோட்டத்திற்குள் சென்று “நான் உங்களை நேசிக்கின்றேன்” என எல்லா செடிகளிடமும் கூறுவார்.\nசெடிகள் அனைத்தும் “கிருஷ்னரே, நாங்களும் உம்மை நேசிக்கின்றோம்” என மகிழ்ச்சியோடு கூறின.\nஒரு நாள் கிருஷ்னர் அவசரமாக தோட்டத்திற்குள் சற்று பதட்டத்துடன் சென்றார்\nஅங்கு மூங்கில் செடியிடம் சென்றார். மூங்கில் செடி அவரைப் பார்த்து, “கிருஷ்னா, என்ன நேர்ந்தது” என வினவியது.\n“நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும், ஆனால் அது மிகவும் சிரமமானது” என்றார் கிருஷ்னர்.\n“என்னிடம் சொல்லுங்கள்: என்னால் முடிந்தால் நான் அதை உங்களுக்குக் கொடுக்கின்றேன்” என மூங்கில் கூறியது.\n“எனக்கு உன் உயிர் வேண்டும். உன்னை நான் வெட்ட வேண்டும்” என கிருஷ்னர் கூறினார்.\nமூங்கில் சற்று நேரம் யோசித்து விட்டு, “நீங்கள் வேறொன்றும் செய்ய முடியாதா. உங்களுக்கு வேறு வழி இல்லையா\n“இல்லை, வேறு வழியே இல்லை” என கிருஷ்னர் கூறினார்.\nஅதற்கு மூங்கில் “சரி” என கூறிவிட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.\nபிறகு கிருஷ்னர் மூங்கிலை வெட்டி அதில் துவாரங்கள் இட்டார். துவாரம் இடும் ஒவ்வொரு முறையும், மூங்கில் வலி தாங்க முடியாமல் கதறியது.\nகிருஷ்னர் அம்மூங்கிலிலிருந்து ஓர் அழகிய குழலைச் செய்தார்; அக்குழலும் எல்லா நேரங்களிலும் அவருடனேயே இருந்தது.\nஇருபத்து நான்கு மணி நேரமும் அக்குழல் கிருஷ்னருடனேயே இருந்தது. அக்குழலைக் கண்டு கோபியர்கள் கூட பொறாமை கொண்டனர்.\n“பாருங்கள், கிருஷ்னர் நமது தேவராவார், இருந்தும் நாம் குறைந்த நேரமே அவருடன் இருக்கின்றோம்” என கூறினர்.\n“அவர் உன்னுடனேயே கண் விழிக்கின்றார், உன்னுடனேயே தூங்குகின்றார், எல்லா நேரங்களிலும் நீயே அவருடன் இருக்கின்றாய்,” என மூங்கிலிடம் கூறினர்.\n“உன் இரகசியம் என்னவென எங்களுக்கு கூறு. என்ன மர்மம் வைத்திருக்கின்றாய். பிரபு ஏன் உன்னை ஒரு பொக்கிஷமாகக் கருதுகின்றார்” என கோபியர்கள் மூங்கிலைக் கேட்டனர்.\nஅதற்கு அந்த மூங்கில், “நான் என்னை அர்ப்பணித்துவிட்டேன் என்பதே இரகசியம், அவரும் எனக்கு பொருத்தமான நன்மையை செய்தும், அதன் பயனாக நான் அதிக வேதனையை தாங்கிக்கொள்ளவும் வேண்டியிருந்தது. நான் அவருடைய கருவியாகிவிட்டேன்.”\nஇதுவே முழுமையான சரனடைதலாகும்: கடவுள் தாம் விரும்பியதையும், விரும்பிய நேரத்திலும் நமக்கு செய்கின்றார்.\nஅவரை முழுமையாக நம்புங்கள்; அவரில் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்; எப்பொழுதும் அவரது கரங்களிலேயே நீங்கள் இருக்கின்றீர்கள் என நினையுங்கள்… என்ன தவறு நடந்துவிடும்\nஇதுவே முற்றாக சரனடைந்துவிடுவது என கூறப்படுகின்றது.\nபொது இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அர்ப்பணம், பிரார்த்தனை, prayer | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilbeauty.tips/46526", "date_download": "2019-01-22T08:04:33Z", "digest": "sha1:DU2M6U42RICESIPX6VKVX47CNX2L7RQX", "length": 7796, "nlines": 100, "source_domain": "tamilbeauty.tips", "title": "விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். - Tamil Beauty Tips", "raw_content": "\nவிரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nஅழகு குறிப்புகள், கண்கள் பராமரிப்பு\nவிரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nநாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nகண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….\nதினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.\nபப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும்.\nகண்களைக் குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையைக் கண்களை மூடி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.\nபாதாம் பருப்பை ஊறவைத்து, பால் விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால், கருவளையம் மறையும்.\nவெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.\nஉங்கள் பற்களை அழகாக மாற்ற இந்த குறிப்புப்பை படியுங்கள்\nஅழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா\nபனிகாலத்தில் சரும பராமரிப்பு கட்டாயமானது கட்டாயம் இத படிங்க\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி\nதாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை கை வைத்தியங்கள்\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல\nஇரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா\nஉடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்\nஇரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்\nசில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2022814", "date_download": "2019-01-22T09:33:39Z", "digest": "sha1:3XGNS4XZ6TR7V4IENJGM442ITEPMYOUM", "length": 16505, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் காவல் நிலையங்கள்| Dinamalar", "raw_content": "\nகஜா புயல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு முறையீடு\n: தேடும் கட்சியினர் 18\n7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை: ஜாக்டோ ஜியோ 3\nகரூர் ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்\nஅமெரிக்க அதிபர் 'கோதா'வில் கமலா ஹாரீஸ் 7\n'குடியுரிமை சட்ட மசோதா நாகாலாந்துக்கு பொருந்தாது' 3\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 129\nகோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம் 43\nகுட்கா ஊழல் விசாரணை; புதிய ஆதாரம் சிக்கியது 22\nதிறப்பு விழாவிற்கு காத்திருக்கும் காவல் நிலையங்கள்\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்பிரிவில், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட இரு காவல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கவரைப்பேட்டை பகுதியில் வாடகை கட்டடத்தில், கவரைப்பேட்டை காவல் நிலையம் இயங்கி வருகிறது. அதனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தச்சூர் பகுதியில், கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு இடம் ஒதுக்கி, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்து மூன்று மாதங்களாகியும், கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. அதேபோன்று, கும்மிடிப்பூண்டி போலீஸ் குடியிருப்பில் உள்ள, எஸ்.ஐ., குடியிருப்பில், அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. அதனால், கும்மிடிப்பூண்டி, டி.எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே, 2016ம் ஆண்டு, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் முடிந்து ஓராண்டு ஆகியும், திறக்கப்படாமல் உள்ளது.\nகும்மிடிப்பூண்டி போலீஸ் உட்பிரிவிற்கு உட்பட்ட மேற்கண்ட இரு காவல் நிலையங்களையும், உடனடியாக திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்ப் பார்க்கின்றனர்.\nரமலான் நோன்பு இன்று துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/27161913/1215138/Womens-suicide-attempt-at-karur-collector-office.vpf", "date_download": "2019-01-22T09:16:43Z", "digest": "sha1:KUZUOY4O64GNSDOMKJT64Z55IUSGGBGG", "length": 16575, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கஜா புயலால் கணவர்களை இழந்த பெண்கள் தீக்குளிக்க முயற்சி || Womens suicide attempt at karur collector office", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகஜா புயலால் கணவர்களை இழந்த பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nபதிவு: நவம்பர் 27, 2018 16:19\nகரூர் கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் கணவர்களை இழந்த பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #KarurCollectorOffice\nகணவர்களை இழந்ததால் தீக்குளிக்க முயன்ற ரேவதி, முத்துக்கண்ணு ஆகியோரை படத்தில் காணலாம்\nகரூர் கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் கணவர்களை இழந்த பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #KarurCollectorOffice\nகரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பாலவிடுதி சிங்கம் பட்டி பகுதியை சேர்ந்தவர் வைர பெருமாள் (வயது 46). கடந்த 16-ந்தேதி கஜா புயல் கரையை கடந்த பின்னர் வீசிய பலத்த காற்றினால் இவரின் வீட்டின் அருகே நின்ற ராட்சத இலவம் பஞ்சு மரமும், மின்கம்பமும் சாய்ந்தது.\nஇதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வைரப்பெருமாள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அவரது அண்ணன் பாலசுப்பிரமணியன் (48) அடுத்த 2-வது நாளில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.\nஇதையடுத்து பாதிக்கப்பட்ட வைரபெருமாள் மனைவி ரேவதி, பாலசுப்பிரமணியனின் மனைவி முத்துக்கண்ணு ஆகிய இருவரும் கடவூர் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் நிவாரண உதவி கேட்டு மனு அளித்துள்ளனர்.\nஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த இருவரும் நேராக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வந்தனர்.\nகலெக்டர் அலுவலகம் முன்பு வந்தபோது திடீரென ரேவதியும், முத்துக்கண்ணுவும் கணவன்மார்களை இழந்து விட்டதால் வாழ்வாதாரம் போய்விட்டது. எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.\nஅப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்எண்ணை கேனை பறித்து, இருவரையும் கலெக்டரிடம் அழைத்து சென்றனர். கலெக்டர் அன்பழகன், நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #GajaCyclone #KarurCollectorOffice\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nகொடநாடு விவகாரம்- ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெருங்குடி குப்பையில் கை, கால் மீட்பு- துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்\nஅரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா\nகொடநாடு விவகாரம்: கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\nகாட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி\nபுதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/86082.html", "date_download": "2019-01-22T09:34:20Z", "digest": "sha1:F5WUFLVHF7GYECFJHSBULYCA4ZV4QVMF", "length": 7298, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "‘கொட நாடு மர்மங்கள்; நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும்” – அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோரிக்கை – Tamilseythi.com", "raw_content": "\n‘கொட நாடு மர்மங்கள்; நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும்” – அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோரிக்கை\n‘கொட நாடு மர்மங்கள்; நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும்” – அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோரிக்கை\nகொடநாடு மர்மங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்பி கேசிபழனிசாமி கூறியுள்ளார்கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை இதையடுத்து நடந்த மர்ம மரணங்கள் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது இந்த நிலையில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் இதுதொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளார் அதில் முக்கியக் குற்றவாளியான சயான் அளித்துள்ள வாக்குமூலத்தில் தமிழக முதல்வரின் பெயர் அடிபட்டுள்ளது இது தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளதுஇதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கேசிபழனிசாமி கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில் “கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக வெளியாகியுள்ள சர்ச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து மேத்யூஸ் மற்றும் சயானிடம் விசாரணை நடத்த வேண்டும் இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து அந்தக் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை விசாரிக்க வேண்டும் அதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறு ஏதும் இல்லாத பட்சத்தில் மேத்யூஸ் மற்றும் சயான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் வெளியாகி அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவே நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதன் உண்மைத் தன்மையை விசாரிக்க வேண்டும் அதைத்தான் அதிமுக தொண்டர்களும் மக்களும் விரும்புகின்றனர்” என்றார்\nமுத்தையாவா… சுந்தர்ராஜனா… பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583831770.96/wet/CC-MAIN-20190122074945-20190122100945-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}