{"url": "http://probation.gov.lk/sProject1_t.php?id=26", "date_download": "2019-01-16T16:44:07Z", "digest": "sha1:TYCHIMZX4QPYQKYBEY5HA7S4M3RESYIW", "length": 8527, "nlines": 107, "source_domain": "probation.gov.lk", "title": "சைவெக்", "raw_content": "நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nஎமது நோக்கு மற்றும் செயற்பணி\nகற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ......\nதேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்\nபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nசிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை தடுப்பதற்கான தெற்காசிய பிராந்திய அமைப்பு\nசிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை தடுப்பதற்கான தெற்காசிய பிராந்திய அமைப்பு (South Asia Initiative to End Violence Against Children-SAIEVAC) பிராந்திய சிறுவர்களுக்கு துன்புறுத்தல்கள் அற்ற சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக இயங்கிவருகின்றதொரு நிறுவனமாகும். இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், பூத்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய சார்க் அங்கத்துவ நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. சார்க் அமைப்பின் அங்கத்துவ அமைப்பு என்ற வகையில் இயங்கிவருகின்ற இந்த அமைப்பானது, இதன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபையினால் அமுல்படுத்தப்படுகின்றது.\nஇதன் கட்டமைப்புசார் ஒழுங்கமைப்பானது இரண்டு பிரிவுகளின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன. அரச பொறிமுறையின் செயற்பாட்டுக்கு மேலதிகமாக சர்வதேச மற்றும் சர்வதேசமல்லாத அமைப்புக்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடியவாறு தேசிய செயல்ரீதியான ஒருங்கிணைப்புக் குழு என்ற (National Acting Coordinating Group-NACG) வகையில் செயற்படுகின்ற வலையமைப்பையும் கொண்டுள்ளது.\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nதலைவி - தேசிய நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழு\nபவுன்டேசன் பொ இனொவேடிவ் சோசல் டிவலப்மன்ட்\nஇணைத் தலைவி- தேசிய நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழு\nமுகாமையாளர் - சிறுவர் பாதுகாப்பு\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,\n3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/149831", "date_download": "2019-01-16T16:51:30Z", "digest": "sha1:NNOF47ZQH5XU4W4YNJSYWGG4UYAMPG3S", "length": 5787, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "விரைவில் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பாடல் வரிகள் – கமல் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் விரைவில் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பாடல் வரிகள் – கமல் அறிவிப்பு\nவிரைவில் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பாடல் வரிகள் – கமல் அறிவிப்பு\nசென்னை – உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும், விரைவில் அதன் பாடல் வரிகளை வெளியிடவிருப்பதாகவும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.\nஇது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டிருக்கும் தகவலில், “விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.\nமேலும், இந்தியில் ஜோஷியும், தமிழில் தானும் பாடல் வரிகளை எழுதியிருப்பதாகவும் கமல் குறிப்பிட்டிருக்கிறார். விரைவில் தெலுங்கிலும் பாடல்களைப் பதிவு செய்யவிருப்பதாகவும் கமல் தெரிவித்திருக்கிறார்.\n‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜெனிவா உலக சுகாதார மாநாடு தொடங்கியது\nஅஸ்ட்ரோ பொங்கு தமிழ் விழா – கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்\nசபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்\nதிருவாரூர் : கமல்ஹாசன், மு.க.அழகிரி முடிவுகள் என்ன\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167453", "date_download": "2019-01-16T16:42:59Z", "digest": "sha1:BO723IAFSV2RIO2QQ3GIV3GGMUU56AFA", "length": 9913, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "மாரா சர்ச்சை: அன்வார் பதில் என்ன? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மாரா சர்ச்சை: அன்வார் பதில் என்ன\nமாரா சர்ச்சை: அன்வார் பதில் என்ன\nகோலாலம்பூர் –மாரா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தை அனைத்து இனத்தினருக்கும் திறந்து விட வேண்டும் என விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளுக்கு பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் பதிலளித்துள்ளார்.\n“அந்த பரிந்துரை தவறானதல்ல. ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல. காரணம் புதிய அரசாங்கத்தின் மீது மலாய்க்கார சமூகத்தினர் இன்னும் தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இதுபோன்ற பரிந்துரைகளை விவாதிப்பது எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்” என அன்வார் தெரிவித்துள்ளார்.\n“மாறாக ஒவ்வொரு இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது. இதுபோன்ற விவாதங்கள் பின்னர் நடைபெறலாம். யாரும் கருத்து கூறுவதை நான் தவறென்று கூறமாட்டேன். ஆனால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதற்குள்ளாக இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவதும் அதனால் மலாய் இனத்தவர் தங்களின் கடந்த கால பயன்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுவதும் தவறான, எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்” என்றும் அன்வார் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசைக்கு நேற்று வியாழக்கிழமை அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“எனக்கு எது இப்போது முக்கியம் என்றால், அரசியல் சாசனத்தில் கண்டுள்ள பூமிபுத்ரா உரிமைகளையும், சலுகைகளையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரத்தில் மற்ற எல்லா இனங்களின் உரிமைகளையும் தற்காக்க வேண்டும் என்பதுதான்.\n“மாரா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் மீதான விவாதம் நடத்தப்படுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எல்லா இனங்களுக்கும் தங்களின் உரிமைகள் மீதான நடப்பு கொள்கைகள் விட்டுக் கொடுக்கப்படாது என்ற நம்பிக்கை வந்தவுடன் இதுபோன்ற விவாதங்களை ஏற்படுத்தலாம்” என்றும் அன்வார் தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.\n‘ஹிண்ட்ராப் 2.0’ அமைப்பின் தலைவர் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள வழக்கறிஞர் பி.உதயகுமார் கடந்த திங்கட்கிழமை (மே 28) அரசு அமைப்புகளுக்கான மறுசீரமைப்புக்கான குழுவிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் மலாய்க்கார மற்றும் பூமிபுத்ரா மாணவர்களுக்கு மட்டும் என இயங்கிக்கொண்டிருக்கும் மாரா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தை இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட அனைத்து மலேசிய மாணவர்களுக்கும் திறந்து விட வேண்டுமென பரிந்துரை செய்திருக்கிறார்.\nPrevious articleமக்கள் விரும்பினால் மட்டுமே கர்நாடகாவில் காலா: முதல்வர் குமாரசாமி\nNext articleடோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை\nமலாய் சமூகங்களின் உரிமைகளை இதர சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஅன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு\nஅன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nசாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-01-16T16:11:34Z", "digest": "sha1:RZUGF3ROKVQPGJQP7VCVMRX4PYMC5MJD", "length": 9943, "nlines": 107, "source_domain": "serandibenews.com", "title": "சில அரசியல்வாதிகள் மகாநாயக்க தேரர்களை தவறாக திசைதிருப்ப பார்க்கிறார்கள் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசில அரசியல்வாதிகள் மகாநாயக்க தேரர்களை தவறாக திசைதிருப்ப பார்க்கிறார்கள்\nநாட்டை பிளவுபடுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக சில அரசியல்வாதிகள் மகாநாயக்க தேரர்களை தவறாக திசை திருப்ப பார்ப்பது கவலைக்குரியதாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபுதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் இதுவரையும் முன்வைக்கப்படாத நிலையில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, இனவாதத்தை தூண்டுவதற்கு ஒரு சாரார் முயற்சித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.\nஅலரி மாளிகையில் நேற்றையதினம் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பிரதமர் உரையாற்றினார்.\nபுதிய அரசியலமைப்பை முன்னெடுத்து நாட்டை பிளவுபடுத்தப் போவதாக தெரிவிப்பவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மக்களுக்கு அப்பட்டமான பொய்களை தெரிவிப்பது விந்தையாகவுள்ளது. இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி இனவாதத்திற்கு தூபமிடவும் நாட்டுக்கு தீவைக்கவும் முயற்சிக்க வேண்டாம் என அத்தகையோரை தாம் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nபுதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். சில ஊடகங்கள் இல்லாத அரசியலமைப்பை இருப்பதாக காட்ட முயற்சிக்கின்றமை கவலைக்குரியதாகும். நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாகவும் பொலிஸ் துறையை சீர்குலைக்கப் போவதாகவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். பொலிஸ் தொடர்பான கருத்துக்கள் அரசியல் கட்சி, முதலமைச்சர்களின் யோசனைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்களையும் அரசியலமைப்பு யோசனைகளை முன்வைக்க முடியும். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கும் அரசியல் தீர்வு அவசியமாகும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.\nவடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை\nவடக்கு கிழக்கிற்கு 2000 மில்லியன் ரூபா:\nபிரதமரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி (வாழ்த்துச் செய்தி இணைப்பு)\nஉயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனை (விண்ணப்பப் படிவம் உட்பட முழுமையான விபரங்கள் இணைப்பு)\nநகரின் மத்திய பகுதியை மட்டும் கவனத்தில் கொள்வது உகந்ததல்ல.\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Vijay%20kanth.html", "date_download": "2019-01-16T17:00:59Z", "digest": "sha1:YTAENE36SRBTWWCYZ3QLQW5XYUBDQL3J", "length": 8912, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Vijay kanth", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nவிஜய் காந்த் மனைவி பிரேமலதாவுக்கு புதிய பதவி\nசென்னை (19 அக் 2018): விஜய் காந்த் மனைவி பிரேமலதா தேமுதிகவின் பொருளாளர் பதவி வழங்கப் பட்டுள்ளது.\nசென்னை (02 செப் 2018): உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த விஜய்காந்த் வீடு திரும்பினார்.\nசென்னை (01 செப் 2018): தேமுதிக தலைவர் விஜய்காந்த் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.\nBREAKING NEWS: தேமுதிக தலைவர் விஜய்காந்த் மருத்துவ மனையில் அனுமதி\nசென்னை (31 ஆக 2018): தேமுதிக தலைவர் விஜய் காந்த் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nஹரிணியை கடத்தியதன் பாச பின்னணி\nநாகை அருகே செயல் பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சீ…\nகோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ…\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த அதிர்ச்சி மெயில்\nபொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்க…\nநடிகை சிம்ரன் மர்ம மரணம் - வாட்ஸ் அப் மெஸேஜை ஆய்வு செய்யும் போலீஸ…\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற…\nவிடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம்\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nகோட நாடு விவகாரம் குறித்த அதிர்ச்சி வீடியோ - தெஹல்கா முன்னாள் ஆசி…\nவெளியே சொல்லிடாதீங்க - பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் வேண்ட…\nஆளுநரை திடீரென சந்தித்த ஸ்டாலின் - பின்னணி இதுதான்\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீத…\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nஅந்த நடிகரோட விரைவில் நடக்கும் - கீர்த்தி சுரேஷ் அதிரடி தகவல…\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=3024", "date_download": "2019-01-16T16:17:08Z", "digest": "sha1:EQETQXXGLASVPQ3YJGIEOTXX5C75ECQE", "length": 3416, "nlines": 113, "source_domain": "www.tcsong.com", "title": "நான் நானாகவே வந்திருக்கிறேன் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா\nஉம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா\nயோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே\nநோவாவை போல் நீதிமானும் இல்லையே\nஆபிரகாமைப் போல் விசுவாசி இல்லையே\nதானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே\nநான் நானாக தானாக வந்திருக்கிறேன்\nமார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே\nமரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே\nஎஸ்தரைப் போல எதையும் செய்யவில்லையே\nஎலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே\nநான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/rajinikanth-will-join-bjp/", "date_download": "2019-01-16T16:26:40Z", "digest": "sha1:X75R75S6CQ7X66QEZWQB33HUKR3L5VMX", "length": 14358, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "பி.ஜே.பி யில் இணைய ரஜினி திட்டம்! அமித்ஷா போடும் ஸ்கெட்ச்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nபி.ஜே.பி யில் இணைய ரஜினி திட்டம்\nபி.ஜே.பி யில் இணைய ரஜினி திட்டம்\nவேண்டாமென ஒதுங்கிப் போனாலும் விட்டுவிடுவதற்கு அரசியல் ஒன்றும் மானஸ்தர்களின் கூட்டமல்ல. பல வருஷங்களாகவே வேணாம் வேணாம் என்று சொல்லி வந்தாலும், மீசையோரத்தில் கொஞ்சம் ஆசையை ஒட்டிக் கொண்டுதான் நடமாடி வருகிறார் ரஜினி. அதைதான் தன் படங்களில் வசனங்களாக வெளிப்படுத்தியும் வருகிறார். பழம் பழுக்குற நேரத்தில், வவ்வாலுக்கும் பல் முளைத்த மாதிரி மத்தியை ஆள்வதற்கு பி.ஜே.பி வந்தது அக்கட்சியின் நெடுங்கால விசுவாசியான ரஜினியை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்திலாவது அவர் தமிழக பி.ஜே.பி யின் தலைவர் ஆகாவிட்டால், வேறு சூழ்நிலை எப்போது வரும்\nமீடியாக்களும், நடுநிலையாளர்களும் இந்த பொன்னான தகவலுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் காதில் தேன் பாய்ச்சுவது போல அமைந்துவிட்டது அமித்ஷாவின் பதில் ஒன்று. நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமித்ஷா, “ரஜினி பி.ஜே.பி யில் இணைய வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.\nதமிழகத்தில் சில நாட்களாக நடந்து வந்த களேபரங்களின் காரணமாக அமித்ஷா போட்ட இந்த குண்டு வெடிக்காமலே போய்விட்டாலும், மறுபடியும் குண்டு வீசி நாட்டில் சலசலப்பை உண்டு பண்ண பி.ஜே.பி தயங்கப் போவதில்லை. அப்படியொரு சுச்சுவேஷன் வந்தால், ரஜினியின் அதி தீவிர ரசிகர்கள் காவியுடையுடன் நடமாடுகிற காட்சியை மனக்கண்ணில் நினைக்கும் போதே உய் உய்… என்று விசிலடிக்கத் தோன்றுகிறதல்லவா\nஅந்த நாள் வெகு தொலைவில் இல்லை. உதடுகளை காயப் போடாமல் காத்திருங்க மகா ஜனங்களே…\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\nபாரிஸ் பாரிஸ் படத்தின் “அண்ணாச்சி கொண்டாடு” பாடல் லிரிகள் வீடியோ.\nகுயின் 2014ம் ஆண்டு விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் வெளிவந்த படம் குயின். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தில் கதாநாயகியாக...\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ – ஆஹா கல்யாணம். ப்ரோமோ 04 .\nபேட்ட பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை...\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nபொங்கல் வாழ்த்துக்களுடன் ரசிகர்களுக்கு இரண்டு வேண்டுகோளையும் வைக்கும் சிம்புவின் வீடியோ. செம்ம பா இவரு .\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nபிறந்தநாள் வாழ்த்துக்களுடன் விஜய் சேதுபதியின் கெட் – அப் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படக்குழு.\nசயீரா நரசிம்ம ரெட்டி சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nதன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஷால் புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2098709", "date_download": "2019-01-16T17:27:21Z", "digest": "sha1:4PJDJ3LCFQMB4GLXFO6DXEFYZ2HOPNCG", "length": 19685, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "| புதுச்சேரியில் பஸ்கள் நிறுத்தம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் பொது செய்தி\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nபுதுச்சேரி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.\nகடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை செல்லும் பஸ்கள் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன. பந்த் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிரண்பேடி எச்சரிக்கை : பந்த்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யவும், போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபடவும் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்களிடம் தகராறு செய்த நபரால் பரபரப்பு\n2. அரசு பஸ்சில் மது கடத்தல் டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு\n3.டாக்ஸி டிரைவர் மீது தாக்குதல்\n4. பைக் மீது மினி வேன் மோதல்: கணவன், மனைவி படுகாயம்\n5.வனத்துறை காட்டை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்\n1.சாய்வாக உள்ள மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்\n2. அருணாச்சல பிரதேசத்திற்கு டி.ஐ.ஜி., சந்திரன் இடமாற்றம்\n1.புதுச்சேரி தியேட்டரில் கோவை வாலிபர் சாவு\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதமிழ் நாட்டில் உள்ள பெட்ரோல் விலையிலிருந்து புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் விலையானது ₹3.82 குறைவாக தானே இருக்கு. அங்க பந்த் இருக்க என்ன அவசியம்.\nஉங்கள் சிந்தனை சற்று மாறி சிந்தியுங்கள். அந்த விலையும் ஏற்றம் தானே. சிந்தனை சரியாக இருந்தால் எவரும் பிஜேபி சப்போர்ட் பண்ண மாட்டார்கள்...\nஇன்று வாகனங்களை இயக்கினால் தாக்கி உடைப்போம் என புதுவை ஊழல் முதல்வர் முன்னிலையில் அந்தக் கட்சித்தலைவர் வன்முறையைத் தூண்டும் வகையில் வகையில் பேசினான். எனக்கென்னவோ ..ல்வரே தூண்டியதாகத்தான் தோன்றுகிறது. துணைநிலை ஆளுநர் இந்த வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது.\nஇப்போ அங்கே அம்மணி ஆட்சி தான் நடக்குது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=11-05-12", "date_download": "2019-01-16T17:26:31Z", "digest": "sha1:D2WB22TVMLGVJ4KBLAKUYIZVM4FNJ2OQ", "length": 14977, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From நவம்பர் 05,2012 To நவம்பர் 11,2012 )\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : நினைவை சுமக்கும் இட்லி\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. ஆந்திரா வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST\nஇந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது அப்போது இருந்த சுதந்திரப் போராட்டத் தியாகியான போகராஜூ பட்டாபி சீதாராமய்யா அவர்களால் 1923ல் ஆந்திரா வங்கிக்கான அடித்தளம் இடப்பட்டது. பின்னர் இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கலின் போது இந்த வங்கி அரசுடமை வங்கியாக மாற்றப்பட்டது. தற்போது ஆந்திரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் மாநில வாரியாக ..\n2. கடற் படையில் பி.டெக்., படிப்பு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST\nநமது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் இந்தியக் கப்பல் படைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நாட்டின் முக்கியமான 3 படைகளில் இதுவும் ஒன்று. தொழில்நுட்ப ரீதியாகவும், பயிற்சி அடிப்படையிலும் சர்வதேச அளவில் இந்தியக் கப்பல் படைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து பணியுடன் கூடிய பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பு ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST\nஇந்தியக் கப்பல் படையின் பயிற்சி மையம் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் எழிமலாவில் உள்ளது. இங்கு எக்ஸிக்யூடிவ் பிரிவிலான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் திருமணமாகாத விண்ணப்பதாரர்களை வரும் ஜூன் 2013 முதல் பைலட்/அப்சர்வர்களாகப் பயிற்சி தருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவைகள்:இந்தியக் கப்பல் படையின் பைலட் பதவிக்கு ஆண் விண்ணப்பதாரர்களும், ..\n4. இந்திய ராணுவத்தில் குறுகிய கால நிலைப் பணியில் செவிலியர்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST\nசிறந்த படைத்திறன், தொழில் நுட்ப ரீதியான அனுகுமுறை, பிரம்மாண்டமான எண்ணிக்கையிலான வீரர்கள் ஆகியவற்றுக்காக இந்தியாவின் முக்கிய 3 படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் சர்வதேச நாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய ராணுவத்தின் நர்ஸிங் சர்வீஸ் பிரிவில் குறுகிய கால நிலைப் பணி அடிப்படைப் பணி புரிவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:இந்திய ராணுவத்தின் சார்ட் ..\n5. கேட் தேர்வு மூலம் பொதுத் துறை நிறுவனங்களில் இன்ஜினியரிங் பதவி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST\nபொறியியல் படிப்பை முடித்தவர்கள் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் இணைவதற்கு கேட் தேர்வு முடிவுகளே பெரும்பாலும் அடிப்படையாக உள்ளன. இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே நேர்காணல் மற்றும் குழு விவாதங்கள் நடத்தப்பட்டு அரசுப் பணியை இவர்கள் பெற முடியும். அடுத்த ஆண்டில் கேட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் எந்தெந்த நிறுவனங்களுக்கு இப்போது உள்ள நிலையில் ஆன்-லைனில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/21/100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99-882691.html", "date_download": "2019-01-16T16:22:50Z", "digest": "sha1:JZOJWJOQL26CABOLQ5CP7LMQGGXABYNR", "length": 8057, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "100 சதவீத வாக்குப்பதிவு: கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n100 சதவீத வாக்குப்பதிவு: கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம்\nBy புதுச்சேரி, | Published on : 21st April 2014 04:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி தேர்தல் துறை, மத்திய அரசு கள விளம்பரத் துறை ஆகியன சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கிராமப்புறங்களில் சனிக்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.\nமண்ணாடிப்பேட்டை கொம்யூனுக்குள்பட்ட திருக்கனூர்பேட், புதுக்குப்பம், குச்சிப்பாளையம், புராணசிங்குபாளையம், வாதானூர், சோம்பட்டு, கொடாத்தூர், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கள விளம்பர அலுவலர் சிவக்குமார், உதவியாளர் தியாகராஜன் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.\n100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மக்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.\nஇதுவரை மக்களவைத் தேர்தல்களில் 55 சதவீதம் முதல் 64 சதவீத வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறிப்பாக 8-வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 64 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.\nகடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் 58 சதவீதம் பதிவானது. வரும் தேர்தலில் இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nமேலும் நோட்டா குறித்தும், வாக்களிக்க பணம் தருவதும், பெறுவதும் குற்றம் என்பது குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/08/2025.html", "date_download": "2019-01-16T17:13:57Z", "digest": "sha1:PJF6TAYTZ2YBA5AZUZU3RNHHHFZGSMW7", "length": 3769, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\n2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன\n2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே என சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர்\nஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,\n2020 க்கு பின்னரும் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பார். 2020 இல் அவரே ஜனாதிபதி வேட்பாளர் , 2025 வரை அவரே நாட்டின் ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டார்.\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://probation.gov.lk/sProject1_t.php?id=27", "date_download": "2019-01-16T16:29:23Z", "digest": "sha1:J34KWDD6VAGWFNQOEEBHL3XRKIHJENBV", "length": 6694, "nlines": 75, "source_domain": "probation.gov.lk", "title": "யுனிசெவ் கருத்திட்டம்", "raw_content": "நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nஎமது நோக்கு மற்றும் செயற்பணி\nகற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ......\nதேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்\nபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nயுனிசெவ் இலங்கை நிறுவனத்துடன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் பல வருடகாலமாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் பலவற்றை அமுல்படுத்தி வருகின்றது. வருடாந்தம் சமர்ப்பிக்கப்படுகின்ற கருத்திட்டப் பிரேரணைகளின் மூலம் அமுல்படுத்தப்படுகின்ற இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுவர் உரிமைகள் அலுவலர்களின் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களைத் தயார் செய்தல் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதற்கமைய பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன:\nசம்பவ முகாமைத்துவ முறையில்களை அறிமுகம் செய்தல் மற்றும் சிறுவர் காப்புறுதித் துறைதொடர்பில் சிறுவர்களை பயிற்றுவித்தல்.\nசிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பாடநெறியை கற்பதற்கு அனுசரணை வழங்குதல்.\nஇல்லமயப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் காணப்படுகின்ற சிக்கல்கள் சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.\nசிறுவர் இல்லங்களுக்கான தரவுக் கட்டமைப்புக்குத் தேவையான பௌதீக வளங்களைக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.\n2017/18 ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டம்:\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,\n3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/what-is-esanya-moolai-which-room-is-better-to-set-up-118020300041_1.html", "date_download": "2019-01-16T16:43:25Z", "digest": "sha1:B66GSLDLXAYJNZOZQWRCXGHKM7FWO6C6", "length": 11059, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஈசான்ய மூலை என்பது என்ன? எந்த அறை அமைப்பது நல்லது? | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஈசான்ய மூலை என்பது என்ன எந்த அறை அமைப்பது நல்லது\nநம்மை நாம் அறிந்து கொள்ளும் வழியே வாஸ்து. நம்முடைய குணா திசையங்கள், வருமானம் மற்றும் மக்கட் பேறு அனைத்தையும் தீர்மானிக்கும் வீட்டு அமைப்பே வாஸ்து. அதனை அறிந்து கொண்டால் நம்மை நாம் அறிந்து கொள்வது சுலபம்.\nஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு மூலையில் வரவேற்பறை, உணவருந்தும் அறை மற்றும் குழந்தைகளின் படிப்பறை அமைக்கலாம். தவிர்க்க முடியாத சில இடங்களில் படுக்கையறை அமைக்கலாம். ஆனால் அப்படி அமைப்பது இரண்டாம் பட்சமே.\nவாஸ்துவில் நான்கு மூலைகளில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக வாயு மூலையும், அக்னி மூலையும் சற்றே தாழ்திருக்க வேண்டும், இப்படி அமைக்கும் போது ஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு பகுதி இயற்கையாகவே மற்ற எல்லா மூலைகளையும் விட பள்ளமாக ஆகிவிடுகிறது. மேலும், பஞ்ச பூதங்களில் வடக்கு திசை என்பது தண்ணீரைக் குறிக்கும். எனவே ஈசான்யம் பள்ளமானதால் தண்ணீர் இங்கே இருக்கும் நிலை உண்டானது. இதுவே உண்மையான தாத்பர்யம்.\nவாஸ்துவை ஜாதகத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தும்போதுதா‌ன்...\nஅடுக்கு மாடி (Apartment) வீடுகளி‌ன் அடிப்படை வாஸ்து விதிகள்\nவாஸ்து படி வீட்டிற்குள் தரைத்தளம் (Flooring) அமைக்க கவனிக்க வேண்டியவை\nவாஸ்து: தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க் கூடாதவை\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hudhafm.com/2017/06/blog-post_7.html", "date_download": "2019-01-16T16:58:52Z", "digest": "sha1:JLSH4IPIRVQUE5IC4VI6QXIN3FMWH7HP", "length": 31461, "nlines": 100, "source_domain": "www.hudhafm.com", "title": "வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியா? - Hudha Media House", "raw_content": "\nHome / Local News / வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியா\nவித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியா\nவித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியா\nஅஷ்ஷேக் - அன்சார் தப்லீகி\nவித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதிவருகின்றனர்.\nஇந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக் கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான் போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை. இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது. எனவே எமது ஆய்வை சுருக்கமாக மக்களுக்குத தெரியப்படுத்தும் முகமாக எமது கருத்தைப் பேசி வீசீடிகளை வெளியிட்டோம். விரும்பிய சகோதரர்கள் அவற்றைக் கேட்பதன் மூலம் எமது கருத்தைத் தெரிந்து கொள்ளலாம்.\nஇதே வேளை எமது கருத்தைச் செவியுற்ற சில மௌலவிமார்கள் அதில் சில தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருப்பதை அறிகின்றோம். (நன்நோக்கமுள்ள சகோதரர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக)\nஎன்றாலும், மாற்றுக் கருத்துடையோரின் வாதங்களை அவதானித்த போது அதில் பல தவறுகள் இருப்பதாக நாம் அறிவதால் எமது வீசீடியில் உள்ள விளக்க உரையுடன் சேர்ந்ததாக இதனை எழுதுகின்றேன்.\nஇந்த ஹதீதின் ஆய்வில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்காக ஹதீஸ் கலையிலுள்ள ஓர் அடிப்படை விதியை ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றேன். ஆதாரமற்ற பலஹீனமான ஹதீத்களின் வகைகளில் ஒன்று 'ஷாத்' எனப்படும் வகையாகும்.\nஅதாவது மிகவும் நம்பகமான ஒரு அல்லது பல அறிவிப்பாளர்களின் அறிவிற்பிற்கு மாற்றமாக அவர்களைவிட நம்பகத்தன்மையில் குறைவானவர் அறிவிக்கின்ற செய்திக்கு 'ஷாத்' என்று ஹதீத் கலை அறிஞர்கள் கூறுவார்கள். இவ்வாறான செய்தி ஏற்கப்படமுடியாத பலஹீனமான ஹதீதின் வகையில் சேர்க்கப்பட்டுவிடும்.\nஉதாரணம்:இதனை ஓர் உதாரணத்துடன் விளக்குவோம் ஒருவரிடமிருந்து இருவர் ஓர் செய்தியைக் கேட்கின்றார்கள். அச்செய்தியை அவ்விருவரும் அறிவிக்கும் போது ஒருவருக்கொருவர் மாற்றமாக அறிவிக்கின்றனர். அல்லது ஒருவரைவிட மற்றொருவர் அறிவித்து அந்த அறிவிப்பில ஒருவருக்கொருவர் மாற்றமாகி விடுகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் இந்த இரண்டு அறிவிப்பாளர்களில் ஒருவா மிகவும் நம்பகத்தன்மைக்குரியவராகவும் மற்றவர் அவரைவிட நம்பகத்தன்மையில் தாழ்ந்தவராக அல்லது தவறு விடுபவா என்று குறைகூறப்பட்டவராக இருந்தால் மிகவும நம்பகத்தன்மைக்குரியவரின் அறிவிப்பையே நாம் ஏற்கவேண்டும். அவருக்கு மாற்றமாக அல்லது அவரைவிட மேலதிகமாக அறிவித்த தவறுவிடக்கூடிய அல்லது நம்பகத்தன்மையில் தாழ்ந்தவரின் அறிவிப்பை புறக்கனித்துவிட வேண்டும்.\nஇங்கு இந்த இரண்டாமவரின் அறிவிப்பிற்கு 'ஷாத்' எனப் பெயரிட்டு அது மறுக்கப்படுகிறது. இந்த இரண்டாமவர் வேறு பல இடங்களில் சரியாகவும் அறிவித்திருக்கலாம் என்றாலும் இச் சந்தர்பத்தில் , அவரின் அறிவிப்பைத் தட்டிவிட்ட காரணம் அவரைவிட மிக நம்பகமானவர் எல்லோராலும் ஏற்றுக கொள்ளப்படுபவர் இவருக்கு மாற்றமாக அறிவித்ததனாலாகும்.\nஇந்த விதிகளை சரிவரப்புரிந்து கொண்டால் வித்ரின் குனூத் ஓதுகின்ற ஹதீது தொடர்பான எமது வாதங்களையும் நியாயமாகப் புரிந்து கொள்ளமுடியும்.\nஇப்போது அந்த ஹதீதுனுள் சுருக்கமாக நுழைவோம். ஏனென்றால், இதன் விபரம் வீசிடிகளில் பேசப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தேன்.\nஇந்த ஹதீதை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் 'புரைத்' என்பவரிடம் இருவர் குறிக்கப்பட்ட செய்தியைச் செவியுருகின்றார்கள். முதலாமவர் : ஷுஃபா (இவர் மிக மிக நம்பகமான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதியான அறிவிப்பாளர்)\nஇரண்டாமவர் : யூனூஸ் (இவர் நம்பகமானவர், என்றாலும் பலரின் விமர்சனத்திற்குட்பட்டவர்.) இச் செய்தியை முதலாமவரான ஷுஃபா தெரிவிக்கின்ற போது நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரழி) அவர்களுக்கு 'அல்லாஹும்மஹ்தினி' என்று ஆரம்பிக்கும் ஓர் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றே அறிவிக்கின்றார். (நூல் : இப்னுஹுஸைமா) வித்ரின் குனூத்தில் அந்த துஆவை ஓதுமாறு கூறியதாக முதலாமவரான இந்த ஷுஃபாவைத் தொட்டும் எந்த ஆதாரமான அறிவிப்பிலும் இடம்பெறவில்லை. இதைப்பற்றி வீசீடியில் கூறியிருந்தோம்.\nஇவரை விட நம்பகத் தன்மையில் குறைந்த பலரின் விமர்சனத்துக்குள்ளான அறிவிப்பாளரான யூனூஸ் என்பவர்தான வித்ரின் குனூத்தில் இந்த துஆவை ஓதுமாறு நபிகளார் ஹசன் (ரழி)க்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகின்றார்.\nநாம் ஆரம்பத்தில் கூறிய ஹதீத்கலை விதியின் பிரகாரம் இவரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் நாம் வீசீடியில் தெரிவித்திருந்தோம். என்றாலும் எம்முடைய கருத்துக்குப் பதிலளிக்க முற்பட்ட சில சகோதரர்கள் எமக்கொரு விடயத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அதாவது முதலாம நபரான ஷுஃபாவும் வித்ரின் குனூத்தில் இந்த துஆவை நபிகளார் ஓதுவதற்குக் கற்றுக் கொடுத்தார்கள் என அறிவித்துள்ளார்.\nமேலும் இந்த ஆதாரம் எமக்கும், இப்னு ஹுஸைமா போன்ற மாபெரும் இமாம்களுக்கும் தெரியாததனால்தான் வித்ரில் குனூத் இல்லை என்று கூறியதாகவும், தெரிந்திருந்தால் வித்ரில் குனூத் உள்ளது என்று அவரும் நாமும் ஏற்றுக் கொண்டிருப்போம் என்றும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\nஇவர்களின் இக்கூற்று மிகவும் தவறானதாகும். ஏனென்றால் மாற்றுக்கருத்துடையவர்கள் வைக்கும் இந்த ஆதாரத்தையும் இந்த ஆதாரத்திலுள்ள பிழைகளையும் அறிந்த பின்புதான் நாம் எமது கருத்தை வெளியிட்டோம். இதுவும் 'ஷாத்' என்ற பலஹினமான ஹதீதாகும்.\nஇதன் விபரம் சுருக்கமாக பின்வருமாறு :\nஇதனைப் புரிந்து கொள்ளுவதற்காக கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள பலஹீனமான ஹதீதின் வகைகளில் ஒன்றான 'ஷாத்' என்பதின் வரைவிலக்கணத்தை மீண்டும் உங்கள் மனக் கண் முன்னே வைத்துக் கொள்ளுங்கள்.\nவித்ரின் குனூத்தில் இந்த துஆவை ஓதுமாறு இமாம் ஷுஃபா அறிவித்ததாக மாற்றுக் கருத்துடையோரால் குறிப்பிடப்பட்ட இச்செய்தியை 'ஷுஃபா'விடம் இருந்து செவியுற்றவர் 'அம்ருப்னு மர்சூக்' என்பவர். (இவர் பலரின் விமர்சனத்திற்கு உற்பட்டவர்) ஒரு சாரார் இவரை நம்பகமானவர் எனச் சொல்லியிருந்தாலும் இவரின் மனனசக்தியில் மோசமானவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவரை இமாம் புஹாரி அவர்களும் ஆதாரமானவராகக் கருதவில்லை\nஇது ஒரு புறம் இருக்க..\nஇந்த 'ஷுஃபா'விடம் இருந்து இந்த செய்தியைக் கேட்ட மிகவும் உச்சக்கட்ட நம்பகத் தன்மைக்குரிய மிகப் பெரும் 'ஷுஃபா'வின் நான்கு மாணவர்கள் இந்த 'அம்ருப்னு மர்சூக்'கிற்கு மாற்றமாக அறிவித்துள்ளார்கள். இவர்கள் யாரும் 'வித்ரின் குனூத்தில்'என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹும்ம மஹ்தினி என்று ஆரம்பிக்கும் ஓர் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.\n1. யஹ்யா இப்னு ஸயீத் (மனன சக்தியில் மலைபோன்றவர்) இவரின் அறிவிப்பை இமாம் இப்னு முன்திரிற்குரிய 'அவ்ஸத்' தில் காணலாம்.\n2. அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ் (மிக உறுதியான எல்லா இமாம்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவிப்பாளர்) இவரின் அறிவிப்பை இமாம் அபுல் ஹஸனின் 'அத்துயூரியாத்'தில் காணலாம்.\n3. யசீத் இப்னு சுரைஃ ( மிக உறுதியான நம்பகத்தன்மையின் மிக உயர் நிலைக்குரியவர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் இமாம்) இவரின் அறிவிப்பை ஸஹீஹ் இப்னு ஹுசைமாவில் காணலாம்.\n4. முஹம்மது இப்னு ஜஃபர் (உறுதியான அறிவிப்பாளர். இமாம் புஹாரி, முஸ்லிம் போன்றோரால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஷுஃபாவின் மாணவர்களில் மிகவும் நம்பகத் தன்மைக்குரியவர் என்று குறிப்பாக பல இமாம்களாலும் குறிப்பிடப்பட்டவர்) இவரின் அறிவிப்பை இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான் போன்றோரின் ஸஹீஹ் என்ற கிரந்தங்களில் காணலாம்.\nமேற்குறிப்பிட்ட நான்கு அறிவிப்பாளர்களும் நபிகளாரின் பொன்மொழிகளை அதன் தூய வடிவில் அறிவிப்பதில் அனைத்து இமாம்களின் சான்றிதழ்களையும் பெற்றவர்கள். சுருக்கவுரை :\nமொத்தத்தில் ஷுஃபா என்பவரிடமிருந்து ஐந்து பேர் குறிக்கப்பட்ட இந்த ஹதீதை அறிவிக்கிறார்கள். நம்பகத்தன்மையின் உச்சக்கட்டத்திலுள்ள நான்கு பேர் வெறுமனே 'ஒரு துஆவை கற்றுக் கொடுத்ததாக' அறிவிக்கிறார்கள்.\nஐந்தாம் நபரான மாற்றுக் கருத்துடையோரால் ஆதாரத்திற்குரியவராக முன்வைக்கப்பட்ட 'அம்ருப் இப்னு மர்சூக்' என்பவர்தான், அந்த மனன சக்தியின் மலைகளுக்கு மாற்றமாக 'வித்ரின் குனூத்தில் ஓதுமாறு நபிகளார் கற்றுக்கொடுத்தார்' என்று அறிவித்துள்ளார்.\nஇதனால் இந்த தனிப்பட்ட அறிவிப்பு முன் கூறிய விதியின் பிரகாரம் பலஹீனமான ஹதீதின் வகையில் ஒன்றான 'ஷாத்' என்ற வகையைச் சேர்ந்ததாக மாறிவிடும் என்பதை நடுநிலமையான பார்வையில் விளங்கிக் கொள்ள முடியும். எனவே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது மிக நம்பகத் தன்மைக்குரிய நான்கு பேர் கொண்ட செய்தியைத்தான். அதுவே ஆதாரமாகக் கொள்ளப்படும். எனவே 'வித்ருடைய குனூத்தில்' அல்லாஹும்ம மஹ்தினி என்று ஓத நபிகளார் கற்றுக்கொடுத்ததாக மிக நம்பகமான எந்த ஒரு அறிவிப்பாளராலும் வராததால்தான் இமாம் இப்னு ஹுசைமா (ரஹ்) அவர்கள் இதனை 'நான் ஆதாரமாகக் காணவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.\nஷாதான, பலஹீனமான ஹதீதின் வகையைப் புரிந்து கொள்வதற்கு மிக எடுத்துக்காட்டாக இருப்பதற்கு இந்த ஹதீதின் இந்த ஆய்வுத் தொகுப்பு போதுமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.\nஇதை ஒருவர் மறுக்கின்ற போது அவருடைய வாதம் எனக்கு எப்படி புலப்படுகின்றது என்றால், ஒரு தராசில் ஒருதட்டில் ஆயிரம் கிலோவையும், மறுதட்டில் நூறு கிலோவையும் வைத்தால் நூறு கிலோ உள்ள தட்டுத்தான் கதிக்கும் என்று ஒருவர் வாதிடுவதைப் போன்றுள்ளது. அல்லாஹ் எல்லோருக்கும் நடுநிலைமையான நேர்த்தியான சிந்தனையையும் நேர்வழியையும் காட்டுவானாக...\nநபி (ஸல்) அவர்கள் அவரின் பேரன் ஹஸன் (ரழி) அவர்களுக்கு சிறுபிராயத்தில் ஓதுவதற்கு கற்றுக்கொடுத்த இந்த துஆவை நாமும் எமதுபிள்ளைகளுக்கு மனனமிடுவதற்கும் அடிக்கடி ஓதுவதற்கும் கற்றுக் கொடுப்போமாக.\nஇறுதியாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\n'இப்னு ஹுஸைமா இப்போது இருந்திருந்தால் மாற்றுக்கருத்துடையோரின் ஆதாரத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தை மாற்றியிருப்பார்கள்' என மாற்றுக்கருத்துடையோர் கூறியிருப்பது மிகத்தவறான கூற்றாகும்.\nஏனெனில் குறிக்கப்பட்ட செய்தியை இமாம் இப்னு ஹுஸைமா தமது கிரந்தத்தில் பதியாதிருந்து அல்லது அதைப்பற்றி பேசாதிருந்தது அவருக்கு அச்செய்தி தெரியாமல் இருந்ததால்தான் என்று கூற முடியாது.\nஏனெனில் நபிமொழிக் கிரந்தங்களை வெளியிட்ட ஒவ்வொரு இமாமும் தங்கள் கிரந்த\nங்களில் குறிப்பிட்டுள்ள ஹதீத்களை மட்டும் தான் அறிவார்கள் என்று எந்த ஒரு ஹதீத் கலை அறிவுள்ள அறிஞனும் கூறமாட்டான். பல இலட்சம் ஹதீத்களைத் திரட்டிய இமாம்கள் சில ஆயிரம் ஹதீத்களையே தங்கள் கிரந்தங்களில் பதிவு செய்தார்கள். ஏனையவைகளை பல காரணங்களுக்காக குறிக்கப்பட்ட கிரந்தத்தில் பதியாமல் விட்டுவிட்டார்கள். இது சாதாரண ஹதீத்கலை அறிவுள்ள எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதை நான் விவரிக்கத் தேவையில்லை.\nகுறிக்கப்பட்ட மாற்றுக்கருத்துடையோரால் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படும் இந்த அறிவிப்பு 'ஷாத்' என்ற வகையைச் சார்ந்ததாகவே எமது ஆய்வில் இணங்கண்டிருந்தோம். அதனால் பேச்சுச் சுருக்கம் கருதி, விதிவஞ்சி அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களைத் தவிர்த்து வீசிடியில் பேசியிருந்தோம். எமக்கு அச்செய்தி தெரியாது என்பதனாலல்ல. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.\nஇவ்வாறே இப்னு ஹுஸைமா (றஹ்); அவர்களும் இதனை பலஹீனம் என்று கண்டதால் சுருக்கமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு தனது கிரந்தத்தில் பதியாமல் விட்டிருக்க முடியும்.\nஎனவே நாம் தவறாக விளங்கிய ஓர் ஆதாரத்தை வைத்து அதே ஆதாரத்தை இறந்து போனவர்களைச் சுட்டிக்காட்டி அவர் இருந்திருந்தால் அவரும் என்னையே பின்பற்றுவார் எனக் கூறுவது மறைவான ஞானத்தில் கைவைப்பது போலல்லவா வரும். இவ்வாறு வார்த்தைகளைப் பிரயோகிப்பது சரியான இஸ்லாமிய நம்பிக்கைக்கு புறம்பானது என்பதை சகோதர வாஞ்சையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\n- அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் வழங்குவானாக -\nநரகத்திற்க்கு அழைத்துச் செல்லும் ஸுப்ஹான மவ்லிது நூல் 03ஆம் பதிப்பு\nமுஸ்லீம் இளைஞர்கள் மீது பலி சுமத்தல் நியாயமானதா\nதமிழ் முஸ்லிம் பிரதேசத்தில் திட்டமிட்ட இன முறுகலை ஏற்படுத்தும் சதிகாரக்கும்பல். *********** ************* ******************* 28.05.2017 ந...\nமாதவிலக்குள்ள பெண்களும் நோன்புக் கடமையும்\nறமழான் கால வினா விடை - 01 - ஆக்கம் T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள் கேள்வி-மாதவிலக்கு அடைந்த ஒரு பெண் பஜ்ருக்கு முன்னரே மாதவிலக்கு இரத்தம் த...\nகற்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார் மீது நோன்பு கடமையா\nஆக்கம்- TSA கல்லூரி மாணவி வினா: கர்ப்பமான ஒரு பெண் அல்லது பாலூட்டும் தாய் நோன்பு நோற்பது அவசியமா விடை: இவ்விருவர் தொடர்பாகவும் ரஸ...\nதராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையில் நபிவழி எது\nதராவீஹ் தொழுகையின் எண்னிக்கையில் நபிவழி எது\nபீஜே வை சவுதி கலாநிதி பாராட்டினாரா\nPJ யை உலகமகா அறிஞராக காட்ட முயன்ற பீஜே ரசிகர்களின் முயற்சிகளின் உண்மை நிலை பற்றிய தகவல்கள் -----------------------------------------------...\nமட்டகளப்பு இப்ராஹீம் ஹோட்டலுக்கு சீல் வைப்பு\nமட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் முற்றுகை –மலசல கூடத்தில் இருந்து இறைச்சிகளும் மீட்பு மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான ...\nகல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு இந்த வருடத்து புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் சரியாக காலை 06:30 மணிக்கு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/tamilagam/", "date_download": "2019-01-16T16:43:40Z", "digest": "sha1:XKSHMSQBIUQLHF6EW3P77I2GSE3IEZES", "length": 8870, "nlines": 66, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தமிழகம் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nமக்கள்செய்திமையத்தின் வாசர்கள், நண்பர்கள், நிருபர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nசென்னை பெருநகர் குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், சென்னை மக்களுக்கு லாரிகள் குடி நீர் வழங்கி வருகிறது. சென்னைக்கு குடி நீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது….\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஊரக வளர்ச்சித்துறையில் அரசாணை எண்.18/1.2.18ல் கிராம பஞ்சாய்த்தில் உள்ள குளம், குட்டை,ஏரிகளுக்கு நீர் செல்லும் 15,000 கீமீட்டர் நீர் வழிப்பாதைகளை புதியதாக அமைக்கவும், பராமரிக்கவும் ரூ387.75கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 12617 கிராம பஞ்சாய்த்தில் எத்தனை கிராம பஞ்சாய்த்தில் இந்த திட்டம்…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nமுக்கிய செய்திகள்\tJan 12, 2019\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nமுக்கிய செய்திகள்\tJan 11, 2019\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nபிற செய்திகள்\tJan 10, 2019\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM0NDk1NzQ0.htm", "date_download": "2019-01-16T17:02:55Z", "digest": "sha1:ZHEIQAPVWMEEDIE4N5IKN5T554K4BSOK", "length": 15734, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "தேவை தானா தனி ஈழப் போராட்டம் - வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nதேவை தானா தனி ஈழப் போராட்டம் - வீடியோ இணைப்பு\nதமிழர்கள் இன்று இத்னை அழிவைப் சந்தித்துள்ள இந்த ஈழப்போராட்டம் நமக்குத் தேவை தானா\nஇந்த அழிவின் பின்னரும் ஏன் இவர்கள் இன்னமும் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கின்றார்கள்\nஇந்தக் கேள்விகள் எழுகின்றவர்கள் கட்டாயமாக இந்தக் காணெளியைப் பாருங்கள்.\nகாணெளியைப் பார்ப்கும் பொது கீழ் உள்ள குறிப்புக்களை மீழ் நினைவு செய்யுங்கள் தமிழர் நிலை தெழிவாகும்.\n* உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில் அர்ப்ப சொற்ப சலுகைகள்.\n* சிறீலங்க அரசின் மனித உரிமை மீறல்.\n* 1956 தனிச் சிங்களம்\n* சட்ட உரிமை மறுக்கப்பட்ட இரண்டாம் தர மொழி ஆன தமிழ்\n* கட்டாயமாக புகுத்தப்படும் சிங்கள மொழி\n* 1946 குடி உரிமையை இழந்த இந்திய வம்சாவளி ஒன்பது இலட்சம் மக்கள்.\n* 1970 தரப்பட்டுத்தல் எனும் திட்டம்\n* 1974 நான்காவது உலகத் தமிழர் ஆட்சி மானாடு - சிங்களத்தின் கோர தாண்டவம்\n* 1983 தொடர்ந்து வந்த இனக்கலவரங்கள்\n* 1983 வெலிக்கடை படுகொலை போன்றே இரண்டு தசாப்தங்களின் பின்னும் நடந்தேறிய புனர்வாழ்வு முகாம் படுகொலைகள்\n* சிறீலங்க அரசின் ஆதரவுடன் இந்திய இராணுவத்தின் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும்\n* கண்மூடிக் கிடக்கும் சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும்\n* செம்மணியில் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட எம் குழந்தைகள்\n* உலகில் சுமார் 87 தேசிய இனங்கள் தமது சுயநிர்னய விடுதலைக்காகப் போராடுகின்றன.\n* இறுதியாக இன அழிப்பின் கோர தாண்டவம் 18 மே 2009\n* இன்று மீண்டும் தொடரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்\n* 1956 முதல் அடி வாங்கிய தமிழன் திருப்பி அடித்தான்.\nஇன்று மீண்டும் அடி வாங்க ஆரம்பித்து விட்டானா\nதிருப்பி அடித்த தலமையின் கீழ் என்றும் திருப்பி அடிப்போம்.\n1956 முதல் அடி வாங்கிய நாங்கள் திருப்பி அடித்தோம்.\nஅடிமையயாய் நாய்கள் போல் அடி வாங்கிச் சாவதை விட, அடிப்பவனை திருப்பி அடித்து வீரனாகச் சாவோம்.\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n• உங்கள் கருத்துப் பகுதி\n இளம் பெண்களை குறி வைக்கும் பேராயுதம்\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சம\nபங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nபங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகம\nமாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nமாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ள\nதை மாதம் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nதை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்த\n9 எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nஎண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது.\n« முன்னய பக்கம்123456789...4546அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/o-panneerselvam-gifted-marriage-things-to-his-supporter-daughter-who-suspect-to-kill-ops/", "date_download": "2019-01-16T17:46:11Z", "digest": "sha1:CY2OTCQ4UYTWGJ4HFQGZEXYZZGV5SPGY", "length": 15623, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கத்தியுடன் கைது செய்யப்பட்டவருக்கு சீர்வரிசை வழங்கிய ஓ.பி.எஸ்! - O Panneerselvam gifted Marriage things to his supporter daughter who suspect to kill OPS", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nகத்தியுடன் கைது செய்யப்பட்டவருக்கு சீர்வரிசை வழங்கிய ஓ.பி.எஸ்\nசெய்தியை அறிந்த ஓபிஎஸ், சோழ ராஜனை பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து, அவரின் மகள் திருமணத்திற்கு தேவையான....\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிக்காக கடந்த ஆறாம் தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போது, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகிகள் திரளாக வரவேற்றனர். அப்போது, கூட்டத்தில் கத்தியுடன் ஒருவர் பிடிபட்டார்.\nமுதலில் அவரது பெயர் சோலைராஜன் என தகவல்கள் வந்தன. ஆனால் போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சோழராஜன் (வயது 48) என தெரியவந்தது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியை சேர்ந்த இவர் சவரத் தொழிலாளராக உள்ளார். இவர் ஆரம்பகாலம் முதல் அ.தி.மு.க. தொண்டர் அதிலும் குறிப்பாக ஓ.பி.எஸ். அபிமானி அதிலும் குறிப்பாக ஓ.பி.எஸ். அபிமானி ஓ.பி.எஸ்.ஸை கத்தியால் தாக்க முயன்றதாக இவர் கைதான சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருச்சி விமான நிலைய போலீஸார் இவரை பிடித்து விசாரித்தார்கள். அதன்பிறகு திருச்சி மாநகர துணை கமிஷனர் சக்தி கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “சோழராஜன் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர்தான். உறுப்பினர் அட்டை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து விட்டோம். தட்டு ரிக்‌ஷா தொழிலாளியான அவர், வேலைக்கு செல்லும்போது ஒரு சிறு கத்தியை கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். அப்படித்தான் கால் சட்டைக்குள் கத்தியை வைத்திருந்திருக்கிறார்.\nவிமான நிலையத்தில் நெரிசலில் அவரது வேஷ்டி அவிழ்ந்ததால், கத்தி கீழே விழுந்தது. அதனாலேயே சிக்கிக் கொண்டார். வேறு தவறான நோக்கத்தில் அவர் வந்ததாக தெரியவில்லை. ஆனாலும் விமான நிலையம் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு ஆயுதங்களுடன் செல்வது தவறு. அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்துள்ளோம்.” என்றார் அவர்.\nசோழராஜனின் மனைவி ராஜேஸ்வரி கூறுகையில், “எனது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். அ.தி.மு.க. தொண்டர் என்ற அடிப்படையில் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து உதவி கேட்கச் சென்றிருப்பார் என நினைக்கிறேன். யாரையும் தாக்கவேண்டும், கொல்லவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை. அநியாயமாக ஒரு தொண்டரை சந்தேகப்பட்டு, அந்த குடும்பத்தின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்களே” என கண்ணீர் விட்டார் அவர்.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் ஓபிஎஸ்-சை சந்தித்து தன் மகள் திருமணத்திற்கு உதவி கேட்க வந்தது உண்மை என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு எதுவும் பதியாமல் அவரை விடுவித்தனர். இந்த செய்தியை அறிந்த ஓபிஎஸ், சோழ ராஜனை பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து, அவரின் மகள் திருமணத்திற்கு தேவையான கட்டில், பீரோ, மெத்தை, வீட்டு உபயோக பாத்திரங்கள் மற்றும் திருமண செலவிற்கான பணம் ஆகியவற்றை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகொடநாடு விவகாரம்: நள்ளிரவில் மனோஜ், சயான் விடுவிப்பு\nபொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nவிஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு விவகாரம்: வதந்தி என முற்றுப்புள்ளி வைக்கும் அமைச்சர்கள்\n‘நான் மோசமானவன் என்றால் ஏன் மெகா கூட்டணி உருவாகிறது’ – பிரதமர் மோடி\nசியோமியின் டுயல் ரியர் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்… விரைவில் இந்தியாவில் அறிமுகம்\n’மரண சாலை’யாக இருந்தாலும் சாகச வீரர்களுக்கு மிக பிடித்தமான இடம்\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\n எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nமருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில்.\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/06003225/Conduct-Sale-Gutka-abductedBrothers-arrested.vpf", "date_download": "2019-01-16T17:00:18Z", "digest": "sha1:NTYP6BOGJ5QDLQORNHQ4UNN6XPTKNDHI", "length": 5938, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "துணி மூட்டைபோல் கடத்தி விற்பனை: குட்கா கடத்திய அண்ணன்-தம்பி கைது||Conduct Sale: Gutka abducted Brothers arrested -DailyThanthi", "raw_content": "\nதுணி மூட்டைபோல் கடத்தி விற்பனை: குட்கா கடத்திய அண்ணன்-தம்பி கைது\nதுணி மூட்டை போல் குட்கா போதைப்பொருளை கடத்திச்சென்று விற்பனை செய்ததாக சென்னையில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nசெப்டம்பர் 06, 04:45 AM\nசென்னை ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மீரா மற்றும் தலைமை காவலர் ஆகியோர் நேற்று காலை செல்லப்பா தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது போலீசாரிடம் அங்குள்ள ஒரு வீட்டில் துணி மூட்டைகள் போல் குட்கா பொருட்களை கடத்தி வருவதும், அவற்றை ஓட்டேரி சுற்றியுள்ள கடைகளுக்கு விற்பனைக்கு சப்ளை செய்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஅதைத்தொடர்ந்து பொதுமக்கள் குறிப்பிட்ட வீட்டில் சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா மற்றும் ஹன்ஸ் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.\nஉடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு இருந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் பிடிபட்ட 2 பேரும் ஓட்டேரி கண்ணப்பா தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது59), அவரது தம்பி சுப்பையா(54) என்பதும் இவர்கள் ஆந்திராவில் இருந்து துணி மூட்டைகள் போல் அடுக்கி குட்கா பொருட்களை கடத்தி வந்து இங்கு அதேபோன்று துணிகள் போல குட்காவை கடத்தி சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.\nபோலீசார் அந்த வீட்டில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர் 2 பேரையும் கைது செய்தார். பின்னர் அண்ணன்-தம்பி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2015/08/blog-post_28.html", "date_download": "2019-01-16T16:49:21Z", "digest": "sha1:PR7VXGHIRR4C5EKNMLEKLXQTBUEHTSJJ", "length": 21444, "nlines": 237, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந்தினி", "raw_content": "\nகேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந்தினி\nமத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முறைகேட்டில் தொடர்புடைய லலித்மோடிக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் நடந்து முடிந்த மக்களவை ஸ்தம்பித்தது. இது அனைத்து ஊடகங்களிலும் விவாதப் பொருளானது. தொலைக்காட்சி ஒன்றில் மக்களவை உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, பத்திரிகையாளர் ஞாநி, காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. தாஸ், பொருளாதார நிபுணர் அருண்குமார். தவே ஆகியோரை வைத்து இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தது. இதில் ஆளும் பாஜகவுக்கு எதிர் நிலையில் கருத்துள்ள காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் கருத்து சொல்வது, நடுநிலைப் பார்வை வேண்டும் என்பதற்காக ஒரு பத்திரிகையாளரும் மக்களவை முடங்குவதால் நாட்டின் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைப் பேச ஒரு பொருளாதார நிபுணரும் ஒரு விவாதத்தில் கலந்துகொள்வது அந்த விவாதத்துக்கு மெருகுகூட்டுவதாக அமையும். இவர்களைத் தவிர ஆடிட்டர் பிராபகர் என்பவரும் பேசினார். இந்தத் தலைப்பில் நடந்த விவாதத்தில் ஒரு ஆடிட்டருக்கான வேலை என்ன என்பது குறித்து பார்வையாளருக்கு சந்தேகம் வரலாம். ஆடிட்டராக குறிப்பிடப்பட்டாலும் பாஜக தரப்பில் பேச பாஜகவினர் இல்லை என்பதாலோ என்னவோ பாஜக ஆதரவாளராக அவர் பேசினார்.\nபாஜகவைச் சேர்ந்தவர்கள்கூட தங்கள் கட்சி நிலைப்பாட்டை இவ்வளவு தீவிரமாக சொல்லியிருக்க முடியுமா என்கிற வகையில் சுஷ்மா தரப்பின் ‘நியாயங்கள்’ குறித்து ஆடிட்டர் பிரபாகர் பேசினார். ஒரு கட்டத்தில் ஆடிட்டரின் பேச்சிலிருந்து கேள்வி ஒன்றை டி.ராஜாவிடம் கேட்டார் நெறியாளர். அதற்கு “இவர் ஆடிட்டர் என்று சொல்கிறார், இவர் யாரென்றே எனக்குத் தெரியாது. இவர் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று காட்டமாக பதிலளித்தார் டி. ராஜா. ஏனெனில் அத்தனை அபத்தமாக இருந்தது ஆடிட்டர் பிரபாகரின் பேச்சு\nமக்களவையை முடக்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விவாதத்தில், டி.ராஜா போன்ற மூத்த அவை உறுப்பினர் கலந்துகொள்ளும் விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களை பேச அழைப்பதே முறையானதாக இருக்கும். நடுநிலையாகச் செயல்படுவோம் என்று கூறுகிற ஒரு பிரபல ஊடகம் நடத்தும் விவாதத்தில் பாஜகவினர் கலந்துகொள்வதில் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் விவாதங்களில் பேச ஆட்களே இல்லாத ஒரு கட்சியின் பிரதிநிதியாக ஆடிட்டர், பாஜக ஆதரவாளர் என்கிற போர்வையில் தீவிர காழ்ப்பை உமிழும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களைப் பேச வைப்பதன் பின்னணி என்ன என்கிற கேள்வி எழுகிறது.\nசில நாட்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டுள்ள மத அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக ஆதரவாளர் ஒருவர், ராஷ்டிரிய ஸ்வம் சேவக் அமைப்பின் வெறுப்பு பேச்சுக்களைப் வெளிப்படையாகவே பேசினார். அவர் கருத்துக்களில் இருந்த அபத்தங்களை நெறியாளர் சுட்டிக்காட்டியபோதும், அவர் ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களில் உறுதியாக இருந்தார். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் அவர்களிடையே காழ்ப்பை கட்டமைக்க முயல்வது அந்த நபருடைய பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.\nஊடகம் என்பது நடுநிலையான பார்வையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள் பெரும்பாலானவற்றை கட்சி சார்புள்ளவர்கள் அல்லது கட்சிக்காரர்களே நடத்துவதால், ஊடகம் என்பது நடுநிலையானது என்று சொல்லிக் கொள்ள முடியாது. இது இல்லாமல் சார்பற்றவர்கள் நடத்தும் ஊடகங்கள் நடுநிலைமை என்கிற போர்வையில் ஆளும் கட்சிகளின் கொள்கைத் தூதுவர்களாக நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளை பரப்புவதில் சில அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் முனைப்பாக இருக்கின்றன. ஊடகங்களில் கட்சி சார்பாக பேசுவதற்குக்கூட ஆட்கள் இல்லாத தமிழக பாஜகவை மறைமுகமாக வளர்க்கும் பணியைத்தான் இவர்கள் செய்து வருகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.\nஇடதுசாரி கருத்துக்களுக்கு இடமளிப்பதுபோலவே, வலதுசாரி கருத்துக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது ஊடக அறம். ஆனால் வலதுசாரி கருத்துக்கள் என்ற போர்வையில் மக்களிடையே காழ்ப்பை, வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்களையே மேலே குறிப்பிட்ட பாஜக ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பேசுகிறார்கள். பல நேரங்களில் இவர்கள் பேசுவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாக இருக்கிறது. சாதி வேண்டும் என்கிறார்கள், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சர்வாதிகாரத்துடன் கட்டளையிடுகிறார்கள், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் என்கிறார்கள். ஆனால், ஊடகங்கள் தொடர்ந்து இத்தகையவர்களின் பேச்சுக்களை அனுமதித்துக் கொண்டே இருக்கின்றன.\nபல பேர் பலியாகக் காரணமாக இருந்த குண்டுவெடிப்பை நடத்தியவர் என்கிற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் இறுதிச் சடங்கை ஒளிப்பரப்ப மாட்டோம். ஒரு குற்றவாளியை கதாநாயகன் ஆக்குவதாக என அறம் பேசிய ஊடகங்கள், மத-இன-மொழி-பாலின சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை தொடர்ந்து அனுமதிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என அறம் பேசிய ஊடகங்கள், மத-இன-மொழி-பாலின சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை தொடர்ந்து அனுமதிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது ஊடகங்கள் வரையறை செய்யும் நடுநிலைமை என்பதற்கான பொருள் என்ன ஊடகங்கள் வரையறை செய்யும் நடுநிலைமை என்பதற்கான பொருள் என்ன\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்...\nபெண்களின் அரசியல் கோரிக்கையும், பருவகால வாக்குறுதி...\nசீ……தனம் – பாத்திமா நளீரா\nகேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந...\nபெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம்...\nபாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்...\nஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெஞ்ச் பட...\nசக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின...\nதாலியும் குலக்குறிச் சின்னமும் - ஞா. ஸ்டீபன்\nஎனவே, என் பெயர் ரோஸி... - அனிருத்தன் வாசுதேவன்\nவராத சேதிகளும் எஞ்சும் நம்பிக்கைகளும் - அம்பை\nஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்\nமுடித்துவிடலாமா - வே. வசந்தி தேவி\nநாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்த...\nபோர்னோகிராபியும் இலக்கியமும் - யமுனா ராஜேந்திரன்\nவவுனியாவில் உயர்தர மாணவி தற்கொலை\n2015 தேர்தலில் 556 (9.2%) பெண்வேட்பாளர்கள் - பெண்க...\nபெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்\nமதுவுக்கு எதிரான போராட்டம் எங்கள் உரிமை - நிர்மலா ...\nபெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்க...\nஇளங்கோவின் கண்ணகியும் ஜெயமோகனின் கண்ணகியும்\nசக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் : தர்மினி...\nமன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/201767/", "date_download": "2019-01-16T17:31:10Z", "digest": "sha1:DAPI2AFURTJ7P5MNBEDRXF2USSKFBUJO", "length": 10588, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் கிடந்த இளம்பெண் சடலம் : அதிர்ச்சி சம்பவம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nகழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் கிடந்த இளம்பெண் சடலம் : அதிர்ச்சி சம்பவம்\nவட கிழக்கு உக்ரைனில் இளம்பெண் ஒருத்தி கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉக்ரைனில் பள்ளிக்கு சென்ற Alisa Onyshchuk என்னும் 15 வயது மாணவி ஒருவர் திடீரென காணாமல் போனார்.\nஅவ்வழியே நடந்துபோன அவளது தாயார் தனது மகளின் காலணி தனியாக கிடந்ததைக் கண்டு கல்லூரிக்கு சென்று விசாரிக்க, அவர் கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.\nபொலிசார் உள்ளூர் மக்கள் துணையுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, 24 மணி நேரத்திற்குப்பின் காட்டுப்பகுதியில் சூறையாடப்பட்ட Alisaவின் உடலைக் கண்டனர்.\nஅவளைச் சுற்றிலும் கழுத்தறுக்கப்பட்ட கோழிகளின் உடல்கள் கிடந்ததோடு, அவள் முகம் முழுவதும் இரத்தமாக காணப்பட்டது.\nபிரேத பரிசோதனையில் Alisa வன் புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கழுத்து நெறித்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 35 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.\nShare the post \"கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் கிடந்த இளம்பெண் சடலம் : அதிர்ச்சி சம்பவம்\nஇளம்பெண்ணின் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளைஞர் : அதிர்ச்சி சம்பவம்\nஅழகால் மயக்கி கொலை செய்ததற்காக சிறை சென்ற பெண் : இன்று பிரித்தானிய பிரபலம்\nஐரோப்பிய நாடுகளில் உறைபனி அபாயம் : 7 பேர் பலி\nகனடாவில் கோர விபத்து : மூவர் பலி, 9 பேர் ஆபத்தான நிலையில், 23 பேர் படுகாயம்\nசத்திர சிகிச்சை மேசையிலே உறங்கிய மருத்துவர்\nஒரு வருடமாக தலைக்கு குளிக்காமல் இருந்த இளம்பெண் : முடிவில் என்ன ஆனது தெரியுமா\n16 வயதில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி : 15 ஆண்டுகள் கழித்து அவரது நிலை\nகாதலன் வெறுத்ததால் 1.59 லட்சம் குறுஞ்செய்தியை அனுப்பிய காதலி : தொல்லை தாங்க முடியாமல் காதலன் எடுத்த முடிவு\nஉடல் எடையை குறைக்க கூறிய விமான நிறுவனம் : அதிர்ச்சியில் பணியாளர்கள்\nஇறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் : இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பம் : பின்னர் நடந்த அதிசயம்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/taxonomy.php?taxon_type=5&q=expertview", "date_download": "2019-01-16T16:46:50Z", "digest": "sha1:E4G6I6RFETNFJIUVKQMGA63QJZ3B2PUX", "length": 16438, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "Expertview | Vikatan", "raw_content": "\n``மெஸ்ஸி - ரொனால்டோ ரைவல்ரிக்கு பதிலா இனி அவங்க ரெண்டு பேர்தான்\n``ஃபிரெண்ட்லி மேட்ச் போல விளையாடியதால் வெளியேறியது ஜெர்மனி\nமெஸ்ஸி மட்டுமா... ஒட்டுமொத்த அர்ஜென்டினாவும் துள்ளியெழவேண்டும் - எட்வின் சிட்னி #WorldCup\n``த்ரில்லிங் வெற்றி ஓகே… ஆனா, ஜெர்மனி டிஃபன்ஸ் வீக்\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இருக்கிறார்\n``ஜெர்மனியின் ஆட்டத்தில் நிறைய தவறுகள்... ஆனால், மீண்டு வருவார்கள்\" - ராவணன்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nஉயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp\nசுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்\n7 தலைமுறைகளாக மாறாத அசத்தல் சுவை\n``மூன்றே ஷாட்... மூன்றும் கோல்... ரொனால்டோ மேஜிக்கிலிருந்து ஸ்பெயின் மீள வேண்டும்\n``பிரேசில் பிளேயர்ஸ்கிட்ட கால்பந்துக்கான காந்தம் இருக்கு. அவங்கதான் ஃபேவரிட்’ - ராபின் சார்லஸ்\nபிரேசில் ஃபேவரிட்ஸ்... நைஜீரியா டேஞ்சரஸ்.. - உலகக் கோப்பை பற்றி எட்வின் சிட்னி #WorldCup\n``உலகக்கோப்பையில் பெல்ஜியம் மிகப்பெரிய ஷாக் கொடுக்கும்'' - கால்பந்து வீரர் ராவணன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://probation.gov.lk/sProject1_t.php?id=28", "date_download": "2019-01-16T17:06:40Z", "digest": "sha1:RGKS2HYGSNQDBGWI5TCOCSHHCQF75G3G", "length": 10583, "nlines": 76, "source_domain": "probation.gov.lk", "title": "சிறுவர்களின் சமூகப் பாதுகாப்பு", "raw_content": "நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nஎமது நோக்கு மற்றும் செயற்பணி\nகற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ......\nதேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்\nபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nசிறுவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான செயற்றிட்டம் - 2016 – 2018\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சானது சேவ் த சில்ரன் ( Save the Children ) நிறுவனத்தின் நிதி ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கருத்திட்டத்தை அமுல்படுத்துகின்றது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சிறுவர் செயலகத்துடன் இணைந்து சிறுவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான கருத்திட்டத்தின் பணிகளை அமுல்படுத்துவதற்கான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.\nசேவ் த சில்ரன் ( Save the Children ) நிறுவனமானது பிரதானமாக 4 துறைகளின் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பங்கேட்பு ஆகிய உரிமைகளை இலங்கைச் சமூகத்தில் வலுவூட்டுவதற்கு இந்தக் கருத்திட்டத்தினுள் நிதிப் பங்களிப்பைப் பெற்றுக்கொடுக்கின்றது.\nஇந்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திற்கு விசேடமானதொரு பொறுப்பு 2016 ஆம் ஆண்டில் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இந்தத் திணைக்களத்திற்கு ரூ.மி. 35.35 ஆன ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட இந்த ஏற்பாட்டுத் தொகைகள் பின்வரும் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன:\nஅச்சுறுத்தலான நிலையிலுள்ள சிறுவர்களுக்கு பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்வதன் மூலம் மேற்படி சிறுவர்களின் அச்சுறுத்தலான நிலைமைகளைத் தடுத்து அவர்களின் பாதுகாப்பு, அபிவிருத்தியை உறுதிசெய்தல், இனங்காணப்பட்டுள்ள விசேடமான சிக்கல்களுக்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், அதன் கீழ் தாய்மார் வெளிநாடு செல்வதானது பிள்ளைகளின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்துகின்ற தாக்கம் பற்றியும், சிறுவர்களின் பங்கேட்பு உரிமையை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் கழகங்கள் சிறுவர் சபைகள் பற்றியும் 2 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nசிறுவர்களின் பாதுகாப்பை வலுவூட்டுவதற்காக சமூகக் கட்டமைப்புக்களை வலுவூட்டுவதற்கு கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கான வழிகாட்டல் தொகுப்பை அச்சிட்டு இலங்கை முழுவதிலும் விநியோகித்து குழு அங்கத்தவர்களை பயிற்றுவிப்பதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர் துஷ;பிரயோகத்தைத் தடுப்பதற்காக சம்பவ முகாமைத்துவக் கொள்கையை தயார் செய்வது ஆரம்பிக்கப்பட்டதுடன், இது தற்போது இறுதிக் கட்டத்தில் காணப்படுகின்றது.\nசிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமைகளை பிரபல்யப்படுத்துவதற்காக தேசிய மட்டத்தில் அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கான விடியோ தொகுப்பொன்று தயார் செய்வதும் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டது. .\nசிறுவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான செயற்றிட்டத்தின் மூலம் இலங்கைச் சிறுவர்களின் பாதுகாப்பு அபிவிருத்திக்காக அமுல்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுவர்களுக்கு மென்மேலும் உகந்த சூழலை உருவாக்குவதற்கு விசேட பங்களிப்பை வழங்கும் என்பது மிகவும் தெளிவான விடயமாகும்.\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,\n3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167851", "date_download": "2019-01-16T16:45:20Z", "digest": "sha1:JQYU4PDQM5ZZNYQPWHQNSZYV2NJM3XPT", "length": 7368, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "துங்கு ரசாலி அம்னோ தலைவருக்குப் போட்டி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு துங்கு ரசாலி அம்னோ தலைவருக்குப் போட்டி\nதுங்கு ரசாலி அம்னோ தலைவருக்குப் போட்டி\nகோலாலம்பூர் – எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்னோ கட்சித் தேர்தலில் துங்கு ரசாலி ஹம்சா (படம்) போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்றும் நாளை திங்கட்கிழமை (ஜூன் 11) தலைநகர் கம்போங் பாருவில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் தனது முடிவை அவர் அறிவிப்பார் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\n81 வயதான துங்கு ரசாலி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, “அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் விரும்பினால் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதற்குத் தயாராக இருக்கிறேன்” என அவர் அறிவித்தார்.\nகிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான துங்கு ரசாலி இதற்கு முன் 1987-ஆம் ஆண்டில் அப்போதைய அம்னோ தலைவர் துன் மகாதீரை எதிர்த்து அம்னோ தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.\nஎதிர்வரும் ஜூன் 17-ஆம் தேதி அம்னோ தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நிறைவு பெறுகின்றன.\nதுங்கு ரசாலி போட்டி உறுதியானால், தேர்தல் போட்டிகள் காரணராக அம்னோவில் புதிய எழுச்சியும் உத்வேகமும் ஏற்படும் என்றும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் அனைத்தும் அம்னோ பக்கம் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleடாயிம் சைனுடிக்கு எதிராக கோபால் ஸ்ரீராம் கண்டனம்\nNext articleகிம் ஜோங் சிங்கை வந்தடைந்தார்\nஅம்னோ கட்சி உச்ச மன்ற உறுப்பினர், டத்தோ லொக்மான் நூர் கைது\nகேமரன் மலை: தேசிய முன்னணி தனது வேட்பாளரை அறிவித்தது\nசுல்தான் முகமட்டை அவமதித்தவரின் பணி நீக்கம் முறையாக அறிவிக்கப்பட வேண்டும்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nசாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/174781", "date_download": "2019-01-16T16:41:14Z", "digest": "sha1:7AHOH3B5SZVSPQCIDJIYV3UP5AP65WRO", "length": 5725, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்\nசந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்\nசென்னை – ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெர்ச்சூரியும் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் மாபெரும் கூட்டணி ஒன்றை அமைப்பதற்காக அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என ஊடகங்கள் கணித்துள்ளன.\nஏற்கனவே, தனது கட்சியான தெலுகு தேசம் காங்கிரஸ் கூட்டணியில் இணையும் எனவும் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.\nNext articleஜோ லோ : கடப்பிதழ்கள் இரத்து – நாடு நாடாக ஓடுகிறார்\nதிருவாரூர் : திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்\nதிருவாரூர் : ஸ்டாலினே போட்டியிட பரிசீலனை\n“ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nஅன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nகிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி மூடுவிழா காண்கிறது\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/health-news-in-tamil/foods-that-kills-your-sleep-at-night-118082000056_1.html", "date_download": "2019-01-16T16:22:54Z", "digest": "sha1:4OCIDWT35ON22DUB23LNL6ZKUMUY26YG", "length": 8985, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "தூக்கத்தை கெடுக்கும் உணவுகள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்....\nதூங்கி வழிந்த ரவி சாஸ்திரி; எழுப்பிவிட்ட ஹர்பஜன்: மைதானத்தில் சிரிப்பலை\nஎந்த திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது...\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nசுடுகாட்டில் படுத்துத் தூங்கிய எம்.எல்.ஏ\n - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2531", "date_download": "2019-01-16T16:13:16Z", "digest": "sha1:ENQSJY7DJUACCNXHRX6YCQV66UQAAMN3", "length": 4137, "nlines": 130, "source_domain": "www.tcsong.com", "title": "நன்றி என்று சொல்லுவோம் நல்ல தேவன் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநன்றி என்று சொல்லுவோம் நல்ல தேவன்\nநல்ல தேவன் கிருபை செய்தார்\nசாப நேய்களை எல்லாம் முறியடித்தீரே\nபுது வாழ்க்கை தந்து என்னில்\nஎன்னை பெயர் சொல்லி அழைத்தீர்\nஅள்ளி தந்தீர் உமக்கு நன்றியப்பா\nஎனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்\nபரிசுத்த ஆவி என்னை வழி நடத்திடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/sridevi-from-her-last-birthday/", "date_download": "2019-01-16T17:45:16Z", "digest": "sha1:BCW342VLDP46GAKYWS6TKLEELSJU3SBI", "length": 13825, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்ரீதேவி கடைசி பிறந்த நாள் வீடியோ - This video of Sridevi from her last birthday with family wil ..", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்த நாள் வீடியோ: கண்ணீருடன் பகிர்ந்த கணவர் போனி கபூர்\nஸ்ரீதேவி தனது கணவருக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.\nஸ்ரீதேவி கடைசி பிறந்த நாள் : நடிகை ஸ்ரீதேவி தனது கணவருடன் கடைசி பிறந்த நாஐ கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்த நாள் வீடியோ:\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இன்று வரை திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணமாகவே பார்க்கப்படுகிறது. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றிருந்த ஸ்ரீதேவி, ஹோட்டலின் குளியலறையில் இறந்து கிடந்தார்.\nதமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நம்பர்1 கதாநாயகியாக வலம் வந்தார் நடிகை ஸ்ரீதேவி. எம் ஜி ஆர் முதல் விஜய் வரை அனைத்து தலைமுறையினருடனும் நடித்த பெருமையும் இவருக்கு மட்டுமே.\nஸ்ரீதேவியின் இறப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லை அவரின் குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பு. தொழிலதிபர் போனி கபூரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு பெண் பிள்ளைகள்.\nஸ்ரீதேவியின் மரணம், அவர்களின் குடும்பத்தாருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அவரின் மூத்த மகள் ஜான்வியின் அறிமுக படமான தடாக் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கூட ஸ்ரீதேவிக்கு கிடைக்கவில்லை.\nதடாக் படத்தில் தான் ஜான்வி அறிமுகம் ஆக வேண்டும் என்று உறுதியாக ஸ்ரீதேவி கடைசியில் மகளின் முதல் படம் வெளியாவதற்குள் உலகை விட்டு சென்றார். இந்நிலையில் இன்று ஸ்ரீதேவியின் 55 ஆவது பிறந்த நாள் ஆகும்.\nஅவரின் பிரிவை நினைத்து வாடும் அவரது கணவர் போனி கபூர், சென்ற வருடன் ஸ்ரீதேவி கொண்டாடிய பிறந்த நாள் வீடியோவை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். சென்ற வருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஸ்ரீதேவி தனது கணவருக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nஉங்கள் அம்மா ஸ்ரீதேவி இதையெல்லாம் கற்றுக் கொடுக்கவில்லையா\nஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது மகள் வெளியிட்ட புகைப்படம். கண்ணீரில் பாலிவுட்\nவிமர்சனங்களை தாண்டி வெற்றியை பதிவு செய்த ஸ்ரீதேவி மகள்\nஸ்ரீதேவியின் மகளுக்கு இப்படி ஒரு நிலையா கண்ணீர் விட்டும் அழும் போனி கபூர்\nகண்ணை மறைத்த காமம் : சல்மான் கானின் கோபத்துக்கு ஆளான போனி கபூரின் மகன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி… திரையில் அம்மாவை போல் தெரிகிறாரா\nரூ. 240 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நடந்த திட்டமிட்ட கொலை தான் ஸ்ரீதேவியின் மரணமா\nவிருது விழாவில் அனைவரையும் கவனிக்க வைத்த ஸ்ரீதேவியின் மகள்.. அவரின் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: முதல்வர் தரப்பு வாதம் நிறைவு\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nஅனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு.. வரும் கல்வியாண்டில் அமல்\nஇட ஒதுக்கீட்டால் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு நன்மை கிடைக்கும்\nமக்களவை தேர்தல் 2019: தமிழகத்தில் சரிசமமாக இடங்களைப் பகிர்கிறதா பாஜக, அதிமுக கூட்டணி\nஅதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nஇந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/10/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3074336.html", "date_download": "2019-01-16T17:08:28Z", "digest": "sha1:NQWKPUOUOD4BYOWOL5777P7KNPLJNTWI", "length": 7909, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மூத்தோர் தடகள போட்டி: பெண் காவலர்கள் சிறப்பிடம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமூத்தோர் தடகள போட்டி: பெண் காவலர்கள் சிறப்பிடம்\nBy DIN | Published on : 10th January 2019 09:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் மாவட்ட பெண் காவலர்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டினார்.\n37-ஆவது மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த லட்சுமி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், வெண்ணந்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ரா.அமுதா தட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் அருள்மொழி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.\nகாவல் உதவி ஆய்வாளர் ஆனந்த லட்சுமி மற்றும் காவலர் அருள்மொழி ஆகியோர் ஆந்திர மாநிலம், குண்டூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற காவலர்களை நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2013/aug/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-731716.html", "date_download": "2019-01-16T16:10:38Z", "digest": "sha1:IJQLI4LTAGRBCBHZST2Q55UE63ZPZ7QR", "length": 9400, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "காங்கிரஸ் ஆட்சியில் வீழ்ச்சிப் பாதையில் பொருளாதாரம்: எச். ராஜா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகாங்கிரஸ் ஆட்சியில் வீழ்ச்சிப் பாதையில் பொருளாதாரம்: எச். ராஜா\nBy dn | Published on : 21st August 2013 12:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழல் மலிந்த ஆட்சி காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச். ராஜா குற்றஞ்சாட்டினார்.\nகுலசேகரம் அருகே திருநந்திக்கரையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு, பாஜக கிளை தலைவர்கள் அறிமுகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:\nஇந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தனது செல்வாக்கை முற்றிலும் இழந்து வருகிறது. இந்திய தத்துவம் என்பது தர்மத்தின் அடிப்படையிலான தத்துவமாகும். அதுவே பாஜகவின் கொள்கையாகவும் உள்ளது.\nகாங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டை சீரழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது. இக்கூட்டணியின் மோசமான பொருளாதார நடவடிக்கை காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்து இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.\nநிதியமைச்சர் சிதம்பரம், தங்கம் வாங்க வேண்டாம் என்று கூறுகிறார். தங்கம் என்பது வெறும் ஆடம்பரப் பொருள் மட்டுமல்ல. இந்தியருக்கு தங்கம் என்பது பாதுகாப்பு மற்றும் சேமிப்பாகும்.\nநாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறல்களை சரியான விதத்தில் கண்டிக்க இந்த அரசுக்கு துணிச்சலில்லை. பாஜக ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.\nநிகழ்ச்சியில் பாஜக திற்பரப்பு பேரூர் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.\nமாவட்டத் தலைவர் சி. தர்மராஜ், ஒன்றியத் தலைவர் வினோத்குமார், பேரூராட்சித் தலைவர்கள் ராதா, புஷ்பரதி, பிரசன்னகுமாரி, கட்சி நிர்வாகிகள் சுஜித்குமார், பொன். ராஜமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/201678/", "date_download": "2019-01-16T17:19:46Z", "digest": "sha1:AY7DVGIEP2GT7I3VWDAHRINUC6IHJA2G", "length": 9133, "nlines": 123, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் நாளை நடைபெறவிருந்த தேசிய தீபாவளி திருநாள் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் நாளை நடைபெறவிருந்த தேசிய தீபாவளி திருநாள் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது\nநாளை 06.11.2018 தீபாவளி தினத்தன்று வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பாதுகாப்புப் படையின் அனுசரணையுடன் இடம்பெறவிருந்த கலை நிகழ்வுகள் மற்றும் மதிய போசனம் தவிர்க்க முடியாத காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇச் செய்தியை வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளனர்.\nShare the post \"வவுனியாவில் நாளை நடைபெறவிருந்த தேசிய தீபாவளி திருநாள் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது\nவவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு\nவவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு\nவவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்\nவவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : சத்தியலிங்கம் கோரிக்கை\nவவுனியாவில் சஜித் பிரேமதாசவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/india/135336-shut-down-all-other-ngos-rahul-gandhi.html", "date_download": "2019-01-16T16:03:32Z", "digest": "sha1:U27P2VLHLD7UVLR44BRBO774DCEAJU5W", "length": 6744, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Shut down all other NGO's - Rahul Gandhi | ``ஆர்.எஸ்.எஸ் தவிர மற்ற தொண்டு நிறுவனங்களை மூடிவிடுங்கள்' - ராகுல் காந்தி ஆவேசம்! | Tamil News | Vikatan", "raw_content": "\n``ஆர்.எஸ்.எஸ் தவிர மற்ற தொண்டு நிறுவனங்களை மூடிவிடுங்கள்' - ராகுல் காந்தி ஆவேசம்\n'புதிய இந்தியாவில், ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரே ஒரு தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இழுத்து மூடிவிடுங்கள்' என்று ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\n1817ல் பேஷ்வா ராணுவத்துக்கு எதிரான போரில் இறந்துபோன மஹர் இன மக்களை நினைவுகூரும் வகையில், 2-வது நூற்றாண்டு விழா கடந்த வருடம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலவரம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். பொதுச்சொத்துகள் பலத்த சேதமாகின. இந்த நினைவு தினப் பேரணியில் நடந்த கலவரத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கூறி 9 செயற்பாட்டாளர்கள் வீட்டில் புனே போலீஸார் சோதனை நடத்தினர். அதில் 5பேரைக் கைதுசெய்தனர். மேலும், டெல்லி, பரீதாபாத், கோவா, ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மனித உரிமை செயற்பாட்டாளார் மற்றும் ஊடகவியலாளரான கௌதம் நவலகா, ஹைதராபாத்தைச் சேர்ந்த எழுத்தாளார் வரவரா ராவ், மும்பையைச் சேர்ந்த வெர்னோன் மற்றும் அருண், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகியோர் வீடுகளிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``புதிய இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரே ஒரு தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இழுத்து மூடிவிடுங்கள். அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் சிறையில் தள்ளிவிடுங்கள். எதிர்ப்பு தெரிவித்தால் சுட்டுவிடுங்கள். புதிய இந்தியா உங்களை வரவேற்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/india/136145-if-pakistan-stops-terrorism-we-will-also-be-like-neeraj-chopra-says-army-chief.html", "date_download": "2019-01-16T17:16:02Z", "digest": "sha1:25QS5BO7MDITLKSOXOA3D7VI2FEKL6X6", "length": 5692, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "If Pakistan stops terrorism, we will also be like Neeraj Chopra, says Army Chief | ‘பாக். தீவிரவாதத்தை நிறுத்தினால் நானும் நீரஜ் சோப்ரா தான்’ - ராணுவத் தளபதி பேச்சு! | Tamil News | Vikatan", "raw_content": "\n‘பாக். தீவிரவாதத்தை நிறுத்தினால் நானும் நீரஜ் சோப்ரா தான்’ - ராணுவத் தளபதி பேச்சு\n``பாகிஸ்தான் மட்டும் தீவிரவாதத்தை நிறுத்தினால், நானும் நீரஜ் சோப்ரா போலத்தான் நடந்துகொள்வேன்'' என இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எரிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலம் முறையே சீனாவின் லியூ மற்றும் பாகிஸ்தானின் அர்சத் நதீம் வென்றனர். அன்றைய தினம் பரிசளிப்பு விழாவில், இந்திய வீரர் நீரஜ், பாகிஸ்தான் வீரர் நதீமிடம் கைகுலுக்கி நட்பு பாராட்டினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.\nஇந்நிலையில், நேற்று ராணுவம் சார்பாக பதக்கம் வென்றவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய ராணுவத் தளபதி பிபின் ராவத், “ பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும். ஒருவேளை அவர்கள் நிறுத்தினால், நானும் நீரஜ் சோப்ரா தான். அவரைப் போலவே நானும் நடந்துகொள்வேன். எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர் இளைஞர்கள் கையில் ஆயுதம் ஏந்தி தீவிரவாதத்தில் இறங்கியுள்ளனர். அவர்களின் செயல் தவறு. இளைஞர்களின் இந்தச் செயல் தொடர்ந்தால், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலும் தொடரும். இளைஞர்களின் இந்தச் செயல் மிகவும் தவறானது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று பேசியுள்ளார்.\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/sports/117441-rohit-sharma-to-lead-india-in-nidahas-trophy-2018.html", "date_download": "2019-01-16T16:04:09Z", "digest": "sha1:6IYYNB544E2CAR4Z47VOTLEHL4QACK56", "length": 6092, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Rohit Sharma to lead India in Nidahas Trophy 2018 | `தோனி, கோலிக்கு ஓய்வு!’ - இலங்கை முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | Tamil News | Vikatan", "raw_content": "\n’ - இலங்கை முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகளுடனான நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 போட்டி தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் இந்த தொடர் வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும், எதிரணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைப்பளு காரணமாக கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் விரார் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட, ரோஹித் ஷர்மா இந்திய அணிக்குக் கேப்டனாக செயல்பட்டார்.\nரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சாஹல், அக்‌ஷர் படேல், விஜய் சங்கர், ஷ்ரதுல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், ரிஷாப் பாண்ட் (விக்கெட் கீப்பர்).\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/spirituality/81707-shall-we-call-govinda-and-gopala-in-sivan-temple.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-16T16:04:03Z", "digest": "sha1:5QYPAD4JYOWDEXNWY5XORVLKVCCS3CRE", "length": 31771, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "சிவாலயத்தில் 'கோவிந்தா', 'கோபாலா' என்று முழங்குவது ஏன்? #MahaShivaratri | Shall We Call Govinda and Gopala in Sivan Temple?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:07 (23/02/2017)\nசிவாலயத்தில் 'கோவிந்தா', 'கோபாலா' என்று முழங்குவது ஏன்\nபல புண்ணிய கோயில்களைத் தன்னகத்தே கொண்ட குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க வழிபாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது, மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று நடைபெறும் சிவாலய ஓட்டம் எனும் வழிபாடாகும்.\nசிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, விளவங்கோடு, கல்குளம் வட்டங்களில் அமைந்துள்ள திக்குறிச்சி, முஞ்சிறை திருமலை, திருநந்திக்கரை, திற்பரப்பு, பொன்மனை, கல்குளம், பன்னிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம் ஆகிய 12 இடங்களில் அமைந்துள்ள சிவாலயங்களை , (110 கிலோமீட்டர் தூரம்) பக்தர்கள் ஓட்டம் கலந்த நடையுடன் சென்று தரிசிப்பது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி இந்த சிவாலய ஓட்டம் நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.இந்த ஓட்டத்தில் பங்குபெறும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசியன்று மாலையணிந்து, வேக வைக்காத உணவு வகைகளை உண்டு, சிவராத்திரி தினம் வரை விரதம் மேற்கொள்கின்றனர்.\nமஹாசிவராத்திரியை ஒட்டி இந்த 12 ஆலயங்களையும் ஒரே நாளில் ஓடியே சென்று தரிசனம் செய்யும் இந்த வழிபாட்டு முறை கடந்த 200 ஆண்டுகளாக குமரிமாவட்டத்தில் நடந்து வருகிறது.இச்சடங்கில் பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. சிவ வழிபாடாக இருந்தாலும் ஓடுபவர்கள் ・கோவிந்தா கோபாலா・என்று கூவிக்கொண்டுதான் ஓட வேண்டும். அவர்கள் சிவப்பு நிற ஆடை கட்டி, கையில் ஒரு விசிறி வைத்திருக்க வேண்டும். அவர்கள் கோயில்களில் கும்பிடுவதற்குப் பதிலாக இறைவனை நோக்கி விசிறியால் வீச வேண்டும்.இது ஏதோ புராதனமான ஜைனச் சடங்கின் மறுவடிவம் என்பவர்களும் உண்டு. சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்களுக்கு அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு, பொன்மனை சிவன் கோயிலிலும், சிவாலய ஓட்டம் நிறைவுபெறும் திருநட்டாலம் கோயிலிலும் தலா ஒரு இளநீர் மற்றும் பழம் வழங்கும் நடைமுறை இருந்தது. இந்த உத்தரவு 1939 பிப்ரவரி 14-ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான அரசிதழில் வெளியிடப்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகு அந்த நடைமுறை பின்பற்றுவதை மறந்துவிட்டது தமிழக அரசு. ஒருவேளை அந்த நடைமுறையை ஏற்படுத்தியது திருவிதாங்கூர் சமஸ்தானம் என்பதால்தானோ என்னவோ\nசிவாலய ஓட்டம் ஆரம்பிக்கும் அன்று காலை முதலே தெருவெங்கும் பக்தர்கள் சைக்கிள்களிலும், கால்நடையாகவும் செல்கிறார்கள். ஆரம்ப உற்சாகத்தில் ஓட ஆரம்பித்து சோர்ந்து , சாலையோரமாக அமர்ந்திருப்பவர்கள் பலர். பொதுவாக நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்கள் ஓடமுடியாது. ஆனால் எழுபது வயதிலும் ஓடி முடிக்கும் பக்தர்கள் பலர் உண்டு.\nசிவாலய ஓட்டம் முஞ்சிறையில் ஆரம்பிக்கும். திருநட்டாலத்தில் முடியும். முஞ்சிறை பெரிய கோயில் ஒரு சிறு குன்றின்மீது உள்ளது. படி ஏறி கோயிலுக்குச் செல்ல வேண்டும். குமரிமாவட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒரே கோயிலுக்குள் இருப்பது இங்கு மட்டும் தான். திருநட்டாலத்தில் சங்கரநாராயணர் கோயில் என்று பெயர் இருந்தாலும் ஒரு பெரிய தெப்பக்குளத்தின் இருபக்கமாக இரண்டு கோயில்களாகவே சிவனும் விஷ்ணுவும் உள்ளனர். சிவாலய பக்தர்கள் கடைசியில் விஷ்ணு கோயிலில்தான் ஓட்டத்தை முடிக்க வேண்டும். இந்த முறை சைவ வைணவ ஒற்றுமையை நாடெங்கும் உருவாக்கிய நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சடங்காக இது இருந்திருக்கலாம்.\nஇந்த சிவாலய ஓட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒருவரையொருவர் ஐயப்பா என்று அழைப்பதைப் போல், இவர்கள் தங்களுக்குள் கோவிந்தா என்றே அழைத்துக் கொள்வார்கள்.பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாகவும் உள்ளது.\nசிவாலய ஓட்டம் ஆரம்பித்த புராண வரலாறு...\nபாதி மனித உருவமும் பாதி புலி உருவமும் கொண்டது புருஷாமிருகம். மிகச் சிறந்த சிவபக்தர். சிவனைத் தவிர வேறு தெய்வத்தை ஏற்கமாட்டார். விஷ்ணுவின் நாமத்தை கூறினாலே இவருக்குப் பிடிக்காது. புருஷாமிருகத்துக்கு ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை உணர்த்த விரும்பிய கிருஷ்ணர் , பீமனை அழைத்தார். குருக்ஷேத்திர போரில் வெற்றி பெற புருஷாமிருகத்தின் உதவி தேவை என்று கூறியவர், பீமனிடம் 12 ருத்ராட்சங்களைக் கொடுத்து புருஷாமிருகத்திடம் செல்லுமாறும், அப்படி செல்லும்போது தன்னுடைய கோவிந்த நாமத்தை உச்சரிக்கும்படியும் கூறினார். தன்னுடைய பெயரை உச்சரிப்பதை விரும்பாத புருஷாமிருகம் பீமனைத் துரத்த வரும்போது ஒரு ருத்ராட்சத்தைப் போடும்படியும் கூறினார். பீமனும் கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி புருஷாமிருகத்திடம் நெருங்கினான். அது பீமனைத் துரத்த, பீமன் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட, அது ருத்ராட்சமாக மாறியது. புருஷாமிருகம் சிவலிங்கத்தைக் கண்டதும் சிவபூஜையில் ஈடுபட்டது. பிறகு கோவிந்த நாமம் சொன்ன பீமனைத் துரத்தியது. இப்படியாக பீமன் ருத்ராட்சம் போட்ட ஒவ்வோர் இடத்திலும் ஒரு சிவலிங்கம் தோன்றியது. முதலில் சிவலிங்கம் தோன்றிய இடம் திருமலை. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடம் நட்டாலம். அங்குதான் சிவன் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக புருஷாமிருகத்துக்கு தரிசனம் தந்தார்.\nசிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட்டத்தை துவங்கும் பக்தர்கள் சிவராத்திரி அன்று காலை மற்றும் இரவு முழுவதும் 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிப்பார்கள். 24-ம் தேதி மாலையில் நட்டாலம் சங்கரநாராயணனார் கோயிலை வந்தடையும் பக்தர்கள், அன்று இரவு முழுவதும் தூங்கா நோன்பிருந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை 荘கோவிந்தா, கோபாலா鋳 என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.\nசிவாலய ஓட்டம் கடந்த காலங்களில் கால் நடையாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாக நடைபெற்று வந்தது. தற்போது கால ஓட்டத்தில் இந்த நிகழ்ச்சி சைக்கிள், பைக், கார், பஸ் என அனைத்து வாகனங்களிலும் சென்று சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாக மாறி விட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்து ஆலயங்களை தரிசிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் மட்டும் தரிசித்ததாக சிவ பக்தர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த வருடம் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வாருங்கள் நாமும் அவர்களோடு இணைந்து பன்னிரு சிவாலயங்களை தரிசிப்போம்.\nமஹாசிவராத்திரி சிவபெருமான் சிவலிங்கம் சிவாலய ஓட்டம் சிவலிங்கம்\n'அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் 'சூதுவாது' தெரியாத அப்பாவிகள்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/108774-collectors-advisory-meeting-at-karur.html", "date_download": "2019-01-16T16:07:07Z", "digest": "sha1:AOPSSBAATCNJMVKS4GUND7ISBEKOUYQH", "length": 20447, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மனைப்பிரிவுகளை மூன்று வகையாகப் பிரித்து வரைமுறைப்படுத்தும் முறை நீக்கம்! கலெக்டர் அறிவிப்பு | Collector's Advisory Meeting at karur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:30 (24/11/2017)\nமனைப்பிரிவுகளை மூன்று வகையாகப் பிரித்து வரைமுறைப்படுத்தும் முறை நீக்கம்\nகரூர் மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்துதல் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரைமுறைப்படுத்தும் திட்டம்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில், \"ஏழை எளிய மற்றும் நடுத்தர வகுப்பினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக்கொண்டு வருங்காலத்தில் சொந்தமாக வீடு கட்டி அதில் நிம்மதியாக வாழ்வோம் என்ற கனவுடன் விலை குறைவாக உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வாங்கிவிடுகின்றனர். இம்மனைப்பிரிவுகளில் விதிமுறைகளின்படி சாலை வசதி, தெருவிளக்குகள், கழிவுநீர் வடிகால்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது.\nஇவர்களின் கோரிக்கைகளையும், கருத்துகளையும் அரசு கவனமாக பரிசீலித்து அரசாணை எண்கள் 78 மற்றும் 172-ன் கீழ் வெளியிட்டுள்ளது. அதன்படி விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை மூன்று வகையாகப் பிரித்து வரைமுறைபடுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரைமுறை செய்யப்படும். ஒரு மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு மனை விற்கப்பட்டிருந்தால் அந்த மனைப்பிரிவு வரைமுறைப்படுத்தப்படும். மேலும், மனைப்பிரிவில் அமைந்துள்ள சாலைகள் உள்ளது உள்ளபடி நிலையில் வரைமுறைப்படுத்தப்படும். மனைப் பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் வரைமுறைப்படுத்தக்கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவிகிதம் நிலத்தை உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும்.\nஅந்த நிலம் எத்தகைய வகையில் இருப்பினும் விதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிநபர்களால்\nவாங்கப்பட்ட மனையை வரைமுறைப்படுத்தும்போது இவ்விதியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். ஏழை எளிய மக்களின் நலனை குறிக்கோளாகக்கொண்டு தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பெரிதும் பயன்படும் வகையில் மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்தை மேலும் எளிமைப்படுத்தியும், கட்டணங்களைக் குறைத்தும் ஆணையிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விரிவான விளக்கம் தேவைப்படுவோர் திருச்சி, காஜாமலையில் உள்ள நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்\" என்று தெரிவித்தார்.\n- சொல்கிறார் ராஜன் செல்லப்பா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143007-give-students-a-book-gaja-financed-the-boy.html", "date_download": "2019-01-16T16:32:36Z", "digest": "sha1:XKVIXQPSIFRTWVSM5SMUHAN23XXFPQPF", "length": 19225, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "‘மாணவர்கள் புத்தகம் வாங்கிக்கிட்டும்!’ -கஜா புயல் நிவாரணத்துக்கு நிதி கொடுத்த சிறுவன் | 'Give students a book!' - Gaja financed the boy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (24/11/2018)\n’ -கஜா புயல் நிவாரணத்துக்கு நிதி கொடுத்த சிறுவன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக வேலூரைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ரூ.9,300 நிதி கொடுத்தான்.\nவேலூர் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களின் இளைய மகன் சுஷாந்த் (12). அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவன், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகன். டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாள் என்பதால், அவருக்குப் பரிசாக பொன்னாடை போர்த்த மாணவன் சுஷாந்த் விரும்பியுள்ளார்.\nஇதற்காக, பெற்றோர் சிறுக சிறுக கொடுத்த பணத்தைச் செலவழிக்காமல் சுஷாந்த் சேர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கஜா புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை டி.வி., பத்திரிகைகளில் வெளியான செய்தி மூலம் அறிந்துள்ளார். குறிப்பாக, தன்னைப் போன்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து சுஷாந்த் வருத்தப்பட்டுள்ளார்..\nஇதையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவி செய்ய வேண்டுமென சுஷாந்த் முடிவு செய்துள்ளார். ரஜினிக்கு பிறந்தநாள் பரிசளிக்க சேமித்து வைத்திருந்த ரூ.9,300 பணத்தைப் பெற்றோர் மூலம் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் நேற்று வழங்கினார்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nஅப்போது பேசிய மாணவன் சுஷாந்த், ‘‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற மாணவர்களின் நிலைமையை உணர முடிகிறது.\nஅவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக நிதி கொடுத்துள்ளேன். இதற்காக, ரஜினி அங்கிள் கோபித்துக் கொள்ள மாட்டார். ஆனாலும், ரஜினி அங்கிள் பிறந்தநாளுக்கு கதர் துண்டையாவது பரிசளிப்பேன்’’ என்றார்.\n`பனை மரம்தான் எங்களுக்கு படி அளக்கும் பகவான்’ - பனம்பழ வியாபாரி அய்யண்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/birth-anniversary", "date_download": "2019-01-16T16:53:02Z", "digest": "sha1:ENZSXWT763KGXWZ3KSC4NV67KIVFFB4T", "length": 15006, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n’யார் அந்த விஜய் சேதுபதி’ முதல் `மக்கள் செல்வன்’ வரை..\nவிஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..\nயேசுதாஸ்... மலையாள மண் ஈன்ற ராக தேவன்\n’ - 80 வயது பிள்ளைகளின் பிறந்தநாளில் கடிந்துகொள்ளும் 103 வயது தாய்\nசாவித்திரி புலே, பள்ளிக்குச் செல்லும்போது, மாற்று உடையை தினமும் எடுத்துச்சென்றது ஏன்\n\"தமிழ்ச் சமூகத்தின் அத்தியாவசியக் கலைஞன்\" - பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி சக்திவேல்\nஎளிமையின் ரூபம் கொண்ட இயேசு பிரான்- `சுக்கா'த்தில் பிறந்த தேவன்..\nடிசம்பர் மாதம் பிறந்தவர்கள் ஏன் ஸ்பெஷல் - ஓர் அறிவியல் அலசல்\n`ஒளியின் வேகத்தைக் அளந்தது அந்தக் கனவுதான்' - மைக்கல்சன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\n’ - பட்டம் சூட்டி ரஜினியை முழுநேர அரசியலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaruthal.lk/?cat=4", "date_download": "2019-01-16T16:41:07Z", "digest": "sha1:FPQKDB46V6BYXZU5DYULRZKRTOCKS5FK", "length": 6494, "nlines": 127, "source_domain": "aaruthal.lk", "title": "செய்திகள் – Aaruthal", "raw_content": "\nஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம்\nஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம் 20.12.2018 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதான மண்டபத்திலே நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று...\nஆறுதல் நிறுவனத்தின் 11வது ஆண்டு பொதுக்கூட்டம்\nஆறுதல் நிறுவனத்தினுடைய பதினொராவது ஆண்டு பொதுக்கூட்டம் திரு.ராஜன் நைல்ஸ் தலைமையில் கடந்த 15-12-2018 அன்று ஆறுதல் அலுவலகத்தின் பிரதான மண்டபத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது....\nவெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான எம் உறவுகளுக்கு உதவுவோம்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உலர்உணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள், படுக்கை விரிப்புகள், என்பவற்றை முடிந்த அளவு சேகரித்து வழங்கும் வண்ணம் வடமாகாண கௌரவ...\nBLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா\nகோண்டாவில் மற்றும் அரியாலை BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா கடந்த 08.12.2018 சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவன நிபுணத்துவ...\n“ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதே கற்றல் நிகழும்”\n“ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் போது வளர்ச்சியடையும். அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வளர்ச்சி அடைவதற்கு குழந்தை நல்ல சந்தோசமான சூழ்நிலையில் வாழவேண்டும். அவர்கள் செய்கின்ற ஒவ்வெரரு...\nக.பொ.த. சாதாரண தர தேர்வுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துரித கற்றல்\nஆறுதல் நிறுவனத்தின் துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 21 ஆம் 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி வலயத்தில் உள்ள செஞ்சோலை விரிவுரை மண்டபத்தில் க.பொ.த....\nயுத்தப் பாதிப்புக்குள்ளான சமூகத்தை ஆற்றுப்படுத்தும் “ஆறுதல்”\n“மாற்றமுறும் உலகின் அறைகூவல்களுக்கு முகம் கொடுக்கவல்ல உள நலமும், உடல் நலமும் கொண்ட ஒரு சமூதாயம்” என்ற தூர நோக்கோடு செயலாற்றிவரும் ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் கடந்துபோன...\nஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம்\nஆறுதல் நிறுவனத்தின் 11வது ஆண்டு பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8697&id1=40&issue=20180706", "date_download": "2019-01-16T15:51:50Z", "digest": "sha1:GKMXYK7BHYDWCYRNIWLTK2K353VJOS4C", "length": 19953, "nlines": 64, "source_domain": "kungumam.co.in", "title": "தமிழ் சினிமாவின் புதிய கனவுக்கன்னி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதமிழ் சினிமாவின் புதிய கனவுக்கன்னி\nதெலுங்கில் ஒரு டஜன் படங்களில் நடித்து முடித்துவிட்ட ராக்‌ஷி கண்ணாவின் தமிழ் என்ட்ரி கொஞ்சம் லேட்டுதான். ‘இமைக்கா நொடிகள்’ மூலமாக தமிழுக்கு வரவிருக்கும் இவரிடம் கைவசம் மேலும் இரண்டு பெரிய படங்கள் இருக்கிறதாம்.\nகோலிவுட்டில் எல்லா இயக்குநர்களின் கண்களும் ராக்‌ஷியின் கால்ஷீட்டைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனவாம்.\n“லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பாலிவுட் வித்தியாச இயக்குநர் அனுராக் காஷ்யப் போன்றோரின் புராஜக்ட் என்பதால்தான் தமிழுக்கு வந்தேன்” என்கிறார் ராக்‌ஷி.‘இமைக்கா நொடிகள்’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு விசிட் அடித்தவரை காஃபிஷாப் சந்திப்பில் பிடித்துப் பேசினோம்.“அக்கட தேசத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வர ஏன் இவ்வளவு தாமதம்\n“தமிழில் அறிமுகமாகிற முதல் படமே முத்தாய்ப்பா இருக்கணும்னு விரும்பினேன். 2016லேயே ‘இமைக்கா நொடிகள்’ தொடங்கியது. படம் தாமதமாக வெளியாக பல்வேறு காரணங்கள். இடையில் பெரிய இண்டஸ்ட்ரி ஸ்ட்ரைக் வேற.”\n“இன்னும் முதல் படமே தமிழில் வெளிவரலை....”“ஆமாம். ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்காகத்தான் தமிழுக்கே வந்தேன். அதுக்குள்ள ‘சைத்தான் கா பச்சா’, ‘அடங்க மறு’ன்னு அடுத்தடுத்து ஒரே சமயத்தில் மூன்று படங்கள் அமையும்னு நானே எதிர்பார்க்கலை. இந்த மூன்று படங்களிலுமே எனக்கான ஸ்பேஸ், கேரக்டருக்கான முக்கியத்துவம் இருந்தது. ‘இமைக்கா நொடிகள்’ ரிலீஸுக்கு அப்புறம் இன்னும் பிஸி ஆயிடுவேன்.\n‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி என்று பெரிய ஸ்டார் காஸ்ட் உள்ள படம். என் கேரக்டர் சூப்பரா வந்திருக்கு. பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் இருக்கும்.\nஎன் முதல் தமிழ்ப் படம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படத்தை தேர்வு செய்தேன். இயக்குநர் அஜய் ஞானமுத்து திரைக்கதையை பிரமாதமாக எழுதியிருக்கிறார்.\nபடத்துல எனக்கு சுதந்திரத்தை அதிகம் விரும்பும் கேரக்டர். அதே சமயம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டராகவும் இருக்கும். ஆர்.டி.ராஜசேகர் போன்ற சிறந்த டெக்னீஷியன்கள் படத்துல இருக்கிறார்கள்.\n‘அடங்க மறு’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியா வர்றேன். எனக்கு முதிர்ச்சியான வேடம். ஒருவகையில் என் மனதுக்கு நெருக்கமான வேடம் என்று சொல்லலாம். சித்தார்த்துடன் ‘சைத்தான் கா பச்சா’வில் ரொம்பவும் அமைதியான ரோல். என்னுடைய கேரக்டர் வித்தியாசமா இருக்கும்.”\n“நயன்தாரா மட்டுமில்ல, அதர்வா, ஜெயம் ரவி, சித்தார்த் என்று சக நடிகர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுக்கும் எனக்கும் காம்பினேஷன் காட்சிகள் இருக்காது. ஆனால் நடிகையாக இந்தத் துறையில் கால் வைத்த போது அவரைப் பற்றி நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டு என் திறமைகளை வளர்த்துக் கொண்டேன்.\nஅப்புறம், அனுராக் காஷ்யப். இந்தி சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர். ஆனா, செட்டில் எங்களிடம் சகஜமாகப் பழகினார். நான் பாலிவுட் படம் பண்ணியிருந்தாலும்கூட எனக்கும் அவருக்கும் பெருசா பரிச்சயம் இருந்தது இல்லை. சினிமாவில் வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர்களில் அவரும் ஒருவர். அதற்கு உதாரணமாக அவருடைய படங்களைச் சொல்லலாம்.\nஇந்தியில் வித்தியாசமான ஜானர்ல படம் பண்ணுகிறார். நடிகர், நடிகைகள் சின்ன பட்ஜெட் படங்களில், கமர்ஷியல் இல்லாத கதைகளில் ஏன் நடிக்கவேண்டும் என்பதற்கான அவசியத்தை எடுத்துச் சொன்னார்.அதர்வா எனர்ஜிடிக் பெர்சன்.\nஅதே சமயம் குறும்பும் ஜாஸ்தி. ஆரம்பத்தில் சீரியஸாக இருந்தார், அடுத்தடுத்த நாட்களில் நாங்கள் திக் ஃப்ரண்ட்ஸ் ஆகிவிட்டோம். சித்தார்த் பழகுவதற்கு இனிமையான மனிதர். பிறருடன் கம்பேர் பண்ண முடியாத இடத்தில் இருக்கிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும்போது தன்னை ஒரு நடிகனாக எப்படி நிலை நிறுத்திக் கொண்டார் என்பது தெரியும்.”\n“என்ன மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்\n“ஸ்கிப்ரிட், என்னுடைய கேரக்டருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். இப்போது நடிக்கும் படங்களில் எனக்கு நல்ல வேடம் கிடைத்துள்ளது. க்ளாமர் டால் போல் வந்து போனால் போதும் என்கிற கதையில் நடிக்கமாட்டேன்.\nஒரு கமர்ஷியல் ஹீரோயினாக என்னை அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ராக்‌ஷியிடம் என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவார் என்று பெயர் எடுக்கவே விரும்புகிறேன்.”\n“இந்தியில் ஆரம்பிச்சாலும் கெடாவெட்டு கணக்காக குறுகிய காலத்தில் தெலுங்கில் நிறைய பண்ணிட்டீங்க போலிருக்கே\n“என் சினிமா கேரியர் திட்டமிட்டு ஆரம்பித்தது இல்லை. ‘மெட்ராஸ் கபே’ இந்திக்குப் பிறகு தெலுங்குப் படம் பண்ண ஆரம்பித்தேன். அடுத்தடுத்து அங்கு படங்கள் வரிசைகட்டி நின்றன. எப்போதும் நான் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் பண்ணுவதில்லை. கடந்த ஆண்டு மோகன்லாலுடன் ஒரு மலையாளப் படமும் பண்ணியிருக்கிறேன். விஷயம் என்னன்னா, வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள்தான் என் சினிமா கேரியரைத் தீர்மானிக்கிறது.”\n“இங்கிருக்கிறவர்கள் பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். நீங்கள் தென்னிந்தியப் படங்களில் ஆர்வம் காட்டுவது பற்றி\n“நீங்கள் சொல்வதில் உண்மை யில்லாமல் இல்லை. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இப்போது தமிழ்ப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தியில் வாய்ப்பு வரும்பட்சத்தில் இந்தியில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.”\n“ஒரு பாடகியாக வர வேண்டும் என்பதுதான் என் சின்ன வயது கனவு. நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஸ்கூல் படிக்கும்போது கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில் பெரிதாகக் கலந்துகொள்ளமாட்டேன். ஆனால் பாடல் போட்டியில் முதல் ஆளா பேர் கொடுப்பேன். ஒரு கட்டத்தில் பாடகியாக வேண்டும் என்ற ஆசையையே மறந்துவிட்டேன். இப்போது என் குரல் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது கனவு நிஜமாகக்கூடிய இடத்தில் இருக்கிறேன். கூடிய சீக்கிரத்துல தமிழில் கண்டிப்பாகப் பாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.”\n“எனக்கு சவாலாக இருக்கும் அனைத்து ரோல்களுமே பிடித்த ரோல்கள்தான். அதனால் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சமீபத்தில் ‘நடிகையர் திலகம்’ படம் சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டேன். கீர்த்தி சுரேஷின் நடிப்பும் அபாரமாக இருந்தது என்று சொன்னார்கள். அந்த டீமுக்கு என் வாழ்த்துகள்.”\n“தமிழில் சொந்தக் குரலில் பேசும் ஐடியா இருக்கிறதா\n“அப்படியொரு ஐடியா இன்னும் இல்லை. தமிழில் நடிக்க ஆரம்பித்தபோது தமிழ் வாத்தியார் வைத்து தமிழ் கற்றுக் கொண்டேன். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடிக்கும் போது தமிழுக்கான சில அடிப்படை விஷயங்கள் புரிந்தது. படம் பார்க்கும்போது என்னால் தமிழ் பேசமுடியும் என்று நம்பிக்கையைக் கொடுத்திருப்பேன். எதிர்காலத்தில் என்னால் சொந்தக் குரலில் பேசமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”\n“கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்\n“நான் நடிக்கும் படங்களின் வசனங்கள் புரிந்தால்தான் என்னால் இயல்பாக நடிக்க முடியும். முதலில் பவுண்டட் ஸ்கிப்ரிட் கேட்பேன். அப்போதுதான் முழுக் கதையையும் படித்து கதைக்குள் இன்வால்வாகி நடிக்கமுடியும். ஸ்பாட்ல வந்து ஒப்புக்கு ரெண்டு டயலாக் பேசிவிட்டு க்ளிசரின் உதவியால் அழுதுவிட்டுப் போகும் நடிகை நான் இல்லை. ஒரு காட்சியில் நான் இல்லையென்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஒரு விஷயம் புரியலைன்னா இயக்குநரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்பேன். அப்படி தொழில் மீது பற்றுதல் இருந்தால்தான் சினிமாவில் ஜெயிக்கமுடியும்.”\n“ஒவ்வொரு படத்திலும் புதுசா சில விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். மற்றபடிநெம்பர் 1, நெம்பர் 2 போன்ற ஸ்தானத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்கு அவரவருக்கான ஸ்பேஸ் உள்ளது.”\nமகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி\nமகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி\nஹாலிவுட் படங்களுக்கு இணையாக தயாராகும் ‘நகல்’\nபடத்தோட பேருதான் போத.. ஆனா ‘யூ’\nமகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி06 Jul 2018\nதமிழ் சினிமாவின் புதிய கனவுக்கன்னி\nவேலைக்காரன் பாடலாசிரியர் விவேகா06 Jul 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-01-16T16:46:00Z", "digest": "sha1:REJ3UFF4NBJBGEFUP3QLLIF3VBGH5MGX", "length": 6999, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "அமெரிக்க பங்கு சந்தை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags அமெரிக்க பங்கு சந்தை\nTag: அமெரிக்க பங்கு சந்தை\n1 டிரில்லியன் சாதனையிலிருந்து சரிந்த ஆப்பிள்\nநியூயார்க் - கடந்த 2018-ஆம் ஆண்டில் பங்குச் சந்தை மதிப்பில் 1 டிரில்லியன் டாலர் (1000 பில்லியன் டாலர்) என்ற உச்சத்தை அடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலைகள் கடந்த இரண்டு நாட்களாக...\nமலேசியப் பங்குச் சந்தை சரிவு\nகோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து இன்று மலேசியப் பங்கு சந்தை 50 புள்ளிகளுக்கும் மேலாக சரிவு கண்டது. இன்று மாலை 5.00 மணியளவில் மலேசியப் பங்குச்...\nஅமெரிக்க பங்கு சந்தை 610 புள்ளிகள் வீழ்ச்சியுடன் நிறைவு\nநியூயார்க் - பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு மூலம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலகம் எங்கிலும் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அமெரிக்க பொருளாதாரத்தின் நிர்ணய சக்தியாகவும், உலக நாடுகளின் பங்கு சந்தைகளை...\nஅமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது\nநியூயார்க் - இன்று காலை அமெரிக்க பங்கு சந்தை தொடங்கியபோது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கு பொதுவாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர், என்ற செய்தியைத் தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது. மற்ற...\n13 ஆண்டுகளில் முதல் முறையாக வருவாயில் வீழ்ச்சி – கவலையில் ஆப்பிள்\nநியூயார்க் - உலக சந்தையில் கடந்த 13 ஆண்டுகால ஐபோன் விற்பனையில் கோலோச்சி வந்த ஆப்பிள் நிறுவனம், முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளது. இது குறித்து நேற்று செவ்வாய்கிழமை அந்நிறுவனம் வெளியிட்ட காலாண்டு விற்பனை...\nஅமெரிக்க பங்கு சந்தை 391 புள்ளிகள் வீழ்ச்சி எண்ணெய் விலை இறக்கம் – சீனா...\nநியூயார்க் – நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை 400 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது, உலகமெங்கிலும் பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அண்மையில் எண்ணெய் விலைகள் கடுமையாக இறக்கம் கண்டது – சீனாவில் பங்குச்...\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vijayendra-is-the-voice-for-tamil-central-minister-pon-radhkirishnan/", "date_download": "2019-01-16T17:47:40Z", "digest": "sha1:PKTDCKOKS7I6ATVJ4ASGK5Y3AY2EL2VP", "length": 14700, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழுக்காக குரல் கொடுப்பவர் விஜயேந்திரர் : பொன் ராதா கிருஷ்ணன் - Vijayendra is the voice for Tamil : Central Minister Pon.Radhkirishnan", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nதமிழுக்காக குரல் கொடுப்பவர் விஜயேந்திரர் : பொன் ராதா கிருஷ்ணன்\nவிஜயேந்திரருக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டது யார் என்பது அனைவருக்கும் தெரியும். காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரர் தமிழுக்காக குரல் கொடுப்பவர்\nகாஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரர் தமிழுக்காக குரல் கொடுப்பவர் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜயேந்திரர் மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது, எழுந்து நிற்காமல், தேசிய கீதம் இசைக்கும் போதும் மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரின் இந்த செயலுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஸ்டாலின், வைகோ போன்ற அரசியல் தலைவர்களும் விஜயேந்திரரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்துள்ளனர். அதனுடன், விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஜயேந்திரர் குறித்து பேசியுள்ளார். ”விஜயேந்திரருக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டது யார் என்பது அனைவருக்கும் தெரியும். காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரர் தமிழுக்காக குரல் கொடுப்பவர்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூ, விஜயேந்திரர் நற்பண்புகளை உடையவர் என்றும், தமிழ்த்தாய் இசைக்கப்படும் போது அவர் எழுந்து நிற்காமல் போனதற்கு, சங்கரமடம் விளக்கமளித்த பிறகு அதைப்பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகொடநாடு விவகாரம்: நள்ளிரவில் மனோஜ், சயான் விடுவிப்பு\nபொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nவிஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு விவகாரம்: வதந்தி என முற்றுப்புள்ளி வைக்கும் அமைச்சர்கள்\n‘நான் மோசமானவன் என்றால் ஏன் மெகா கூட்டணி உருவாகிறது’ – பிரதமர் மோடி\nவிஜயேந்திரரை கண்டித்து போராட்டம் : சங்கர மடம் முற்றுகை, போலீஸாருடன் மோதல்\n25 ஆண்டுகளில் 1204 சிலைகள் திருடு போயுள்ளது : ஐகோர்ட்டில் தகவல்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ’மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று […]\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபேட்ட வசூல் குறித்து வெளியான தகவல்களால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்ட ட்வீட் பலரின் கண்டங்களுக்கு தற்போது ஆளாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகின்றன. பொதுவாகவே ஒரு படம் வெளியாகி முழுமையாக ஒரு வாரம் கடந்த பின்னரே பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல்கள் தெரியவரும். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் ஹைப் என்ற பெயரின் […]\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/08/13/comission.html", "date_download": "2019-01-16T16:12:34Z", "digest": "sha1:A2DORHH23DDDSZQTEQHZRI6KYW57Z4GK", "length": 10819, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "விசாரணைக் கமிஷன் அமைப்பு- ஜெ. அறிவிப்பு | enquiry commission to probe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nவிசாரணைக் கமிஷன் அமைப்பு- ஜெ. அறிவிப்பு\nதிமுக பேரணியில் நடந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பகதவச்சலம் தலைமையில்விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nதிங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,\nஊர்வலத்தில் வந்த திமுகவினர் கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் தான் வந்துள்ளனர். திட்டமிட்டு போலீசார்மீதும் பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதில் பெரும் அளவிலான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50,000 நஷ்டஈடு வழங்கப்படும்.காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000மும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 5,000மும் வழங்கப்படும்.\nகூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது துரதிஷ்டவசமானது. இம் மாநிரி சூழ்நிலைகளில் எதிர்காலத்தில் நிருபர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்புத் திட்டம் வகுக்க போலீசாருக்கு உத்தரவிடப்படும்.\nஇவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/131716-kerala-chief-minister-supported-the-writer.html", "date_download": "2019-01-16T16:06:43Z", "digest": "sha1:2JM76AH22TJLGSJR7UVV2UUUY3Y3BJRW", "length": 17578, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்!' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு | Kerala Chief Minister supported the writer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (23/07/2018)\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு\nமலையாளத்தில் சர்ச்சைக்குள்ளான 'மீசை' நாவலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார், கேரளா முதல்வர் பினராயி விஜயன்.\nகேரள எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய 'மீசை' என்ற நாவல் குறித்த தொடர், மலையாள பத்திரிகையான மாத்ருபூமியில் பிரசுரமானது. 'மீசை' நாவலில் கோயிலுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பூசாரிகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக சங்க் பரிவார் அமைப்புகள் மற்றும் அர்ச்சகர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத்தாளர் ஹரீஷுக்கு கொலை மிரட்டல்களும் வந்துள்ளன.\nஇதையடுத்து, ஏற்கெனவே 3 லட்சம் பிரதிகள் அச்சடித்துவைத்துள்ள 'மீசை' நாவலை வெளியிடாமல் நிறுத்திவைப்பதாக ஹரீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஹரீஷுக்கு ஆதரவாக பா.ஜ.க அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கருத்துச் சுதந்திரத்தில் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக கேரள அரசு நிற்கும். எழுத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது. 'மீசை' நாவல் மீதான விவாதங்களைக் கண்டு ஹரீஷ் மனதைத் தளரவிடக் கூடாது. எழுதுவதை நீங்கள் நிறுத்திவிடக் கூடாது. எழுத்தின் வலிமையைக்கொண்டு தடைகளைக் கடந்துசெல்ல வேண்டும்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nசர்ச்சையில் சிக்கிய பிரபல நாவல் ஆசிரியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2015-sep-01/series/109341.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-16T16:24:16Z", "digest": "sha1:UKN7AD7SCJXIEDQEDAMOO6Z65XWJRFIM", "length": 45625, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி ! | Mangadu Om Sri Kamakshi Amman Temple Aadi special worship - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\nசக்தி விகடன் - 01 Sep, 2015\nகும்பாபிஷேகம் காணுமா குலோத்துங்க சோழீச்சரம் \nபூஜை, ஆராதனைகளால் என்ன பலன் \nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9\nமங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி \nஸ்ரீசாயி பிரசாதம் - 21\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 3 \n’ஓம் நாராயண்யை நமோ நம \nஹலோ விகடன் - அருளோசை\nமங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி \nஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம் ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்.. சந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம் சந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்அழுதால் பெறலாமே..ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம் அமைதி... ஆனந்தம்... ஆனைக்கட்டிமங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி மனமே மந்திரமாய்...மலையே மகாலிங்கமாய்...ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்மனமே மந்திரமாய்...மலையே மகாலிங்கமாய்...ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஆடி மாதம் என்றாலே அம்பிகைக்குக் கொண்டாட்டம்தானே அனைத்து கோயில் களிலும் விழாக்கோலம்தான். அப்படித்தான் மாங்காட்டில் கோயில் கொண்டு மங்கலங்கள் அருளும் அம்பிகை காமாட்சியின் திருக்கோயிலும் விழாக் கோலம் பூண்டிருந்தது. வருடம் முழுக்கவே அம்பிகையின் கோயிலில் திருவிழாக் கோலம்தான் என்றாலும் ஆடிமாதம் இன்னும் விசேஷம்.\nகடந்த 9ம் தேதியன்று மாங்காட்டில் காலையில் சுதர்சன ஹோமமும் மாலையில் அன்னை காமாட்சியின் தங்கத் தேர் விழாவும் நடைபெற இருப்பதாகக் கேள்விப்பட்டதும், நமக்குள் ஒரு கேள்வி எழவே செய்தது. பொதுவாக சுதர்சன ஹோமம் என்பது பெருமாள் கோயில்களில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், காமாட்சி அம்மனுக்கும் சுதர்சன ஹோமத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்ற அந்தக் கேள்வியுடனே நாம் மாங்காடு சென்றோம். நேராக காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற நாம் அங்கிருந்தவர்களிடம், சுதர்சன ஹோமம் எங்கே நடைபெறுகின்றது என்று கேட்டபோது, அருகில் இருந்த வைகுண்டபெருமாள் கோயிலில் நடைபெற்று வருவதாகக் கூறவே, நாம் அங்கே சென்றோம்.\nசுதர்சன ஹோமத்துக்கான ஏற்பாடுகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, காமாட்சி அம்மன் கோயில் சார்பாக வைகுண்ட பெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம் நடைபெறுவதற்கான காரணம் குறித்துக் கேட்டோம். பாலு என்ற அந்த அன்பர், ''அதைப் பற்றி நான் சொல்வதை விடவும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் சொல்வதுதான் சரியாக இருக்கும். இன்னும் சற்றுநேரத்தில் அவர் இங்கே வந்துவிடுவார். நீங்கள் அவரிடமே பேசிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டார்.\nசுதர்சன ஹோமத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் பெரியமுறை பிரதான அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில் ஹோமத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சற்று நேரத்திலேயே மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலின் பரம்பரை அறங்காவலரான மணலி ஆர்.சீனிவாசன் கோயிலுக்கு வந்துவிட்டார். சுதர்சன ஹோமத்துக்கான சங்கல்பம் முடிந்தபிறகு நாம் அவரிடம் சென்று நாம் சக்தி விகடனில் இருந்து வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, காமாட்சி அம்மன் கோயில் சார்பாக சுதர்சன ஹோமம் நடைபெறுவதற்கான காரணம் குறித்துக் கேட்டோம். தாம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல இருப்பதால், அங்கே வந்துவிடுமாறு கூறி, உடனிருந்த பாலுவிடம் நம்மை அங்கே அழைத்து வருமாறு கூறினார்.\nநம்மை அழைத்துச் சென்ற பாலு, முதலில் அம்பிகையை தரிசிக்கச் செய்தார். ஸ்ரீ சக்ர மகாமேருவுடன் அம்பிகை நின்ற கோலத்தில் அழகுத் திருக்காட்சி தந்தாள். மகாமேருவின் மீதாக பல வண்ண புடைவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே பக்தர்களின் காணிக்கைதான். ஒரு காலத்தில் மாற்று வஸ்திரம் தவிர வேறு வஸ்திரம் இல்லாத அம்பிகைக்கு இன்று புடைவைகளுக்குப் பஞ்சமே இல்லை என்றால் அதற்குக் காரணம் நடமாடும் தெய்வமென பக்தர்களால் போற்றப் பெற்ற காஞ்சி மஹா ஸ்வாமிகளின் அனுக்கிரஹம்தான் என்றே சொல்லவேண்டும். அதுபற்றிப் பிறகு பார்ப்போம். நின்ற கோலத்தில் அருள்புரியும் அம்பிகையின் சந்நிதிக்கு இடப்புறத்தில் பஞ்சாக்னி நடுவில் ஒரு திருவடி ஊன்றி, மற்றொரு திருவடி மடித்து தவக் கோலம் புரியும் அன்னையின் சந்நிதி அமைந்திருக்கிறது. அவளையும் மனம் குளிர தரிசித்த பிறகு, கோயிலின் பரம்பரை அறங்காவலர் சீனிவாசனை சந்திக்கச் சென்றோம்.\nநீண்டகால விகடன் வாசகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம், காமாட்சி அம்மன் கோயில் சார்பாக வைகுண்ட பெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம் நடைபெறுவதற்கான காரணத்தைக் கேட்டோம்.\n''மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுடன் சேர்ந்ததுதான் வைகுண்ட பெருமாள் கோயில் மற்றும் வெள்ளீஸ்வரர் கோயில். வைகுண்ட பெருமாள் கோயிலில் சுதர்சன பெருமாளுக்குத் தனிச் சந்நிதி இல்லை என்பது எனக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது. அந்நிலையில் தனக்கு உகந்த ஆடி மாதத்தில் வைகுண்டபெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம் நடத்தவேண்டும் என்று ஆறு வருஷங்களுக்கு முன் அம்பாளின் உத்தரவு கிடைத்தது. அதன்படி கடந்த ஆறு வருஷமாக நடத்தி வருகிறோம். சுதர்சன ஹோமம் நடத்த ஆரம்பித்த 3வது வருஷமே வைகுண்டபெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த வருஷம் சம்ப்ரோக்ஷணமும் நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், சுதர்சன ஹோமம் நடத்த ஆரம்பித்ததன் பலனாக சுதர்சன ஆழ்வாருக்குத் தனிச் சந்நிதி அமைந்துவிட்டது என்பதுதான்.’ என்றவர் தொடர்ந்து, ''தன் அண்ணனின் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்ற பிறகே தன் கோயிலில் திருப்பணிகள் தொடங்கவேண்டும் என்பதுதான் அம்பிகையின் சித்தம் போலும். அதேபோல் தற்போது அம்பிகையின் ஆலயத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார். மாங்காட்டில் உள்ள இந்த மூன்று கோயில்களுடன் சென்னை பூக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சென்னமல்லீஸ்வரர் கோயில் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோயிலுக்கும் இவர்தான் பரம்பரை அறங்காவலராக இருந்து சிறப்புடன் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவரிடம் இருந்து விடைபெற்று வெளியில் வந்ததும், ஓரிடத்தில் பெண்கள் மஞ்சள் கயிறு கட்டுவதையும், அதற்குப் பக்கத்திலேயே இன்னும் சில பெண்கள் தொட்டில் கட்டுவதையும் பார்த்தோம். அது பற்றித் தெரிந்துகொள்ள முடியுமா என்று கேட்டபோது, நம்மை தலைமை அர்ச்சகர் ரவி குருக்களிடம் அழைத்துச் சென்றார் பாலு.\n''திருமணம் தடைப்படும் பெண்ணோ அல்லது ஆணோ இங்கு வந்து மஞ்சள் கயிறு வாங்கிக் கட்டிவிட்டு அம்பாளை வேண்டிக்கொண்டால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெண்ணோ பிள்ளையோ வரமுடியாத நிலையில் பெற்றோரே அப்படிச் செய்து வேண்டிக் கொள்ளலாம். அதேபோல், திருமணமாகி இரண்டு மூன்று வருஷங்கள் சென்றும் குழந்தை இல்லாத தம்பதியர் கோயிலுக்கு வந்து தொட்டில் வாங்கி அம்பாள் திருவடியில் வைத்துப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டு கட்டிவிட்டுச் சென்றால் அம்பாளின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'’ என்றார் ரவி குருக்கள்.\nஅதற்குள், சுதர்சன ஹோம பூர்ணாஹுதி நடைபெற இருப்பதாகச் சொல்லி நம்மை மீண்டும் வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் பாலு. திரளான பக்தர்கள் குழுமி இருக்க, பூர்ணாஹுதியுடன் சுதர்சன ஹோமம் நிறைவுபெற்றது.\nரவி குருக்கள் அங்கிருந்த கனகா என்ற பக்தையை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். கடந்த 30 வருஷங்களுக்கும் மேலாக காமாட்சி அம்மனை தவறாமல் தரிசித்து வருபவராம் அவர். அவரிடம் பேசியபோது, ''எனக்கு காமாட்சி அம்மன்தான் எல்லாமே அவளுடைய அனுக்கிரஹத்தால்தான் நாங்கள் நன்றாக இருக்கிறோம். எனக்கு எந்த ஒரு காரியம் நடக்கவேண்டும் என்றாலும், அவளை வேண்டிக் கொண்டதுமே நடந்துவிடுகிறது. அதேபோல் அம்பாளுக்கு உகந்த ஆடி மாதத்தில் அவளுடைய அண்ணனான வைகுண்ட பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் சுதர்சன ஹோமத்தையும் நான் தவறாமல் தரிசித்து வருகிறேன். அம்பாள் நமக்குத் தேவையானவற்றை மட்டுமல்ல, அவளுக்குத் தேவையானவற்றையும் அவளே நிறைவேற்றிக் கொள்கிறாள். அப்படித்தான் 1994ம் ஆண்டு அம்பாள் பவனி வர தங்கத் தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. அம்பாளின் அருளால் மிக விரைவிலேயே அது தயாராகி, 2001ம் வருஷத்தில் இருந்து, தங்கத் தேர் பவனி நடைபெறத் தொடங்கிவிட்டது'' என்றார்.\nநாம் பெருமாளை தரிசிக்கச் சென்றோம். வைகுண்டத்தில் இருப்பது போலவே அமர்ந்த கோலத்தில் தேவிபூமிதேவி பிராட்டியாருடன் திருக்காட்சி தருகிறார் பெருமாள். பெருமாளின் கீழ் வலக் கரத்தில் ஒரு மோதிரம் இருப்பதையும், அடுத்து அவருடைய மேல் வலக் கரத்தில் பிரயோக நிலையில் சக்கரம் இருப்பதையும் கண்ட நாம் அதற்கான காரணம் குறித்து பெருமாள் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்த்தசாரதி பட்டரிடம் விவரம் கேட்டோம். அவர் சொன்னதே ஒரு ரசமான லௌகிக விஷயம்.\n''இங்கே அம்பாள் சிவபெருமானைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தவம் இருக்கிறாள். அவளுடைய தவத்துக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக தன்னுடைய கரத்தில் பிரயோக நிலையில் சக்கரத்தையும், தவம் கனிந்து திருமணம் நடைபெறும் வேளையில் சீதனமாகத் தருவதற்காக மோதிரமும் வைத்திருக்கிறார்'' என்றார். தெய்வங்களே ஆனாலும் அர்ச்சாவதாரமாக பூமிக்கு வந்துவிட்டால் நம்மைப் போல் லௌகிகமாகத்தான் நடந்துகொள்ளவேண்டும் போலும்\nசுதர்சன ஹோமத்துடன் மதிய நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன. இனி மாலையில்தான் அம்பாளின் கோயிலில் தங்கத் தேர் வைபவம் என்பதால், இடைப்பட்ட நேரத்தில் இன்னும் சில புராதனமான தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பினோம். ரவி குருக்கள், நம்மை நாகராஜ குருக்கள் என்ற ஒரு முதியவரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் பேசியபோதுதான் காஞ்சி முனிவருக்கும் மாங்காடு அம்பிகைக்கும் உள்ள தெய்விக பந்தம் தெரியவந்து, நம்மைச் சிலிர்க்கச் செய்தது.\n''1967ம் வருஷம் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் அம்பாள் ஆலயம் அவ்வளவாக பிரசித்தி பெற்று இருக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் கோயிலின் சுற்றுப்புறத்தில் சமூகவிரோதச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த நிலையில்தான் காஞ்சி பெரியவர் இங்கே விஜயம் செய்தார். அவர் வரும்போது இரவு நெருங்கிவிட்டது. கோயிலுக்குள் வந்தவர் அப்படியே சிலிர்த்துவிட்டார். அப்படி அவர் பரவசப்பட்டு நின்றதற்குக் காரணம், பின்னர்தான் எங்களுக்குப் புரியவந்தது. அம்பிகை மகாமேருவின் மேல் நின்ற திருக்கோலத்தில் அவருக்குப் பிரத்யட்சமாகக் காட்சி தந்தாளாம். மஹா ஸ்வாமிகளிடம் ஆலயத்தின் வறிய நிலை பற்றியும், அம்பிகைக்கு சரியான வஸ்திரம்கூட இல்லாதது பற்றியும் கூறி இருக்கிறார் குருக்கள்.\nஅதைக் கேட்ட பெரியவா, நள்ளிரவு கோயிலில் உள்ள மின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, கோயிலைச் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி வைக்குமாறு கட்டளை இட்டார். பெரியவா சொன்னபடியே செய்தார்கள். மறுநாள் பெரியவா தம்மை தரிசிக்க வந்தவர்களிடம், 'அம்பிகைக்கு யாரேனும் நல்ல புடைவை வாங்கித் தருகிறீர்களா’ என்று கேட்டார். பெரியவா இப்படிக் கேட்டதுமே அங்கிருந்தவர்களில் இருவர் மறுநாளே இரண்டு புடைவைகளை வாங்கிக் கொண்டு வந்தனர். ஒருவர் சிவப்பு நிறப் புடைவையும், மற்றவர் மஞ்சள் நிறப் புடைவையும் வாங்கி வந்தனர். பெரியவா எந்தப் புடைவையை அம்பிகைக்கு ஏற்றுக் கொள்ளப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அங்கிருந்தவர்களிடம். ஒரு புடைவையை எடுத்தால் மற்றவர் வருத்தப்படுவார் என்பதால், பெரியவா அங்கிருந்தவர்களிடம் கொஞ்சம் மஞ்சளை வாங்கி வரச் சொல்லி அதை இரண்டு புடைவைகளிலும் பூசி, இரண்டையும் அம்பாளுக்கே சார்த்தும்படியாகக் கூறினார். தொடர்ந்து, 'ஆதிசங்கர பகவத் பாதாள் வழிபட்ட இந்த அம்பாள் கோயிலுக்கு இனி ஒரு குறையும் இருக்காது. இவளை வழிபடுபவர்களுக்கும் ஒரு குறையும் இருக்காது’ என்று அனுக்கிரஹம் செய்தார். அன்று பெரியவா அப்படி அனுக்கிரஹம் செய்ததில் இருந்து கோயிலும் பிரசித்தி பெற்றது; வழிபடும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் நிறைவேற்றி வைப்பதால், பக்தர்களின் கைங்கர்யத்தால் அம்பிகைக்கும் வண்ண வண்ணப் புடைவைகள் குவிந்தபடி இருக்கின்றன.'' என்றார்.\nமுதிர்ந்த வயதிலும் நமக்குப் பொறுமையாக விவரங்களைக் கூறிய அவருக்கு நன்றி கூறி, அங்கிருந்து புறப்பட்டோம். தங்கத் தேர் மாலை 6 மணிக்கு என்பதால், நாம் அதற்குள் மதிய உணவை முடித்துக் கொண்டு, திரும்பவும் மாலை 5 மணிக்கே கோயிலுக்கு வந்துவிட்டோம்.\nகோயிலில் தங்கத் தேர் புறப்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சரியாக மாலை 630 மணிக்கெல்லாம் கலைமகளும் அலைமகளும் இருபுறமும் திகழ, மலைமகளாம் அன்னை மாங்காடு காமாட்சியின் தங்கத் தேர் பவனி கோயில் பிராகாரத்தில் தொடங்கிவிட்டது. வண்ண மலர்களாலும் வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கத் தேரில் ஜோதி ஸ்வரூபமாக பவனி வந்த அம்பிகையைக் கண்குளிர தரிசித்த மன நிறைவுடன் அங்கிருந்து புறப்பட்ட நம் மனதில், 'அம்பாள் கோயிலுக்கும் சரி, அவளை வழிபடும் பக்தர்களுக்கும் சரி, இனி ஒரு குறையும் இருக்காது’ என்ற காஞ்சி முனிவரின் மொழிகளே தெய்வத்தின் குரலாக ஒலிக்க, மனம் நிறைந்த பரவசத்துடன் அங்கிருந்து புறப்பட்டோம்.\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-jio", "date_download": "2019-01-16T16:10:08Z", "digest": "sha1:EC4CENPKCNIG7NBCCD6B6YTFGXWL2GD5", "length": 15033, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n ஆட்டத்தைத் தீர்மானிக்கப் போகும் ரிலையன்ஸ்\nவாட்ஸ்அப், ஸ்கைப்பிற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா\nசெல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா\n``ஆதார் இனிமேல் கட்டாயமாக வாங்கக் கூடாது\"- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\n' - ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\n``ஒரு மாதத்தில் 1.1 கோடி புதிய ஜியோ வாடிக்கையாளர்கள்\" - ட்ராய் தரும் தகவல் #TRAI_report\nஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா... 4ஜி வேகத்தில் கில்லி யார்\nதொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு சலுகைகளை வாரிவழங்கும் மகாராஷ்டிரா அரசு\nஇனிமேல் ஜியோ போன்களிலும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/shirdi", "date_download": "2019-01-16T16:03:12Z", "digest": "sha1:NOUHWVI5IMSEGDUHKPBYDMJIU6IVPOTI", "length": 14883, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``பசியோடு வருபவர்களுக்கு உன்னிடம் இருப்பதைக் கொடு\"- சாய்பாபா\nசெங்கல் உடைய... திருவுடல் மறைய... பாபா மகா சமாதி அற்புதங்கள்\nமதுரையில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஷிரடி பாபா மாதிரி இல்லம் படங்கள் விசதிஷ்குமார்\nஷீர்டி சாய்பாபாவின் அருள் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய 'பாபா' நாடகம்\nசந்திரனில் `சாய்பாபா' தெரிய இந்தப் பயதான் பாஸ் காரணம்\n``பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்... நினைத்தது நிறைவேறும்\"- சில அனுபவ மொழிகள்\n'என்னால் உனக்குப் பயன் உண்டு' பாபாவின் அருளாடல்கள்\nசரணாகதி அடையுங்கள்... சாய்பாபா உங்கள் கரம் பற்றுவார்\nபாபா உங்களைச் சோதிப்பார்... உங்களிடம் விளையாடுவார் - பக்தர்களின் அனுபவம்\nபசியென்று வரும் உயிருக்கு உணவிடுக..- பக்தர்களுக்கு பாபாவின் அறவுரை #saiBaba\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2453&id1=140&issue=20180601", "date_download": "2019-01-16T17:17:26Z", "digest": "sha1:23OI6YILCLUJHPZ5VTY4YL3PKC5DFVWT", "length": 7066, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "எடையைக் குறைக்கும் உணவு விதிகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎடையைக் குறைக்கும் உணவு விதிகள்\n‘எடை குறைப்பு விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவே உங்கள் உணவையும், அதன் மூலம் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உணவின் மீது வழக்கமாக நாம் வைத்திருக்கும் பழைய நம்பிக்கைகளை விடுத்து, புதிதாக மாற்றி சிந்திப்பதன் மூலம் விரைவில் எடையை குறைக்கலாம் என்று சில டிப்ஸ்களையும் முன் வைக்கிறார்கள்.\n* ‘நான் இன்று கடுமையாக வேலை செய்திருக்கிறேன், இன்று நிறைய நடந்திருக்கிறேன் அல்லது இன்று சோகமாக இருக்கிறேன் அதனால் நிறைய சாப்பிட வேண்டும்’ என்று உங்களுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு ஒரு கட்டுக் கட்டாதீர்கள். மாறாக, ‘ஆரோக்கியமான உடலைப் பெற வேண்டுமென்பதற்காக என் உடலுக்கு நான் கொடுக்கும் பரிசு இந்த உணவு’ என யோசிக்கலாம்.\n* ‘உணவை வீணாக்க வேண்டாம்... கொஞ்சம்தானே சாப்பிட்டு விடுவோம்’ என வயிறு நிறைந்திருந்தாலும், தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிடுபவர்கள் உண்டு. அதற்கு பதில், ‘என் வயிற்றில் இடமில்லை. இதற்குமேல் என்னால் சாப்பிட முடியாது’ என்று சொல்லிப் பழகுங்கள்.\n* ‘இந்த உணவு கலோரி குறைந்தது; கொழுப்பில்லாதது; இனிப்பு குறைவானதுதானே...’ என நினைக்காமல், எவ்வளவுதான் கலோரி குறைவான உணவாக இருந்தாலும் அளவுக்குமீறி சாப்பிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\n* விரும்பும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதற்கேற்றார்போல் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம் என நினைப்பதும் தவறு. ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதையோ, அதிகமாக சாப்பிடுவதையோ உடற்பயிற்சியால் ஈடு செய்ய முடியாது.\n* ‘என்னுடைய குடும்பத்தில் எல்லோருமே குண்டாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்’ என்று சிந்திக்காமல், ‘என்னுடைய டி.என்.ஏவை மாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். அதற்குப் பதில் என்னை நான் மாற்றிக்கொண்டு சிறந்த\nஉடலைப் பெறுவேன்’ என சொல்லிக் கொள்ளுங்கள்.\n* ஒரே ஒரு முறை மட்டும் இந்த சாக்லேட் கேக்கை சாப்பிடுவதால் தவறில்லை” என்று சமாதானம் சொல்லிக்கொண்டு சாப்பிடாமல், ‘இதை இப்போது சாப்பிட்டால், இதற்கு பதில், நல்ல சத்துள்ள ஆரோக்கிய உணவுகளை இன்று இழக்க நேரிடும்’ என்று சிந்திக்கலாம்.\nசிறந்த மருத்துவர்களை உருவாக்குவது அரசின் கடமை\nபரவ வேண்டியது விழிப்புணர்வுதான்...பதற்றம் அல்ல\nகர்ப்ப கால சிறுநீர்த்தொற்று 01 Jun 2018\nசாதிக்கணும்னா மனசும் உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nடியர் டாக்டர் 01 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2016/11/blog-post_76.html", "date_download": "2019-01-16T16:27:08Z", "digest": "sha1:BOJOMV7A5SZ65T2BFKGLZXSZCRJXI72A", "length": 39458, "nlines": 93, "source_domain": "rssairam.blogspot.com", "title": "கம்யூனிஸ்ட்டுகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்! - தா.பாண்டியன் பேட்டி ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகம்யூனிஸ்ட்டுகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்\n“விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கலைஞரிடம் ராஜீவ் சொன்னார். அதை விடுதலைப்புலிகளிடம் சொல்லச் சொன்னார். கலைஞர் சொன்னாரா அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா ஏற்றுக்கொண்ட பிறகுதான் ராஜீவைத் திட்டமிட்டுக் கொன்றார்களா” என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு உண்டு. அவர் சொன்னால்தான் 25 ஆண்டுகாலக் குழப்பத்தில் தெளிவு ஏற்படும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனுக்கு, 84 வயதாகிறது என்பது அவருடன் பேசும்போது மறந்துபோகிறது. அவ்வளவு வேகம், அவ்வளவு துடிப்பு, அவ்வளவு ஞாபகசக்தி. அவ்வப்போது சுயவிமர்சனமும் செய்துகொள்கிறார். ஆனால், மற்றவர்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். “போகிற வேகத்தில் எதையாவது சொல்லியிருந்தாலும்கூட, மற்றவர்கள் மனம் புண்படாதவாறு அதை மாற்றிவிடுங்கள்” என்று கிளம்பும்போது சொன்னார். மனம் விட்டுப் பேசியவரின் பேட்டியிலிருந்து முக்கியமான சில பகுதிகள்.\nதமிழகத்தில் நிழல் அரசாங்கம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே\nஎதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அவர்களது கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். மிக முக்கியமான, நியாயமான காரணங்களுக்குக் கூட யாரும் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்றால் யாரைப் போய்ப் பார்ப்பது என்று பெரிய பொறுப்பில் இருப்பவர்களே கேட்கிறார்கள். குறிப்பாக என்னைப் போன்றவர்களிடம் எல்லாம் கேட்கிறார்கள். நான் என்னவோ, தினமும் காலையும் மாலையும் முதல்வரைப் பார்த்துவிட்டு வருவதைப்போல ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், உங்களைப் போன்ற நிலையில்தான் நானும் இருக்கிறேன்.\nவிடுதலைப்புலிகள் செய்த தவறுகள் குறித்து அந்த இயக்கத்தில் இருந்தவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ராஜீவ் கொலையான சம்பவத்தில், நூலிழையில் உயிர் பிழைத்தவர் நீங்கள். விடுதலைப்புலிகள் என்ன செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்\nஒன்றை அழுத்தமாகச் சொல்லிவிடுகிறேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தவறு பற்றி முழு உண்மை தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மொத்தமே மூன்று பேர்தான். கலைஞர், முரசொலி மாறன், நான். இதுபற்றி கலைஞரே எழுதிய கட்டுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முரசொலியில் வந்துள்ளது. பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தன்னையும், முரசொலி மாறனையும் கடைசிக் கட்டத்தில் அழைத்துப் பேசியதாகவும், அப்போது, “விடுதலைப்புலிகள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதைப் பெற்றுத்தருவதற்காக சகல அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன். இந்தியா முழு வாக்குறுதி தருகிறது” என்று ராஜீவ் சொன்னதாகவும் கலைஞர் எழுதியிருக்கிறார். அது உண்மைதான். ஏனென்றால், இதே விஷயத்தை ராஜீவ் என்னிடமும் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கும் தெரிந்திருக்கலாம். முரசொலி மாறன் இப்போது இல்லை. நான் கேட்டவன் மட்டுமே. கலைஞர்தான் கலந்துகொண்டவர். “கலைஞரிடம் ராஜீவ் சொன்னார். அதை விடுதலைப்புலிகளிடம் சொல்லச் சொன்னார். கலைஞர் சொன்னாரா அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா ஏற்றுக்கொண்ட பிறகுதான் ராஜீவைத் திட்டமிட்டுக் கொன்றார்களா” என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு உண்டு. அவர் சொன்னால்தான் 25 ஆண்டுகாலக் குழப்பத்தில் தெளிவு ஏற்படும். ஆனால், அவர் சொல்லத் தயங்குகிறார். இலங்கை மக்கள் மீது தமிழக மக்களுக்கும், உலக மக்களுக்கும் இருக்கிற கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இத்தகைய செய்திகளை நாம் வெளியிடுவதால் பாழ்பட்டுவிடுமோ என்று அவர் அஞ்சுகிறார். “பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதைப் பற்றித்தான் இப்போது யோசிக்க வேண்டும்”என்று ரொம்பவே உருக்கமாக என்னிடம் சொன்னார். ஆனாலும், அவர் உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.\nகாவிரிப் பிரச்சினையில் வேகமாக ஒலிக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளின் குரல், அதே தீரத்தோடு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஒலிப்பதில்லையே ஏன்\nநன்றாகக் குத்திக்காட்டிவிட்டீர்கள் (சிரிக்கிறார்). காவிரிப் பிரச்சினையில் உடனடித் தீர்வு என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிடுவதாக இருக்கலாம். ஆனால், இரு நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு என்பது தென்னக நதிகளை இணைக்கிற திட்டம்தான். அது அனைவரும் ஒப்புக்கொண்ட திட்டம். தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி என்று அத்தனை பேருக்கும் நன்மை தரும். திமுக, அதிமுக மட்டுமல்ல; மோடியின் தேர்தல் அறிக்கையிலும் அது இருக்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட்டுகளின் தேர்தல் அறிக்கையில் மட்டும் அது இருக்கவே இருக்காது. என்ன செய்வது\nதமிழகத்தில் மீண்டும் திராவிடக் கட்சிகளை நோக்கி கம்யூனிஸ்ட்டுகள் செல்வார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா\nஇரண்டு திராவிடக் கட்சிகளுமே பதவியைக் கைப்பற்றுவதிலும், பதவியைப் பயன்படுத்திப் பல வகையில் பணம் திரட்டுவதிலும், திரட்டிய பணத்தைக் காப்பாற்ற மீண்டும் பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதிலும்தான் முழுக் கவனம் செலுத்துகின்றன. இதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் பெரிய வேற்றுமை இல்லை. கம்யூனிஸ்ட், திராவிடக் கட்சிகள் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கலாம். அவர்கள் பாஜகவை எதிர்த்து கொள்கையில் உறுதியாக நின்றால், மற்றவற்றை மறந்து ஒத்துழைக்கலாம்.\nதற்போதைய சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்படும் என்று நினைக்கிறீர்களா\nஇதற்கு ஒரே சொல்லில் பதில் சொல்லிவிட முடியாது. காங்கிரஸ் கட்சியில் ஆரம்பக் காலத்தில் இருந்தே இரண்டுவிதப் போக்குகள் உண்டு. மிதவாதிகள், தீவிரவாதிகள், முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்று. இப்போது அது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. சில இடங்களில் காங்கிரஸ் கட்சி பழைய கொள்கைகளைக் கைவிட்டும் இருக்கிறது. நாங்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய கொள்கைகளுக்கு அது மாறினால்தான், அந்தக் கட்சியுடன் உறவு வைப்பது பற்றி யோசிக்க முடியும்.\nகாஷ்மீர் பிரச்சினை தொடங்கி எல்லாப் பிரச்சினைகளுக்கும் நேருதான் காரணம் என்கிறார்கள் பாஜகவினர். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்வுசெய்யப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது உண்மைதான். இதற்கு நாடாளுமன்ற நூலகத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன. சர்தார் படேலைப் பிரதமராக்க வேண்டும் என்று வட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். காரணம், நேரு இந்துவாகவோ, இந்துவைப் போலவோ நடந்துகொள்ளவில்லை. இருந்தாலும், “கட்சிக்குள் அவரது போக்கு நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். எனவே, அவரை வைத்துக்கொண்டுதான் இந்தக் ஆட்சி நடக்க வேண்டும்” என்று படேலே சொல்லும் நிலை வந்தது. நேருவே பிரதமர் என்பதில் காந்தியும் உறுதியாக இருந்தார். தேசப் பிரிவினை, சாதி மதச் சண்டைகள், உணவுப் பஞ்சம் என்று அல்லாடிய இந்தியாவுக்கு அன்றைக்கு வருமானமே வெறும் ரூ.450 கோடிதான். அவ்வளவையும் சமாளித்து, ஐந்தாண்டு திட்டங்கள் போட்டு, கனரகத் தொழில்களைக் கட்டி நாட்டை வளர்த்த பிறகு பேரன் சொல்கிறான் தாத்தா மோசம் என்று. சொல்கிறவன் யார் அவர் கட்டிவிட்டதை விற்றுப் பணம் சம்பாதிக்கிறவன். தாத்தாவோ அனைத்தையும் கட்டி இவர்களுக்காக விட்டுச் சென்றவர். அவர் அமைத்த அடித்தளம்தான் இந்தியாவை இன்றைக்கும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. யாரையும் சரியாக மதிப்பிட வேண்டும். இது பெரியார், அம்பேத்கருக்கும் பொருந்தும்.\nஇந்தியாவுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறதே கம்யூனிஸ நாடான சீனா\n(குறுக்கிடுகிறார்) நமக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தகராறில் சீனா நம் பக்கம் நிற்க வேண்டும் என்று நினைக்கிறோம். பாகிஸ்தானை ஆதரித்தால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக நிற்கிறார்கள் என்று கருதுகிறோம். இலங்கைக்கு அவர்கள் பிரேமதாசா காலத்துக்கு முன்பிருந்தே உதவுகிறார்கள். இலங்கை சின்ன தீவு என்பதால், சீனா மட்டுமல்ல; உலக நாடுகள் எல்லாவற்றிடமும் ஏதாவது ஒரு உதவியை வாங்கிவிடுகிறது. இலங்கையில் போய் கேட்டீர்கள் என்றால், அவர்கள் சிரித்துக்கொண்டே சொல்வார்கள். ‘அந்தக் கட்டிடம் சீனா கட்டியது, இது இந்தியா கட்டியது, இது கனடா கட்டியது, இங்கிலாந்து கட்டியது’ என்று. அந்த நாட்டு பட்ஜெட் என்பதே, பெருமளவில் பல நாடுகளின் நன்கொடைகள்தான். சீனாவுக்கு நான் போயிருக்கிறேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களிடம் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் பேசியிருக்கிறேன். அந்த மக்களிடமோ, அரசாங்கத்திடமோ இந்தியா மீது துளிகூட வெறுப்பை நான் பார்க்கவில்லை. இரு நாடுகளும் அரசியல், பொருளாதார விஷயங்களில் ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அப்போது இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைக்கு வந்துவிட்டன. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான அம்சங்கள், பொதுவான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. இரண்டு தரப்பும் ஒத்துழைப்பதன் மூலம் உலகத் தலைமையை மேற்கொள்ளலாம். இரண்டு பேரும் மோதிக்கொண்டால், நடுவிலே நரிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும்.\nஎல்லோரையும் விமர்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் தங்களை யாரும் விமர்சிப்பதை அனுமதிப்பதேயில்லை. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் இன்றைய போக்கு உங்களுக்குத் திருப்தி தருகிறதா\nமற்ற அரசியல் கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் - கம்யூனிஸ்ட் கட்சி சமுதாய மாற்றத்துக்காக நிற்கிற கட்சி. அந்தச் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகவே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முயல்கிற கட்சி. அது நடக்கிற வரையில், சமுதாய மாற்றத்துக்காகச் செய்யப்படுகின்ற ஒவ்வொரு காரியத்துக்கும், அதை யார் செய்தாலும் ஆதரவு தர வேண்டும். சமுதாய மாற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். ஆதரவாக உள்ளவர்களை ஒன்று நண்பராக்க வேண்டும்; முடியாவிட்டால் எதிரி என்று சொல்லக் கூடாது. என்னைப் பொறுத்தவரையில் கொள்கை, சித்தாந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் எதிரி பாஜகதான். அதைத்தான் முழுமூச்சாக எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராகத்தான் அணி திரட்ட வேண்டும். அந்த அணியில் காங்கிரஸைக்கூட சேர்த்துக்கொள்ளலாம். காங்கிரஸின் தவறுகளை விமர்சிக்கலாம். ஆனால், எதிரியாகக் கருதக் கூடாது. திராவிட இயக்கம் அடிப்படைக் கொள்கையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இருக்கவே முடியாது. நாட்டுப் பிரிவினை, தனித்தமிழ்நாடு கோரிக்கை போன்றவை விமர்சனத்துக்கு உரியவைதான். ஆனால், அவற்றைப் போகிற போக்கில் துணிச்சலோடு தூக்கி எறிந்துவிட்டார்கள். அப்படிக் காலத்துக்கு ஒவ்வாதவற்றைத் தூக்கியெறியும் துணிச்சல் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வேண்டும்.\nவலதுசாரிகளின் இந்த எழுச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஎழுச்சி என்ன எழுச்சி, அதிகாரத்துக்கே வந்துவிட்டார்கள். உலக முதலாளித்துவமும், இந்திய முதலாளித்துவமும் இரண்டறக் கலந்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இப்போது இந்திய அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன. சமூக நீதியைப் பொறுத்தவரையில் ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கிற விஷயங்களும், மனு தர்மத்தில் சொல்லப்பட்டவையும்தான் இப்போது நிறைவேற்றப்படுகின்றன. வலதுசாரிகளின் எழுச்சிக்குக் காரணம், அவர்களின் அடிப்படைக் கொள்கைதான். அதாவது, இந்தியச் சமுதாயத்தில் ஏற்கெனவே இருக்கிற சாதி, மதப்பிளவுகளை அப்படியே மூலதனமாக வலதுசாரிகள் பயன்படுத்துகிறார்கள்.\nஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் இடையில் மக்கள் கருத்தில் மாற்றம் ஏற்படுவதுபோல் தோன்றுகிறது. கடவுள் மறுப்பாளர்களின் வாரிசுகள் கோயிலுக்குப் போகிறார்கள், சாதியைப் பெயருக்குப் பின்னால் போடுவதே தவறு என்றவர்களின் வாரிசுகள் சாதிப் பெருமை பேசித் திரிகிறார்கள், கம்யூனிஸ்ட் நாடுகள் முதலாளித்துவத்தை நோக்கி நகர்கின்றன. அடுத்த 20 ஆண்டுகள் எப்படி இருக்கும் என்று ஊகிக்கிறீர்கள்\nமுதலில் என் கட்சியைப் பற்றி மட்டும் சொல்கிறேன். கம்யூனிஸம் பேசுகிறவர்கள் இரண்டு புத்தகங்களைப் படித்தே ஆக வேண்டும். ஒன்று முன்னாள் கம்யூனிஸ்ட்டான மைக்கேல் லிபோவிட்ஸ் எழுதிய ‘தி கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆஃப் ரியல் சோஷலிஸம்’, மற்றொன்று இந்தியாவில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இருந்த மூத்த தோழரான பித்வாய் எழுதிய ‘தி ஃபீனிக்ஸ் மொமண்ட்: சேலஞ்சஸ் கன்ஃப்ரான்டிங் தி இண்டியன் லெஃப்ட்ஸ்’. இந்தப் புத்தகங்கள் சொல்ல வரும் கருத்தோடு நான் 99% உடன்படுகிறேன். கம்யூனிஸ்ட் இயக்கம் தற்காலிகமாக மக்களுடைய ஆதரவை இழந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிற துணிவு வேண்டும். அதை மறுத்துவிட்டு “அப்படி ஒன்றும் நடக்கவில்லை… பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்வதும், அடுத்தவர்கள் மீது பழிபோட்டு நம்முடைய குறைகளைப் பார்க்கத் தவறுவதும் தவறு. கம்யூனிஸ்ட்டுகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.\nதேசிய இன வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, எல்லா மொழிகளையும் வளரச்செய்து, எல்லாருக்கும் சம பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்த சோவியத் ஒன்றியம் 16 நாடுகளாக நொறுங்கியதோடு, அந்நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டுமிருக்கின்றன. ஆனால், பல தேசிய இனங்கள், ஏற்றத்தாழ்வுகள், பல மதங்கள், சாதிகளைக் கொண்ட இந்தியா உணவுப் பஞ்சம், மூன்று பெரும் போர்கள் எல்லாவற்றையும் தாண்டியும் உடையாமல் இருக்கிறது. இதற்கான காரணங்களை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ரஷ்யா இந்தியாவிடம் கற்றுக்கொள்வது இருக்கட்டும். நாம் முதலில் இந்தியாவிலேயே கற்றுக்கொள்ளவே நிறைய இருக்கிறது.\nஇரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் மக்களிடமும் ஜனநாயகத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். கடைசி வரையில் அதை கடைப்பிடிக்கத் தவறியது பெருங்குற்றம். இப்போதாவது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது மக்கள் மத்தியில் மறு சிந்தனைகள் நிறைய வருகின்றன. ஆனால், அவர்களது வாழ்க்கைச் சிக்கல்கள் அவர்களை மேலும் மேலும் முற்போக்கை நோக்கியே கொண்டுவந்து சேர்க்கும். பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் மக்கள் முற்போக்கான பாதையில்தான் நடப்பார்கள்.\nநவீன காலத்துக்கேற்ப கட்சியை வளர்க்கவும், புதிய தலைமுறையை ஈர்க்கவும் என்ன உத்தியைப் பரிந்துரைக்கிறீர்கள்\nமுதலில் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நடைமுறைகளைக் கால மாற்றத்துக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். ரகசியமாக இயங்குகிற முறையில் இருந்து பகிரங்கமாக இயங்குகிற முறைக்கு வர வேண்டும். கட்சி அமைப்பையே திருத்த வேண்டியிருக்கும்; கட்சியின் அணுகுமுறைகளையும் மாற்ற வேண்டியதிருக்கும். இளைஞர்களை ஈர்ப்பதற்கென்று தனி உத்தி என்று இன்று எதுவும் இல்லை. முதலில் கட்சி என்ற அமைப்பு தன்னை சரிப்படுத்திக்கொண்ட பிறகு, நாட்டின் முன்னேற்றத்துக்காக, மக்களின் முழு விடுதலைக்காகச் சரியான திட்டங்களை வைத்து இயக்கங்களை நடத்துகிறபோது, இளைஞர்களும் மாணவர்களும் அணி அணியாகத் திரண்டு, தாங்களாகவே வந்து சேர்வார்கள்.\nஇரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு பற்றி...\nகட்டாயம் இணைய வேண்டும். இணையவில்லை என்றால் எதிர்காலம் இல்லை.\nநன்றி :- தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1163646.html", "date_download": "2019-01-16T16:16:42Z", "digest": "sha1:ZGUBCBQEA3CW5ERT2JD5NUHJJUSU7OS5", "length": 12317, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இஸ்ரேல் படைகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றவர் சுட்டுக்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஇஸ்ரேல் படைகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றவர் சுட்டுக்கொலை..\nஇஸ்ரேல் படைகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றவர் சுட்டுக்கொலை..\nஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் தொடங்கப்பட்டது. இதற்கு, பாலஸ்தீன மக்கள் இரண்டு நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள இஸ்ரேல் படைகளின் மீது அடிக்கடி கல்வீசி தாக்குதல் நடத்தி தங்களது கடுமையான எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.\nஇந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதிற்கு இடைப்பட்ட சர்ச்சை பகுதியான மேற்குக்கரை பகுதியில் இருக்கும் இஸ்ரேல் படைகளின் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற நபரை இஸ்ரேல் படைகள் இன்று சுட்டுக்கொன்றது.\n“இஸ்ரேல் படைகளை நோக்கி பயங்கரவாதி ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்து மோத முயன்றார். ஆனால், அவரின் மீது படைகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இதில் இஸ்ரேல் படையினர் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’’ என இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை பாலஸ்தீன சுகாதரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த கருத்தும் அங்கிருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடி தாக்கி ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு..\nவவுனியாவில் அத்துமீறி திறக்கப்பட்ட வியாபார நிலையம் நகரசபையால் இழுத்து மூடப்பட்டது..\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன்…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1180179.html", "date_download": "2019-01-16T16:21:37Z", "digest": "sha1:VVXLJBGIMBLP7QRDAHBMN6PKKLDCDFIB", "length": 13595, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "முறிகண்டி தென்னிந்திய திருச்சபை விளையாட்டு விழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமுறிகண்டி தென்னிந்திய திருச்சபை விளையாட்டு விழா..\nமுறிகண்டி தென்னிந்திய திருச்சபை விளையாட்டு விழா..\nமுறிகண்டி தென்னிந்திய திருச்சபை புனிதபவுல் பாலர் பகல் பராமரிப்பு நிலைய மழலைகள் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 1981ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் 37வது விளையாட்டு விழாவாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த முன்பள்ளியை சூழவுள்ள செல்வபுரம், இந்துபுரம், முறிகண்டி, வசந்தநகர், சாந்தபுரம், பொன்னகர், அறிவியல்நகர், பாரதிபுரம், கனகாம்பிகைகுளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குழந்தைகளின் உடல் உள மேம்பாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தென்னிந்திய திருச்சபையினரால் குறிதத் முன்பள்ளி நடார்த்தப்பட்டு வருகின்றது.\nதென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தினால் இயக்கப்படும் குறித்த முன்பள்ளியின் 37வது விளையாட்டு வழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமசேவையாளர் குணசீலன், குருவானவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறார்களால் உடல்பயிற்சி மற்றம், இசையும் அசைவும், மற்றும் விளையாட்டுக்கள் சிறப்பாக நடார்த்தப்பட்டது. குறித்த சிறார்களின் எதிர்காலம், மற்றும் கிராமங்களில் வாழும் சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புகளிற்காக தென்னிந்திரய திருச்சபையின் இப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டி.எஸ் தியாகராஜா அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும். இதன்புாது பேராஜரின் ஒப்பத்துடனான சான்றிதள்கழும் சிறார்களிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n2 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் கைது..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன்…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1194534.html", "date_download": "2019-01-16T16:42:09Z", "digest": "sha1:4LWJMISOUAF7EVETVKE7RK55TMU3MNL6", "length": 11135, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பட்டப்பகலில் நடுவீதியில் பற்றி எரிந்த லொறி..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபட்டப்பகலில் நடுவீதியில் பற்றி எரிந்த லொறி..\nபட்டப்பகலில் நடுவீதியில் பற்றி எரிந்த லொறி..\nகாலி முகத்திடலிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று (29) காலை 11.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதனியார் நிறுவனம் ஒன்றில் நூடில்ஸ் விற்பனை செய்யும் லொறி ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த தீ விபத்தினால் காலி முகத்திடல் அருகில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என்பதுடன் தீ அணைப்பு படையினர் அவ்விடத்திற்கு வரும் போது குறித்த லொறி முற்றாக எரிந்து சாம்பலாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயுத்த நினைவு சின்னங்கள் விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே பிரச்சினை..\n28 இலட்சம் பெறுமதியான தங்க நகையுடன் ஒருவர் கைது..\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:19:23Z", "digest": "sha1:7AOYT3HAVSBIISXNV2OZAGZEAQUJW3YT", "length": 4020, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆக்சன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஷாலை அடுத்து சிம்புவுடன் மோதும் அர்ஜூன்\nவிக்ரம், சூர்யாவுக்கு பின் விஜய்: பிரபல இயக்குனர் முடிவு\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTE0NjcxMjIzNg==.htm", "date_download": "2019-01-16T16:22:28Z", "digest": "sha1:2CN5DMDUCUDV6KZGBCVKGNSBDZBD3UHI", "length": 14206, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "பட்டாணி பொரியல்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nஉருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல்\nஉருளைக்கிழங்கு - 200 கிராம்\nபச்சை பட்டாணி - 1 கப்\nபூண்டு - 5 பல்\nஇஞ்சி - சிறிய துண்டு\nதனி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்\nகரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிது\nகடுகு - 1/4 ஸ்பூன்\nஉ.பருப்பு - 1/2 ஸ்பூன்\nசோம்பு - 1/4 ஸ்பூன் + 1/4 ஸ்பூன்\n* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.\n* பூண்டு, இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை போட்டு கிளறவும்.\n* அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.\n* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.\n* அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.\n* அனைத்து சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\n* செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல் ரெடி.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nசப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்\nஅவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம\nசாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள பன்னீர் கிரேவி அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்ற\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பன்னீர் கீர் எப்படி செய்வது என்று விரிவாக பார்க்\n« முன்னய பக்கம்123456789...112113அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2731", "date_download": "2019-01-16T16:11:33Z", "digest": "sha1:XHVIZN5YC7M6AOEGESAH7KKOHDT7DNOD", "length": 3045, "nlines": 111, "source_domain": "www.tcsong.com", "title": "கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட\nகர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட\nபாடுவேன் 2 தாவீதைப்போல் பாடுவேன்\nகர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட\nஆடுவேன் 2 தாவீதைப்போல் ஆடுவேன்\nகர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட\nதுதிப்பேன் 2 தாவீதைப்போல் துதிப்பேன்\nகர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட\nஜெபிப்பேன் 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=3028", "date_download": "2019-01-16T16:01:52Z", "digest": "sha1:ARTIUGWMZZJRELCSBEE5SUSJCZRVJAPC", "length": 4399, "nlines": 131, "source_domain": "www.tcsong.com", "title": "நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்\nசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்\nபாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்\nஅம்மா உன் நம்பிக்கை பெரியது என்று\nகர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்\nதாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று\nமரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்\nபூரண சமாதானம் பூரண அமைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/karbonn-titanium-frames-s7-with-13-megapixel-selfie-camera-launched-india-016389.html", "date_download": "2019-01-16T16:38:46Z", "digest": "sha1:QJ6FWQQSBJNBUJZVZEDPDJGOTWDK3K4O", "length": 16856, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn Titanium Frames S7 With 13 Megapixel Selfie Camera Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலையில் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7.\nநம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலையில் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகார்போன் மொபைல்ஸ் நிறுவனமானது, அதன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிஜமாகவே ஒரு கார்போன் ஸ்மார்ட்போன் தான என்கிற சந்தேகத்தை கிளப்பும் வண்ணத்திலான வடிவமைப்பையும், அம்சங்களையும் கொண்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ரூ.6,999/- என்கிற சூப்பர் பட்ஜெட் விலைக்கு வாங்க கிடைக்கும்.\nமேலும் நீங்கள் பார்தி ஏர்டெல் சேவையை தேர்ந்தெடுப்பின் இந்த கார்போன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 மீதான ரூ.2000/- என்கிற கேஷ்பேக் சலுகை வாய்ப்பையும் பெறலாம். வேறு என்னென்ன சலுகை வாய்ப்புகளை இந்த கார்போன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 ஸ்மார்ட்போன் வழங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனை, இண்டஸ்இண்ட் அல்லது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மொபிவிக் (MobiKwik) மூலம் பணம் செலுத்தும் வடிக்கையாளர்களுக்கு ரூ.2,100/- அளவிலான சூப்பர்கேஷ் சலுகையை பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் கேஷ்பேக் சலுகையை பொறுத்தமட்டில், வாடிக்கையாளர்கள் ரூ.199/- என்கிற ஏர்டெல் ரீசார்ஜை தொடர்ச்சியான முறையின்கீழ் 36 மாதங்கள் நிகழ்த்த வேண்டும். முதல் 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.500/- கேஷ்பேக் கிடைக்கும் மீதமுள்ள ரூ.1500/- ஆனது 36 மாத காலம் கழித்து கிடைக்கும்.\n5.5 அங்குல முழு எச்டி\nஅம்சங்களை பொறுத்தமட்டில், இரட்டை சிம் ஆதரவு கொண்ட கார்போன் டைட்டானியம் எஸ்7 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் உடன் இணைந்து, ஒரு 1.45ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி கொண்டு இயங்குகிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.\n128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு\nஎச்டிஆர், ப்ரோ கேப்ட்சர், ஃபேஸ் டிடெக்ஷன் மற்றும் பியூட்டி ஆகிய கேமரா அம்சங்களுடன் பல பில்டர்களையும் கொண்டுள்ளது மற்றும் ஷட்டர் வேகம் மற்றும் ஐஎஸ்ஓ அமைப்புகளை கட்டுப்படுத்தும் விருப்பங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கும், கார்போன் டைட்டானியம் எஸ்7 ஆனது 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புத்திறனை கொண்டுள்ளது.\nஇணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், ஓடிஜி ஆதரவு கொண்ட மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3000எம்ஏஎச் லி-அயன் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. நிறுவனத்தின்படி இது சுமார் 120 மணி நேரம் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்க முடியும் அல்லது ஒரு முழுமையான சார்ஜ் ஆனது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும்.\nபின்புறத்தில் ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்கின் ஆம்பியண்ட் லைட், கிராவிட்டி, கைரோஸ்கோப் மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 154.3x76.6x8.2 மிமீ உள்ளது.\nதவிர, நிக்கி.ஏஐ (Niki.AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவிலான பெர்சனல் அசிஸ்டென்ட் ஒன்றையும் இக்கருவி கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்களின் கீழ் பணம் செலுத்துதல், ரீசார்ஜ் நிகழ்த்துதல், கேளிக்கை, திரைப்பட டிக்கெட், சுகாதாரம் மற்றும் வீடு போன்ற சேவைகளை அணுக உதவுகிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nராவணனின் அதிரவிட்ட 24 நவீன விமானம்- வெளிப்படுத்திய ஆய்வாளர்.\n\"அவர்கள் இருக்கிறார்கள்\" - திகில் கிளப்பும் புகைப்படமும், பின்னணியும்\nஇன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2624399.html", "date_download": "2019-01-16T16:36:57Z", "digest": "sha1:NUE74EQZD7JBR3IXBHC467ASDU3APCXE", "length": 8439, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பெற்றோர்களுக்கான மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபெற்றோர்களுக்கான மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி\nBy பரமத்தி வேலூர், | Published on : 30th December 2016 04:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி வட்டார வள மையத்துக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பரமத்தி வட்டார பள்ளி ஆயத்த முகாம் பெற்றோர்களுக்கு மூளைக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.\nபரமத்தி வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்ற இப் பயிற்சியில், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் வரவேற்றார். நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாணிக்கவாசகம், மூளைக் காய்ச்சல் பரவும் விதம் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துக் கூறினார். நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் மணிவண்ணன் நீர்நிலைகளில் எவ்வாறு கொசுக்கள் பரவுகின்றன. அதனை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.\nஇப் பயிற்சியில், பரமத்தி வட்டார பள்ளி ஆயத்த முகாம் பெற்றோர்கள், மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆயத்த முகாம் ஆசிரியை மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் புவனேஷ்வரி, நிர்மலாதேவி, அனிதாகுமாரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பாசிரியர்கள் முரளிதரன், பெரியசாமி, கவிதா மற்றும் மகேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%C3%BB%E0%AE%B8-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5-869752.html", "date_download": "2019-01-16T16:28:42Z", "digest": "sha1:GLASRSIVJO4VURT52KSQN23ZPAXUN4XY", "length": 7926, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காங்கிரûஸ தோல்வியுற செய்ய வேண்டும்: மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகாங்கிரûஸ தோல்வியுற செய்ய வேண்டும்: மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்\nBy புதுச்சேரி, | Published on : 01st April 2014 04:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் கட்சியை இந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து அந்த இயக்கத்தின் செயலர் ஜெகன்நாதன் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசு ஈழப்பிரச்னை, கச்சத்தீவு உரிமை, காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்னை என அனைத்திலும் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. ராஜபட்சவுடன் கைகோர்த்து இலங்கையில் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது.\nஇந்த இனப்படுகொலை, போர் குற்றங்கள் குறித்தும் உலக விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவாகி வருகிறது. ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதனை இந்திய அரசு ஆதரிக்காமல், இலங்கையை காப்பாற்றுவதற்காக வாக்கெடுப்பை புறக்கணித்ததை கண்டிக்கிறோம்.\nமக்களவைத் தேர்தலில் புதுவை, தமிழக மக்கள் காங்கிரஸýக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/193849?ref=archive-feed", "date_download": "2019-01-16T16:42:43Z", "digest": "sha1:I75VLVJSL53IZLLWUAE4HKG644RXQDOR", "length": 7475, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "காணாமல் போனோர் செயலகம் வழங்கிய பரிந்துரைகளை ஆராய அமைச்சரவை உப குழு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாணாமல் போனோர் செயலகம் வழங்கிய பரிந்துரைகளை ஆராய அமைச்சரவை உப குழு\nகாணாமல் போனோர் தொடர்பான செயலகம் வழங்கிய பரிந்துரைகளை ஆராய்ந்து, செயற்படுத்துவதற்கு பொருத்தமான யோசனைகளை முன்வைக்க அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\n10 பேரை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைச்சரவை உப குழுவின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த உப குழு முன்வைக்கும் யோசனைகளை அமுல்படுத்துவதற்காக தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/169636", "date_download": "2019-01-16T17:06:10Z", "digest": "sha1:ORNYC2IQYEUK26NJ7CCUMAONNXZSVISQ", "length": 8305, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு\n“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு\nகோலாலம்பூர் – லெபனான் நாட்டிலுள்ள ஒரு பிரபல நகை விற்பனை நிறுவனம் மலேசியா ரிங்கிட் மதிப்பில் சுமார் 60 மில்லியனுக்கு ரோஸ்மா வாங்கிய நகைக்கான தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி வழக்கு தொடுத்திருப்பதைத் தொடர்ந்து அவ்வாறு நகைகள் எதனையும் தான் வாங்கவில்லை என ரோஸ்மா மறுத்திருக்கிறார்.\n14.79 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 59.831 மில்லியன்) நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நகை வாங்கியதாகவும், அந்த நகைக்கான தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் மூலம் கடந்த ஜூன் 26-ஆம் தேதி குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது.\nஇந்தத் தொகைக்கு மொத்தம் 44 நகைகளை குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் ரோஸ்மாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.\n“குளோபல் ராயல்டி டிரேடிங் ரோஸ்மாவுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் வழக்கில் பட்டியலிட்டிருக்கும் நகைகள் எங்களின் கட்சிக்காரர் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு பார்வையிடுவதற்காக அனுப்பப்பட்டது உண்மைதான். ஆனால் அந்த நகைகளில் எதனையும் அவர் வாங்கவில்லை. எனவே, திருடப்பட்ட பணத்தின் மூலமாக அந்த நகைகள் வாங்கப்பட்டன எனப் பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதோடு அவை அடிப்படையும் அற்றவை. கூடியவிரைவில் இதன் தொடர்பில் எங்களின் கட்சிக்காரரின் நற்பெயரையும் நலனையும் பாதுகாக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என ரோஸ்மாவின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் டத்தோ கே.குமரேந்திரன் மற்றும் டத்தோ கீதன் ராம் தெரிவித்தனர்.\nநஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018\nPrevious articleபிரான்ஸ் 1- பெல்ஜியம் 0 – இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்\nரோஸ்மாவின் பணமோசடி விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாறுகிறது\nரோஸ்மா மன்சோர் 189 மில்லியன் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு\nஊழல் தடுப்பு ஆணையத்தில் ரோஸ்மா\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nசாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:57:55Z", "digest": "sha1:GLYQB7MONZUYNCHUYLXMN4GA65XESWGL", "length": 4118, "nlines": 64, "source_domain": "www.cinemapettai.com", "title": "தலைவர் | Latest Tamil News on தலைவர் | Breaking News - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nரஜினிக்கு ஒன்று – அஜித்திற்கு இரண்டு. பேட்ட, விஸ்வாசம் FDFSவில் மரண + கொல மாஸ் உறுதி என்பதை அறிவித்த பிரபல திரையரங்கம்.\nபேட்ட vs விஸ்வாசம் பொங்கல் என்ற போட்டி சில நாட்களாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/39831-protests-against-tamilnadu-governor-to-cost-7-years-jail.html", "date_download": "2019-01-16T17:38:35Z", "digest": "sha1:X6NZCROEZI3SCUNWPTLAIKNMKJ7LUGBP", "length": 5778, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "ஆளுநர் ஆய்வை தடுத்தால் 7 ஆண்டு சிறை... | Protests against Tamilnadu Governor to cost 7 years jail", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nஆளுநர் ஆய்வை தடுத்தால் 7 ஆண்டு சிறை...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆளுநர் சந்திப்பில் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரிக்கும் படி வலியுறுத்தினோம்: வைத்திலிங்கம்\nஎம்.எல்.ஏக்கள் பெயரை வெளியிட தயாரா\nதேசிய சீனியர் ஹாக்கி: காலிறுதியில் தமிழகம், எஸ்.எஸ்.பி.\nஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு..\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.shakthionline.com/news/must-read/1269-2018-01-14-15-27-34.html", "date_download": "2019-01-16T17:08:42Z", "digest": "sha1:DJNMROW5VG6APTBYAELZYY5KTWEE5JR6", "length": 6556, "nlines": 116, "source_domain": "www.shakthionline.com", "title": "சபரிமலையில் மகரஜோதி தரிசனம்... | 2018-01-14-15-27-34", "raw_content": "\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தை முதல் தேதி சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் மலை முகட்டில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பான் என்பது ஐதீகம். இதை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிந்தது. மகரஜோதியை கண்டு பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர். வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படி பூஜைகள் நடக்க உள்ளன. இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.\nலிங்கத்தின் ஆவுடையில் நிற்கும் கோலத்தில் பெருமாள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nசபரிமலையில் உள்ள 18 படிகளின் சிறப்பு\n2019ம் ஆண்டு ராசி பலன்கள்\nவாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை\nவைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போக திட்டமா....\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nதை 1 - ராசி பலன்கள்\nவாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஜனவரி 16 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nவாழ்வில் நல்லனவெல்லாம் பெற வழிகாட்டும் ஓர் ஆன்மீக இணையதளம்\nதை 1 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nவிநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்.... மாவட்டம் வாரியாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://comedykummi.blogspot.com/2012/11/1.html", "date_download": "2019-01-16T16:39:29Z", "digest": "sha1:KAFCFENJKM7IFWEVG4JXC7YSFFKZCLGW", "length": 40940, "nlines": 416, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "காமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1 - காமெடி கும்மி™", "raw_content": "Home » சீனு » காமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1\nகாமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1\nகாமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - திகில் நிறைந்த அமானுஷ்ய தொடர். அமானுஷ்யம் - 1\nதமிழ் எழுதும் வலையுலகம், இதுவரை கண்டிராத சங்கங்களும் இல்லை சண்டைகளும் இல்லை இருந்தும் புதியதாக நீங்கள் யாரடா, என்ன நல்ல வார்த்தைக்கு டா சங்கம் ஆரம்பித்து இருக்கீர்கள் என்று அருவாளைத் தூக்கத் தயாராகும் அப்பாவியா நீங்கள், கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்காக மட்டுமே சங்கத்தின் இந்த சங்கிலை ( தன்னிலை என்று கூறுவது இல்லையா) விளக்கப் பதிவு. சங்கம் பற்றின சங்கிலை ( ரெபர் - ஐந்தாவது வரி ஆறாவது வார்த்தை) விளக்க பதிவு என்பதால் சங்கத் தலைவரிடம் சங்கம் பற்றி கேள்வி கேட்டகப் பட்டது.\nஎந்த பிரபல பாடகி பாடகர் பெயரையும் சங்கம் களங்கப் படுத்தவில்லை என்பதை முன்னிலை விளக்கமாக இல்லை இல்லை சங்கிலை விளக்கமாக சங்கம் தெரிவித்துக் கொல்கிறது, எதாவது ஒரு நொடியில் சங்கத்தின் மீது கேஸ் போடப்படுமாயின் சங்கம் உடனே கலைக்கப்பட்டு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு தெறித்து சிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.\nசங்கத்தின் முன்னோடி எங்கள் கண்ணாடி திரு பட்டிகாட்டான் ஜெய் அவர்கள் தான் சங்கத் தலைவர் ஹாரியை பேட்டி காண்கிறார்.\nஜெய் : வணக்கம் திரு ஹாரி அவர்களே\nஹாரி : ஜெய் என்னை கோவப் படுத்தாதீங்க, என்னோட பேர திருப்பி சொல்லுங்க\nஜே : வணக்கம் திரு ஹாரி அவர்களே\nஹாரி : ஐயோ ஜெ திருப்பினா அந்தத் திருப்பி இல்ல, பேர திருப்பி ரிஹா ன்னு சொல்லுங்க, சங்கத்திற்காக சங்கம் எனக்கு கொடுத்த புனைப் பெயர் இது.\nஜெ : உங்க சங்கத்துக்கு காமெடி கும்மின்னு பேர் வச்சிருக்கீங்க, ஆனா நீங்க காமெடியே பண்றது இல்லன்னு பரவலா ஒரு பேச்சு இருக்கே இத பத்தி நீங்க என்ன நினைகறீங்க.\nஹாரி : நீங்க கூட தான் உங்க சங்கத்துக்கு டெரர் கும்மின்னு பேரு வச்சிருக்கீங்க அதுக்காக நீங்க என்ன டெரரிசமா பண்றீங்க காமெடி தான பண்றீங்க நாங்க எதாவது கேட்டோமா, இல்ல கேஸ் தான் போட்டமா. சும்மா காமெடி பண்னாதீங்க ஜே\nஹாரியின் பதிலைக் கேட்டு ஜே மெர்சல் ஆகிறார்\nஜெ : உங்க சங்கத்து ஆளுங்கள பத்தி சொல்லுங்க\nஹாரி சிறிது நேரம் பெரிதாக யோசிக்கிறார், அண்ட வெளியில் இருக்கும் தூயகாற்றை உள்வாங்கி அதை அசுத்தமாகி மீண்டும் அண்டவெளிக்கே திருப்பி அனுப்புகிறார்.\nஹாரி : எங்களிடம் ஒரு பதிவர் இருக்கிறார், சங்கத்திலேயே மிக முக்கியமான பதிவர் அவர். அவருக்கு தன்னைப் பற்றி பெருமையாக பேசுவது கொஞ்சம் கூட பிடிக்காது. தற்பெருமை பிடிக்காத ஒரே பதிவர் அவர் தான், அவர் மிகப் பெரிய பிரபலம், இருந்தும் தன்னை யாரவது பிரபல் என்று கூறிவிட்டால், நெற்றிக்குக் கீழே, வாய்க்கு மேலே இருக்கும் ஐம்புலன்களில் ஒன்றான மூக்கிற்கு மேல் கோபம் வந்து விடும், அவ்வளவு கோவக்காரர் ஆனால் பாசக்காரர் அவர். அவரைப் பற்றி பேச வேண்டுமேண்ரால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருக்கலாம், அவர் பல தளங்களில் எழுதி வருகிறார். அத்தனையும் அவரது சொந்தத் தளங்கள். அதில் ஒரு தளம் கேளுங்க.\nஜெ : கேட்டுட்டுத் தான் இருக்கேன் சொல்லுங்க ஹாரி, அவர் பேரு என்ன, அவர் தளம் பேரு என்ன.\nஹாரி: யோவ் ஜே அதன் சொன்னேன் ல கேளுங்கன்னு\nஜே : கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லுங்க ஹாரி,\nஹாரி: ஐயோ ஜே அவர் தளம் பேர் தான் கேளுங்க, அந்த புகழ்ச்சி பிடிக்காத, பிரபலமில்லாத பதிவர் வேற யாரும் இல்ல நாந்தேன்.\nஜெ : இதுவரைக்கும் நான் காரி துப்பல, துப்ப வச்சிராத, மருவாதையா சங்கத்து நல்ல மனுசங்கல பத்தி பேசு.\nஹாரி : நல்ல மனுசன்னு சொன்னதும் தான் ஒரு பதிவர் நியாபகத்துக்கு வாராரு, இவரு கொஞ்சம் மூளகார வேலக்கார பதிவர், இவரு கிட்ட மோதி யாராலையும் ஜெயிக்க முடியாது. போன வாரம் பாகிஸ்தான்ல கூகிள் அப்டின்ற வலைப் பதிவ ஹாக் பண்ணிடாங்க\nஜெ : அடங்கோன்னிய்யா கூகிள் வலைபூவாடா.. யாரடா ஏமாத்தப் பாக்குற...\nஹாரி : நம்புங்க ஜே, நானும் பதிவர் கூகுளும் திக் பிரண்ட்ஸ், அவரு கூட உக்காந்து தான் நான் பதிவே எழுதுவேன், அவரு பதிவ ஹாக் பணிடாங்க, அந்த கொள்ளைகார ஹாக் பசங்க காமெடி கும்மி வலைபூ உள்ள மெதுவா நுழையும் போது எங்காளு பாசித் அந்த ஹாக் பசங்கள்ள பிடிச்சிட்டாரு. அந்த பசங்கள்ள ஒருத்தன் பேரு மிஸ்டர் எக்ஸ், அவனைத் தாக்கி உடனே ஒரு பதிவு போட்டாரு பாருங்க அதப் படிச்சிட்டு அவன் இன்னும் கோமால இருக்கான், சங்கத்துக்கு ஒன்னுனா எங்காளு அடுத்தவன் உசுர கூட தருவாரு.\nஒரு ஓரமாக நிற்கும் பிளாக்கர் நண்பன் கண்களில் சிறிது ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ஹாரி தன் கண்களால் பாசித்தை கட்டிபிடித்து நண்பேன்டா என்கிறான். இந்த நேரத்தில் தலைவரின் முகத்தில் சிறிது மழை சாரல் தெரிக்கிறது, கர்தூ என்ற சத்தம் கேட்டது, ஜே கொடூரமாக தனது வாயைத் துடைத்துக் கொண்டிருந்தார்.\nஜே : அடச் சின்னப் புள்ளைங்களா நீங்க இன்னும் வளரனும் டா\nஹாரி : நன்றி ஜே சின்னப் புள்ளன்னு சொன்னது தான் ஒரு பதிவர் மெமரியில வாராரு, அவரு பேருல மட்டும் தான் சின்ன பதிவர், ஆனா ரொம்ப பெரிய பிரபல பதிவர்.\nஜே : ஏண்டா பிரபலம்ன்ற வார்த்த உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா, எவன பத்தி சொன்னாலும் பிரபலம் பிரபலம்ன்னு சொல்ற... அப்போ நாங்கல்ல்லாம் பிரபலம் இல்லையா... மருவாதையா பேசுறா கொன்னியா...\nஹாரி : கொன்னியா ன்ற வார்த்த உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா நாங்க எதாவது கேட்டோமா, நாங்க பத்து பேரு, நாங்க பாத்து பெரும் பிரபலம், அட்லீஸ்ட் நான் ஒருத்தனாவது பிரபலம் அப்படி நு சொல்ற ஒரு சின்ன பதிவர் எங்க கிட்ட இருகாரு, அவர் பத்தி சொல்றேன் கேளுங்க.\nஜெ : ஓகே நீ கேளுங்க ல எழுத்து நா அங்க வந்து படிக்றேன்.\nஹாரி : ஜே நா கேளுங்க ன்னு சொன்னது அந்த கேளுங்க இல்ல, வேற கேளுங்க...\nஜே : ஏண்டா கொலப்புரா... இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம் லைக் போட்ருப்பேன், ஏண்டா என்னைய கொலையா கொல்ற...\nஹாரி : சரி சரி பேசாம கேளுங்க ஜே()... இந்த சின்ன பதிவரே வேற யாரும் இல்ல எங்க சின்னா தான், அவரு மட்டும் இல்லைனா சங்கம் இல்ல, நான் இல்ல நான் இல்லை நீங்க இல்ல இந்த பேட்டி இல்ல...\nஜே : இன்னும் கொஞ்சம் நேரம் இப்டியே மொக்க போட்ட நீ இல்லாம போயிருவ பாத்துக்க....\nகோவத்தில் ஜே துப்பார்க்குத் துப்பாய த்தூ என்று சொல்ல, தலைவர் மீண்டும் முகத்தைக் கழுவ ஓடுகிறார்.\nசெய்தி: பதிவுலகின் பவர் ஸ்டார் பேட்டி என்ற என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டார்\nயாருடா அங்க.....பொருளை எடுத்து வண்டில ஏத்துங்கடா... தக்காளி ஒரு பய தப்பக்கூடாது\n\"பவருக்கு\" உயிர் கொடுப்பான் \"அன்டர்சன்\" என்கிறது சரியா தாம்ல இருக்கு..\n/நானும் பதிவர் கூகுளும் திக் பிரண்ட்ஸ்//\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:20 AM\nதிக்குன்னா எப்படி ஒரு குயர் நோட்டு அளவுக்கு இருக்குமா\n//சங்கம் ஆரம்பித்து இருக்கீர்கள் என்று அருவாளைத் தூக்கத் தயாராகும் அப்பாவியா நீங்கள், கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்காக மட்டுமே சங்கத்தின் இந்த சங்கிலை ( தன்னிலை என்று கூறுவது இல்லையா) விளக்கப் பதிவு. சங்கம் பற்றின சங்கிலை ( ரெபர் - ஐந்தாவது வரி ஆறாவது வார்த்தை) விளக்க பதிவு//\nயோவ் வரலாறு அண்ணன் என்ன தான்யா சொல்றாப்ல அந்த பக்கம் ஏதாவது புரியுதாம்ல\nஎழுத படிக்க தெரிஞ்சிருந்தா....நான் ஏம்லே ஒட்டகம் மேய்க்க போறேன் பக்கி...\n//இந்த நேரத்தில் தலைவரின் முகத்தில் சிறிது மழை சாரல் தெரிக்கிறது, கர்தூ என்ற சத்தம் கேட்டது, ஜே கொடூரமாக தனது வாயைத் துடைத்துக் கொண்டிருந்தார். //\nஆஹா அழகிய கவிதை வரிகள்.. அழகு.. (அடி சாரி மிதி பட்டாலும் மிதித்தவன் கால் வலிக்க கூடாது என்று நினைப்பவர் சங்கம்)\nஆனாலும் அடியே சீனு நீ செத்தே டி..\nஏலேய் சீனு...மானம் ரோசம் இருந்த போட்ட கமேண்டுக்கேல்லாம் பதில் சொல்லு... இல்லை பால்டாயில் குடிச்சிறு\n\"கேளுங்க\" ஆமா அப்படி ஒரு தளம் இருக்கா யாருப்பா அதை ரன் பண்றது\nரிஹா-ன்னு ஒரு சூப்பர் பிகரு ...ஹி ஹி ஹி.\nஉயர்திரு பட்டிக்காட்டான் அண்ணே .வணக்கம் ..\nசிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.\nஇப்படி எல்லாத்தையும் பகீரங்கமாக சொன்னா எப்புடி ..\nகொஞ்சம் நாசூக்கா சொல்லோணும் ...\nசங்கம் அப்புடி , இப்புடி, நாளைக்கு கட்சியா மாறும், அப்புறம் ஆட்சிய புடிக்கும் , மக்களை மகிழ்விப்போம் இப்படி கலர் கலரா சொல்லோனும்\nஇதுவரைக்கும் நான் காரி துப்பல, துப்ப வச்சிராத, மருவாதையா சங்கத்து நல்ல மனுசங்கல பத்தி பேசு.//\nநான் ஒருத்தன் இங்க இருக்கேன்ங்ரத மறந்திட்டீங்களா\nஅகில உலக பதிவர் சங்க தலைவர் அரசன் வாழ்க\nசெவ்வாய் கிரகம் மற்ற ஒன்பது கோள்கள் இதையெல்லாம் யாரு சேர்க்கிறதாம்\nசங்கத்துக்கு ஒன்னுனா எங்காளு அடுத்தவன் உசுர கூட தருவாரு. //\nஅப்பாடி சங்கத்துல பாசித்க்கு அடுத்து சீனு பேர் தான் இருக்கு.\nகட்டுரை நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி\nகண்ண மூடிகிட்டு கமாண்ட் போடாதீங்கன்ன கேக்குறீங்களா...இப்ப பாருங்க வேற எங்கியோ போட வேண்டியது இங்க வந்திருச்சு..\n/எதாவது ஒரு நொடியில் சங்கத்தின் மீது கேஸ் போடப்படுமாயின் சங்கம் உடனே கலைக்கப்பட்டு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு தெறித்து சிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.//\nஇந்த ஒரு காரணத்திற்காகவே சங்கத்தில் தொடர்ந்து இருக்கலாம்.\nஅடடா இப்படி ஒன்று இருப்பது தெரியவேயில்லை நடத்துங்க.\nஎத்தனை பேர் அப்பா இப்படி கிளம்பியிருக்கீங்க நடத்துங்க ந்டத்துங்க\n// இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம் லைக் போட்ருப்பேன் //\nபயபுள்ளைக நம்மலை குளோசா வாட்ச் பண்ண்றாய்ங்க போல.... கொஞ்சம் சாக்கிரதயாத்தான் இருக்கோனும் :-)))\nஅகில உலக பதிவர் சங்க தலைவர் அரசன் வாழ்க\nஅருவாவ எறக்குனா இப்படி எறக்கனும் நச்சுனு :-))))\nஉயர்திரு பட்டிக்காட்டான் அண்ணே .வணக்கம் .. //\nதம்பிகளா ஏதும் கோவம்னா அண்ணேன் ஆப்பீஸ் ரூம்புக்கு வரேன், சன்னல் கதவப் பூட்டிட்டு யாருக்கும் தெரியாம நாலு அடி அடிச்சிடுங்க....\nவெட்ட வெளில முட்டுச் சந்துல கோர்த்துவிட்றாதீக மக்காஸ்.....\nஅண்ணனுக்கு பிஞ்சி உடம்பு :-)))\nஆமா இந்த பதிவு எழுதுன பன்னாடை பரதேசிப் பயபுள்ளை யாரு\nமுன்னுரைனு ஏதோ எழுதிருக்காம், ஒரு மண்ணும் புரியலை....\nஎங்களுக்கும் புரியுறா மேரி எழுதுப்பா :-))))\nஎல்லாருக்கும் பிரியிற மாதிரி எழுதுனா என்னிக்கி பிரபல பதிவர் ஆகுறது. அதுவுமில்லாம எலக்கிய பதிவுன்னா அப்பிடித்தான் இருக்கும், வந்தமா படிச்சமா...கர்ர்ர்ர்ர்ர் த்த்து-ன்னு காரி துப்புனமா... கிளம்புனமான்னு இல்லாம..... அதென்ன தல., நான்சென்ஸ் மாதிரி கருத்து பேசிகிட்டு :-))\n\"பாலா\"வை தெரியும்.. ஆயினும் புத்திர விபரம் யாம் அறியோம்.. விக்கியில் முக்கி தேடிய போதும் சொக்கும் பதில் அடியேன் அடைந்திலேனே.. யான் என் செய்வேன்\nசெய்தி: பதிவுலகின் பவர் ஸ்டார் பேட்டி என்ற என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டார்\nயாருடா அங்க.....பொருளை எடுத்து வண்டில ஏத்துங்கடா... தக்காளி ஒரு பய தப்பக்கூடாது //\nவனா.சுனா. அதானே ஓரமா எருமை மேய்ச்சிட்டிருந்த என்னை ஏன் இப்படி பவர்ஸ்டார் ரேஞ்சிக்கு பில்ட்-அப் பண்ணி எல்லாரையும் ஏமாத்திருக்கான் :-))))\nநாளுக்கு நாள் ஓவரா பிரபலம் ஆகிகிட்டு வர்றீங்க தல... பேசாம நீங்க அரசியல்ல குதிச்சிருங்க.... ஏன்னா உங்க மூஞ்சி அதுக்குன்னே பொறந்த மூஞ்சி\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:17 AM\nபிஞ்சு மூஞ்சிய பஞ்சராக்கி பாக்கனும்னு அம்புட்டு ஆசையா ப்ளஸ் பக்கமா ஒரு நடை வந்தா டெய்லி இத பாக்கலாமே\nஅவங்கவங்க கமெண்டுக்கு கீழேயே Reply-னு ஒரு பட்டன்ம் இருந்திருக்கு. எல்லாரும் அத அமுத்தி நோகாம பதி கமென்ம்ட் போட்ருக்காங்க.\nநாம்பாட்டுக்கு மாங்கு மாங்குனு கமெண்டை காப்பி&பேஸ்ட் பண்ணி தனிக் கமெண்டா போட்ருந்திருக்கேன்.\nவடிவேல் வெண்ணிறாஅடைமூர்த்திக்கி சைக்கிள் சொல்லித்தரும்போது திட்றாமாதிரி ஏதும் திட்டி திட்டி சொல்லித்தருவானோ.... ம்ஹூம் பக்கிப்பய நல்லவன் நல்லாச் சொல்லித்தருவான் :-)))\nஆபாச வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மீறும் பட்சத்தில் சீனுவின் பதிவுகளையும், வ.சு.வின் பதிவுகளையும் மூன்று நாளைக்கு விடாமல் படிக்க பணிக்க படுவீர்கள்..\nபி.கு - டைப் பண்ணும் போதே அமானுஷ்யமாய் உணர்கிறேன்.. :D\nஅப்ப நீங்க யாரும் காலையிலே பேஸ்ட் வச்சி பல்லு தேய்க்கிறதில்லையா, இல்ல காப்பி தான் குடிக்கிறதில்லையா\nபல்லுதெய்க்கலைனா... அய்ய்ய் உவ்வ்வ்வே :-))))))))))))))\nஇதற்க்குரிய பதிலை எங்கள் \"பல் தேய்க்கா பாரிவேந்தன்\" எங்கள் அண்ணன் சீனு மொழிந்திடுவார்..\nஅடடா இப்படி ஒன்று இருப்பது தெரியவேயில்லை நடத்துங்க.\nநாங்கெல்லாம் உலக பிரபலம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...பொசுக்குன்னு இப்பிடி சொல்லிப்புட்டீங்களே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))\nஅவங்கவங்க கமெண்டுக்கு கீழேயே Reply-னு ஒரு பட்டன்ம் இருந்திருக்கு. எல்லாரும் அத அமுத்தி நோகாம பதி கமென்ம்ட் போட்ருக்காங்க.\nநாம்பாட்டுக்கு மாங்கு மாங்குனு கமெண்டை காப்பி&பேஸ்ட் பண்ணி தனிக் கமெண்டா போட்ருந்திருக்கேன்.\nஏலேய் காமெடி குரூப் பக்கிகளா....இந்த 'தனிக் கமெண்ட்டு\"-ங்கிறதை நோட் பண்ணுங்களே... உங்களுக்கு இம்புட்டு பெரிய ராச தந்திரத்தை சர்வீஸ் சார்ஸ் கூட வாங்காம நாசூக்கா சொல்லித்தர என் தலைவருக்கு நீங்க பீச்சுல செல வைக்கனும்லே :-))\nஅப்ப நீங்க யாரும் காலையிலே பேஸ்ட் வச்சி பல்லு தேய்க்கிறதில்லையா, இல்ல காப்பி தான் குடிக்கிறதில்லையா\nபல்லுதெய்க்கலைனா... அய்ய்ய் உவ்வ்வ்வே :-))))))))))))))\nவாரத்துல மறந்தாப்ல ரெண்டு நாள் பல் தேச்சிட்டா நீங்க என்ன அவ்வளோ பெரிய அப்பர்டக்கரா...\nஆபாச வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மீறும் பட்சத்தில் சீனுவின் பதிவுகளையும், வ.சு.வின் பதிவுகளையும் மூன்று நாளைக்கு விடாமல் படிக்க பணிக்க படுவீர்கள்..\nபி.கு - டைப் பண்ணும் போதே அமானுஷ்யமாய் உணர்கிறேன்.. :D\nஏலேய் ஹாரி...உன் ப்ளாக்கை படிக்கிரத காட்டிலும் பப்ளிக் கக்கூசை கழுவலாம்...அதையெல்லாம் நாங்க சொல்லிகிட்டா இருக்கோம் பக்கி :-)))\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:16 AM\nஎன்னய்யா இது பட்டிக்ஸ்கு மண்டகப்படி நடத்தி இருக்கீங்க, ஒரு வார்த்த சொல்லி அனுப்பி இருக்கப்படாதா......\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:22 AM\n/////எந்த பிரபல பாடகி பாடகர் பெயரையும் சங்கம் களங்கப் படுத்தவில்லை என்பதை முன்னிலை விளக்கமாக இல்லை இல்லை சங்கிலை விளக்கமாக சங்கம் தெரிவித்துக் கொல்கிறது, //////\nபிரபல லைக்கர், இணைய போராளி பட்டிக்ஸ் என்ற சிட்டிக்சை களங்கப்படுத்தீட்டீங்க. கேஸ் போடுறதுக்காக, ஒருமாசமா உருளைக்கிழங்கு, மொச்சைன்னு சாப்புட்டு தயாராயிட்டு இருக்கார் அண்ணன் பட்டிக்ஸ் அவர்கள்....... ஜாக்க்க்க்கிரத........\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:24 AM\n////ஜே : ஏண்டா கொலப்புரா... இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம் லைக் போட்ருப்பேன், ஏண்டா என்னைய கொலையா கொல்ற...//////\nஅடங்கொன்னியா....... என்கூட சண்ட போடுறதெல்லாம் அவருக்கு பார்ட் டைம்தான்யா, அப்போ புல் டைமா என்ன பண்ணிட்டு இருந்தார்னு கேக்குறீங்களா......... அவரு பேருதான் பட்டிக்ஸ்....... ஆனா அவருக்கு இன்னொரு பேரு இருக்கு........\nஇன்று வலைச்சரத்தில் உங்களின் படைப்பு அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள்\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nகாமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1\nமிஸ்டர் எக்ஸ் அண்ட் மாஸ்டர் எக்ஸ்\nபிளக்காபுரியும், காமெடி கும்மி பாய்ஸூம்\nஎன்னய்யா ஆச்சு காமெடி கும்மிஸ்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/arumbu_ambugal/", "date_download": "2019-01-16T17:22:21Z", "digest": "sha1:WUBELYGY53K7WWNUMU6LLTPEU5T6D6ZF", "length": 5417, "nlines": 83, "source_domain": "freetamilebooks.com", "title": "அரும்பு அம்புகள் – நாவல் – கல்கி கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nஅரும்பு அம்புகள் – நாவல் – கல்கி கிருஷ்ணமூர்த்தி\nநூல் : அரும்பு அம்புகள்\nஆசிரியர் : கல்கி கிருஷ்ணமூர்த்தி\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 418\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: கல்கி கிருஷ்ணமூர்த்தி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/6904", "date_download": "2019-01-16T17:09:00Z", "digest": "sha1:OWO2GQYC26JGMBMA7MBNUQIRR4QYYKCQ", "length": 9825, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Alune: North Coastal Alune மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Alune [alp]\nGRN மொழியின் எண்: 6904\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Alune: North Coastal Alune\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C84001).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C84002).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C84003).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAlune: North Coastal Alune க்கான மாற்றுப் பெயர்கள்\nAlune: North Coastal Alune எங்கே பேசப்படுகின்றது\nAlune: North Coastal Alune க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Alune: North Coastal Alune\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3646&id1=118&issue=20170101", "date_download": "2019-01-16T17:30:50Z", "digest": "sha1:HI75UPXJQ6UFANUDSTLCZOHLZGC27HXU", "length": 3084, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "கூடாரவாசிகளாகும் நமக்கிங்கு நாடென்றும் வீடென்றும் சொல்லலாமோ..? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகூடாரவாசிகளாகும் நமக்கிங்கு நாடென்றும் வீடென்றும் சொல்லலாமோ..\nசென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் வசிக்கும் தற்காலிகமாக இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடியிருப்பு... பின்னணியில் இது போன்ற தொழிலாளர்கள் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்.\nசிறுசேரியை அடுத்த கொட்டூரில் வசிக்கும் இவர்கள் ஆந்திரா மற்றும் ஒடிஷாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னால் இடம்பெயர்ந்து வந்தவர்கள். தாய்மொழிக் கல்வியை இழந்துள்ள குழந்தைகள் இவர்கள்.\n‘‘மாடலிங் பெண்கள் பட்டினி கிடப்பதில்லை\nகலைஞர் தாத்தா பாராட்டினாங்க...01 Jan 2017\nஉலகை வியக்க வைக்கும் 9 வயது சிறுமி01 Jan 2017\nகூடாரவாசிகளாகும் நமக்கிங்கு நாடென்றும் வீடென்றும் சொல்லலாமோ..\nகாலங்களில் அவள் வசந்தம்01 Jan 2017\nஅன்பெனப்படுவது யாதெனில்01 Jan 2017\nஎன் வீட்டுத் தோட்டத்தில்...01 Jan 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/nvq-5-nvq-6-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-01-16T16:11:11Z", "digest": "sha1:AAGHAOB5RVVKSRYC3AZKXNLCWRT2HF3L", "length": 6144, "nlines": 99, "source_domain": "serandibenews.com", "title": "NVQ-5 ,NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nNVQ-5 ,NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் NVQ-5 மற்றும் NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு புதிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇது தொடர்பான விண்ணப்பங்களை இணையத்தின் வாயிலாக அல்லது தொலைபேசி ஊடாக பெற முடியும. இணையத்தள முகவரி http://www.dtet.gov.lk என்பதாகும். தொலைபேசி இலக்கங்கள் 0112 34 88 93 அல்லது 0711 997 111 என்பதாகும்.\nஎரிபொருள் விலை மீண்டும் குறைகிறது\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-01-16T16:08:20Z", "digest": "sha1:S7U2XLN3IF4BAGVHLQXILH5LNBMQDCE7", "length": 5621, "nlines": 72, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை பெருநகர...\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில், வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள உள்நாட்டு பாதுகாப்பு குறித்த “Home Land Security Dialogue” கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக அங்கு செல்வதையொட்டி, சென்னை பெருநகர் காவல்துறை ஆணையர் திரு. டி.கே. ராஜேந்திரன், தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2733", "date_download": "2019-01-16T16:03:29Z", "digest": "sha1:B75XQ5Z6QA4NBBAI3FDVSQXGTSCZ5T4Y", "length": 3289, "nlines": 113, "source_domain": "www.tcsong.com", "title": "கர்த்தர் நாமம் என் புகலிடமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகர்த்தர் நாமம் என் புகலிடமே\nகர்த்தர் நாமம் என் புகலிடமே\nயேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்\nயேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்\nயேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே\nயேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே\nயேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்\nயேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/spelling-mistake-in-porsche-cayenne-worth-rs-90-lakhs-016175.html", "date_download": "2019-01-16T16:46:28Z", "digest": "sha1:ANUG3GK4O725VGV37L2WARC5IHGAUOM5", "length": 22967, "nlines": 366, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒரே ஒரு எழுத்து மாறியதால் உலகம் முழுக்க பிரபலமான கார்.. சமூக வலை தளங்களில் அனல் பறக்கும் விவாதம்.. - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஒரே ஒரு எழுத்து மாறியதால் உலகம் முழுக்க பிரபலமான கார்.. சமூக வலை தளங்களில் அனல் பறக்கும் விவாதம்..\nஒரே ஒரு எழுத்து மாறியதால், உலகம் முழுக்க ஒரு கார் பிரபலம் அடைந்துள்ளது. சமூக வலை தளங்களில் இதுகுறித்து அனல் பறக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nஉலகின் முதன்மையான கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று போர்ஷே (Porsche). ஜெர்மனி நாட்டை சேர்ந்த போர்ஷே நிறுவனத்தின் ஹை பெர்ஃபார்மென்ஸ் ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. போர்ஷே நிறுவனத்தின் கார்கள் விலை உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே இந்திய சாலைகளில் போர்ஷே நிறுவனத்தின் லக்ஸரி கார்களை பார்ப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயமாகவே கருதப்பட்டு வருகிறது. ஏனெனில் பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவது பட்ஜெட் கார்களை மட்டுமே.\nஇந்த சூழலில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போர்ஷே கேயனே (Porsche Cayenne) கார் ஒன்று பயணித்து கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் போர்ஷே கேயனே கார் சிக்கியது. இதனால் அங்கு சில மணி துளிகளை செலவிட வேண்டிய கட்டாயம் போர்ஷே கேயனே காருக்கு ஏற்பட்டது.\nஅந்த நேரத்தில் அந்த சாலையில் இருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் போர்ஷே கேயனே காரையே ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த போர்ஷே கேயனே காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு காரின் டிரைவருக்கு மட்டும் வித்தியாசமான ஒரு விஷயம் தென்பட்டது.\nஆம், போர்ஷே கேயனே காரின் பின்பகுதியில் அதன் பிராண்ட் நேம் (Brand Name) எழுத்து பிழையுடன் தவறாக இருந்தது. அதாவது 'Porsche' என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக 'Porshce' என்று இருந்தது.\nMOST READ: வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. மாசு குறையும்.. இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு\nஇந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி எழுத்து பிழை கண்டறியப்பட்ட போர்ஷே காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 90 லட்ச ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆனால் இவ்வளவு செலவு செய்தும் கூட, அதன் பிராண்ட் நேம் தவறாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.\nஇதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், எழுத்து பிழை இருப்பது சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளருக்கு தெரியுமா தெரியாதா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால் 90 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்ட காரில், அதன் பிராண்ட் நேம் எழுத்து பிழையுடன் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.\nபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக போர்ஷே போன்ற விலை உயர்ந்த கார்களுக்கு என தனியாக உள்ள ரசிகர்கள், எப்படி இந்த தவறு நிகழ்ந்தது என்பது குறித்து அனல் பறக்க விவாதம் செய்து வருகின்றனர்.\nஏனெனில் விலை உயர்ந்த லக்ஸரி கார்களின் கட்டுமானம், தரம் உள்ளிட்ட விஷயங்களில் சிறிய தவறு நிகழ்ந்தாலும் கூட, அது பெரும் புயலை கிளப்பிவிடும். அதுபோல்தான் இந்த எழுத்து பிழையும் தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.\nஆனால் இந்த தவறுக்கு நாங்கள் காரணம் அல்ல என போர்ஷே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போர்ஷே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''எங்களது தரப்பில் தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.\nMOST READ: மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி\nஜெர்மனி நாட்டில் உள்ள எங்களது தொழிற்சாலையில் அனைத்து கார்களின் பேட்ஜ்களிலும் ஸ்பெல்லிங் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்வதை நாங்கள் வழக்கமாக வைத்துள்ளோம்.\nஇதன்பின் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்படும் முன்பாக அந்தந்த டீலர்ஷிப்களில், மீண்டும் ஒரு முறை காரின் அனைத்து பேட்ஜ்களின் ஸ்பெல்லிங்கும் பரிசோதிக்கப்படும். இதனால் எங்களது தரப்பில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை.\nஒவ்வொரு காரையும் முழுமையாக பரிசோதித்து பார்த்த பின்னரே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறோம். குவாலிட்டி கன்ட்ரோல் என்ற விஷயத்தில் நாங்கள் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம்'' என்றார்.\nஎழுத்து பிழை கண்டறியப்பட்ட கார் பழைய மாடல் எனவும் போர்ஷே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். எனவே அந்த காரின் உரிமையாளருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில் தவறு இருப்பது தெரிந்திருந்தால், அவர் அதனை சரி செய்திருக்க கூடும்.\nஆனால் தற்போது இந்த செய்தி உலகம் முழுக்க வைரலாகி விட்டது. இதன்மூலமாக எழுத்து பிழை இருப்பது குறித்த விஷயம் தற்போது அந்த காரின் உரிமையாளருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.\nMOST READ: சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்... ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..\nஅதேசமயம் போர்ஷே நிறுவனம் மறுத்துள்ள நிலையில், இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என்பது மட்டும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை போர்ஷே நிறுவனத்தின் பெயரை கெடுக்க யாராவது போலியாக ஒரு படத்தை தயார் செய்து பரவ விட்டார்களா\nபோர்ஷே கேயனே காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.81,000 டிஸ்கவுண்ட்\nஉலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா\nரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/flipkart-the-republic-day-sale-top-deals-on-google-pixel-2-xl-vivo-lenovo-motorola-and-more-016435.html", "date_download": "2019-01-16T16:34:52Z", "digest": "sha1:W52KTXJBE5OMFROWJPR65LP4TSDUNS4F", "length": 16144, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "Flipkart The Republic Day Sale Top deals on Google Pixel 2 XL Vivo Lenovo Motorola and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஅமேசான் கிரேட் இந்திய சேல் விற்பனையை அறிவித்தபின் இப்போது ஃபிளிப்கார்ட் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை மூலம் மின்னணு பொருட்கள், ஃபேஷன் , பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஃபிளிப்கார்ட் சலுகை வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் ஜனவரி 23-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த விலைகுறைப்பு சலுகையுடன் அட்டகாசமான கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது வந்த கார்பன் டைட்டானியம் ஜம்போ, ஸ்மார்ட்ரான் டி.ஃபோன் பி, பானாசோனிக் பி99, ஹானர் 9 லைட் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலைகுறைபப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:\nகூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு 48,999-விலையில் கிடைக்கும், அதன்பின்பு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000-வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. அதேபோன்று கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.39,000-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.8000-வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.\nவிவோ வி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி இவற்றில் உள்ளது. அதேபோன்று விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nலெனோவா கே8 பிளஸ் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி இவற்றில் உள்ளது.\nநீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..\nசாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்:\nசாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.41,900-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.6,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.35,900-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.\nமோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும், மேலும் இஎம்ஐ வசதி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 4:\nசியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும், அதன்படி கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ சலுகைகள் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஓப்போ எப்3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படும், அதேபோன்று ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/11/03074446/1211064/young-generation-fall-in-Internet.vpf", "date_download": "2019-01-16T17:15:39Z", "digest": "sha1:FNZTVNER5OPXYE57DMKWE7FCRF4KL66Y", "length": 33425, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆபாச வலையில் மாட்டித்தவிக்கும் இணைய தலைமுறை || young generation fall in Internet", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆபாச வலையில் மாட்டித்தவிக்கும் இணைய தலைமுறை\nபதிவு: நவம்பர் 03, 2018 07:44\nஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது.\nஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது.\n‘அ டல்ட் கண்டன்ட்’, ‘18+ தகவல்கள்’, ‘போர்னோகிராபி’... போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏனெனில் இளைய தலைமுறை `இணையதலைமுறை' என்பதால், அவர்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் ஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் தாராளமாக காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமா.., பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், கவர்ச்சி மீம்ஸ்களின் ஆதிக்கமே அதிகரித்திருக்கிறது. இது நவீன யுகத்தின் தலைவிதி என்றால், இக்காலத்து சினிமாவும், கவர்ச்சி டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.\nஇரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது. பிரபல நடிகர்களும், இத்தகைய திரைப்படங்களில் நடித்து டிரெண்டிங் ஆவதுதான், இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.\nஒரு காலத்தில் இலை மறைகாயாக மட்டுமே நடமாடி வந்த ஆபாசம் இன்று வெளிப்படையாகவே நடமாட ஆரம்பித்துவிட்டது. குளியறையிலும், ஒதுக்கு புறமான இடத்திலும் மறைத்து மறைத்து படித்த ஆபாச கதைகளை, இன்று தங்களுடைய தனி அறையிலேயே ஏ.சி.வசதியுடனேயே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கூடவே, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆபாச படங்களையும் பார்க்க பழகிவிட்டனர். படங்களை தரவிறக்கம் செய்து பார்க்கும் இந்தக்காலத்திலும், டி.வி.டி.களின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றால், அதற்கு ஆபாச படங்களும் ஒரு காரணமாகின்றன.\nஆபாசத்தை ரசிக்கும் பழக்கம், இந்தியாவில் பலரது பழக்கமாக மாறியதால் இந்தியர்களை குறிவைத்தே புதுப்புது ஆபாசப் படங்களும், பிரத்யேக இணையதளங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பொழுதுபோக்கிற்காக பார்ப்பவர்களுடன், பணம் செலுத்தி பார்ப்பவர்களும் அதிகரித்துவிட்டனர். அவர்களுக்காகவே ஆபாச இணையதளங்கள், ரூ.30-ல் தொடங்கி ரூ.10,000 வரை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளன. அதிலும் மிகத்தெளிவான ஹெச்.டி. வீடியோக்கள் என்றால், நுழைவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் வரை நீளும். ஆபாச வீடியோக்களை பார்த்து சலித்தவர்கள், தங்களது அந்தரங்க ஆசைகளை புதுவிதமாக நிறைவேற்றி பார்க்கவும் ஆசைப்படுகிறார்கள். அதற்கும் சில இணையதளங்கள் ‘லைவ்-சாட்’ எனப்படும் நேரலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.\nஇந்த இணையதளங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்துகொண்டால், நம்முடைய கட்டளைக்கு தலையாட்டும் பொம்மைகளை போன்ற பெண்கள் நேரலையில் தோன்றுவார்கள். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா... போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் இந்த இணைய தளங்களில் இணைந்திருப்பதால், ஆசைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்யமுடியும். இவை பல இளையோரின் ஆசைகளைத் தீர்க்க வழியாக அமைகின்றன. தங்களை நல்லவராக சமூகத்தில் காண்பிக்க நினைப்பவர்கள் இத்தகைய ஆபாச இணைய தளங்கள் வழியாக தங்களது அந்தரங்க ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.\nமேலும் உடல் அழகை வெளிப்படுத்த விரும்பியும், ஆண்மையின் பெருமையை வெளிக்காட்டும் ஆசையாலும், ஆண், பெண் நட்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், நிர்வாண உடலை பொழுதுபோக்காக காட்ட நினைத்தும் பலர் இத்தகைய இணையதளங்களில் இணைகின்றனர். சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், இதில் இணைகிறார்கள். அதனால்தான் அந்தரங்க கதைகள், ஆபாச வீடியோக்கள், லைவ் செக்ஸ் சாட் சம்பந்தமான உலக மார்க்கெட்டில், இந்தியா முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்த வேகம் இணைய தலைமுறையினரின் எதிர்காலம் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சமீபகாலமாக அரங்கேறி வரும் காம களியாட்டங்களுக்கு, ஆபாசப் படங்களும் ஒருவித காரணமாகிவிட்டன.\n‘போர்னோகிராபி’ என்பது, உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆபாச திரைப்படம். இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கற்பனை கதையில் உருவாகும் திரைப் படம் என்பதால், இதில் உறவு முறைகளை கொச்சப்படுத்தி எடுப்பதும் உண்டு. அதாவது ‘பிறர் மனை நோக்காதே’ என்பதற்கு எதிர்மறையாக உறவுமுறையிலும், வயது வித்தியாசமின்றியும் கதைக்களம் அமைத்து, உடலுறவு காட்சிகளை படம்பிடிப்பார்கள்.\nஇவை கற்பனை படங்கள் என்பதை உணர்ந்தவர்கள், எளிதில் கடந்துவிடுவார்கள். ஆனால் அதை உணராதவர்கள், அந்த படத்தில் நிகழ்த்தப்பட்டதை தங்களது நிஜ வாழ்விலும், நிகழ்த்தி பார்க்க முயலும்போதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nகுழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், ஆசிரியர்-மாணவர் இடையிலான காதல், கள்ளத்தொடர்பு, கூட்டாக நிகழும் பாலியல் வன்முறை... போன்ற பல பிரச்சினைகளுக்கு இத்தகைய ஆபாச படங்கள் காரணமாகிவிடுகின்றன. அதனால்தான் ஆபாசத்தை விரும்பும் இளையதலைமுறையினர் பற்றிய கவலை அதிகரித்திருக்கிறது.\nஆபாச இணையதளங்கள் பலவும் மேற்கத்திய கலாசாரத்தை மற்ற நாடுகளில் திணிக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நமது சமூகத்தில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பார்க்கப்படும் பல விஷயங்கள், மேற்கத்திய நாடுகளில் கலாசாரமாக கொண்டாடப்படுகின்றன. அவர்களின் கொண்டாட்டத்தைதான் நாம் பணம் செலுத்தி, ஆபாசம் என்ற பெயரில் ரசித்துக்கொண்டிருக்கிறோம். இதை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்திய இளையதலைமுறை கொண்டாடுவதுதான் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.\nஇதை உணர்ந்துகொண்ட இந்திய அரசாங்கம், இந்தியாவில் அதிகம் தேடப்படும் ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு முதலே இத்தகைய முயற்சிகளில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், அந்த சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சித்தது. இருப்பினும் ஆபாச இணையதளங்களின் கொட்டம் அடங்கியபாடில்லை. புதுப்புது பெயர்களில் ஆபாச வீடியோக்களையும், அந்தரங்க கதை களையும் உள்ளடக்கிய இணையதளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.\nஅதேசமயம் இளைஞர்களின் காமப்பசிக்கு தீனி போடும் விதமாக குறிப்பிட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச மொபைல் டேட்டாக்களை வழங்குகின்றன. இதன்மூலம் செலவில்லா சீரழிவு திட்டத்தின் வாயிலாக, இலவசமாகவே ஆபாச வீடியோக்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஆபாசம் என்பதை ‘ஆடை குறைபாடு’ என்ற சொற்களில் அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டி, அந்தரங்கமாக மட்டுமே நிகழ வேண்டிய செயல்களை பொது இடத்தில் அரங்கேற்றுவதையே ‘ஆபாசம்’ என்ற வார்த்தையின் அர்த்தமாக கொள்ளலாம்.\nஓர் இளைஞன் முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடமும், ஓர் இளம்பெண் யாரென்றே தெரியாத ஆணிடமும் ‘வீடியோ சாட்’ மூலம் நிர்வாணமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்வதும் ஆபாசமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்கால வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.\nசிலர் தினந்தோறும் இத்தகைய இணையதளங்களில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது அவர்களது நிகழ்காலத்தை பாதித்து, எதிர்மறை சிந்தனைகளை மனதில் உருவாக்கும். திருமணத்துக்கு புறம்பான உடலுறவை ஊக்குவிக்கும் வகையிலான பல வீடியோக்களும் இத்தகைய தளங்களில் காணப்படுகின்றன.\nஓரினச்சேர்க்கை, தகாத உறவுமுறைகள், வயது வித்தியாசமில்லாத உறவுகள்... போன்றவற்றை தூண்டுவதாக இவை அமைந்துவிடுகின்றன.\nஇப்போது பெரும்பாலானோர் கேமரா உள்ள செல்போன் களையே பயன்படுத்துகின்றனர். அவர்களில் துடுக்கான சிலர் பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் அரங் கேறும் அந்தரங்ககாட்சிகளை ரகசியமாக படம்பிடித்து இத்தகைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.\nஆபாச இணையதளங்களும் காப்புரிமை பற்றி எவ்வித கவலையும் இன்றி வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய அனு மதிக்கின்றன. அதேசமயம் சிறந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு தக்க சன்மானமும் வழங்குகின்றன. இலவசமாக ஆபாச வீடியோக்களை காண்பித்து, அதுபோன்ற தவறான உறவுகளில் ஈடுபட வைத்து, அதை வீடியோவாக எடுத்து, தங்களுடைய இணையதளங்களை பலப்படுத்தி கொள்கின்றன.\nஅமேசான் மற்றும் அந்தமான் காடுகளில் இன்றளவும் ஆடை அணியாமல் வாழும் சில பழங்குடி சமூகங்கள் கட்டுக்கோப்பான ஒழுக்கம் கொண்டவர்களாக வாழ்கின்றனர். கோவணத்துடன் வயலில் வேலை செய்யும் விவசாயிகளையோ, குறைந்த உடையுடன் சாக்கடைகளைத் தூய்மை செய்வோரையோ யாரும் ஆபாசமாக பார்ப்பதில்லை. ஆகவே, நிர்வாணமோ குறைவான ஆடையோ ஒருவரை ஆபாசம் என்ற வரம்புக்குள் கொண்டு வராது. நமது எண்ணங்களே எது ஆபாசம் என்று முடிவு செய்கிறது.\nநிர்வாணம் என்பது இயல்பாகவே தவறானது அல்ல. கெட்ட எண்ணம் கொண்ட பார்வையில் அது ஆபாசமாக மாறுகிறது. எதையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனையே ஆபாசத்தின் எல்லையைத் தீர்மானம் செய்கிறது. சமூகத்தில் நிகழும் பாலியல் வன்முறைகளுக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும் ஆபாச இணையதளங்கள் தீனி போடுகின்றன. இனப்பெருக்கத்திற்காக இயற்கை தந்துள்ள பாலுணர்வைத் தவறான வழியில் பயன்படுத்த இளையோரை அவைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.\nதனியாக இருக்கும் பிள்ளைகள் அதிக அளவில் ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இளம் வயதினருக்கு செல்போன்களைக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், அவர்கள் அவற்றை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம். எது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விடவும், குழந்தைகள் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து முன்னேற உடனிருந்து பயிற்சி அளிப்பது நன்மை பயக்கும். இளையோரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால், வருங்காலத்திலும் கட்டுப்பாடான சமூக ஒழுக்கத்தைப் பாதுகாக்க முடியும்.\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\n‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்… தவிர்ப்பது எப்படி\n‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா\nவீடு தேடி வரும் உணவு... லாபமா\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/search/label/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-16T16:29:46Z", "digest": "sha1:HCJ2HIQ3OUNA2F7AYVCP6OGSQYDPMFRW", "length": 4102, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "Madawala News Number 1 Tamil website from Srilanka: இலங்கை", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் முடியுமானால் பொறுப்பெடுத்து செய்து காட்டுங்கள்..\nகொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் முடியுமானால் பொறுப்பெடுத்து\nகொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் முடியுமானால் பொறுப்பெடுத்து செய்து காட்டுங்கள்.. Reviewed by Madawala News on October 09, 2018 Rating: 5\nஇலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சி... டொலரின் பெறுமதி 164 ரூபாவுக்கு அருகில்...\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சி... டொலரின் பெறுமதி 164 ரூபாவுக்கு அருகில்... Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/devotional/worship/41151-a-di-special-the-temple-on-tuesday-where-we-have-to-go.html", "date_download": "2019-01-16T17:47:23Z", "digest": "sha1:ZQLJLMP2TDTYPORYLL2AHNWAFJPS4LXF", "length": 17508, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஆடி மாதம் தேடி செல்ல வேண்டிய கோயில்கள் எவை தெரியுமா? | Aஅdi Special - The temple on Tuesday, where we have to go", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nஆடி மாதம் தேடி செல்ல வேண்டிய கோயில்கள் எவை தெரியுமா\nஆடிமாதம் வந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் திருவிழா கூட்டம் . ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளுமே திருக்கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்தபடி இருக்கும். தீ மிதி சடங்குகளுக்கும் குறைவில்லை. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்வர்ணாம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை தன்னகத்தே ஈர்த்து அருள்பாலிக்கிறது.\nவில்வலன் மற்றும் வாதாபியை அகத்தியர் அழித்த தலம் என்பதால் தற்போது சென்னையின் முக்கிய பகுதியாகிவிட்ட இந்த இடம் , வில்லிவாக்கம் எனப் பெயர் பெற்றது.\nவில்லிவாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில் மூலவர் : அகஸ்தீஸ்வரர் , தாயார் : ஸ்வர்ணாம்பிகை , வில்வம் இங்கு தல விருக்‌ஷம், தீர்த்தம் : அங்காரக தீர்த்தம். வில்வாரண்யம் இத்திருத்தலத்தின் புராணப் பெயர்\nஅகத்தியருக்கு சிவபெருமான் காட்சி தந்த தல புராணம்\nதிரேதாயுகத்தில் பார்வதி தேவிக்கும் பரமேஸ்வரனுக்கும் திருக்கயிலையில் திருமணம் நடைபெற்றது. சிவசக்தி திருமணத்தைக் காண முப்பது முக்கோடி தேவர்கள், கந்தர்வர், யக்ஷர், கிங்கரர், கின்னரர், கிம்புருடர், சிவகணங்கள், ரிஷிகள், முனிகள், மானிடர், அரக்கர் கயிலையில் ஒன்று சேர்ந்ததால் வடபுலமான கயிலை தாழ்ந்தது. தென் நாட்டை சமன்படுத்த தெற்கு நோக்கி செல்ல சிவபெருமான் சித்தர்களின் தலைவரான குறுமுனி அகத்தியருக்கு கட்டளையிட்டார்.\nஅதுமட்டுமில்லாமல் கயிலை சிவசக்தி திருமணக் கோலத்தை, அகத்தியர் வேண்டும்போது எல்லாம், காட்டுவதாக வரமும் அளித்தார்.\nசிவபெருமானின் கட்டளைக்கேற்ப தென்திசை வந்தார் அகத்தியர். அப்போது இங்கு தங்கி சிவபூஜை செய்தார். அவருக்கு வில்வலன், வாதாபி என்னும் சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்தியர் வதம் செய்து விட்டார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூஜைகள் சரிவர நடக்க சிவனிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூஜைக்கு இடையூறு வராமல் காக்க, வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அகத்தியரின் தோஷத்தை நிவர்த்தி செய்தார்.\nஅகத்தியரின் காவலுக்காக வந்த வீரபத்திரர் இத்தலத்தில் இன்றும் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட சிவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் இங்கு மூலவராக அருள் பாலிக்கிறார்.\nஇந்த திருத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் நேரடிப்பார்வையில் இருக்கிறார். எனவே இங்கு அம்பிகையை வேண்டி வணங்கிட நமக்கு நிச்சயம் குரு பார்வை கிடைக்கும். மேலும் குருவால் உண்டாகும் தோஷங்கள் நிவர்த்தியாகிறது என்பது ஐதீகம். நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது . எனவே இந்த கோயிலில் தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். இதனால் இந்த தீர்த்தத்துக்கு – குளத்திற்கு அங்காரக தீர்த்தம் என்பது பெயர். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதம் ஆகிறவர்கள் தொடர்ந்து இத்திருக்கோயில் வந்து வழிபட திருமணத் தடை நீங்குகிறது.மன பயம் உள்ளவர்களின் பயத்தையும் இந்த திருத்தல தரிசனம் நீக்குகிறது.\nதாயாருக்கு ஸ்வர்ணாம்பிகை பெயர் வந்தது எப்படி \nஅகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்க நகைகள் அணிந்திருந்தாள். எனவே இந்த திருத்தலத்தில் தாயாருக்கு , ‘ஸ்வர்ணாம்பிகை’ எனப் பெயர் வந்தது.\nகுபேர திசை நோக்கும் ஐஸ்வர்ய வீரபத்திரர்:\nஅகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் காட்சி தருகிறார் வீரபத்திரர்.\nகோரைப்பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன்மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது.\nஇந்த திருக்கோயிலில் வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க இவரிடம் வேண்டிக்கொள்வது என்பது ஐதீகம். செல்வம் தரும் வீரபத்திரர் என்பதால் , ‘ ஐஸ்வர்ய வீரபத்திரர்' என்பது இவரது திருப்பெயரானது .\nஅகத்தியருக்கு சிவன், தான் கொடுத்த வாக்கின்படி ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று திருமண கோலத்தில் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.\nதீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கும் இந்த திருக்கோயிலை, செவ்வாய்க்கிழமை கோயில் என்றே அழைக்கிறார்கள். ஆடியில் நாம் நாடி தேடி செல்ல வேண்டிய திருக்கோயில் ஸ்வர்ணாம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில். அங்காரகன் அருள் பெறுவோம்.\nஆடி மாத ராசி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெயரை மாற்றினால் மார்க் நிறைய கிடைக்குமா காஞ்சி கருணை கொடுத்த டிப்ஸ்\nவேண்டுதல்கள் எளிதாக நிறைவேற , 27 நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்கள்\nதேவர்கள் வாசம் செய்யும் பஞ்சகவ்யம்\nநல்ல விஷயங்களை செய்ய செவ்வாய் கிழமை ஏற்றதா\nசெவ்வாய்கிழமை மற்றும் கிருத்திகை. இன்று இந்த மந்திரத்தை சொல்வது விசேஷம்\nஇன்று செவ்வாய்க்கிழமை தமிழ் கடவுள்முருகனை தமிழ் துதிகளால் போற்றி வணங்குவோம் வாருங்கள்.\n செவ்வாய்க்கிழமைல இவ்ளோ மேட்டர் இருக்கா..\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/srilanka/01/195317?ref=archive-feed", "date_download": "2019-01-16T17:00:40Z", "digest": "sha1:DEIIC4ZM6X5GPDIR6CBMSV5WWUE6P3RG", "length": 8476, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளின் தலைவர் தாயாரினை இறுதி வரை பராமரித்த வைத்திய அதிகாரி இயற்கை எய்தியுள்ளார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளின் தலைவர் தாயாரினை இறுதி வரை பராமரித்த வைத்திய அதிகாரி இயற்கை எய்தியுள்ளார்\nவிடுதலைப் புலிகளின் தலைவரின் தாயாரினை இறுதி வரை பராமரித்து வந்த வைத்திய அதிகாரி மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் இயற்கை எய்தியுள்ளார்.\nவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் (ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி) இன்று காலை இயற்கையெய்தியிருந்தார்.\nசிறந்த வைத்திய நிபுணரான, அவர் இலங்கை இந்திய இராணுவ காலப்பகுதியில் வடமராட்சி பிரதேச மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய சேவையாளராவார்.\nவிடுதலைப்புலிகளின் தலைவரின் நன்மதிப்பினை பெறறிருந்த மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நேசித்து ஆத்மாக்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.\nஅமரர் வேலுப்பிள்ளை இலங்கை இராணுவ தடுப்பு முகாமில் மரணமடைந்திருந்த நிலையில் அநாதரவாகியிருந்த பார்வதியம்மாளை அழைத்து வந்து தனது வைத்தியசாலையில் மரணம் வரை மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் பராமரித்து மருத்துவ சேவைகளையும் வழங்கியிமிருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/169638", "date_download": "2019-01-16T16:51:18Z", "digest": "sha1:QJ2Y2BT3UQ6HTWNZKZLYFVLRWUTQ6ZEK", "length": 7539, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ஜோ லோ மக்காவ் தீவிலிருந்தும் தப்பித்தார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஜோ லோ மக்காவ் தீவிலிருந்தும் தப்பித்தார்\nஜோ லோ மக்காவ் தீவிலிருந்தும் தப்பித்தார்\nமக்காவ் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கத்தால் தேடப்படும் கோடீஸ்வர வணிகர் ஜோ தெக் லோ, மக்காவ் தீவிலிருந்தும் தப்பித்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு செயலகம் அறிவித்திருக்கிறது.\nநேற்று செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருண், ஆகக் கடைசியாகத் தங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி ஜோ லோ மக்காவ் தீவில் தலைமறைவாக இருக்கிறார் எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலேசியக் காவல் துறையினர் ஜோ லோவைப் பிடிக்க மக்காவ் தீவு அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.\nஆனால், ஜோ லோவின் பெயரைக் குறிப்பிடாமல் இந்தத் தகவலை மக்காவ் அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. சீனாவின் சிறப்பு நிர்வாகப் பிரதேசமான மக்காவ்வின் அரசாங்கம் நாட்டிற்குள் உள்ளே வருபவர்கள், வெளியேறுபவர்கள் ஆகியோரின் பெயர்களை வெளியிடுவதில்லை என்பதை நடைமுறையாக வைத்திருப்பதால் ஜோ லோவின் பெயரை நேரடியாக அவர்கள் குறிப்பிடவில்லை,\nஇந்நிலையில், காவல் துறையினரால் தேடப்படும் மலேசியக் கோடீஸ்வரர் என மறைமுகமாகக் குறிப்பிட்டு, அந்நபர் மக்காவ் பிரதேசத்திலிருந்து வெளியேறிவிட்டார் என அந்நாட்டு அரசு குறிப்பிட்டிருக்கிறது.\nமலேசிய காவல் துறை (*)\nNext articleஅறுவைச் சிகிச்சைக்கு முன்பாக அன்வார் துருக்கியில் ஓய்வு\nஅம்னோ கட்சி உச்ச மன்ற உறுப்பினர், டத்தோ லொக்மான் நூர் கைது\nசுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது\nமுகமட் சாபுவின் மகன் போதைப் பொருள் பயன்பாட்டுக்காகக் கைது\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்\nஇறையாண்மையை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும்\nசிங்கப்பூர்: கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் மலேசியா-சிங்கப்பூர் சந்திப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nஇந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nசந்திப்புக் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறிய டிரம்ப்\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilansuvadu.blogspot.com/", "date_download": "2019-01-16T17:10:43Z", "digest": "sha1:XGUG7ACQUB2NA4V2K3HKGKYA2EQGL3BY", "length": 10251, "nlines": 137, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "tamilansuvadu", "raw_content": "\nமனிதன் தோன்றும் முன்னே தோன்றி இன்று பல்லாயிரம் அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் பேராசையாலும், சுயநலத்தாலும் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் ஒருசில அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் கண்களில் இருந்து தப்பி எங்கேனும் அடர்ந்த காடுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில இன்றைய பதிவில்.\nஆப்பரிக்க கண்டத்தின் ஓரத்தில் உள்ள மடகாஸ்கர் தீவுகளில் இந்த அழகிய பறவையினம் காணபடுகிறது. இந்த பறவை ஒரு அபூர்வ பறவையினமாகும்.\nதென் அமெரிக்காவின் பெரு மற்றும் சிலி நாடுகளில் காணப்படும் இந்த அபூர்வ பரவியினம் தற்பொழுது அழியும் தருவாயில் உள்ளது. வெள்ளை நிற மீசை கொண்டுள்ள அதிசய பறவையாகும்.\nதென் அமெரிக்காவின் கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, ஈக்குடார், பனாமா, பெரு, வெனிசுலா, மற்றும் ஹோண்டுராஸ் நாடுகளில் காணப்படும் அபூர்வ அழகிய பறவையினமாகும்.\nமடகாஸ்கர் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த அழகிய பறவை அந்த தீவில் உள்ள இரண்டு சரணாலயத்தில் மட்டுமே உள்ளன.\nசிறிய மற்றும் மொராக்கோ நாடுகளில் மட்டுமே காணப்படும் இந்த பறவையின் எண்ணிக்கை சுமார் 500 மட்டுமே. மனிதர்கள் வேட்டையாடுவதாலும், பூச்சி கொல்லி மருந்துகளின் உபயோகத்தினாலும், காடுகள் அழிக்கபடுவதாலும் இந்த பறவையினம் அழிவை நோக்கி உள்ளது.\nவிலங்கியல் வினோதம்: அபூர்வ பாலூட்டிகள்\nபாலூட்டி வகை விலங்குகளில் முதன்மையானவன் மனிதனே, ஆனால் நாம் அறிந்திராத அப்பூர்வ பாலூட்டியின விலங்குகள் உவுலகில் உள்ளன அதனை பற்றி இன்றைய பதிவில்.....\nஇவை மடகாஸ்கர் தீவுகளில் காணபடுகின்றன, இவை அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமே.\nதென் அமெரிக்காவின் அமேசான் நதி கரையோரம் காணப்படும் இந்த நாயினம் அழியும் தருவாயில் உள்ள விலங்கினமாகும், பெண் நாயினம் ஆண் நாயினத்தை விட பெரியதாக இருக்கும், பெண் நாயினம் தனது உடலில் ஒரு விதமான நறுமணத்தை சுரக்கும், இதன் மூலம் ஆண் நாயினம் ஈர்க்கப்படும்.\nமூன்று விதமான நிறங்களில் காணப்படும் இந்த அணிலானது இந்தியாவில் உள்ள பசுமைமாறா காடுகளில் காணபடுகின்றன. இவையும் அழியும் தருவாயிலேதான் உள்ளது.\nநமக்கெல்லாம் தெரியும் சுண்டெலிகள் மிக சிறியவை என்று, ஆம் அதையும் விட மிக சிறிய சுண்டெலி ஆஸ்திரேலியாவில் காணபடுகின்றன. இதன் எடை சுமார் 7 முதல் 11 கிராம் (ஆண்) 8 முதல் 16 கிராம் (பெண்) அளவே. இவை பூக்களில் உள்ள தேனை மட்டுமே உண்டு உயிர் வாழம் பாலூட்டியாகும். இன்று உலகில் காணப்படும் தேனை உண்டு வாழும் ஒரே பாலூட்டியும் இதுவே.\nதென் அமெரிக்காவில் காணப்படும் இந்த அழகிய எறும்பு தின்னிகள் இன்று அரிதாகவே காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2017/04/2017.html", "date_download": "2019-01-16T16:14:40Z", "digest": "sha1:VVOKJWLTT6HD3NQ7GYTTSTVBAH6XNRJT", "length": 38930, "nlines": 187, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: சிறுகதைப் பயிலரங்கு – பிப்ரவரி 2017 குறித்த அனுபவங்கள்", "raw_content": "\nசிறுகதைப் பயிலரங்கு – பிப்ரவரி 2017 குறித்த அனுபவங்கள்\nஉயிரோடை மற்றும் காலச்சுவடு இணைந்து நடத்திய, உண்டு உறைவிட வசதியுடன் கூடிய கட்டணமில்லா, மூன்று நாள் பயிலரங்கு, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளயத்தில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் பிப்ரவரி 10 முதல் 12 வரை நடைபெற்றது. அதில் பங்கேற்பாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.\nபொதுவாக இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் காணக்கிடைக்காத ஒழுங்கமைவுடனும், துறைசார் தகைமையுடனும் சிறப்பாக நிகழ்ந்தது இப்பயிலரங்கு. மூன்று நாட்களும் நம் மனதுக்குப் பிடித்த, மதிப்பிற்குரிய பேராசிரியர்களுடனும், பிரியமான நண்பர்களுடன் சுற்றுலா சென்று வந்த கல்லூரிக்காலங்களை மீட்டெடுத்தன.\nமொத்தம் அனுமதிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் 15 பேர்களுக்குள் தான். பெரும்பாலும் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். இவர்களுடன் கலந்துரையாடி, இவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்காக வந்த எழுத்துலக வல்லுநர்கள் எட்டு பேர். யோசித்துப் பாருங்கள், 15 பேருக்குப் பயிற்சியளிக்க 8 பேர், அதுவும் மூன்று நாட்கள். மிகச்சிறப்பான அரிய வாய்ப்பு. பங்கேற்பாளர்கள் இதனை முடிந்தமட்டும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மூன்று நாட்களில் வெவ்வேறு அமர்வுகளில் ஆளுமைகள் ஒவ்வொருவருடனும் நேருக்கு நேர் விவாதித்து பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான களமாக அமைந்தது. மொத்த நிகழ்வுகளுக்கும் முதுகெலும்பாக நின்று செயலாற்றியவர் கவிஞர் சுகுமாரன் அவர்கள். அவரின் ஞாபகத்திறனும், அர்ப்பணிப்பும் மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு விவாதங்களின் போதும் மிகச்சரியான உதாரணங்களையும், விளக்கங்களையும் சொன்னது மட்டுமல்லாமல், பேச்சுகள் திசைமாற நேர்கையில், நேர்கோட்டிற்கு இழுத்து வந்து நிகழ்வினை செம்மையாக்கியவர் அவர் தான். ஒரு பேராசிரியருக்கே உரிய அக்கறையுடனும், கண்டிப்புடனும் பயிலரங்கை சிறப்பாக வழிநடத்தினார்.\nஎழுத்தாளர் பாவண்ணன் அவர்கள், எளிமையின் மறு உருவம். பங்கேற்பாளர்கள் கேட்ட மிக சாதாரணமாக கேள்விக்களுக்கும் பொறுமையாகவும், விளக்கமாகவும் சிரித்த முகத்துடன் பதில் கூறியபடியே இருந்தார். தூரத்தில், உயரத்தில் வைத்து அண்ணாந்து பார்க்கும் எழுத்தாளுமை எழுத்தாளர் பெருமாள் முருகன். அவருடன் சமமாக அமர்ந்து விவாதிக்கின்ற வாய்ப்பை இப்பயிலரங்கன்றி வேறு எப்படி பெற்றிருப்போம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை பேசும் போதும், கவிஞர் க.மோகனரங்கனின் விஷய ஞானம் பிரமிக்க வைத்தது. கவிஞர் சக்திஜோதி மற்றும் எழுத்தாளர்கள் சீனிவாசன் நடராஜன், கே.என்.செந்தில், குமாரநந்தன், களந்தை பீர் முகமது, ஸ்டாலின் ராஜாங்கம், பழ.அதியமான் ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.\nஅறிமுகப்படலத்திற்குப் பின்னான முதல் அமர்வில், பயிலரங்கிற்கான நோக்க உரையை எழுத்தாளர் பெருமாள் முருகன் நிகழ்த்தினார். கிரியேடிவ் ரைட்டிங் என்பது சொல்லிக் கொடுத்து வருவதில்லை என்று தான் நம்புவதாகவும் ஆனால் எழுதும் ஆர்வமுள்ள இளையோருக்கு சில அடிப்படைகளை விளக்குவது பயனளிக்கும் என்றும் விளக்கினார். தமிழ் சிறுகதையின் வரலாறு மற்றும் துறை சார்ந்த முன்னோர்கள் பற்றிய அறிவு, புதிய தற்காலத்திற்குண்டான கருப்பொருட்களை எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும் கூறினார். ஐம்பது வருடங்களுக்கு முன் பூடகமாய் சொன்ன ஒரு விஷயத்தினை இன்று மிகச்சாதாரணமாய் வெளிப்படையாய் சொல்ல முடியும் எனும் போது, என்ன விஷயங்களை எழுத்தாளர்கள் எப்படி எழுத்தில் கொண்டு வரலாம் என்று சில உதாரணங்களுடன் விளக்கினார்.\nகு.ப.ரா வின் “விடியுமா” சிறுகதையில், தன்னை கொடுமைப்படுத்தி வந்த கணவன் இறந்த தினத்தில் மனைவிக்கு மனதுக்குள் எழும் மகிழ்ச்சி, அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அவள் படும் அவஸ்த்தை ஆகியவற்றை இன்றைய தினத்தின் சிறுகதையான வாமு.கோமு வின் ”மயிலாத்தா திருவிழாவிற்குப் போனாள்” கதையில் “ஒன்னும் சரிப்படாட்டா உனக்கு சோத்துல விஷம் வச்சிருவேன்” என்று வரும் உரையாடலோடு ஒப்பிட்டுப் பேசினார். அகம் சார்ந்த உணர்வுகள் எழுத்தாளனுக்கு உள்ளிருந்து தான் தோன்றவேண்டும் ஆனால் புறம் சார்ந்து எப்படி வெளிப்படுத்துவது என்பதனை பயிற்சி மூலம் பெற முடியும் என்றும் கூறினார்.\nஇரண்டாம் அமர்வு, தமிழ் சிறுகதைகளின் வரலாறு பற்றி பேராசிரியர். மதிவாணன் பேசினார். மு. வரதராசனார் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வந்த தனக்கு ஏற்பட்ட போதாமை, பின்பு ஜெயகாந்தனிடம் ஈர்ப்பு, அது தனக்குள் இன்று வரை நீடித்து இருப்பது பற்றிய பிரமிப்பு ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டார். மற்ற வடிவங்களுடன் ஒப்பிடும் போது, சிறுகதை வடிவம் தமிழுக்குப் புதிது என்றும், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் பற்றியும், முதல் உரைநடை நூலிலேயே வழக்குச் சொற்கள் வந்துவிட்டன என்றும் கூறினார். அச்சு இயந்திரத்தின் வருகை, நாட்டின் எழுத்தறிவு சதவீதமும் அதிகரிப்பு ஆகியவற்றிற்குப் பின், சமூக அரசியல் சார்ந்த படைப்புகள் வரத் துவங்கின. பண்டித மொழியிலிருந்து எளிய எழுத்துமுறை பரவலான வாசிப்புக்கும் வித்திட்டது. ”தமிழ் சிறுகதை வரலாறும் , வளர்ச்சியும்” என்ற புத்தகம் 1980 வரையிலான படைப்புகளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. அதை வாசிப்பதன் மூலம் பரந்துபட்ட அனுபவம் கிடைக்குமென்றும் கூறினார்.\nதமிழ்சிறுகதை உலகின் பிதாமகனாக வ.வே.சு அய்யரைக் குறிப்பிடலாம். சிறுகதையிலும் கவிதைச் சுவை இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் அவர். சிறுகதை உலகின் பெரிய பாய்ச்சல் என்பது புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. அவர் எழுதிப்பார்க்காத வகைமைகளே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு இன்றும் மேற்கோள் காட்டக் கூடிய அனைத்து வகைமைகளிலும் அவர் எழுதியிருக்கிறார். அது போல, சமூக சீர்திருத்தக் கதைகளை எழுதிய அ.மாதவய்யர் படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெறும் கேட்லாக் பத்திரிகை என்ற நிலையிலிருந்து எழுத்தையும் வியாபாரமாக்கலாம் என்று முதலில் நிரூபித்தவர் எஸ்.எஸ்.வாசன். பின்னாளில் அதனைத் திறம்பட செயல்படுத்தியவர் சி.பா. ஆதித்தனார். 1929-30 வாக்கிலேயே வணிக எழுத்து, இலக்கிய நயம் உள்ள எழுத்து என்ற வகைகள் வந்துவிட்டன. கு. அழகிரிசாமியை கரிசல் இலக்கியத்துக்கான முன்னோடி எனலாம். தி.ஜானகிராமனின் “ரசிகனும் ரசிகையும்” முழுக்க உரையாடல்களாலேயே ஆன கதை. பின் வந்தவர்களின் விளிம்பு நிலை மனிதர்களின் சித்திரத்தை எழுதிய ஜி. நாகராஜனும், ராஜேந்திர சோழனும், பூமணியும் முக்கியமானவர்கள். பின் தொன்னூறுகளுக்குப் பின்னால் வளர்ந்த தலித்திய மற்றும் பெண்/பெண்ணிய எழுத்துக்களும் கவனிக்கத்தக்கவை. இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் கதைகளை எழுதிய மீரான் மைதீனும், கரிசல் கதைகளை எழுதிய கி.ராவும் முக்கியமானவர்கள். எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள், தமிழின் முக்கியமானவர்களின் படைப்புகளை ஒரு சேர வாசிப்பதற்கான களமாக இருக்கும். அம்பை, திலீப் குமார், லா.ச.ரா, பா.ஜெயப்பிரகாசம், நகுலன், அசோக மித்ரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோரும் குறிப்பிடத்தக்கோரில் சிலர்.\nஎழுத்தின் மூலமாக நாம் காலத்தோடு உரையாடும் கலையைக் கற்கிறோம். அதனை செம்மையாகக் கையாள தொடர்ந்த பயிற்சி மட்டுமே சிறந்த வழி. மொழியை செறிவாக எழுத, ஒரு எழுத்தாளன் சங்க இலக்கியங்களைப் படித்தே ஆக வேண்டும். இவ்வாறு பேரா. மதிவாணன் கூறினார்.\nமுதல் நாளின் மூன்றாம் அமர்வில், காலச்சுவடு இணை ஆசிரியர் களக்காடு பீர் முகமது தனது கதைகள் தோன்றிய கதையை பகிர்ந்து கொண்டார். மிக வெள்ளந்தியாகவும், சுவாரஸ்யமாகவும், சம்பவங்கள் எவ்வாறு கதையாக ரசவாதமடைகின்றன என்று உதாரணங்களுடனும் விரிவாகப் பேசினார். அதே அமர்வில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் தனது பரந்துபட்ட வாசிப்பனுபவத்தை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். சார்லி சாப்ளினி “தி சர்கஸ்” திரைப்படத்தை முன்வைத்தும், தி.ஜா வின் “சிலிர்ப்பு” சிறுகதையை முன்வைத்தும் அருமையாகப் பேசினார்.\nஇரண்டாம் நாள் அமர்வில் கவிஞர், விமர்சகர் க. மோகனரங்கன் பேசினார். எழுதும் முறைக்கான சூட்சமத்தை சொல்லிக் கொடுத்து விளக்க முடியும் என்றார். ஹெமிங்வேவுக்கும் ஃபார்டனருக்கும் இருந்த எழுத்துமுறை வித்தியாசங்கள், அதனால் அவர்களுக்குள் இருந்த பனிப்போர் ஆகியவை பற்றியும் கூறினார். எல்லா கலைப்படைப்புகளுமே அறிவு வளர்ச்சிக்காக அல்ல, அவை மனதால் உணர்ந்து கொள்வதற்கான என்ற எண்ணம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். என்னென்ன வகைமைகளில் எழுதலாம் என்பதற்கு புதுமைப்பித்தனே நூலகம் என்றும் தீவிர தத்துவார்த்தம் சார்ந்த எழுத்துக்களுக்கும், வாசிப்பின்பம் சார்ந்த எழுத்துக்களுக்கும் உள்ள வேற்றுமையை ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எந்த வகைமை கதையாக இருந்தாலும் அதில் உயிர் இருக்க வேண்டும். இலக்கிய வாசகர்களுக்கான உள்ளடக்கம் சார்ந்த மாற்றும் கலைநேர்த்தியான வாசிப்பின்பத்திற்கு அசோகமித்ரனை வாசிக்கலாம் என்றும் சொன்னார். நாம் பார்த்த, கேட்ட, உணர்ந்த சம்பவங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுதல், அவற்றை சிறுகதைகளாக வளர்க்க உதவும் என்றும் விளக்கினார். ஜெயமோகன் எழுதிய “நவீன இலக்கிய அறிமுகம்” எழுத நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.\nபின்நடந்த கலந்துரையாடலில், கதையின் கரு (Theme) மற்றும் களம் (Plot) பற்றியதொரு விவாதம், பங்கேற்பாளர்களையும், வந்திருந்த ஆளுமைகளையும் உள்ளடக்கி நடந்தது. அதன் பின், தொன்னூறுகளுக்குப் பின்னான எழுத்துலகம் பற்றிய தனது பார்வையை எழுத்தாளர் கே.என்.செந்தில் விவரித்தார். எண்பதுகளின் இறுதியில் யதார்த்தவாதங்கள் தீர்ந்து போய், இசங்களின் துவக்கம் நிகழ்ந்தது. அழகிய பெரியவன், ஜே.பி. சாணக்யா போன்றோர் அது வரை சொல்லப்படாத வாழ்க்கை முறையை பேசினர். அவர்கள் மொழியை ஜோடனையுடன் கையாளாமல், அதனை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தினர். தனிப்பட்ட முறையில் தான் எழுத்தை கூடு விட்டும் கூடு பாயும் விஷயமாகவே பார்ப்பதாகவும், அதுவரி யோசிக்காத ஒரு விஷயம், எழுதும் போது தன்னியல்பாக வர வேண்டும் என்றும் கூறினார்.\nஅதன் பிறகு, காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. குருவம்மாள் அவர்கள் தனது மணிப்பிரவாக நடையில், சிறுகதைகள் பற்றியதொரு சிற்றுரையை ஆற்றினார். பின் பங்கேற்பாளர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பெருமாள் முருகன், பாவண்ணன், க.மோகனரங்கன், களந்தை பீர் முகமது ஆகியோர் குழுவிற்கு ஒரு ஆலோசகர் என்ற முறையில் நியமிக்கப்பட்டார்கள். பங்கேற்பாளர்களின் சிறுகதைகளை, அவர்கள் வரிக்கு வரி வாசித்து, தங்களது உண்மையான கருத்துக்களையும், கதையை இன்னும் எவ்வாறு மெருகேற்றலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். வழக்கமான பயிலரங்குகள் ஒரு வழிப்பாதையாகவே சென்று கொண்டிருக்கும். இந்நிகழ்வு அவ்வாறின்றி பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கியதாக, அவர்கள் ஓவ்வொருவரின் எழுத்துக்களையும் தனிப்பட்ட முறையில் ஊன்றி கவனித்து ஆளுமைகள் கருத்து சொல்வதாக அமைக்கப்பட்டிருந்தது வெகு சிறப்பு. அதுவே இப்பயிலரங்கின் மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது.\nஅதன் பிறகான நிகழ்வில், எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய “பிரசாதம்” மற்றும் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய “ஒரு மனுஷி” ஆகிய சிறுகதைகளை கவிஞர். எழிலரசி அவர்கள் வாசித்தார். பின் இயக்குநர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொடரில் இருந்து, இந்த இரண்டு கதைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் காட்சியிடப்பட்டன. பிறகு அவற்றைப் பற்றிய விவாதங்களும் நிகழ்ந்தன.\nமூன்றாம் நாள் அமர்வில், எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள், தமிழ் எழுத்துலகில் பெண்களின் பங்கு குறித்து விரிவாகப் பேசினார். 1900களுக்குப் பிறகு, முக்கியமான எழுத்தாளுமைகளான ஆவுடையக்காள், கோதை நாயகி, குமுதினி ஆகியோர் பற்றியும், அதன் பிறகு கிருத்திகா, ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, அம்பை, பிறகு வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி, லக்‌ஷ்மி, சுகந்தி சுப்ரமணியன் ஆகியோர் பற்றியும் விளக்கமாக உரையாடினார். தொன்னூறுகளுக்குப் பின் வந்த பெண் எழுத்தாளர்களில் சு.தமிழ்செல்வி, உமா மகேஷ்வரி, சந்திரா, பாமா, சிவகாமி, சல்மா ஆகியோர் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் கூறினார். பின்பு எழுத்தாளர் குமாரநந்தன் தன் கதைகள் தோன்றிய அனுபவங்களையும், தான் கதை எழுதும் சூழ்நிலைகள் பற்றியும் கூறினார்.\nபின்பு பங்கேற்பாளர்கள் அனுப்பி தேர்வாயிருந்த கதைகள் பற்றிய விவாதமும் நடந்தது. மூன்று நாள் நிகழ்களையும், கிருஷ்ண பிரபு சிறப்பாக நெறியாள்கை செய்தார். இறுதியாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான லாவண்யா சுந்தர்ராஜன், இத்தகைய பயிலரங்குகளின் தேவை குறித்தும், தன் மனதில் தோன்றிய சிறு விதை எவ்வாறு ஒரு வெற்றிகரமான பயிலரங்காக உருமாறியது என்றும், அதற்கு உறுதுணையாக இருந்த காலச்சுவடு பதிப்பகத்தினர், ஒரு சிறந்த வழிகாட்டியாக ஒவ்வொரு அடியிலும் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கவிஞர் சுகுமாரன், தகுந்த ஆலோசனைகள் வழங்கும் கவிஞர் மோகன ரங்கன், இணைந்து பணியாற்றிய கிருஷ்ண பிரபு, இந்த நிகழ்வுக்கு இடம் தந்து உதவிய கவிஞர் சக்தி ஜோதி, பயிலரங்கிற்கு தங்கள் நேரத்தை ஒதுக்கி வருகை தந்த எழுத்துலக ஆளுமைகள், நிதியளித்த புரவலர்கள் மற்றும் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.\nமூன்று நாள் நிகழ்வுகளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது கவிஞர் சுகுமாரன் அவர்களின் துணைவியாரின் இரண்டு நிமிடப்பேச்சு. நிகழ்வு முடிகையில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பயிலரங்கில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பார்வையாளராக அமர்ந்திருந்த திருமதி.சுகுமாரனையும் பேசி அழைத்தனர். மிகத் தயக்கத்துக்குப் பின் பேசிய அவர், “நீங்கள் அனைவரும் (சுகுமாரன்) சாரிடம் இருந்து இவ்வளவு கற்றுக் கொண்டதை சொல்கிறீர்கள். கூடவே இருக்கும் நான், இத்தனை நாளில் இவரிடம் இத்தகைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற வருத்தமே வருகிறது. உண்மையில் இந்த பயிலரங்கிற்கு நான் வந்ததற்கான காரணம், இவரை இங்கே விட்டு விட்டு பக்கத்தில் பழனி போன்ற சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தான். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் என்னையறியாமலே இந்த நிகழ்ச்சியில் மூழ்கிப் போய்விட்டேன். மதிய நேரத்தில் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால் கூட, சொல்லிக் கொடுப்பதை ஏதாவது மிஸ் பண்ணிவிடுவோமோ என்று வேகமாக ஓடி வந்து அமர்ந்து கொள்வேன். அந்த அளவு எனக்கும் ஈடுபாடு வந்துவிட்டது. சார் எப்போது சொல்லிக் கொண்டிருப்பார், ஏதாவது எழுது என்று. அதெல்லாம் பெரியவர்களின் வேலை, நம்மால் ஆகாது என்று நினைத்துக் கொள்வேன். இந்தப் பயிலரங்கின் மூலம் நானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற உற்சாகத்தைப் பெற்றிருக்கிறேன். நிச்சயம் எழுதவும் செய்தேன்” என்றார்.\nநம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மீட்டெடுப்பது தானே இலக்கியத்தின் பணி. அதனைப் இப்பயிலரங்கு துல்லியமாகச் செய்திருக்கிறது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி \nLabels: அனுபவம், கட்டுரை, பயிலரங்கு, மலைகள்\nபுதிய தலைமுறை நம்பிக்கை எழுத்தாளர் உருவாகட்டும்\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசிறுகதைப் பயிலரங்கு – பிப்ரவரி 2017 குறித்த அனுபவங...\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/category/pothukutta-uraigal/shirk-bithath", "date_download": "2019-01-16T16:27:03Z", "digest": "sha1:SKV4TH6ASDVMA5VJAA2ECXMQUNMTS7KW", "length": 5535, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஷிர்க் பித் அத் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஷிர்க் பித் அத்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇறைவனிடம் கையேந்துங்கள் – குறும்படம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : முஹம்மது ஒலி : இடம் : மதுக்கூர், தஞ்சை (தெ) : நாள் : 02.10.2015\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nஉரை : ரஸ்மின் : இடம் : காயல்பட்டினம், தூத்துக்குடி : நாள் : 29.08.2014\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : பாடி, திருவள்ளூர் : நாள் : 30.08.2015\nஉரை : லுஹா : இடம் : துளசேந்திரப்புரம் நாகை (வ) : நாள் : 24.05.2015\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மேட்டுப்பாளையம் (கி) – கோவை : நாள் : 01.11.2015\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : கோவை வடக்கு : நாள் : 21.02.2016\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : பொதக்குடி, திருவாரூர் : நாள் : 04.10.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : பத்தமடை, நெல்லை கிழக்கு : நாள் : 25.12.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : தாவூத் கைஸர் : இடம் : வடசென்னை : நாள் : 18.10.2015\nஇறைவனிடம் கையேந்துங்கள் – குறும்படம்\nஇடம் : திருச்சி : நாள் : 31.01.2016\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTE1OTE1NTk5Ng==.htm", "date_download": "2019-01-16T17:28:13Z", "digest": "sha1:3VQRQ55MYWZTTY3HROIVUAM6ATUX3VUC", "length": 14133, "nlines": 146, "source_domain": "www.paristamil.com", "title": "தங்கம் உலோகங்களை விட ஜொலிப்பதற்கான காரணம் என்ன?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nதங்கம் உலோகங்களை விட ஜொலிப்பதற்கான காரணம் என்ன\nமற்ற உலோகங்களை விட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது என்ற சந்தேகம் நம்மில் பலபேருக்கு உள்ளது அல்லவா\nதங்கம் அதிகமாக ஜொலிப்பதற்கு என்ன காரணம்\nஉலோகத்தின் மீது பாயும் ஒளியானது, அணுக்கருவின் உள்ளே செல்லாமல், உலோகத்துண்டின் மீது இருக்கும் எலக்ட்ரான்களின் ஒளியை எடுத்துக் கொள்கிறது.\nஆனால் தங்கம் போன்ற உலோகங்களில் மட்டும் அதன் இறுதிப் பாதையில் உள்ள எலக்ட்ரான்கள் அணுவிலிருந்து வெளியேறி உலோகத்துண்டில் அங்கும் இங்கும் சுற்றிய நிலையில, மின்சாரத்தை நன்கு கடத்தும் பொருட்களாக இருக்கும்.\nஅப்போது உலோகத்துண்டில் படும் ஒளி தூண்டப்பட்டு, எலக்ட்ரான்கள் கிளர்வு நிலையை அடைந்து எலக்ட்ரான்கள் தூண்டப்பட்ட நிலையில் இல்லாமல் இருக்கும்.\nஇதனால் கூடுதல் ஆற்றலை ஒளியாக உமிழும் எலக்ட்ரான்கள் தமது இயல்பு நிலைக்கு திரும்பி, அங்கும் இங்கும் ஊடுருவதால், எலக்ட்ரான்கள் கிளர்ந்து மறுபடியும் ஒளியை உமிழுச் செய்யும்.\nஇவ்வாறு எலக்ட்ரான்கள் மீண்டும் அதன் ஒளியை உமிழச் செய்வதால், மற்ற உலோகங்களை விட தங்கம் மட்டும் பளபளப்பாக ஜொலிக்கிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிமானத்தில் பயணம் செய்யும்போது பைகளில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்லலாம்\nஅண்மையில் இரண்டு விமானங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உலகெங்கும் உள்ள பல பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம். சில நாட்களுக்கு\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\n1812 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்ப\nபுத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்\nபுத்தாண்டுக்குத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் எடுக்கும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்கிறோம்\n' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்\nஇந்த ஆண்டு உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை, பல்வேறு மொழி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அத்தகைய\nமாயன் காலண்டர் முடிவதால் உலகம் அழியுமா...\nஉலகம் அழியப்போகிறது என்று நிறைய பேர் நிறைய கட்டுரைகளை எழுதிவிட்டனர். அதையும் நம்மில் பலர் நம்பியும் நம்பாமலும் நிறைய செய்தாகிவிட்\n« முன்னய பக்கம்123456789...6162அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA4NTcyMjMxNg==.htm", "date_download": "2019-01-16T17:10:44Z", "digest": "sha1:5FI672346JEYI243E25466WZD33NHSTM", "length": 30174, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nசர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்னும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்து வருகின்றது.\nஆனாலும் அரசாங்கத்துடன் தமக்குள்ள தொடர்பை பயன்படுத்தி தமிழ் மக்களது அவசிய பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.\nஆனாலும், இன்று வரை அந்த மக்களின் நம்பிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. கடந்த 3 வருடங்களாக கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்தும், பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களை கொண்டிருந்தும், எதிர்கட்சி தலைமையைப் பெற்றிருந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்க்க முடிந்ததா… குறைந்தபட்சம் போதிய அழுத்தம் கொடுத்து இராஜதந்திர ரீதியாக கூட கூட்டமைப்பு தலைமை செயற்பட தவறியிருக்கிறது. இந்த நிலையே மக்கள் தமது உரிமைக்காக தாமாகவே ஜனநாயக ரீதியாக போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.\nநல்லாட்சி அரசாங்கம் மட்டுமன்றி தமது தலைமைகளும் ஏமாற்றி விட்டதாக கருதியே தமிழ் தேசிய இனம் தாமாகவே வீதிகளில் இறங்கி நிலமீட்பு போராட்டத்திலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்று 450 நாட்களைக் கடந்து இரண்டாவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைத்து மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்த போராங்களின் பார்வையாளர்களாக இருந்தனரே தவிர, அந்த மக்களை வழிநடத்த தவறிவிட்டனர். இது 2009 முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு சரியான ஒரு தலைமை இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. இது புதிய தலைமைக்கான அல்லது மாற்று தலைமைக்கான தேடலையும் உருவாக்கியிருக்கிறது.\nபாதிக்கப்பட்ட மக்கள் தாமாகவே வலுவான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் அந்தப் போராட்டங்கள் குறித்து ஐ.நாவுக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தி மக்களது எழுச்சியை இராஜதந்திர ரீதியாக கூட்டமைப்பு தலைமை கையாள தவறியிருக்கின்றது.\nமாறாக அரசாங்கம் அந்த மக்களின் போராட்டங்களை தாம் கொடுத்த ஜனநாயக இடைவெளியை பயன்படுத்தி மக்களால் சுதந்திரமாக, அச்சமின்றி போராட முடிகிறது எனவும், அந்த மக்களின் காணிகள் மெல்ல மெல்ல விடுவிக்கப்படுவதுடன் அவர்களுக்கான தீர்வுகளும் வழங்கப்படும் எனவும் அதற்கு கால அவகாசம் தேவை எனவும் கூறி இராஜதந்திரமாக செயற்பட்டு சர்வதேசத்தை திசை திருப்பியிருக்கிறது.\nஇந்த நிலையில் தமிழ் தலைமைகளின் இராஜதந்திரம் குறிப்பாக சம்மந்தரது இராஜதந்திரம் தென்னிலங்கையிடம் தோல்வி அடைந்து விட்டதாகவே கருதவேண்டியுள்ளது. காத்திரமான செயற்பாடுகளுமின்றி, இராஜதந்திரமுமின்றி செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு அடைய முடியும்…\nமக்கள் தமது உறுதியான போராட்டங்களின் காரணமாக கேப்பாபுலவு- புலக்குடியிருப்பு, இரணைதீவு, வலிவடக்கு என்பவற்றில் ஒரு தொகுதி நிலங்களை மீட்டுள்ளனர். இது அந்த மக்களின் தற்துணிவான, தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் தமது நிலங்களை மீட்டு அங்கு நுழைந்த பின் அதனை பார்வையிடுபவர்களாகவே தமிழ் தலைமைகள் இருக்கின்றார்கள் என்பதை இரணைத்தீவு சம்பவம் வெளிப்படுத்தியிருக்கின்றது. இப்படியான தலைமைகள் தமிழ் மக்களுக்கு தேவையா… என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.\nரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன… 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு வரும் என கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் முன்னர் கூறியிருந்தார். ஆனால் தற்போது 2018 ஆம் ஆண்டும் அரையாண்டை அண்மித்துள்ளது. எந்த தீர்வை அவரால் பெற முடிந்தது. அல்லது எந்த தீர்வை பெற முடியும் என நம்பிக்கையை வழங்க முடிந்தது. புதிய அரசியலமைப்பு வருகிறது. அதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் இருக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறி வந்தது.\nஆனால் தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்த இடைக்கால அறிக்கையுடனனேயே புதிய அரசியலமைப்பு முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்போது 20 ஆவது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களது அபிலாசைகளை அடைவதற்காகவும், தேர்தலின் போது தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டமைப்பினால் காத்திரமாக என்ன செய்ய முடிந்தது… குறைந்த பட்சம் போர் முடிந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்ய முடிந்ததா..\n2015 ஆம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34-1 இன் மூலம் அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இந்த காலநீடிப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தது. அந்த கால நீடிப்பு வழங்கி 15 மாதங்கள் கடந்து விட்டது. இதன் பின் கிடைத்த மாற்றம் என்ன.. கால நீடிப்புக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு தலைமை அதனை நடைமுறைப்படுத்த கொடுத்த அழுத்தம் என்ன… கால நீடிப்புக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு தலைமை அதனை நடைமுறைப்படுத்த கொடுத்த அழுத்தம் என்ன… அல்லது உரிய வகையில் நடைமுறைப்படுத்த போதிய அழுத்தத்தை கொடுத்திருக்கின்றதா..\nகடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று தற்போதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இனவிகிதாசாரத்தை குழப்பும் வகையிலான குடிப்பரம்பல்கள், தமிழரின் ஆட்புல அடையாளத்தை சிதைக்கும் எல்லை மீள்நிர்ணயம் என்பன நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் முழுமையாக பறிபோய் விட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என வடக்கிலும் நிலப்பறிப்புக்கள் தீவிரமாக இடம்பெறுகிறது.\nமகாவலி திட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் வடக்கு நோக்கி நகருகின்றன. இதைத்தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது. குறைந்த பட்சம் வடக்கு- கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களை தாம் விரும்பியவாறு செய்ய முடிந்ததா… இதைக் கூட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து செய்ய முடியாமல் போய்விட்டது. விரும்பிய இடத்தில் ஒரு அபிவிருத்தி திட்டத்தைக் கூட மேற்கொள்ள முடியாத இவர்கள் தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று எவ்வாறு நம்ப முடியும்..\nஆக, ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான இணக்க அரசியல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிச்சலுகைளையும், சொகுசு வாகனங்களையும், பாராளுமன்ற பதவிகளையும், வெளிநாட்டு பயணங்களையும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப் பதவிகளையும் பெற்றுக் கொண்டதை தவிர மக்களுக்காக அவர்களால் முழுமையாக எதை செய்ய முடிந்திருக்கின்றது.\nஜனாதிபதி, பிரதமருடன் விருந்துகளிலும், வீட்டு வைபவங்களிலும் பங்கு பற்றியதுடன், அவர்களை தமது வீடுகளுக்கும் அழைத்து கொண்டாட்டங்களை செய்ய முடிந்திருக்கின்றது. இவ்வாறு தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் அன்னியோன்னியமாக பழக முடியும் என்றால் அந்த நட்பையும், தொடர்பையும் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சனைகளை ஏன் தீர்க்க முடியாது… தமிழ் மக்களுக்காகவும் இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தமது கட்சியின் ஒற்றுமையையும் காக்க முடியவில்லை.\nஇவ்வாறான நிலையில் இவர்களை நம்பி தீர்வுக்காக தமிழ் தேசிய இனம் காத்து இருப்பதன் மூலம் அடையக் கூடியது என்ன என்ற கேள்வியே எழுகிறது. எனவே, தமிழ் தேசிய இனம் அரசியல் ரீதியாக விழிப்படையாத வரை அவர்களுக்கான தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கப் போகிறது. இதனையே தலைமைகளின் செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரச\n1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிந\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல.\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரிய\nநிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\n1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால்\n« முன்னய பக்கம்123456789...4344அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/04/12/ulcer.html", "date_download": "2019-01-16T16:00:19Z", "digest": "sha1:YF6UQ4FZTQJ3TY7KETMGMYAGJYOQFCLZ", "length": 12038, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரியாக தூங்காவிட்டால் அல்சர் வரும் | Lack of sleep may raise ulcer risk - study - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசரியாக தூங்காவிட்டால் அல்சர் வரும்\nதூக்கமின்மை காரணமாக அல்சர் வரக்கூடும் என பிரிட்டன் மருத்துவர்கள்எச்சரித்துள்ளனர்.\nஅலுவலகங்களில் ஷிப்ட் முறையில் இரவு நேரங்களில் பணிபுரிவது, இரவுமுழுவதிலும் விருந்துகளில் கலந்து கொண்டு கண் விழிப்பது, நீண்டதூரம் பயணம்செல்வது, தூக்கமின்மை போன்றவை அல்சர் நோய்க்கு வழி வகுக்கும் என பிரிட்டன்மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇது குறித்து டாக்டர் பெலிசிட்டி மே செய்தியாளர்களிடம் கூறுகையில், வயிற்றில்சுரக்கும் அமிலங்களும், திசுக்களை வளரச் செய்யும் அமிலங்களும் சிறு குடலில்பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் உற்பத்தியாகின்றன.\nதூக்கமின்மை காரணமாக அல்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.\nடி.எப்.எப்.-2 புரோட்டினின் உற்பத்தி தூங்கும் போது 340 மடங்கு அதிகமாகிறது. இதுகுறைபாடுகளை சரிசெய்து அல்சர் வருவதையும் தடுக்கும். அல்லது செரிமானபாதையில் ஆறாமல் இருக்கும் புண்ணையும் ஆறச் செய்யும் என்றார்.\nவடக்கு இங்கிலாந்தில் அமைந்திருக்கும் நீயூகாஸ்டில் பல்கலை கழக மருத்துவர்கள்நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 12 பேரிடம் குடல்வாலின் குறைபாடுகளைசரிசெய்யும் டிடிஎப்2 என்ற புரோட்டினின் அளவு எந்த விதத்தில் மாறுபடுகிறது எனசோதனை செய்தனர். அவர்கள் தூக்கமின்மை எவ்வாறு புரோட்டின் உற்பத்தியைபாதிக்கிறது எனவும் ஆய்வு செய்தனர்.\nமதிய நேரத்திலும், மாலையிலும் புரோட்டின் உற்பத்தி குறைவாக இருந்தது. இரவுநேரத்தில் அவர்கள் தூங்கும் போது புரோட்டின் உற்பத்தி அதிகமாக இருந்தது தெரியவந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmurasu.in/2017/08/08/", "date_download": "2019-01-16T16:46:17Z", "digest": "sha1:UIAHORIXBXVVUCSP6XVRZSWVGDKUIN5J", "length": 49065, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "08 | ஓகஸ்ட் | 2017 |", "raw_content": "\nநாள்: ஓகஸ்ட் 8, 2017\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 76\nஅரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை மேலும் பதறச் செய்தது. “செண்டுவெளிக்கு கொண்டுசெல்ல வேண்டுமா என்ன” என்றார். அவன் மறுமொழி சொல்லாமல் தன் அறைக்கு சென்றான். ஏவலன் அவன் ஆடையைக் களைந்து இரவுக்குரிய மெல்லிய ஆடையை அணிவித்தான்.\nமஞ்சத்தில் அமர்ந்தபடி அவன் சேடியிடம் மது கொண்டுவரச் சொன்னான். மூன்று கோப்பை யவன மதுவை அருந்திவிட்டு தன்னை எளிதாக்கிக்கொண்டான். அப்போதுதான் குருதி உலர்ந்து கருத்த தன் உடைவாளை கண்டான். அதை எடுத்து கண்ணெதிரே தூக்கி பார்த்தான். நெஞ்சு படபடத்தது. அதன் செதுக்குகளுக்குள் உறைந்திருந்த கருங்குருதியை நகத்தால் நீவி எடுத்தான். எண்ணியிராக் கணத்தில் பெரும் உளக்கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டது. முதுகுத்தண்டு சிலிர்க்க கண்கள் மங்க தலைக்குள் குளிர் பரவ காலமில்லாதாகி மீண்டான். புன்னகையுடன் கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டான்.\nகையில் வாளுடன் படுக்கையில் படுத்து முகடுப்பலகையை நோக்கிக்கொண்டிருந்தான். மெல்ல அவன் துயில வாள் நழுவி கீழே விழுந்தது. அவ்வொலியை அவன் கனவில் ஒரு மணியோசையென கேட்டான். அந்த வாள் ஒரு பாம்பென்று மாறி உடலெங்கும் குருதி வழிய கட்டிலின் கால்மேல் சுழன்றேறி அவன் காலை அடைந்தது. உடல்வழிந்து மார்பின்மேல் சுருண்டு படம் எடுத்தது. கரிய நாகம். அவன் அதன் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் சுடரென அதன் படம் அசைந்தது.\n” என்றான். பாம்பு சீறல் ஒலியெழுப்பியது. அவ்வொலியே சொல்லாக பேசத்தொடங்கியது. “இது கடன்தான்” என்றது. “என்ன சொல்கிறாய்” அது “இது கடன்தான்” என்றது மீண்டும். “எதுவரை” அது “இது கடன்தான்” என்றது மீண்டும். “எதுவரை” என்றான். அது சீறியது. “சொல், எதுவரை” என்றான். அது சீறியது. “சொல், எதுவரை” அதன் விழிகள் பொருளிலா மணிகள். “சொல், எதுவரை” அதன் விழிகள் பொருளிலா மணிகள். “சொல், எதுவரை எதுவரை” அதன் ஆட்டம் பொருளிலா நெகிழ்வு. “சொல், எதுவரை எதுவரை” அவன் அதைப் பிடித்து நெரித்தான். “நீ என்னுடனிருப்பாய்… நான் விடமாட்டேன்.” அது சுருங்கி அவன் பிடியிலிருந்து நழுவி தன்னை உருவிக்கொண்டது. “சொல், எதுவரை எதுவரை உடனிருப்பாய்\nதன் குரலைக் கேட்டே அவன் விழித்துக்கொண்டான். கையில் அவன் உடைவாள் இருந்தது. அதன் கூர்முனையை இறுகப்பற்றியிருந்தான். விரலிடுக்குகளில் செங்குருதி ஊறி படுக்கைமேல் சொட்டியது. கையை விடவேண்டுமென எண்ணினாலும் முடியாமல் இருளையே நோக்கிக்கொண்டிருந்தான். வெளியே நகரின் ஓசைகள் பெருகி அனைத்துச் சாளரங்களூடாகவும் அரண்மனைக்குள் நிறைந்து சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. யானைகளின் பிளிறல்கள், முரசொலிகள், மனிதக்குரல் திரண்டெழுந்த அலை முழக்கம்.\nஏன் இக்குரல்கள் இப்படி அலையடிக்கின்றன என்று எண்ணிக்கொண்டான். அது உளமயக்கா இல்லை, அவை மெய்யாகவே அலையடித்துக் கொண்டிருந்தன. அத்தனை குரல்களும் இணைந்து மேலெழுந்து இறங்குகின்றனவா இல்லை, அவை மெய்யாகவே அலையடித்துக் கொண்டிருந்தன. அத்தனை குரல்களும் இணைந்து மேலெழுந்து இறங்குகின்றனவா காட்டில் சீவிடின் ஒலிபோல. அத்தனை உள்ளங்களும் ஒன்றென்று ஆகிவிட்டனவா காட்டில் சீவிடின் ஒலிபோல. அத்தனை உள்ளங்களும் ஒன்றென்று ஆகிவிட்டனவா அவன் அறைக்குள் வந்து தலைவணங்கிய ஏவலன் “புலரி அணுகுகிறது, அரசே. விடிவெள்ளி எழுந்துவிட்டது” என்றான். “நன்று” என்றபின் அவன் எழுந்து நீராட்டறைக்குச் சென்றான்.\nஏவலர் இளவெந்நீரில் அவனை நீராட்டினர். குருதி உடலெங்கும் வெம்மைகொண்டு ஓட சித்தம் மெல்ல மயங்கியபோது நிறைவு மட்டுமே அளிக்கும் மயக்கத்தை உணர்ந்தான். இங்கிருக்கிறேன் என்று ஒற்றைச்சொல்லாக அவன் உள்ளம் இருந்தது. அதன் பொருளென்ன என்று அவன் உணர்ந்தபோது அத்தருணத்தை கடந்து வந்திருந்தான். எழுந்து ஈரம் வழிய ஆடி முன் நின்றான். ஏவலர் அவன் உடலைத் துடைத்து மலர்ச்சுண்ணப்பொடி பூசினர். ஆடியில் அவன் தன்னை நோக்கிக்கொண்டே நின்றான். அப்போது அவனுக்கு ஒன்று தெரிந்தது, அதுவே அவன் வாழ்வின் உச்சம். அந்த மலைமுடியிலிருந்து மறுபுறம் இறங்குவதே அதற்குமேல் எஞ்சியிருந்தது.\nநிஷதபுரியில் பன்னிரண்டு நாட்கள் கலிப்பதிட்டைப் பெருவிழவு நடந்தது. நகரெங்கிலுமிருந்து மக்கள் பெருகி திரைதள்ளி ஒழுகி கலியின் சிற்றாலயம் அமைந்த காட்டை தலைகளென நிரப்பினர். வெறியாட்டெழுந்த நூற்றெட்டு நிஷதகுடிப் பூசகர்கள் வேல் சுழற்றி அலறி நடனமிட்டபடி நகரத்திலிருந்து கிளம்பி கலியின் ஆலயத்திற்கு வந்தனர். அவர்களைச் சூழ்ந்து கை முழவும் துடியும் கிணையும் பறையும் முழக்கியபடி நிஷாதர்கள் கட்டிலா நடனமிட்டு கூவி ஆர்ப்பரித்தபடி வந்தனர்.\nஒவ்வொருவராக அவர்கள் ஆலயத்தை வந்தணைய அவர்களை வாழ்த்தியும் கலிக்கு வெற்றி கூவியும் நிஷாதர்கள் ஆர்ப்பரித்தனர். “எழுக காகம் எழுக கருமை” என எழுந்த கூவல்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து சொல்லிலா கார்வையென்றாயின. ஆனால் அக்கார்வை அச்சொற்களை செவிகேட்கவும் செய்தது.\nநகரெங்கும் அமைந்த சிறிய கலிப்பதிட்டைகளுக்கு முன் எருமைகளை கழுத்தறுத்து பலி கொடுத்தனர். அந்தக் குருதியால் கலியை முழுக்காட்டினர். வழிந்து மடையில் கொட்டிய குருதியை கொப்பரைகளில் அள்ளி தெருக்களில் கொந்தளித்த மக்கள்திரள்மேல் வீசினர். அதை குடித்தனர், கொப்பளித்து துப்பினர். குழந்தைகளை அதில் முழுக்காட்டி தூக்கி காற்றில் வீசிப்பிடித்தனர். நிஷாதர் அனைவரும் குருதியாடினர். வியர்வை வழிந்து குருதியுடன் கலந்து அவர்களை போர்க்களத்திலிருந்து எழுந்துவந்த குறையுடல்களென மயங்கச் செய்தது.\nகலிதேவனின் ஆலயப்பெருமுகப்பில் அரசனின் தேர் வந்தபோது “காளகக்குடி மைந்தர் புஷ்கரன் வெல்க நிஷதக்குடி மன்னர் வெல்க” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. நாற்புறமும் திறந்த தேர்த்தட்டில் இரு கைகளையும் கூப்பியபடி நின்று மக்கள் வீசிய அரிமலர் மழையில் நனைந்து ஆலயத்தை வந்தடைந்தான் புஷ்கரன். வீரர் அமைத்த படிகளில் இறங்கி இருபுறமும் மனிதத்திரள் கொப்பளிக்க வேல்கொண்டு விலக்கி வீரர்கள் உருவாக்கிய சிறுபாதையினூடாக நடந்து ஆலயத்தை சென்றடைந்தான்.\nஅவன் வருகையை முரசுகள் முழங்கி அறிவித்தன. பூசகர்கள் எழுவர் வந்து அவனை வேல்தாழ்த்தி வரவேற்று கொண்டுசென்று கலிமுன் நிறுத்தினர். விழி கட்டப்பட்ட சிலையை நோக்கியபடி அவன் கைகூப்பி நின்றான். அவன் உடல் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. பூசகர் ஒருவர் வெறியாட்டு கொண்டு அலறி வேல்சுழற்றி ஆடினார். சூழநின்ற பூசகர்கள் ஒவ்வொருவராக வெறியாட்டு கொண்டனர். அது ஒருவரிலிருந்து ஒருவர் என கடந்து செல்ல அப்பகுதியில் நின்ற அனைவருமே வெறியாட்டெழ கூவி துள்ளியாடினர். நரம்புகள் புடைத்த கழுத்துகளும் துறித்த விழிகளும் தொங்கியாடிய நாக்குகளுமாக துள்ளுமீன் என கூட்டத்திலிருந்து எழுந்து காற்றில் பறந்தமைந்தனர்.\nவெறிக்கூச்சலுடன் ஒருவன் ஓடிவந்து கலிமுன் நின்று தன் குழலை இடக்கையால் பற்றி வலக்கையில் ஏந்திய வாளால் தலை அரிந்து குருதி பெருக கீழே விழுந்தான். அவன்மேல் என இன்னொருவன் வந்து தலையரிந்து விழுந்தான். மேலும் மேலுமென ஏழு நிஷாதர் தலைகொடுத்து விழுந்தனர். பூசகர் அவர்களின் குருதியை மரக்குடைவுக் கலங்களில் பிடித்து சேர்த்தனர். கால்கள் பின்னித் துடிக்க கைகள் மண்ணள்ளி அதிர விழித்த கண்களும் இளித்த பற்களுமாக அவர்கள் உயிரடங்கினர்.\nதற்பலி கொடுத்துக்கொண்ட நிஷாத வீரர்களின் உடல்களைத் தூக்கி அகற்றினர் பூசகர். பன்னிரு குடங்களில் பிடித்துச் சேர்க்கப்பட்ட அவர்களின் கொழுங்குருதியை கலியின் சிலைமேல் ஊற்றி முழுக்காட்டினர். முழவும் பறையும் உறுமியும் சங்கும் மணியும் கொண்ட ஐந்தொகைக் கருவிகள் முழங்கிக்கொண்டே இருந்தன. மலராட்டும் சுடராட்டும் முடிவது வரை அந்த இசையாலேயே அப்பகுதியின் அத்தனை காட்சிகளும் சமைக்கப்பட்டிருந்தன. “பஞ்சவாத்தியம் அமைக” என பூசகர் கைகாட்டியதும் அவை ஓய்ந்து அமைதி எழுந்தது.\nஅமைதியும் பெருகி அகன்று சென்றது. சூழ்ந்திருந்த முற்றமும் காடும் ஓசையடங்கின. பூசகர் கலிக்கு படையலிட்டு அக்குருதி அன்னத்தை அவனுக்கு அளித்தார். அதில் ஒரு பருக்கையை எடுத்து உண்டு வணங்கி கலியின் காலில் இருந்த குருதிக்குழம்பை எடுத்து நெற்றியில் குறிதொட்டு அவன் வெளியே வந்தான். தேரில் ஏறி நாற்புறமும் நோக்கித் தொழுதபின் உரத்த குரலில் “இனி தடையேதும் இல்லை. நம் தெய்வம் அது வீற்றிருக்கும் இடம் என நமது முன்னோர் வகுத்த மலையுச்சிக்கே செல்லட்டும். நம் தெய்வத்தை நம் சென்னிமேல் அமர்த்துவது நமது கடன். அவ்வாறே ஆகுக\nஅவன் கூறியதை பல நூறு நிமித்திகர்கள் மீண்டும் மீண்டும் கூவ நிஷாதர்கள் வெறிக்கூச்சலிட்டனர். நெஞ்சிலும் தலையிலும் அறைந்தபடி சிலர் அழுதனர். கொம்பும் முரசும் முழங்க வாழ்த்தொலி கூவியபடி பூசகர்கள் கலியின் விழிக்கட்டை அவிழ்த்தனர். விழி திறந்த தெய்வத்தை கற்பீடத்திலிருந்து பெயர்த்தெடுத்து மரப்பீடத்தில் வைத்தனர். ஆறு மரச்சட்டங்களின்மேல் அமைந்த அந்தப் பீடத்தை கழிக்கு ஐவர் என முப்பது மல்லர்கள் தூக்கிக்கொண்டார்கள். ஆர்ப்பரிக்கும் நிஷாதர்களை நோக்கியபடி கலி வெளிவந்து பகலொளியில் நின்றது.\nகொப்பளிக்கும் பெருவெள்ளத்தில் மிதப்பதுபோல கலியின் சிலை மக்கள்திரள்மேல் அலைபாய்ந்ததை புஷ்கரன் நோக்கி நின்றான். “மேலேறிச் செல்லும் வெள்ளம்” என்றார் பத்ரர். எறும்புப்பெருக்கு என அவன் எண்ணினான். அப்பால் நின்றிருந்த சுநீதர் “எரிந்தெழுந்து மலையை உண்ணும் தழல்” என்றார். ஒன்றை ஒன்று உந்தி மேலேற்றும் சிறிய அலைகளாக மக்கள்திரள் இந்திரகிரிக்கு மேலேறிச் சென்றது.\nதேர்த்தட்டில் இடையில் கைவைத்து நின்று அவன் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்திரகிரி முற்றிலும் மனிதர்களால் ஆனதாக மாறியது. அவன் அருகே நின்ற சுநீதர் “மலையே மறைந்துவிட்டது, அரசே” என்றார். அவன் தலையசைத்தான். அமைச்சர் பத்ரர் “மானுட மலை” என்றார். அவனுக்கு மண்ணில் நிறைந்திருக்கும் மானுடப்பரப்பில் ஒரு குமிழி என்று தோன்றியது. மேலே இந்திரனின் சிலை அசைவதை அவன் கண்டான். அங்கிருந்து எழுந்த ஓலம் மிக மெல்லிய செவித்தீற்றலாகவே கேட்டது.\nசிலை அசைவது அதற்குப் பின்னிருந்த முகில் நகர்வாலா என்று ஐயம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அது நடுங்கி அதிர்ந்து அசைந்தபோதுதான் உண்மை அது என்ற திண்ணம் வந்தது. சிலை வலப்பக்கமாக சரியத் தொடங்கியது. சுநீதர் “சிலை சரிகிறது. அங்கு நின்றவர்கள் விலகி ஓடவில்லை எனில் பலர் நசுங்குவது உறுதி” என்றார். அமைச்சர் பத்ரர் “அனைவரும் அவ்வாறு விலக்கிக்கொள்ள இயலாது. மலையில் எங்கும் இடமே இல்லையே” என்றார். சுநீதர் “ஆம், கலி விழி திறந்தால் திரள்பலி இன்றி அமையமாட்டான்” என்றார்.\nகாற்றில் கரிய இறகு ஒன்று விழுந்து நிலத்தில் அமைவதுபோல சிலை சென்று அறைந்தது. ஓசையே இல்லாது அது நிகழ்ந்தமை புஷ்கரனுக்குள் ஒரு துணுக்குறலை உருவாக்கியது. அங்கு எழுந்த அலறல்களும் கூச்சல்களும் தொலைவிலிருந்து பார்க்கையில் மிகச் சிறிய பறவைக்கலைவொலிபோல தோன்றியது. சற்று நேரத்தில் சிலைமேல் மனிதத்திரள் ஏறி முழுமையாகவே மூடியது. கூர்ந்து நோக்கியபோது மனித உடல்கள் போர்வையென மூடியிருக்க ஒரு முழுப்புருவாக சிலையை காணமுடிந்தது.\n“கலிதேவனின் சிலையை இப்போதே அங்கு நிறுவிவிடுவார்கள். பதிட்டைப் பூசனைகள் பகல் முழுக்க நிகழும். அந்தியில் முழுக்காட்டும் விழிதிறப்பும்” என்றார் சுநீதர். “நாம் அரண்மனைக்கே மீண்டு ஓய்வெடுத்துவிட்டு அங்கே செல்வோம்.” புஷ்கரன் தலையசைத்து தேரைத் திருப்பும்படி ஆணையிட்டான். தேர் ஒழிந்த நகர்த்தெருக்களினூடாகச் செல்லும்போது “கலிங்க அரசியையும் அவள் காதலனையும் இக்குடிகளே தண்டிக்கட்டும் என்று நான் ஆணையிடுகிறேன்” என்றான்.\nபத்ரர் திடுக்கிட்டு “அரசே, குடியவையில் அவர்களை நிறுத்தி நெறியுசாவ வேண்டியது நம் கடன்” என்றார். புஷ்கரன் “மேலும் ஒரு நாள் கடத்தினால் அவளை நம்மால் தொடமுடியாது. ஏனெனில் அவள் ஷத்ரியப் பெண். ஒருபோதும் ஷத்ரியர் நிஷாதர்முன் ஷத்ரியப் பெண் மன்றுநிற்க ஒப்பமாட்டார்கள். இத்தருணத்தில் இங்கேயே இவ்வலையிலேயே அது நிகழ்ந்தாக வேண்டும்” என்றான். பத்ரர் “ஆணை” என்றார்.\n“நிஷதபுரியின் புஷ்கரன் ஒவ்வொன்றையும் எண்ணிஎண்ணிச் செய்து ஏணியில் ஏறிக்கொண்டே இருந்தான். அந்த ஏணி உண்மையில் கீழ்நோக்கிச் சரிந்து ஆழத்திற்கிறங்கியது என்பதை அவன் உணர்ந்தும் இருந்தான்” என்றார் ஆபர். விராடர் “ஆம், கண் மூடினாலும் எழுவதையும் விழுவதையும் உணரும் ஒரு புலன் நம்முள் உள்ளது” என்றார்.\n“கலிக்கொண்டாட்டத்தின் நாளிலேயே பெருகிவந்து செண்டுவெளியைச் சூழ்ந்த நிஷாதர்கள் ரிஷபனையும் மாலினியையும் கல்லால் அடித்து கிழித்தெறிந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் குருதியிலாடியிருந்தனர். மேலும் மேலும் குருதி என அவர்களுள் வாழ்ந்த இருண்ட தெய்வம் விடாய் மிக்க நாவை நீட்டியது. ரிஷபனும் மாலினியும் எரிப்பெருக்கிலிட்ட வெண்ணைக்கட்டிகள்போல கண்ணெதிரிலேயே கணங்களுக்குள் உருவழிந்தனர். அவர்களின் ஊனில் ஒரு துண்டுக்காக நிஷாதர் முண்டியடித்தனர். ஒரு நகம் மட்டும் கிடைத்த ஒருவன் வெறிகொண்டு நகைத்தபடி எழுந்து குதிக்க அவன்மேல் பாய்ந்து பிறர் அவனையே கிழித்தெறிந்தனர்” என்றார் ஆபர்.\nதண்டபுரத்தின் கலிங்க அரசன் பானுதேவன் செய்தியறிந்தபோது சினம்கொண்டு தொடையை அறைந்தபடி எழுந்தான். “எழுக நம் படைகள்” என அவன் ஆணையிட்டான். “அரசே, பொறுங்கள். நம்முடன் நின்றிருக்கும் படைகள் எவை என நாம் அறியவேண்டும். அவனுடன் நிற்பவர் எவரென்றும் தெளியவேண்டும்” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். “நம்முடன் அத்தனை ஷத்ரியர்களும் நிற்பார்கள். உடனே நிகழ்ந்ததென்ன என்று அரசர்களுக்கு செய்தியறிவியுங்கள்” என்றான் பானுதேவன். “அதை அறிந்த பின்னர் போதும் நம் படைநீக்கம்” என்றார் அமைச்சர்.\nஅதற்குள்ளாகவே புஷ்கரன் படைகொண்டு தண்டபுரத்தின்மேல் எழுந்திருக்கும் செய்தி வந்தது. அவனுடன் சதகர்ணிகளின் படைகளும் வழியில் இணைந்துகொண்டன. “இப்பெருவஞ்சனையை நான் எதிர்பார்க்கவில்லை. வஞ்சனையாலேயே இந்த ஆடல் நிகழுமென நான் அறிந்திருந்தேன். ஆயினும் இது எண்ணற்கரியது” என்று பானுதேவன் குமுறினான். “சதகர்ணிகளை புஷ்கரனுடன் இணைத்ததே நான்தான்… என்னிடமே முதல் வஞ்சனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.”\n“அதுவே நிகழும். ஏனென்றால் வஞ்சனைத்திறனால் நீங்கள் ஆற்றல்கொள்கிறீர்கள் என அவர்கள் அறிவார்கள். படைவல்லமை கண்ணுக்குத் தெரியும். சூழ்ச்சியை உய்த்தறிய இயலாது. சூழ்ச்சித்திறன் கொண்டவனை அவன் வளர்வதற்குள் அழிக்கவேண்டும் என்றுதான் அரசநூல்கள் சொல்கின்றன” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். பானுதேவன் சினம்கொண்டு தொடைமேல் ஓங்கி அறைந்தான். “நம் சூழ்ச்சியின் வெற்றியை இவர்கள் அறுவடை செய்கிறார்கள். இதை ஒப்ப முடியாது. ஷத்ரியர் எவர் நம்முடன் திரள்வார்கள் என்று இன்றே அறிக\nஷத்ரிய நாடுகள் எதிலிருந்தும் மறுமொழி வரவில்லை. நான்கு நாட்கள் காத்திருந்த பின் பானுதேவன் பொறுமையிழந்தான். “அவர்களுடன் வேறேதோ உடன்படிக்கை நிகழ்ந்துள்ளது, அரசே” என்றார் ஸ்ரீகரர். “வேறுவழியில்லை. நாம் நம் பங்காளிகளிடம் சென்று சேரவேண்டியதுதான். நம் தூதர்கள் தாம்ரலிப்திக்கு செல்லட்டும். கலிங்கம் ஒன்றாக நம்முடன் நின்றாலே நாம் எளிதில் விழமாட்டோம்” என்றான் பானுதேவன். ஆனால் மறுநாள் செய்தி வந்தது. தாம்ரலிப்தியின் கலிங்க மன்னன் சூரியதேவனின் மகள் சாயாதேவியை புஷ்கரன் மணம் செய்துகொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று. அதற்கு ஈடாக தண்டபுரத்தை தாம்ரலிப்திக்கு அளித்து ஒருங்கிணைந்த கலிங்கம் உருவாக புஷ்கரன் உதவுவதாக சொல்லப்பட்டுள்ளது என்றான் ஒற்றன்.\nஉளமுடைந்து அரியணையில் அமர்ந்த பானுதேவன் உதடுகளை இறுகக் கடித்து கைகளை முறுக்கியபடி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான். அவ்வெல்லை மீற வெடித்து அழத்தொடங்கினான். அவை அவன் அழுவதை திகைப்புடன் நோக்கி அமர்ந்திருந்தது. தன் அழுகையை உணர்ந்து சீற்றம் கொண்டு எழுந்த பானுதேவன் “நாம் கிளம்புவோம்… வடக்கே செல்வோம்” என்றான். “நகரை கைவிட்டுவிட்டா அது அறமல்ல” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். “அறம் பேசும் பொழுதல்ல இது. அவன் என்னை விட்டுவைக்கமாட்டான்” என்றான் பானுதேவன்.\n“உயிர்தப்பி ஓடுவதை விட…” என அமைச்சர் சொல்லத் தொடங்க “நீர் காவல்படையுடன் இங்கிரும். புஷ்கரனிடம் பேசி நம் குடிகளின் உயிர்களை காத்துக்கொள்ளும். நான் கிளம்புகிறேன்” என்றான் அரசன். அவையினர் தயங்கியபடி எழுந்தனர். “படைகள் ஒருங்குக நான் இன்று மாலையே கிளம்பவேண்டும்” என்று ஆணையிட்டபடி அவன் அவையிலிருந்து விலகிச் சென்றான்.\nஅன்று மாலையே பானுதேவன் தன் படையுடன் பின்வாங்கி வடக்கே சென்றான். ஆனால் அவன் சென்ற பாதையை முன்னரே புஷ்கரனின் படைகள் மறித்துவிட்டிருந்தன. தொலைவில் நிஷாதர்களின் காகக்கொடியை பார்த்ததுமே பானுதேவன் உளமுடைந்து மீண்டும் அழத்தொடங்கினான். அவனுடைய படைத்தலைவன் உக்ரவீரியன் புஷ்கரனுக்கு முழுப் படையும் அடிபணிவதாக செய்தி அனுப்பினான். அதற்கு மறுமொழி வரவில்லை. படைத்தலைவர்கள் அமர்ந்து சொல்சூழ்ந்தார்கள். “முழுப் பணிதலுக்கு செய்தியனுப்பியும் மறுமொழி இல்லை என்பதன் பொருள் ஒன்றே” என்றான் உக்ரவீரியன். அவன் துணைவர் அவன் விழிகளையே நோக்கினர். “என்னுடன் நில்லுங்கள்” என்று அவன் சொல்ல அவர்கள் விழிகளால் ஆம் என்றனர்.\nஅன்றிரவு தன் பாடிவீட்டில் மதுவுண்டு வாய்வழிய துயின்றுகொண்டிருந்த பானுதேவனை உள்ளே நுழைந்த உக்ரவீரியன் வெட்டிக் கொன்றான். அவன் பாடிவீட்டிற்குள் வாளுடன் புகுந்தபோது அரசனுடன் இருந்த சேடி அலறினாள். ஒலி கேட்டு விழித்துக்கொண்ட பானுதேவன் “உக்ரரே” என கைநீட்டினான். அத்தருணத்தை வெல்ல தன் கீழ்மையை முழுமையாக திரட்டிக்கொள்ளவேண்டும் என உணர்ந்த உக்ரவீரியன் அவன் நெஞ்சில் ஓங்கி உதைத்தான். அவன் மல்லாந்து விழ குழல்பற்றி தலையைத் தூக்கி கழுத்தை வெட்டினான். துண்டான தலையுடன் அவன் வெளிவந்தபோது படைத்துணைவர்கள் அங்கே திரண்டு நின்றிருந்தனர். தலையை முடிபற்றி தூக்கிக் காட்டினான் உக்ரவீரியன். கைகளைத் தூக்கி “ஆம்” என்றனர்.\nபானுதேவனின் தலையுடன் கலிங்கப்படை சென்று புஷ்கரனின் படைகளுடன் சேர்ந்துகொண்டது. அவர்கள் கலிங்கக்கொடியை கீழேயும் காகக்கொடியை மேலேயும் கட்டிய கம்பங்களுடன் புஷ்கரனை வாழ்த்தி ஒலியெழுப்பியபடி திரளாக நிஷதப்படை நோக்கி சென்றனர். அவர்களைக் கண்டதும் நிஷாதர்கள் உரக்கக் கூச்சலிட்டு வரவேற்றனர். புஷ்கரன் முன்னிலையில் அவர்கள் தலைமழித்து நெற்றியில் காகக்குறி பொறித்து நிஷதகுடியின் அடிமைகளாக ஆயினர்.\nபுஷ்கரன் தண்டபுரத்தை அடைந்தபோது கையில் கங்கைநீர் கொண்ட நிறைகுடத்துடன் நூற்றெட்டு அந்தணர் உடன்வர கோட்டைவாயிலுக்கே வந்து ஸ்ரீகரர் அவனை எதிர்கொண்டார். தண்டபுரத்தின் அவையைக் கூட்டி அரியணையில் அமர்ந்து முடிசூடிய புஷ்கரன் நகர்மையத்தில் இருந்த சூரியன் ஆலயத்தின் கிழக்குச் சுவரில் தன் வெற்றியை கல்வெட்டாகப் பொறித்தபின் நகர்மீண்டான். தண்டபுரத்தை கன்யாசுல்கமாக அளித்து தாம்ரலிப்தியின் அரசன் சூரியதேவனின் மகள் சாயாதேவியை மணந்துகொண்டான்.\nஆபர் கைகுவித்து வணங்கி “குருதியில் வேர்விட்டே அரசுகள் எழுகின்றன. ஆனால் ஷத்ரியக் குருதி சூரியன் சான்றாகவே விழவேண்டும் என்கின்றன நூல்கள். இருளில் சிந்தப்படும் குருதியை உண்ண வருபவை இருளை நிறைத்துள்ள தெய்வங்கள். அவை சுவைகண்ட பின் அடங்குவதில்லை. முழுக்க நக்கித் துவட்டிய பின்னரே அகல்கின்றன” என்றார்.\nவிராடர் பெருமூச்சுடன் “ஆம், ஒருமுறைகூட வரலாறு பிறிதொன்றை சொன்னதில்லை. ஆனால் இது நிகழாமலும் இருந்ததில்லை” என்றார். “மீண்டும் மீண்டும் இந்நிலத்தில் உடன்பிறந்தார் நிலத்திற்கென பூசலிட்டிருக்கிறார்கள். பின்னர் விண்ணேகி அங்கே ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டிருக்கிறார்கள். ஆயினும் குருதிப் பூசலும் அடங்கவில்லை” என்றார் ஆபர்.\nகுங்கன் எழுந்தமைந்து மெல்ல முனகிய பின் “போருக்கெழுபவர்கள் நூல் நோக்குவதில்லை” என்றான். விராடர் “எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு, குங்கரே. இப்போது நீங்கள் அசைந்து ஒலியெழுப்புகையில் உறுதிப்பட்டது. உங்கள் அசைவுகளை மட்டும் கண்டால் நீங்கள் புண்பட்டு உடற்குறை கொண்ட ஒருவர் எனத் தோன்றும்” என்றார். குங்கன் “என்ன” என்றான் வியப்புடன். “ஆம், உங்கள் இடக்காலில் புண் எழுந்து முடமானதுபோல. அதை நீங்கள் மாளா வலியுடன் அசைத்து வைப்பதாகவே தோன்றும்” என்றார். குங்கன் புன்னகைத்து “நாம் அதை அறியவோ பகுக்கவோ இயலாது” என்றான்.\nபின்னர் ஆபரிடம் “கானேகிய நளன் என்ன ஆனார்” என்றான். “பல நூறு கதை வடிவுகள் இங்குள்ளன. நான் நாலைந்தை கேட்டுவிட்டேன். நான் கேட்க விழைவது அரசுசூழும் அந்தணர் எழுதி வைத்திருக்கும் வரலாற்றை.” ஆபர் “இதுவும் கதையே. சென்றவரைப் பற்றி இருப்பவர் கதையாக அன்றி எதையுமே சொல்லிவிட முடியாது” என்றார். விராடர் “மெய் வரலாறென்பதே இல்லையா” என்றான். “பல நூறு கதை வடிவுகள் இங்குள்ளன. நான் நாலைந்தை கேட்டுவிட்டேன். நான் கேட்க விழைவது அரசுசூழும் அந்தணர் எழுதி வைத்திருக்கும் வரலாற்றை.” ஆபர் “இதுவும் கதையே. சென்றவரைப் பற்றி இருப்பவர் கதையாக அன்றி எதையுமே சொல்லிவிட முடியாது” என்றார். விராடர் “மெய் வரலாறென்பதே இல்லையா” என்றார். “இல்லை. மெய்வரலாறு ஒன்று இருந்தால் அது பாறைகளைப்போல. அதைக் கொண்டு நிகழ்காலத்தை விரும்பிய வண்ணம் புனைந்துகொள்ள முடியாது” என்றார் ஆபர்.\n” என்றான் குங்கன். ஆபர் நீள்மூச்சுவிட்டு “புஷ்கரனை பற்றிக்கொண்ட நாகம் நளனை கைவிட்டது என்கின்றன நூல்கள்” எனத் தொடங்கினார். “அன்றுதான் இந்திரகிரியின் உச்சியில் நளன் நிறுவிய பெருஞ்சிலை மண்ணறைந்து விழுந்து நாற்பத்தாறுபேரை பலி கொண்டது. கலி விழி திறந்து எழுந்து தன் குடிகளின்மேல் அனலெனப் பரவி ஆட்கொண்டது. குருதியிலாடி குருதியை உண்டு வெறிகொண்டாடியது நிஷதபுரி.”\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\nநூல் இருபது – கார்கடல் – 21\nநூல் இருபது – கார்கடல் – 20\nநூல் இருபது – கார்கடல் – 19\nநூல் இருபது – கார்கடல் – 18\nநூல் இருபது – கார்கடல் – 17\nநூல் இருபது – கார்கடல் – 16\nநூல் இருபது – கார்கடல் – 15\nநூல் இருபது – கார்கடல் – 14\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=08-08-10", "date_download": "2019-01-16T17:23:45Z", "digest": "sha1:MTL56MTRB62ALLUEDY6HCAD5MYPN6ODR", "length": 24885, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From ஆகஸ்ட் 08,2010 To ஆகஸ்ட் 14,2010 )\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nசிறுவர் மலர் : நினைவை சுமக்கும் இட்லி\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. தலைக்கனம் பிடித்து அலைகிறீர்களா\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n- ஞானானந்தம்- வைரம் ராஜகோபால்உலகத்தில் எத்தனையோ விசித்திரங்கள் உள்ளன; அவைகளைக் கண்டு ரசிக்கிறோம், பாராட்டுகிறோம், வியக்கிறோம். ஆனாலும், இவைகளை விட பெரிய விசித்திரம் ஒன்றுள்ளது. நம் கண்களால் தினமும் காண்கிறோம்; ஆனால், அதைப் பற்றி சிந்திப்ப தில்லைமனிதன் பிறக்கும் போது, ஒன்றுமே இல்லாமல் பிறக்கிறான். அதன் பின்னர், எப்படியெல்லாமோ வாழ்க்கை நடத்துகிறான். படிக்கிறான், ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n- தி.செல்லப்பாஆக., 12 - ஆடிப்பூரம்ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள் ஆண்டாள். பக்தியால், இறைவனை அடையலாம் என்பதை எடுத்துக்காட்ட, பொறுமையின் சின்னமான பூமாதேவி, ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்து காட்டினாள்.ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி (ஆண்டாள்) கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\nகாதல் படுத்தும் பாடு\"கல்யாணத்தன்று, காதலனுடன் மணப்பெண் ஓட்டம்...' என்ற செய்தி, சமீப காலமாக நாளிதழ் களில் அதிகம் காணப் படுகிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், உணர்ச்சிப்பூர்வமாக இளைய தலைமுறை அவசர முடிவெடுப்பது ஆபத்தான விஷயம்.காதலனோடு வாழ விரும்பினால், பெற்றோரிடம் பேசி பார்க்கலாம். சம்மதிக்காத பட்சத்தில், நிச்சயத்திற்கு முன்பே ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n- ஜே.எம்.சாலிகிழக்காசிய நாடுகளுள் குறிப்பிடத்தக்கது சிங்கப்பூர். இந்நாட்டிற்கு முதன் முதலாக, \"சிங்கப்பூரா' என்று பெயர் சூட்டியவர்கள் நம் தமிழ்நாட்டு அரச பரம்பரையினர்தான்.துமாசிக் என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டுக்கு, சிங்கப்பூரா என்று பெயரிட்டவர் இளவரசர் திரிபுவனா என்பது சரித்திரக் குறிப்பு. ராஜேந்திர சோழனின் வாரிசான நீல உத்தமன் கி.பி., 1160ல் சிங்கப்பூராவை ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n\"அமுத சுரபி' பத்திரிகை ஆசிரியர் விக்ரமன் எழுதிய கட்டுரை ஒன்றை படித்தேன்.\"அந்தக் காலத்துக்கு' நம்மை இழுத்துச் செல்லும் கட்டுரை இதோ:நாற்பதாண்டுகளுக்கு முன் வரை, மின்சார வசதியில்லாத வீட்டில் தான் வசித்தேன். எழுத்து, படிப்பு, என் குழந்தைகளின் படிப்பு எல்லாமே மின்சாரம் இல்லாத கால கட்டத்தில் தான் அதிகம் கழிந்தது.மின்சார வசதி இல்லாத வீட்டில், எப்படி இருந்தோம் என்று ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n* எஸ்.குமரேசன், மணவாள நல்லூர்: கல்யாணத்திற்கு ஜாதகம் பார்ப்பது சரியா*ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்களும், \"பெயிலியர்' ஆகின்றனவே*ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்களும், \"பெயிலியர்' ஆகின்றனவே ஜாதகம், ஜோசியம் இதிலெல்லாம் எனக்கு ஒப்புதல் கிடையாது. பெரிய இடத்து பையன் ஒருவரின் ஜாதகத்தை வாங்கி, அதற்கு ஏற்றபடி பெண்ணின் ஜாதகத்தை மாற்றி, செய்து வைத்த திருமணங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த தம்பதி>யர், சகல சுக போகங்களுடன், ..\n7. எல்லாப் பூக்களும் எனக்கே\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n- மதுனிகா ராணிதொடர் - 31முன்கதைச் சுருக்கம்நேசிகா மீது காதல் உண்டா, இல்லையா என்பதை அறிய, மூன்று சந்திப்புகளை நிகழ்த்தப் போவதாக கூறினான் யாத்ரா. அதன்படி, முதல் சந்திப்பை கடலில் நடத்த ஏற்பாடு செய்தான். படகில் பயணம் செய்தபடி இருவரும் பேசினர். இனி —இரண்டாம் சந்திப்பு: வானும், வான் சார்ந்த இடமும்.தாம்பரம்.இரண்டு குட்டி விமானங்கள், விமான ஓடுதளத்தில் நின்றிருந்தன. காற்று திசை ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\nகடலில் உள்ள எல்லா மீன்களும் உணவாகக் கூடியவை அல்ல. விஷத்தன்மை கொண்ட தேள், பாம்பு போல் மீன்களும் உண்டு என, தெரிய வந்துள்ளது.சமீபத்தில் பிரிட்டனில் பெம்புரோக்ஷயர் பகுதியில் நியூகால் கடற்கரையில் நீந்தி விளையாடிக் கொண்டி ருந்த இரண்டு பேரை, மஞ்சள் நிற மீன் ஒன்று கொத்தியது; உடனே, அவர் கள் மயங்கினர். முதல் உதவி கிடைத்ததால் அவர் கள் உயிர் பிழைத்தனர். அவர்களை ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\nதாயின் மீது பாசமும், பக்தியும் கொண்டிருந்தவர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தாயார் மறைவுக்கு முன் வரையிலும், சில சந்தர்ப்பங்களில், தன் அன்புத் தாயாரிடம், அவர் அடி வாங்குவார்.தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லா படங்களுக்கும், கே.வி.மகாதேவன் தான் அப்போது இசையமைத்து வந்தார். இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று, சில வினியோகஸ்தர்கள் விரும்பியதன் காரணமாக, விஸ்வநாதனின் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\nபருத்திவீரனைத் தொடர்ந்து ஏராளமான படங்கள் மதுரையில் படமாக்கப்படுவது, மதுரை தமிழில் எடுக்கப்படுவது சென்டிமென்டாகி விட்டது. இந்நிலையில், தற்போது மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் வளர்ந்துள்ள ஒரு படம் தான், \"ஆர்வம்' ஐந்து ஆண்டுகளுக்கு முன், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு காதலை ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n- தேவவிரதன்தன் கணவர் டாக்டர் ரகுராமின் மேசை மேலிருந்த கடிதத்தின் விலாசத்தைப் படித்ததும், திடுக்கிட்டாள் நந்தினி.கடந்த நான்கு இரவுகளாக ரகுராம் அமர்ந்து, அவரது தாய் மொழியான தமிழில் எழுதிக் கொண்டிருந்த கடிதம் அது.திடீரென்று தன் கணவர் ரகுராமனுக்கு வந்திருக்கும் இந்தப் பிரச்னையை, எப்படி சமாளிப்பது என்பதில் திகிலும், தடுமாற்றமும் ஏற்பட்டது நந்தினிக்கு.மற்ற எல்லா ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\nஅன்புள்ள சகோதரிக்கு —எனக்கு வயது 68. ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு பிள்ளைகள். பெண்ணுக்கு திருமணமாகி, மூன்று ஆண் குழந்தைகளோடு வசிக்கிறாள். மகன் தான் மூத்தவன்; அவனுக்கு, உள்ளூரிலே பெண் பார்த்து, திருமணம் செய்து வைத்தோம். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது; குழந்தை பாக்கியம் இல்லை.இது சம்பந்தமாக மருத்துவர்களை அணுகியபோது, என் மகனுக்கு, உயிரணுக்களின் உற்பத்தி குறைவாக ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n* பள்ளி விடுமுறையில்கட்டிய மணல் வீட்டில்காதலை நாம்குடியேற்றவில்லை...* பக்கத்து ஊர்மேல்நிலைப் பள்ளிக்குஒரே சைக்கிளில்சேர்ந்து சென்றபோதுகாதலும், \"கேரியரில்'அமர்ந்து வந்திருக்கலாம்...* \"பயாலஜி' பாடம்பிராக்டிகலுக்கு...எனக்காக நீஎலி பிடித்தாய்...பூப்பறித்தாய்...படம் வரைந்தாய்...* எலியும்... பூவும்...படமும்... என்நெஞ்சினுள்நிழலாடியது...இரவு முழுக்கஉன் ..\n14. ஒரு அடி; ஒரு படி\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST\n\"\"இந்த பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு...'' என்றார் பாலகுரு.எதிரில் இருந்த மகளையும், மருமகனையும் பார்த்தபடி.\"\"சொல்லுங்க மாமா...'' என்றான் ஜெயவேல்.\"என்ன சொல்லப் போறீங்க' என்பது போல், அப்பாவைப் பார்த்தாள் திலகா.\"\"நீங்கள் ரெண்டு பேரும், ஒருமுறை சங்கரை நேரில் பார்த்து பேசுங்க,'' என்றார்.சீறினாள் திலகா.\"\"இதைச் சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா' என்பது போல், அப்பாவைப் பார்த்தாள் திலகா.\"\"நீங்கள் ரெண்டு பேரும், ஒருமுறை சங்கரை நேரில் பார்த்து பேசுங்க,'' என்றார்.சீறினாள் திலகா.\"\"இதைச் சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/07/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D--873764.html", "date_download": "2019-01-16T17:18:00Z", "digest": "sha1:HHRJJEDG733NSJJQGCO3H4TFR4M4DEGY", "length": 9009, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஏப்ரல் 21 வரை திமுக வேட்பாளர் பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஏப்ரல் 21 வரை திமுக வேட்பாளர் பிரசாரம்\nBy புதுச்சேரி, | Published on : 07th April 2014 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் ஏப்ரல் 21-ம் தேதி வரை புதுச்சேரி திமுக வேட்பாளர் எச்.நாஜிம் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார்.\nஇது தொடர்பாக புதுச்சேரி திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: சனிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்த அவர் திங்கள்கிழமை காலாப்பட்டு, தட்டாஞ்சாவடிப் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 8-ம் தேதி காமராஜர் நகர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலையில் திமுக பொதுச் செயலர் அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.9-ம் தேதி காரைக்காலிலும், 10-ம் தேதி காலை உழவர் கரையில் பிரசாரம் செய்கிறார். இரவு கருணாநிதி பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்கிறது. 11-ம் தேதி காலை ஊசுடு தொகுதியிலும், மாலை முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை தொகுதியிலும், 12-ம் தேதி காலை மண்ணாடிப்பட்டு தொகுதியிலும், மாலை திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் நடக்கிறது.\n13-ம் தேதி காலை வில்லியனூர், மங்கலம் தொகுதிகளிலும், மாலை நடிகர் வாகை சந்திரசேகர், ரகுமான்கான் பிரசாரம் நடக்கிறது.\n14-ம் தேதி ஏனாம் தொகுதியிலும், 15-ம் தேதி மாலை பாகூர் தொகுதியிலும், 16-ம் தேதி காலை ஏம்பலம் தொகுதியிலும், மாலை மணவெளி தொகுதியிலும், 17-ம் தேதி காரைக்காலிலும், 18-ம் தேதி காலை அரியாங்குப்பம் தொகுதியிலும், மாலை முதலியார்பேட்டை தொகுதியிலும், 19-ம் தேதி காலை திருபுவனை, நெட்டப்பாக்கம் தொகுதிகளிலும், மாலை கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிதியிலும், 20-ம் தேதி காலை உப்பளம், மாலை ராஜ்பவன் தொகுதியிலும், 21-ம் தேதி காலை உருளையன்பேட்டை தொகுதியிலும், மாலை நெல்லித்தோப்பு தொகுதியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/sports/2013/jan/22/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-620408.html", "date_download": "2019-01-16T17:11:49Z", "digest": "sha1:5ZEFE23QEO5O6U7GY3A5Q4SNOEBNLYCS", "length": 7683, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய விளையாட்டு: மதுரை மாணவர், மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்- Dinamani", "raw_content": "\nதேசிய விளையாட்டு: மதுரை மாணவர், மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்\nPublished on : 22nd January 2013 02:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவர் மற்றும் மாணவியர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.\nஇப்போட்டி ஜனவரி முதல் வாரத்தில் தில்லியில் நடைபெற்றது. இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமமும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து இப்போட்டியை நடத்தியது. தமிழகத்திலிருந்து 53 மாணவ, மாணவியர் இப் போட்டியில் பங்கேற்றனர். டேபிள் டென்னிஸ் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மதுரை வி.கே.கே. பிளே குரூப்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாலகிருஷ்ணன் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.\nஅதே பிரிவில் மகளிருக்கான போட்டியில் மதுரை ஜெயின் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்நேகா அங்கிதாவும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பதக்கம் பெற்ற மதுரை மாணவர் மற்றும் மாணவி ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளியையும், மாவட்ட உடற்கல்வி இயக்குநர் ஜே. பரமேஸ்வரி ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ayyo-ayyo-song-lyrics-2/", "date_download": "2019-01-16T15:59:52Z", "digest": "sha1:LDB6L3IFAPEIBRHMJESV3Z3RIWREGUAZ", "length": 7899, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ayyo Ayyo Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சாய்லட்சுமி, ஐஸ்வர்யா, அஸ்விதா, வைஷாலி\nபாடகா்கள் : லட்சுமன், ரிஷி, ஹரிஷ்\nஇசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்\nகுழந்தைகள் : ஊர பாா்த்தும்\nகுழந்தைகள் : ஏ தன்னப்\nகுழு : தாரதத தத\nதத த த த தாரதத\nதத த த த த\nஆளு வாட்டர் கேனா ஆனாரு\nகுழந்தைகள் : ஏ ஆனா\nகுழு : தாரதத தத\nதத த த த தாரதத\nதத த த த த\nகுழந்தைகள் : ஊர பாா்த்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/184657", "date_download": "2019-01-16T16:29:54Z", "digest": "sha1:XGMNUHOHHVSQOPWO4C7Q62GKRLOYEX44", "length": 8023, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமராக மகிந்த ராஜபக்ச! இலங்கை ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n இலங்கை ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும்\nகோத்தபாயவின் பாதையில் தாம் செல்ல விரும்பவில்லை என கூட்டெதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்சவின் வியத் மக திட்டத்திற்கு தாம் ஆதரவளிக்கவில்லை, அது தமது பாதையும் அல்ல எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் நடந்த வியத் மக கருத்தரங்கின் போது, சில பேச்சாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களுடன் இணங்க முடியாது. கூட்டு எதிரணியில் உள்ள சிலர் அவருடன் இணங்கிப் போகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும், இலங்கை ஜனாதிபதி இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/category/pothukutta-uraigal/mooda-palakkam", "date_download": "2019-01-16T16:08:05Z", "digest": "sha1:SYXRSJEF4KBGU64IDQDDQZ6AFIV5QJUS", "length": 5575, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மூடபழக்கங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ மூடபழக்கங்கள்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇறைவனிடம் கையேந்துங்கள் – குறும்படம்\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : முஹம்மது ஒலி : இடம் : மதுக்கூர், தஞ்சை (தெ) : நாள் : 02.10.2015\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nஉரை : ரஸ்மின் : இடம் : காயல்பட்டினம், தூத்துக்குடி : நாள் : 29.08.2014\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : பாடி, திருவள்ளூர் : நாள் : 30.08.2015\nஉரை : லுஹா : இடம் : துளசேந்திரப்புரம் நாகை (வ) : நாள் : 24.05.2015\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மேட்டுப்பாளையம் (கி) – கோவை : நாள் : 01.11.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : பொதக்குடி, திருவாரூர் : நாள் : 04.10.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : பத்தமடை, நெல்லை கிழக்கு : நாள் : 25.12.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : தாவூத் கைஸர் : இடம் : வடசென்னை : நாள் : 18.10.2015\nஇறைவனிடம் கையேந்துங்கள் – குறும்படம்\nஇடம் : திருச்சி : நாள் : 31.01.2016\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nஉரை : லுஹா : இடம் : முத்துப்பேட்டை, திருவாரூர் : நாள் : 18.12.2011\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/chennai-police-commissioner-in-kauvery-hospital/", "date_download": "2019-01-16T17:07:58Z", "digest": "sha1:XY7XTD4QZZ2HIEV3TG3X3W6TE2P4DCWD", "length": 8291, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "chennai police commissioner visit Kauvery hospital | Chennai Today News", "raw_content": "\nநள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த சென்னை காவல்துறை ஆணையர்\n2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா\nபாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்\nகாணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்\nநள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த சென்னை காவல்துறை ஆணையர்\nதிமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியுள்ளனர். போலீசார் லேசான தடியடி நடத்தியும் தொண்டர்கள் அந்த பகுதியை விட்டு அகலவில்லை\nஇந்த நிலையில் கருணாநிதியின் உறவினர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து அவரவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அந்த பகுதியின் சட்ட ஒழுங்கு குறித்து அவர் ஆய்வு செய்ததாக தெரிகிறது.\nஇந்த நிலையில் சேலத்தில் இன்று பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி. அவர் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n வதந்தி என அண்ணா பல்கலை விளக்கம்\nதிமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை திரும்பினார் ஸ்டாலின்: மேகதாது அணை குறித்து விவாதித்ததாக தகவல்\nமு.க.ஸ்டாலின் – சோனியா காந்தி சந்திப்பு\nஅண்ணா அறிவாலயத்திற்கு வந்து சேர்ந்த கருணாநிதி சிலை\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/tag/cbi/", "date_download": "2019-01-16T16:04:18Z", "digest": "sha1:GZLZIMR43UBBYWO2B5ZJOEHWYDNXWXMK", "length": 19630, "nlines": 155, "source_domain": "www.kathirnews.com", "title": "CBI Archives - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nவரலாற்றிலேயே முதன் முறையாக இலஞ்ச புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநர், பதவியில் இருந்து அதிரடி நீக்கம் : பிரதமர்,...\nசி.பி.ஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் சில மாதங்களுக்கு முன் ஒருவர் மீது ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த...\n₹9 கோடி கடன் மோசடி : சி.பி.ஐ. அசத்தல் நடவடிக்கை\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளை கொடுத்த உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர்...\nசந்தேகப்படும் கணினியின் பதிவுகளை கண்காணிக்க அனுமதி: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் சிறப்பு அதிகாரம்\nசி.பி.ஐ, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட 10 மத்திய விசாரணை அமைப்புகள் எந்த கணினியின் பதிவுகளையும் கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கும் புதிய அறிவிக்கையை...\nசி.பி.ஐ-யின் நடவடிக்கைகளால் கோபமடைந்த எனது வாடிக்கையாளர்கள் மூலம் எனது உயிருக்கு ஆபத்து : இந்தியா திரும்ப மாட்டேன் என...\nசி.பி.ஐ எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த தனது வாடிக்கையாளர்களால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்தியாவுக்குத் திரும்ப மாட்டேன் என்று அமலாக்கத் துறைக்கு...\nராகுல்காந்தியின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அருண்ஜெட்லியின் பதில்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில்...\nசிக்கலில் மாறன் சகோதரர்கள் : சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதைத் தடை செய்யும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்...\nதொலைபேசி முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. தயாநிதிமாறன் மற்றும் 6 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதைத் தடை செய்யும்...\nசி.பி.ஐ-யில் சிக்கியுள்ள கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு தப்பி செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது\nகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ்மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.சி.பி.ஐ....\nஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு – தப்பி பிழைக்கும் தந்தையும், மகனும்\nகடந்த 2006 ஆம் ஆண்டு, மொரீஷியஸின் குளோபல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (மேக்சிஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம்) இந்தியாவில், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்தது....\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது ஏர்செல் நிறுவனத்தில் ₹3,500...\nசெக்ஸ் சி.டி. தொடர்பான வழக்கில், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேலை, 14 நாள் நீதிமன்ற காவலில்...\nகடந்த திங்கட்கிழமை அன்று, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல் அவர்களை, செக்ஸ் சி.டி. தொடர்பான வழக்கில் 14 நாள்...\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்...\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்...\nபிரதமர் மோடியின் கூட்டணி அழைப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூசக பதில்: ஊடகங்களில்...\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதி.மு.க-வுக்கு மோடி அழைப்பு விடுக்கவில்லை: மு.க.ஸ்டாலினுக்கு Dr.தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1/", "date_download": "2019-01-16T17:12:39Z", "digest": "sha1:LDVRWWOIURQM2IOYAQJLKXWSXNSNALXV", "length": 12675, "nlines": 253, "source_domain": "www.thisaigaltv.com", "title": "அரசாங்கத்தை மாற்றும் தவற்றை செய்தால், நாடு சீர்குலைந்துவிடும். - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் அரசியல் அரசாங்கத்தை மாற்றும் தவற்றை செய்தால், நாடு சீர்குலைந்துவிடும்.\nஅரசாங்கத்தை மாற்றும் தவற்றை செய்தால், நாடு சீர்குலைந்துவிடும்.\nஇன்று நாடு அடைந்திருக்கும் அமைதி சூழலையும் அரசியல் நிலைத்தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் நடப்பு அரசாங்கத்தை மாற்றும் தவற்றை செய்ய துணிந்தால் நாடு சீர்குலைந்துவிடுமென பிரதமர் டத்தோ சிறீ நஜிப் துன் ரசாக் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.\nஅமைதி விவகாரத்தை நாம் சர்வசாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முன்பு கம்யூனிஸ்ட் மிரட்டலை நம் சந்திக்கும் போது நமக்கு சுதந்திரம் வேண்டுமென போராடியதால், சுதந்திரம் மற்றும் அமைதியின் மதிப்பை உணர்ந்தவர்களாக இருந்தோம்.\nஇப்போது நாடு அமைதியும் சுபிட்சமும் பெற்று திளைக்கும்போது, சில வேளைகளில் அதனை நாம் மறந்து விடுகிறோம். சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். அவசியமில்லாமல் அரசாங்கத்தை மாற்ற எண்ணுகிறோம் என்று இங்கு சபா, டத்தாரான் பெக்கான் நவாவானில் நடந்த மாபெரும் மக்கள் பேரணியில் உரை நிகழ்த்தியபோது அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.\nபாரிசான் நெஷனல் ஆட்சி நிர்வாகத்தில் நாம் அடைந்திருக்கும் அரசியல் நிலைத்தன்மையையும் பல்வேறு பெருமைத்தக்க மேம்பாட்டு வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.\nஅண்மையில் ஒரு நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். மலேசியாவைவிட அந்நாடு முன்கூட்டியே சுதந்திரம் பெற்றிருந்தது. ஏன் அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படவில்லை. காரணம் அந்நாடு நீண்ட காலமாக உள்நாட்டு கலவரத்தில் சிக்கி தவிக்கிறது என்று மேற்கொள் காட்டி பேசினார் பிரதமர் நஜிப்.\nபாரிசான் நெஷனல் தலைமையிலான அரசாங்கம் நாட்டை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருவதை நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் போல பாரிசான் நெஷனல் வெற்று வாக்குறுதிகளை கூறுவதில்லை. கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்டு வருகிறது.\nஆனால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமெனும் நோக்கத்தில் மட்டுமே எதிர்க்கட்சிகள் கெட்டிக்காரத்தனமாக பொய்களை பரப்பிவருகின்றன.\nஎதிர்க்கட்சி இறுக்கமான சூழலில் இருப்பதால் அரசியலிலிருந்து ஓய்வுப்பெற்ற 93 வயதானவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. உலகத்தில் வேறெந்த நாட்டிலாவது இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.\nPrevious articleசென்னையிலிருந்து வந்த இரண்டு சகோதரிகள் கைது\nகேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பு\nமலாயா பல்கலைக்கழகம் உலகளவில் 18-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\n200%-க்கு அதிகரித்திருக்கும் டெங்கி காய்ச்சல் எண்ணிக்கையினால் பினாங்கு கவனமாக இருக்க வேண்டும்\nநீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்\nஷாபி: ஆவணங்களை ஒப்படைப்பதில் தாமதம் அரசுத்தரப்பு வழக்கை நடத்தத் தயாராக இல்லை என்பதைக் காண்பிக்கிறது\nபிகேஆர் கட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் அன்வார்\nவளர்ப்பு பிராணிகள் காட்சி விழா 2018\nஉலக வங்கியின் முன்னாள் அதிகாரியை பிரதமராக நியமித்து ஜோர்டான் மன்னர் உத்தரவு\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்\nடிரம்ப் – கிம் சந்திப்பு ரத்தானது வருத்தம் அளிக்கிறது – ஐ.நா. பொது செயலாளர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nவேட்பாளராக நியமிக்கப்படாத தலைவர்கள் கட்சிக்கு துரோகம் செய்யக்கூடாது டத்தோ சுப்ரமணியம் அறிவுரை\nவாழ்நாள் இழப்பீட்டுத் தொகை விவகாரத்தில் உடனடி தீர்வு தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/bendi_pulikuzhambu-photo451-453-0.html", "date_download": "2019-01-16T16:49:35Z", "digest": "sha1:YGPDMZLDI3BN2WUZDJJOD7PBOADO65FO", "length": 12284, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "வெண்டைக்காய் புளிக்குழம்பு,, வெண்டைக்காய் புளிக்குழம்பு,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nவெண்டைக்காய் புளிக்குழம்பு படக் காட்சியகம் (Photo Gallery)\nமொடக்கத்தான் கீரை தோசை (4)\nபீன்ஸ் கேரட் பொரியல் (4)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/3700", "date_download": "2019-01-16T16:42:10Z", "digest": "sha1:DQDZRTGV3OHJ4BBKHHUFDA4K2H4C7XWZ", "length": 9327, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பால்­மாக்கள், துரித நூடில்ஸ் உணவால் சிறு­வர்கள் தன்­னி­னச்­சேர்­க்­கை­யா­ளர்­க­ளாக மாறு­கின்­றனர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nபால்­மாக்கள், துரித நூடில்ஸ் உணவால் சிறு­வர்கள் தன்­னி­னச்­சேர்­க்­கை­யா­ளர்­க­ளாக மாறு­கின்­றனர்\nபால்­மாக்கள், துரித நூடில்ஸ் உணவால் சிறு­வர்கள் தன்­னி­னச்­சேர்­க்­கை­யா­ளர்­க­ளாக மாறு­கின்­றனர்\nசிறு­வர்­க­ளுக்­கான பால்­மாக்­களும் துரித நூடில்ஸ் உண­வு­களும் அவர்­களை தன்­னி­னச்சேர்க்­கை­யாளர்­க­ளாக எதிர்­கா­லத்தில் மாறச் செய்­வ­தாக தெரி­வித்து இந்­தோ­னே­சிய நகர மேயர் ஒருவர் கடும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.\nதங்கேராங் பிராந்­திய மேய­ரான ஆரிப் ஆர் விஸ்­மன்­ஸியஹ், ஜகர்த்தா நகரின் மேற்கே அமைந்­துள்ள தனது நகரில் இடம்­பெற்ற கர்ப்­பந்­த­ரித்தல் தொடர்­பான கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் இந்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்தை வெளி­யிட்­டுள்ளார்.\nஇந்­தோ­னே­சிய சிறு­வர்கள் உடல் உறு­தி­யு­டனும் ஆரோக்­கி­யத்­து­டனும் வளர்­வ­தற்கு அவர்­க­ளுக்கு தாய்ப்­பா­லூட்­டுதல் அவ­சியம் என வலி­யு­றுத்­திய அவர், தக­ரத்­தி­ல­டைக்­கப்­பட்ட பால்­மாக்­களும் துரித உணவுகளும் அவர்களை எதிர்காலத்தில் தன்னினச்சேர்க்கையாளர்களாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.\nதன்­னி­னச்­சேர்­க்­கை பால்­மாக்கள் துரித நூடில்ஸ் சிறு­வர்கள் உடல் உறு­தி­ துரித உணவு ஆரிப் ஆர் விஸ்­மன்­ஸியஹ் ஜகர்த்தா\nஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\nஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே தான் ஆட்டுடன் உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிஸாரை அதிரவைத்துள்ளார்.\n2019-01-13 20:17:43 ஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஇந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதபாலின் மூலம் பூனையை அனுப்பிய நபருக்கு நேர்ந்த சோகம்\nஅட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து பூனையை பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அனுப்பிய நபருக்கு பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-12 13:02:56 பூனை தபால் நியூ தைவான்\nஅறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் கையை பிடித்தவாறு உறங்கிய வைத்தியர்:அதிர வைக்கும் காரணி..\nதொடர்ந்து ஆறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த வைத்தியர் ஒருவர், கடைசி அறுவை சிகிச்சையை முடித்ததும் மேசையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்.\n2019-01-11 12:35:15 அறுவை சிகிச்சை வைத்தியர்\nஎதிரி விமானங்களின் ஓசைகளை அவதானிக்கும் சுவருகள்\nஎதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழி வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது.\n2019-01-09 11:49:14 விமான ஒலி சுவர் தரைப்படை\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D?page=8", "date_download": "2019-01-16T16:47:50Z", "digest": "sha1:GWOWLL7IPI5ZJVUDNHWPIJEM7SVDSPFS", "length": 7904, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஸ் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nமெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ் : நால்வர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இ...\nகிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பஸ் விபத்தில் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் பஸ் விபத்துக்குள்ளானதில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்...\nஆற்றுக்குள் கவிழ்ந்தது பஸ் : 27 பேர் பலி\nஇராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.\nபஸ் விபத்தில் 23 பேர் காயம்\nருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத...\nயாழ் நோக்கி பயணித்த பஸ் விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு, 40 பேர் காயம்\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.1...\nபஸ் விபத்தில் நால்வர் பலி 30 பேர் படுகாயம்\nபுத்தளம் - மதுரங்குளி முந்தல் 10ஆம் கட்டையில்; இன்று அதிகாலை தனியார் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானத...\nபஸ் விபத்தில் 25 பேர் படுகாயம்\nடயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று டயகம ஹட்டன் பிரதான வ...\nபஸ் பள்ளத்தில் பாய்ந்ததில் இருவர் பலி, 20 பேர் காயம்\nபஸ் வண்டியொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமத...\nரஷ்ய ரயில் விபத்து : 19 பேர் பலி\nரஷ்யாவின் மத்தியப்பகுதியில் ரயிலுடன் பஸ் ஒன்று மோதியதினால் ஏற்பட்ட விபத்தில் கைக்குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவ...\nஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி : 23 பேர் காயம்\nஹப்புத்தளை, வியாரகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையி...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Wikipedia-logo.png", "date_download": "2019-01-16T17:32:50Z", "digest": "sha1:Q2Z7PTVZHKOBNR4N7QVUAYLFK2YDEVOG", "length": 14126, "nlines": 199, "source_domain": "ta.wikinews.org", "title": "படிமம்:Wikipedia-logo.png - விக்கிசெய்தி", "raw_content": "\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 46 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\n2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது\nஅமெரிக்காவில் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இரட்டைக் குண்டுவெடிப்பு, மூவர் உயிரிழப்பு\nஎகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக்\nஏப்ரல் 13 இல் தமிழக சட்டசபைத் தேர்தல்\nஐரீன் சூறாவளி அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தாக்கியது\nகென்யாவில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nசப்பானில் 8.9 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை, பலர் உயிரிழப்பு\nசிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nமன்னார் மீன்பிடித்துறைப் பிரச்சினை: அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு\nமர்ம மனிதன் விவகாரம்: புத்தளத்தில் பொதுமக்களுடனான மோதலில் காவல்துறையினர் ஒருவர் உயிரிழப்பு\nயூரோ 2012: ஐரோப்பியக் கால்பந்துக் கிண்ணத்தை எசுப்பானியா வென்றது\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/bs.html", "date_download": "2019-01-16T17:25:39Z", "digest": "sha1:BW7KD2W6WZCDOYO5OKAHRAAULWH3IWJ6", "length": 11813, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு வழிபாடுகளில் ஈடுபட்ட சகோதர சமூகத்தவர்கள் மீது பௌத்த மதகுரு தலைமையில் வந்தவர்கள் தர்க்கம் செய்து குழப்பநிலை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஆலயத்தில் பொங்கல் நிகழ்வு வழிபாடுகளில் ஈடுபட்ட சகோதர சமூகத்தவர்கள் மீது பௌத்த மதகுரு தலைமையில் வந்தவர்கள் தர்க்கம் செய்து குழப்பநிலை.\nமுல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நாயாற்றுப் பகுதியியிலுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில்\n(14.01.19) இன்று செம்மலை கிராம மக்களால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிரதேச தமிழ் மக்கள் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டவேளை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை ஆக்கிரமித்து பௌத்த விகாரையினை அமைத்துள்ள பௌத்த மதகுரு ஒருவர் தலைமையில் தென்பகுதியிலிருந்து வருகை தந்த 40 ற்கு மேற்பட்ட பெரும்பான்மையினத்தவர்களும் பௌத்த மதகுருமாரும் தமிழ்மக்கள் மீது பிரச்சனையினை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள் மீது தர்க்கம் எற்படுத்தியுள்ளார்கள்.\nஇதனால் அப்பகுதியில் பதற்றநிலை உருவாகியது.\nமக்களை பொங்கல் வைக்கவிடாமல் குறித்த பகுதியில் விகாரை அமைத்துள்ள விகாராதிபதி தடுக்க முற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விகாரைக்கு அருகில் உள்ள படையினர் மற்றும் படை அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வந்து பௌத்த மதகுருமாரையும் சிங்கள மக்களையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவேளையில் முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விகாராதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுவிட்டு ஒலிபெருக்கி மூலம் தமிழ் மக்கள் வழிபாடுகளை செய்தவேளை ஒலிபெருக்கி பாவிக்கத் தடை நீங்கள் ஆலயத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தவேண்டாம் எனவும் கூறியதோடு பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்ட பெண்கள் சிறுவர்கள் அனைவரையும் புகைப்படங்களை எடுத்து தமிழ் மக்களின் வழிபாடுகளை மேற்கொள்ளவிடாது இடையூறுகள் ஏற்படுத்தியிருந்தனர்.\nஇன்று காலை இடம்பெற்ற இந்த முறுகல் நிலையின் போது செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டடிருந்த ஊடகவியலாளர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்படங்களை எடுத்து பொலிஸார் செயற்பட்டிருந்ததுடன் ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஆலயம் பௌத்த ஆலயம் என்றும் அது பௌத்த மதத்திற்குரிய இடம் என்றும் அதில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளமுடியாது என்றும் தெற்கில் இருந்து வருகைதந்த பௌத்த துறவிகளும் பெரும்பான்மை சமூகம் சார்ந்தவர்களும் கருத்து முரண்பாடுகளை மேற்கொண்டு பிரச்சினையினை தேற்றுவிக்க முற்பட்ட வேளை பொலிசாரின் தலையீட்டினை தொடர்ந்து பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு செம்மலை கிராம மக்கள் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர் .\nஇந்நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன்,கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஆலய பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nபொங்கல் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் நடைபெற்று தொடர்ந்து குறித்த பிள்ளையார் ஆலயத்தினை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வினை குறித்த விகாரையின் விகாராதிபதி தடுத்து நிறுத்த முற்பட்டிருந்த நிலையில் மக்கள் தொடர்ந்தும் அடிக்கல் நாட்டும் நிகழ்வை தடையின்றி செய்தனர் .\nதெற்கில் இருந்து வந்த ''இலங்கையினை பாதுகாப்போம்'' என்ற பௌத்த அமைப்பினை சேர்ந்த 40 ற்கும் மேற்பட்டவர்களே குறித்த நீராவியடிப்பிள்ளையார் ஆலயப்பகுதிக்கு சென்று குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. - கேசரி -\nஆலயத்தில் பொங்கல் நிகழ்வு வழிபாடுகளில் ஈடுபட்ட சகோதர சமூகத்தவர்கள் மீது பௌத்த மதகுரு தலைமையில் வந்தவர்கள் தர்க்கம் செய்து குழப்பநிலை. Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.shakthionline.com/news/remedies/1463-2018-04-08-07-43-03.html", "date_download": "2019-01-16T17:13:08Z", "digest": "sha1:7NPDD4RIT5BIFGUVIOTQJRIENYHBTJBN", "length": 11764, "nlines": 149, "source_domain": "www.shakthionline.com", "title": "வீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்? | 2018-04-08-07-43-03", "raw_content": "\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nதீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.\nவீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை. இந்தக் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.\nதீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:\nகோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.\nபூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.\nசமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.\nதோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.\nதிண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.\nமாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.\nதீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.\nவீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.\nஅடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.\nவீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.\nதீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.\nகங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.\nவீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.\nமுன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.\nகார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.\nமலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.\nஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.\nஅரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்\nஅட்சயதிரிதியை அன்று எந்த கோயிலுக்கு போக வேண்டும்....\nவீட்டில் வைத்து வணங்க கூடிய தெய்வங்கள்....\nவீட்டில் பணம் நிறைந்து இருக்க....\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது....\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் \n2019ம் ஆண்டு ராசி பலன்கள்\nவாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை\nவைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போக திட்டமா....\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nதை 1 - ராசி பலன்கள்\nவாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஜனவரி 16 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nவாழ்வில் நல்லனவெல்லாம் பெற வழிகாட்டும் ஓர் ஆன்மீக இணையதளம்\nதை 1 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nவிநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்.... மாவட்டம் வாரியாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.shakthionline.com/news/temples/1484-2018-04-13-05-50-22.html", "date_download": "2019-01-16T17:10:14Z", "digest": "sha1:ZKSELECGGHYYDIYFDRRO6Z2OSXRODPX2", "length": 6888, "nlines": 120, "source_domain": "www.shakthionline.com", "title": "திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலர் நியமனம் | 2018-04-13-05-50-22", "raw_content": "\nதிருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலர் நியமனம்\nதிருமலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் அறங்காவலர் குழு தலைவர் பதவி சுமார் ஓராண்டாக காலியாக உள்ளது. இந்நிலையில் புதிய அறங்காவலர் குழு தலைவராக புட்டா சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nசுதாகர் யாதவ், ஏற்கெனவே திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். புதிய அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புட்டா சுதாகர் யாதவ் நேற்று முன்தினம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆசி பெற்றார்.\nதஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா\nதிருப்பதி திருமலை ஆலயச் சிறப்பு\nதிருப்பதி திருமலை ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nதிருப்பதியில் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள்... குலுக்கல் முறையில் பெற வாய்ப்பு\nதிருப்பதியில் ஏப்ரல் மாத ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு\n2019ம் ஆண்டு ராசி பலன்கள்\nவாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை\nவைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போக திட்டமா....\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nதை 1 - ராசி பலன்கள்\nவாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஜனவரி 16 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nவாழ்வில் நல்லனவெல்லாம் பெற வழிகாட்டும் ஓர் ஆன்மீக இணையதளம்\nதை 1 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nவிநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்.... மாவட்டம் வாரியாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/145121-jammu-and-kashmir-to-come-under-presidents-rule.html", "date_download": "2019-01-16T16:33:35Z", "digest": "sha1:O4DGEPKWM4RFVJP3SQWTJZDW4CFHMQNT", "length": 20482, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "22 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி! | Jammu And Kashmir To Come Under President's Rule", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (20/12/2018)\n22 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் அட்சி முடிவடைந்த நிலையில் நள்ளிரவு முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 87 தொகுதிகள் கொண்ட காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களும், காங்கிரஸ் 12 இடங்களும், பா.ஜ.க 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும் பிற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. அதனால் யாருடன் யார் கூட்டணி சேர்வது என்ற மிகப் பெரிய விவாதம் நிலவியது. அதனால் தேர்தல் முடிந்து அடுத்த இரண்டு மாதத்துக்கு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது.\nஇதையடுத்து, பா.ஜ.க மற்றும் சுயேச்சை கட்சிகளுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. கடந்த இரண்டு வருடங்களாக மெஹ்பூபா முஃப்தி முதல்வராக ஆட்சி செய்தி வந்தார். இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கும் தேசிய மாநாட்டு கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. இது கடந்த ஜூன் மாதம் உச்சத்தை எட்ட, தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வதாக பா.ஜ.க அறிவித்தது. இதனால் மெஹ்பூபா முஃப்தி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இது தொடர்பான ஆலோசனை நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக்குப் பின் காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து நள்ளிரவு முதல் காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் இந்தியா எல்லைப் பகுதியில் உள்ளதால் அங்கு தீவிரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் போன்ற பல சண்டைகள் நடக்கும். எப்போதும் பதற்றமாகவே உள்ள காஷ்மீர் மாநிலத்தில் 1996-க்குப் பிறகு அதாவது 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2018-08-07/puttalam-international-affairs/134101/", "date_download": "2019-01-16T17:15:08Z", "digest": "sha1:XLXVAYDPZBM5WDRM3HTJPGSTSPRXYL27", "length": 5972, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார் - Puttalam Online", "raw_content": "\nமுன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார்\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று (07-08-2018) செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nகாவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1924 ஜூன் 3-ஆம் நாள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்த அவருக்கு வயது 94.\nசமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அவரது கோபாலபுரம் வீட்டிலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை மோசமானதால் ஜூலை 27 நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.\nமுதுமையால் உண்டான உடல் நலக் குறைவால் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து கருணாநிதி விலகி இருந்தார். அதனால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக 2017இல் பொறுப்பேற்றுக்கொண்டார்.\n1969இல் சி.என்.அண்ணாதுரை மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவர் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்துள்ளமை குறிப்பிடதக்கது.\nShare the post \"முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார்\"\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு\nமட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nசிறுவனை அடையாளம் காண உதவுங்கள்\nட்ரகன்ஸ் தொடரின் இறுதி போட்டிக்கு யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி\nஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் – சிறப்பு கட்டுரை\nபொங்கல் அழைப்பு – கவிதை\nவிம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1112700.html", "date_download": "2019-01-16T15:59:19Z", "digest": "sha1:JFJN6BRFTLFKIT2F7QJZS2A7NKMUXZVE", "length": 11732, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிரசவ வார்டில் டாக்டருடன் குத்தாட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி: வைரல் வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nபிரசவ வார்டில் டாக்டருடன் குத்தாட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி: வைரல் வீடியோ..\nபிரசவ வார்டில் டாக்டருடன் குத்தாட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி: வைரல் வீடியோ..\nபிரேசிலில் மருத்துவர் ஒருவர் பெண்ணுக்கு வலியில்லாமல் பிரசவம் நடக்க பிரசவ வார்டில் அவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது.\nஅறிவியல் ஆராய்ச்சியின் படி இது நிரூபிக்கப்பட்ட உண்மை என நடனமாடிய மருத்துவர் பெர்ணாண்டோ குயிடீஸ் கூறியுள்ளார்.\nஅந்த வீடியோவில் கர்ப்பிணி பெண்ணுடன் சேர்ந்து ஒரே மாதிரி நடன அசைவுகளுடன் உடலை வளைத்து பெர்ணாண்டோவும் ஆடுகிறார்.\nஇப்படி செய்வதால் குழந்தையை பிரசிவிக்கும் பெண்கள் பயமில்லாமல் ரிலாக்சாக இருப்பார்கள் எனவும் பெர்ணாண்டோ கூறியுள்ளார்.பல கர்ப்பிணிக்கு இது போன்ற நடன அசைவுகளை பெர்ணாண்டோ சொல்லி கொடுத்துள்ளார்.\nகுறித்த வீடியோவை இதுவரை 249,000 பேர் பார்த்துள்ள நிலையில் வைரலாகியுள்ளது.\nஇதோடு பிரசவத்துக்கு வந்த பெண்ணின் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் மருத்துவர் பெர்ணாண்டோ வெளியிட்டுள்ளார்\nசிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது…\nகிளிநொச்சியில் இரு சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1113756.html", "date_download": "2019-01-16T16:02:04Z", "digest": "sha1:R7ZC3SRTYCR5VM2CHRJQVFBPVTZFCSIA", "length": 11111, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கைய­டக்க தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்­தவும் தடை…!! – Athirady News ;", "raw_content": "\nகைய­டக்க தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்­தவும் தடை…\nகைய­டக்க தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்­தவும் தடை…\nஎதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குள் கைய­டக்க தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்­துதல், வாக்­குச்­சீட்­டுக்­களை புகைப்­படம் எடுத்தல் என்­ப­வற்­றிற்கு தடை­வி­தித்­துள்­ள­தாக தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் கருத்துத் தெரி­விக்­கையில்.\nதொலை­பே­சி­களைப் பயன்­ப­டுத்தி அல்­லது புகைப்­படக் கரு­விகள் மூலம் வாக்குச் சீட்­டுக்­களை புகைப்­படம் எடுத்தல் சட்­ட­வி­ரோத செயற்­பா­டெனக் கருதி கைது செய்­யப்­ப­டுவர்.\nஇதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான அஞ்சல் மூல வாக்­கு­களை எண்ணும் பணிகள் எதிர்­வரும் பெப்­ர­வரி 9 ஆம் திகதி மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் தெரி­வித்தார்.\nஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்கும் ரோபோ தயாரிப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.clicktamil.com/category/video/?filter_by=random_posts", "date_download": "2019-01-16T17:21:19Z", "digest": "sha1:5OUHPMW7BJTMRTLF3TAC3NTVIWFUBUFV", "length": 7433, "nlines": 184, "source_domain": "www.clicktamil.com", "title": "Video | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ் - Clicktamil", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:_9_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-16T17:30:28Z", "digest": "sha1:RTU6BDOKU7ZHCOQQ2UTCEZ5N44ZOT4CX", "length": 8335, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "ஜகார்த்தாவில் குண்டுத் தாக்குதல்: 9 பேர் இறப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஜகார்த்தாவில் குண்டுத் தாக்குதல்: 9 பேர் இறப்பு\nவெள்ளி, சூலை 17, 2009 ஜகார்த்தா, இந்தோனீசியா\nஇந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இரு நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 வெளிநாட்டவர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 ஆஸ்திரேலியர்களும் அடங்குவர்.\nஜகார்த்தாவின் மிகப் பிரபலமான ரிட்ஸ்-கார்ல்டன், மேரியட் ஆகிய ஹோட்டல்களிலேயே இன்று இந்தக் குண்டுகள் வெடித்தன. இரண்டுமே அருகருகே அமைந்துள்ள ஹோட்டல்களாகும். முதலில் மேரியட் ஹோட்டலிலும் அடுத்த 5 நிமிடத்தில் ரிட்ஸ் ஹோட்டலிலும் இந்த குண்டுகள் வெடித்தன. மேரியட் ஹோட்டல் மீது 2003ஆம் ஆண்டிலும் குண்டுத் தாக்குதல் நடந்தது. அதில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரு ஹோட்டல்களிலும் பெரும்பாலும் வெளிநாட்டினரே தங்குவது வழக்கம். எனவே அவர்களைக் குறி வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nஜெமா இஸ்லாமியா என்ற தீவிரவாத அமைப்பே இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 2002இல் இந்தேனேஷியாவின் பாலி தீவில் இந்த அமைப்பு நடத்திய பயங்கர மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 88 ஆஸ்திரேலியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nஜகார்த்தாவில் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விசாரித்து வரும் இந்தோனேசிய பொலிஸார் தாக்குதல்களுக்கு ஜெமா இஸ்லாமையா என்ற இஸ்லாமிய தீவிரவாத குழுவுக்கு தொடர்பிருப்பதாக கூறியுள்ளனர்.\nமலேசிய தீவிரவாதி நூர்தின் டாப்பிற்கு இதில் தொடர்பிருப்பதற்கான வலுவான காரணங்கள் இருப்பதாக மூத்த தீவிரவாத எதிர்ப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த தீவிரவாதி ஜெமா இஸ்லாமையாவில் பிரிந்து சென்ற குழு ஒன்றை நடத்தி வருகின்றார்.\nஜகார்த்தாவில் இரு நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல் : 9 பேர் பலி\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/topic/video", "date_download": "2019-01-16T16:00:34Z", "digest": "sha1:ISWUQN2G73YXWAEPII355XPSY5BFSJVO", "length": 11550, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Video News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழுந்தைகள் ஆபாச புகைப்படம்-வீடியோ வைத்திருந்தால் 5ஆண்டு சிறை தண்டனை.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து இடங்களிலும் அதிகமாக தான் பயன்படுகிறது,இருந்தபோதிலும் புதிய தொழில்நுட்பங்களை சிலர் தவறான வழியில் தான் பயன்படுத்தி வருகின்றனர் என்று கூறவேண்டும்....\nகோபி பாலைவனத்தில் பறந்த ராக்கெட் : வைரல் வீடியோ.\nகோபி பாலைவனம் என்பது சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய பாலைவனம் ஆகும். குறிப்பாக உலகின் மிகப...\nயூடியூப் வீடியோக்களில் உள்ள இசை மற்றும் பாடல்களை கண்டறிவது எப்படி\nயூடியூபில் நீங்கள் பார்த்து ரசித்த திரைப்படத்தின் டீசர் அல்லது டிரெயிலர் மியூசிக் அல்லது பி.ஜி.எம். அதிகம் பிடித்துவிட்டதா\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும், மேலும் மற்ற நிறுவனங்களின் சாதனங்களை விட சிறந்...\nதாய்லாந்தில் மீதமுள்ள 5பேரை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள மேலும் 4 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரை மீட்க்கும் பணி தற்சமயம் தொடங்கியுள்ளது, மேலும் அவ...\nயூடியூப் சேனலின் பெயரை மாற்ற இதை செய்தாலே போதும்.\nதொழில்நுட்ப யுகத்தின் அதீத வளர்ச்சியால் நமக்கு தேவையான தகவல்களை பார்ப்பதும், அவற்றை பார்க்கும் விதமும் பலமடங்கு மாறிவிட்டது எனலாம். இன்று நமக்கு ...\nபோட்டோவை வீடியோவாக மாற்றுவது எப்படி\nபுகைப்படங்களை அதிகளவில் வைத்திருக்கிறீர்களா, அவற்றை பகிர்ந்து கொள் விரும்பும் பட்சத்தில் அதனை வீடியோவாக மாற்றுவது சிறப்பான சிந்தனையாக இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி\nகடந்த சில ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் அதிநவீன கேமிராக்கள் அமைந்திருப்பதால் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோ பத...\nஎவ்வித எரர் இன்றி யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது எப்படி\nஇணையத்தில் அதிகப்படியான வீடியோக்களை வழங்கும் சேவையாகக் கூகுளின் யூட்யூப் இருக்கின்றது. நேரத்தைப் பயனுள்ளதாக்கவும், பொழுதுபோக்கிற்காகவும் என எல...\nயூட்யூப் வீடியோக்களை எம்பி3 மாற்றுவது எப்படி\nஇண்டர்நெட்டில் சில வீடியோக்களை பார்க்கும் போது பல முறை இந்த எண்ணம் நம்முள் தோன்றும். 'அட இந்த வீடியோவை எம்பி3யாக இருந்தால் எப்படி இருக்கும்\nவிமான தளத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு, 'மீண்டும் பரபரப்பு'.\nஒஹியோ யுஎஃப்ஒ வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது முதல் இணையத்தில் வைரலாகியுள்ளது. சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில் மர்மமான முறையி...\nமைக் டைசன் வீடியோவில் டைம் டிராவல்லர்.\nகாலப்பயணம் உண்மையோ, பொய்யோ தெரியாது ஆனால் இதனை விளக்கும் ஆதாரங்களாக இணையத்தில் வெளியாகும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் தினந்தினம் அதிக...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/group-boys-harass-girl-arrested-by-up-police/", "date_download": "2019-01-16T16:27:42Z", "digest": "sha1:2MR2EKPPKYEE6OVSY2YYP3DPAJNQXMCL", "length": 14376, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடுரோட்டில் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் வைரலாகும் காணொளி.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nநடுரோட்டில் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் வைரலாகும் காணொளி.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nதல விஸ்வாசம் படத்தின் ரன்னிங் நேரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.\nநடுரோட்டில் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் வைரலாகும் காணொளி.\nஉத்திரபிரதேசத்தில் மிதிவண்டியில் சென்ற இளம் பெண்களிடம் சில இளைஞர்கள் கும்பலாக கேலி கிண்டல் செய்வது போல் உள்ள காணொளி இணையதளத்தில் வைரளாகி வருகிறது.\nஉத்திரபிரதேசத்தில் பெண் ஒருவர் வழக்கம் போல் மார்கெட் சென்று விட்டு வீடு திரும்பிய பொது அந்த வழயில் சில இளைஞர்கள் அப்பெண்ணிடம் கிண்டல் செய்து சீண்டியுள்ளர்கள் மேலும் கொச்சையான வார்த்தையால் உபோகித்துள்ளர்கள் அந்த பெண் மிதிவண்டியை விட்டுவிட்டு சென்றுள்ளார், இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஆனால் அவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக தெரிகிறது.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nதல விஸ்வாசம் படத்தின் ரன்னிங் நேரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nதன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஷால் புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nகவர்ச்சி இருக்கலாம் அதுக்கு இப்படியா. பார்ப்பவர்களை திணறவைக்கும் எமிஜாக்சனின் வீடியோ.\nசூர்யாவின் 37 படத்தில் இருந்து அதிரடியாக விலகிய பிரபல நடிகர்.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2013/aug/12/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A-30634.html", "date_download": "2019-01-16T17:10:47Z", "digest": "sha1:2KNE3LIF6OI5PG67F64DVIW3OBK7MEYC", "length": 6932, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி காயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமரத்திலிருந்து விழுந்து தொழிலாளி காயம்\nBy களியக்காவிளை, | Published on : 12th August 2013 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n:களியக்காவிளை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த மரம் ஏறும் தொழிலாளி காயமடைந்தார்.\nகளியக்காவிளை அருகேயுள்ள தெற்றிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (45). மரம் ஏறும் தொழிலாளி. இவர், தனது வீட்டருகேயுள்ள பிரைட் என்பவருக்குச் சொந்தமான தென்னை மரத்திலிருந்து தேங்காய் பறிப்பதற்காக சனிக்கிழமை மரத்தில் ஏறினாராம். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.\nஇவரை அப்பகுதியினர் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madrasbhavan.com/2010/12/awards-2010-three.html", "date_download": "2019-01-16T17:05:59Z", "digest": "sha1:MJUH4KAJYLOYFHZKLPY35IIUJZHJMIBM", "length": 18090, "nlines": 171, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 2010 திரைவிரு(ந்)து பாகம் - 3", "raw_content": "\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\nஅவ்வப்போது சில ஹிந்தி படங்கள் பார்க்கும் வழக்கம் உள்ளவன் நான். பில்ம்பேர் போன்ற பிரபல விழாக்களில் சிறந்த படம் விருது பெற ராஜ்நீதி, மை நேம் இஸ் கான், பீப்ளி லைவ், லவ், செக்ஸ் அவுர் தோகா, கேலே ஹம் ஜீ ஜான் ஸே போன்ற படங்கள் போட்டியிடும் என கருதுகிறேன். நான் பார்த்த படங்களை பற்றி சிறு அலசல்..உங்கள் பார்வைக்கு:\n>>> சிறந்த திரைப்படம் மை நேம் இஸ் கான்\n>>> சிறந்த நடிகர் ஷாருக்கான்\nசற்றே மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வெகுசிறப்பாக நடித்திருந்தார் ஷாருக்கான். செப்டெம்பர் 9/11 - க்கு பிறகு அமெரிக்கா இஸ்லாமியர்களை எப்படி தவறாக கையாண்டது என்பதை விரிவாக சொன்ன படம். சக் தே இந்தியா, மை நேம் இஸ் கான் போன்ற படங்களை தமிழில் எடுத்தால், இங்குள்ள முன்னணி நாயகர்கள் ஷாருக் போன்று ஆர்ப்பாட்டமின்றி நடிப்பார்கள் என்பது சாத்தியமே இல்லை. மேக் அப்பிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு மாறுவேடம் போட்டு நடிப்பதை விட, எத்தகைய பூச்சும் இன்றி நடிப்பை முகத்தில் வெளிப்படுத்தும் திறமை வெகு சிலருக்கே உண்டு. அவர்களில் ஷாருக் குறிப்பிடத்தக்கவர் என்பதை அறிவோம். படத்தில் இயக்குனர் கரண் ஜோகர் சறுக்கிய இடம் என்று சொல்லப்போனால், இறுதிக்காட்சியில் ஷாருக் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் காட்சி. தேவையற்ற ஹீரோயிசம். அதை தவிர்த்து பார்த்தால் இது இவ்வாண்டின் சிறந்த படம் என்பதில் சந்தேகமில்லை.\nஅமீர்கானின் தயாரிப்பு என்ற ஒரே காரணத்திற்காக படம் பார்க்க சென்றேன். வறுமையின் பிடியில் விவசாயிகள் இருக்கும் கிராமம்தான் பீப்ளி. வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறான் ஒரு விவசாயி. அதன் மூலம் அரசாங்கம் தரும் பணம் தன் குடும்பத்திற்காவது உதவட்டுமே என்று. ஆனால் இந்த விஷயம் அரசாங்கம், பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் என பலருக்கு தெரிய வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவன் தற்கொலை செய்து கொண்டால் ஆளும் கட்சி தோற்க வாய்ப்பு இருப்பதால் அதை தடுக்க நினைக்கிறது அரசாங்கம். ஆனால் எதிர்க்கட்சி அவன் இறப்பதையே விரும்புகிறது.\nஇவர்களின் அன்புத்தொல்லையால் வீட்டில் இலவச பொருட்கள் ஒரு புறமும், தொலைக்காட்சி நிறுவனங்கள் பேட்டி எடுக்க மறுபுறமும் குவிகின்றன. இறுதியில் அவன் என்ன ஆனான் என்பதே கதை. இது மிகவும் சீரியஸ் ஆன படம் என்று எண்ணிப்போனால் படம் முழுக்க நகைச்சுவையாக இருந்தது. நாட்டின் முதுகெலும்பான விவசாயியின் வாழ்வை இப்படி எடுத்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை. வழக்கம்போல், அரசாங்கம் அமீர்கான் படம் என்றே ஒரே காரணத்திற்காக ஆஸ்கருக்கு பரிந்துரை செய்துள்ளது. அதுவும் கடும் போட்டியை தந்த அங்காடித்தெருவை ஓரம் கட்டிவிட்டு. வடக்கு வாழ தெற்கு தேய்தல் புதிதல்லவே... லகான், தாரே ஜமீன் பர்(அற்புதமான படம்தான்) ஆஸ்காருக்கு சென்று 'பல்ப்' வாங்கிக்கொண்டு வந்தன. அமீர்கானும் விடுவதாய் இல்லை. கிடைத்தாலும் கிடைக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nமூன்று 'கான்'களில் இவ்வாண்டு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த கான் சந்தேகமே இன்றி சல்மான்கான்தான். 'தபங்' எனும் மசாலா படம் மூலம் வசூலை அள்ளிக்குவித்தது அவரின் குடும்ப தயாரிப்பு நிறுவனம். நீண்ட இடைவெளிக்கு பிறகு செம மாஸ் படம். நானும் களத்தில் இருக்கிறேன் என மற்ற இரு 'கான்'களுக்கும் இப்படத்தின் பெரும் வெற்றியின் மூலம் நிரூபித்து இருக்கிறார் சல்மான்.\nதபங் பற்றி நான் முன்பு இட்ட பதிவை காண 'கிளிக்குங்கள்'..... தபங்\n>>> கேலே ஹம் ஜீ ஜான் ஸே\nஇந்த வருடம் நான் பார்த்த ஹிந்தி படங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ள ஒரு படம். 1930 - ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்காக போராடிய புரட்சி வீரர்களின் உண்மைக்கதை. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் மற்றும் கலை அமைப்பு கொண்ட படம்.\nஇப்படம் பற்றி நான் முன்பு இட்ட பதிவை காண 'கிளிக்குங்கள்'...\nகேலே ஹம் ஜீ ஜான் ஸே\nஇவ்வளவுதான் எனக்குத்தெரிந்த 2010 ஹிந்தி படம் பற்றிய விஷயம். பல்வேறு பிரிவுகளில் அரசும், பிரபல ஊடகங்களும் தரப்போகும் விருதினை பொறுத்திருந்து பார்ப்போம். பதிவை வாசித்தமைக்கு மனமார்ந்த நன்றி, தோழர்களே\nமுந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே:\n// சக் தே இந்தியா, மை நேம் இஸ் கான் போன்ற படங்களை தமிழில் எடுத்தால், இங்குள்ள முன்னணி நாயகர்கள் ஷாருக் போன்று ஆர்ப்பாட்டமின்றி நடிப்பார்கள் என்பது சாத்தியமே இல்லை //\nசக் தே இந்தியா படத்தை தமிழில் எடுத்தால் நிச்சயம் கமல் அல்லது அஜித் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்துவார்கள் என்றும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது... மை நேம் இஸ் கான் படம் பார்த்ததில்லை...\nசிவா.... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... அட்வைஸ் செய்வதற்கு மன்னிக்கவும்.... ஆனால் என்னால் சொல்லாமல் இருக்கிறது.... நல்லதொரு பதிவுத்தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள்... ஆனால் ஒரே நாளில் மூன்று பாகங்களையும் வெளியிட்டது ஏன்... இதனால் உங்களுடைய உழைப்பு அநியாயத்திற்கு வீண் போயிருப்பது எனக்கு தெரிகிறது... இதை இரு தினங்களுக்கு ஒரு பாகமாக வெளியிட்டால் சிறப்பாக இருந்திருக்கும்...\nபிரபாவின் கருத்து தவறு. கமல் நடித்தால் படத்தை கெடுத்துவிடுவார்\nபிராபாவின் கருத்து சரி . ஒவ்வொரு பதிவாக இடைவெளி விட்டு வெளியிடுங்கள்\nநல்ல உழைப்பு தெரிகிறது, நானும் பார்வையாளன் கருத்துகளை வழிமொழிகிறேன்\n>>> பிரபா, பார்வையாளன் மற்றும் இரவுவானம்.....கண்டிப்பாக இனி வரும் நாட்களில் கால இடைவெளி விட்டு பதிவிட முயல்கிறேன்.\n//நாட்டின் முதுகெலும்பான விவசாயியின் வாழ்வை இப்படி எடுத்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை//\nஇன்னைக்கு நாட்டுல பல பேரு அப்படி தானே இருக்காங்க சகோ...\n>>> வணிக நிர்பந்தங்களுக்கு அடிபணிவதால் இந்நிலை ஏற்படுகிறது எனக்கருதுகிறேன்.\n2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 7\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 6\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 4\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 2\n2010 திரை விரு(ந்)து - பாகம் 1\nஇரட்டை இம்சை - 5\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/medicine/44245-sitting-and-how-it-affects-your-brain.html", "date_download": "2019-01-16T17:48:55Z", "digest": "sha1:CPRRZI33U7CNNQ6XSYN7SN55RBZETSI4", "length": 9447, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "நீண்ட நேரம் உட்கார்ந்தால் மூளைக்கு ஆபத்து! | Sitting and how it affects your brain", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nநீண்ட நேரம் உட்கார்ந்தால் மூளைக்கு ஆபத்து\nநீண்டே நேரம் அசைவில்லாமல் அமர்ந்திருந்தால் மூளைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ குழு எச்சரித்துள்ளது.\nநீண்ட நேரம் அசைவின்றி அமர்ந்திருப்பதையே பழக்கமாகக் கொண்டிருந்தால், எடை அதிகரிப்பு, முதுகு வலி, மறதி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என அணையில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தை சேர்ந்த லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆரோக்கியமான இளைஞர்கள் 15 பேரை கொண்டு ஆய்வு ஒன்று செய்தனர். ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார். எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தே இருப்பதால் மூளையின் இரத்தவோட்டம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டது. அரைமணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்திருந்து சிறிது நேரம் உலவினால்கூட இந்த பாதிப்பைத் தவிர்க்கலாம். அதற்கு வெறும் 2 நிமிடம் எழுந்து பின்பு உட்கார்ந்தால், இரத்தவோட்டம் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nநாள் ஒன்றுக்கு தொடர்ந்து 15 மணி நேரம் அல்லது அதற்கு மேல் உட்கார்ந்திருக்கும் இளைஞர்களுக்கு அல்சைமர் என்ற பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் மூளை உயிரணுக்களுக்குத் தேவையான உயிர் வாயு, ஊட்டச் சத்து ஆகியவை மூளைக்கு சென்றடையாத சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோய்\nகருணாநிதி மறைந்ததால் அவரது மகன் ஸ்டாலின் தலைவராகியுள்ளார்: முதல்வர் பழனிசாமி\nஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி\nஅமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nவிவசாயிகள் பெயரில் மோசடி செய்த நிறுவனம்; போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்\nகோவை: மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோர் கைது\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2011/05/blog-post_10.html", "date_download": "2019-01-16T17:07:41Z", "digest": "sha1:K4ONGZC5PDSGGNHODGC33XFEW476GAG4", "length": 40218, "nlines": 246, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ரவி வர்மா – நவீனத்துவமும் தேசிய அடையாளமும் - மோனிகா", "raw_content": "\nரவி வர்மா – நவீனத்துவமும் தேசிய அடையாளமும் - மோனிகா\nநவீன இந்திய ஓவியத்தின் முழுமுதற்கடவுள் ரவிவர்மா என்பதில் நம்மில் யாருக்குமே சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. வீடுகளின் பூசையறைகள் முதல், பெண்கள் அணியும் பட்டுப் புடவையுன் சரிகை வேலைகள் வரை ரவி வர்மா நமது நினைவுப் பாதைகளில் பதிந்து போயிருக்கிறார். ரவிவர்மாவின் ஓவியங்களை ஆய்வு செய்வது அவரது கால கட்டத்தையும் பின்னணியையும் மனதில் வைத்தே சாத்தியம் எனக் கருதுகிறேன்.\nமேற்கில் நவீனத்துவத்தை உருவாக்கிய காரணிகளுக்கு மாறாக இந்தியாவில் நவீனத்துவம் ஒரு மேட்டுக்குடியினரின் கலாச்சாரத் தளத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு புறம் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை உணர்த்துவதாகத் தோன்றினாலும் மறுபுறம் அது ஒரு குறிப்பிட்ட அனுபவம் சார்ந்ததாகவும் தோற்றுவிக்கப்பட்டது. அந்த அனுபவமானது தனிமனிதத்துவம் என்ற ஒன்று. இந்திய வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத ஒரு அனுபவம் அது. அதுவரை சமூகத்துடன் சமூகமாக ஒருமித்துப்போன மனிதார்த்த சுயம் தனிமனித இருப்பின் முக்கியத்துவத்தை கண்டடைந்த புள்ளியில் இங்கு நவீனத்துவம் தொடங்குகிறது. முதலில் பூர்ஷ்வாக்களும் அதன் பிறகு ஆங்கிலம் பேசவல்ல மேட்டுக்குடியினருமே சமூக சீர்த்திருத்த முறைமைகளைக் கையிலெடுக்கத் தொடங்கினர். அதற்கு ஒரு சிறந்த வங்காளத்து உதாரணம் ராஜாராம் மோகன்ராய். இக்காலத்தில்தான் “இந்துமதம்” என்ற ஒரு அடைமொழிக்குள் பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகளும் ஒன்று சேர்கின்றன.\nஇந்தியா வளம் மிகுந்த ஒரு நாடு. இங்கு வாழ்பவர்கள் இந்துக்கள் ((hindoos). வானுயர நிற்கும் பகோடாக்களிடையே (கோபுரங்கள்) முண்டாசும் வேட்டியும் கட்டித்திரியும், கலாச்சாரத்தில் பின் தங்கிய இவர்களுடைய கலை அதிசயத்திற்குரியது எனக்கூறி வில்லியம் டானியல் தாமஸ் டானியல் என்ற இரு ஓவியர்கள் இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களையும் கலைப் பொருட்களையும் தபால் கார்டுகள் வடிவில் வரைந்து இங்கிலாந்திற்கு அனுப்பி அங்குள்ள பிரித்தானியரை வியப்பிலாழ்த்தினார்கள். மில்ட்ரெட் ஆர்சர், டெல்லி கெட்டில் போன்றோரும் இந்தியர்களையும் இங்கு ஆட்சிசெய்யும் பிரித்தானியரையும் தத்ரூபமாக ஓவியமாக வரைந்து இரு புறமும் உள்ள மேட்டுக்குடியினரை மகிழ்ச்சியுறச் செய்தார்கள். அது பதினெட்டாம் நூற்றின் பின்பகுதி. கீழைத்தேசியப் பார்வையும் (orientalist outlook) தேசப் பற்றும் ஒன்று கூடி கோலோச்சிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கிளிமண்ணூரைச் சார்ந்த ராஜா ரவி வர்மா ஓவிய உலகிற்குள் காலடி எடுத்து வைக்கிறார்.\nராஜா ரவிவர்மாவின் காலம் தேசப் பற்று தலையெடுக்கத் தொடங்கிவிட்ட காலம். தேசியம் என்றதொரு கருத்துருவாக்கம் ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்வாங்கப்படுவதென்பது பெரும்பாடாக இருந்ததாகவும் அதே கருத்துருவாக்கம் இந்தியா போன்ற நாடுகளால் மிக எளிதில் கிரகித்துக் கொள்ளப்பட்டதாகவும் தாமஸ் ஆர். மெட்காஃப் தனது (Ideologies of the Raj) புத்தகத்தில் கூறுகிறார். ஒரு புறம் காலனியாதிக்கத்தை கையிலெடுத்த நாடுகளுக்கு தேசியம் என்ற கருத்தாக்கம் தேவைப்பட்டபோது மறுபுறம் அவற்றை எதிர்த்து தங்கள் குரல்களை மேலோங்கச் செய்வதற்காக தேசியத்தை மூன்றாமுலக நாடுகளாகிய ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் வெகு எளிதில் கை கொண்டன. தேசியம் என்ற கருத்தாக்கம் தேசிய அடையாளம் குறித்த கேள்விக்கு இட்டுச் செல்கிறது. ரவிவர்மா அதற்கான விடையை நமது காவியங்களிலிருந்து ஓவிய வடிவிலான கதையாடல்களை முன்வைப்பதன் மூலம் நாடுகிறார். இந்தியாவின் தேசியம்-இந்து தேசியம் என்கிற கருத்தாக்கத்திற்கு ரவி வர்மாவின் ஓவியங்கள் துணைபோகின்றன. அது மட்டுமல்லாது ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்டத்து ஓவியர்களால் கையாளப்பட்ட முப்பரிமாணம்(three dimentionality), யதார்த்தம் வடிவம்(realistic form) என்ற இரு பெரும் ஆயுதங்களை கையிலேந்தி தமது கதையாடல்களை இந்தியாவின் கடந்தகாலமாக நம்பச் செய்கிறது ரவிவர்மாவின் ஓவியங்கள். முகலாய மினியேச்சர்களிலும், ஒரிஸ்ஸாவின் படசித்ரா, ஆந்திராவின் கலம்காரி, வங்காளத்தின் காலிகாட் போன்ற பாரம்பரிய ஓவியப் பாணிகளிலும் கையாளப்பட்டது இரு பரிமாண அம்சம் (two dimentionality) கொண்ட சித்தரிப்பு. அத்தகைய ஓவியப் பாணிகளை செவ்வியல் அந்தஸ்திலிருந்து பின் தள்ளுவதற்கு ஐரோப்பிய யதார்த்தபாணியும் ஒரு காரணமாயிற்று. அதே நேரம் இந்தியாவிற்கே உரிய எழில் வாய்ந்த இயற்கைப் பின்னனியை தனது பளிச்சிடும் வண்ணங்களால் ஒளி பெறச் செய்தார் ரவிவர்மா. ஐரோப்பிய இயற்கை எழில் வரையும் பாணியை இங்கு அவர் பின்பற்றியபோதும் இந்தப் பின்னனி இந்தியப் புவியியலுக்கான தனித்தன்மையுடையதாக விளங்குகிறது. வெறும் ஓவியர் என்ற மட்டிலுமல்லாமல் மாடல்களாகக் கிடைத்த செல்வச் செழிப்புள்ள அரச வம்சத்தினரும், சாதாரண மனிதனுக்கு வாய்க்காத அழகியல் சாத்தியங்களும் வசதிகளும் ரவி வர்மாவின் ஓவியங்களை மிக எளிதில் ஐரோப்பிய யதார்த்தவாத ஓவியங்களுடன் கொண்டு சேர்த்தன. அவர் கற்றுத் தேர்ந்த தைல வண்ணமோ சருமம், துணிகளிலுள்ள மடிப்புகள், அலங்கார மாளிகைகள், தங்கத்தின் பளபளப்பு போன்றவற்றை வெளிப்படுத்துவற்கான ஒரு சிறந்த மீடியமாக இருந்தது.\nசிறு வயதில் ஓவியம் கற்பதற்கான ரவி வர்மாவின் தாகம் அரச குடும்பத்தில் பிறந்திருந்தும் அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை. நேரடியாக ஓவியம் கற்றுக் கொள்ளமுடியாமல் ஒரு தன்னிச்சையான ஒரு கலைஞனைப் போலவே அவர் இக் கலையைக் கண்டறிய வேண்டியிருந்தது. அதுதான் தூரிகையின்மேல் அவருக்கு ஒரு தீராத ஒரு தாகத்தைத் தந்திருக்கக் கூடுமோ என்று கூட சில நேரங்களில் நமக்குத் தோன்றுகிறது. தனது மாமனான ராஜா ராஜ வர்மாவால் தூண்டுதல் பெற்ற ரவிவர்மாவின் ஓவியங்கள் சுவாதித் திருநாள் மகாராஜா அயில்யம் திருநாளின் கண்ணில் பட்டுவிட அவர் தனது அவையிலிருந்த ஓவியர் ராமசாமி நாயக்கரிடம் ரவிவர்மாவிற்கு ஓவியம் பயிற்றுவிக்கும் பொறுப்பை நியமிக்கிறார். ராமசாமி நாயக்கருக்கோ வர்மாவிற்கு ஓவியம் கற்பிற்க முழு மனது இல்லை. இந்த சூழ்நிலையில் தியோடர் ஜென்ஸன் என்ற டச்சு ஓவியர் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு வருகை தருகிறார். அவர் தான் ஓவியம் வரைவதைப் பார்க்க ரவி வர்மாவிற்கு அனுமதி அளிக்கிறார். இவ்வாறாக 1850 கள் முதலேயே இந்தியாவில் ஓவியக்கல்லூரிகள் பிரித்தானியரால் துவக்கப்பட்டுவிட்ட போதிலும் ஒரு முறை சாரா கல்வியாகவே ஓவியம் கற்றுக் கொள்கிறார் ரவிவர்மா. 1873ல் மதராஸில் நடந்த ஒரு கண்காட்சியில் கவர்னரின் பரிசைப் பெறுகிறார். 1888 பரோடாவைச் சார்ந்த அரசர் சாயாஜி ராவ் புராணங்களைச் சார்ந்த பதினான்கு ஓவியங்களை வரைவதற்காக ரவி வர்மாவை பரோடாவிற்கு அழைக்கிறார். சாயாஜிராவ் மேற்குலுகின், மேற்கத்திய நாகரீகத்தின் ஒரு மிகப் பெரிய ரசிகர். அவரது அருங்காட்சியகம் அவரால் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பறவைகள், இசைக் கருவிகள் தவிரமும், டர்னர் போன்றோரது இம்ப்ர்ஷனிச ஓவியங்களையும் சிற்பங்களையும் கொண்டது. இத்தாலியச் சிற்பிகளை தனது அரண்மனைக்கே வரவழைத்து சிற்பங்கள் செய்யச் சொன்னவர் அவர். அவர் மட்டுமல்லாது திருவாங்கூர் சமஸ்தானத்திலும் பல பணக்காரர்களாலும்கூட ஐரோப்பிய ஓவியங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. ஒரு கவனத்திற்குறிய செய்தி என்னவென்றால் ரவி வர்மா கோகலே, தாதா பாய் நவ்ரோஜி போன்ற தேசியவாதிகளுடனும் அதே நேரம் கர்சன் பிரபு போன்ற காலனியாதிக்க சக்திகளுடனும் ஒன்றுபோல் உறவு பாராட்டி வந்திருக்கிறார் என்பதுதான்.\nவர்மாவின் ஓவியங்கள் தனது சட்டத்துக்குள் மனிதர்களின் கண்ணாடி பிம்பத்தை பிரதிபலிப்பது போன்றவை. கண்ணாடி பிம்பம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவை மனிதர்களை அவர்களது பருண்மையின் ஆழங்களுடன் உணர்த்திவிடுவன. இந்த ஆழங்களின் நேர்த்தியால் பார்வையாளனுக்கு அப்பிரதிகளுடன் ஒரு உரையாடல் தொடங்கிவிடுகிறது. அவ்வுரையாடலில் வரையப்பட்ட பிம்பங்களின் நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒரு சேர அப்பிம்பத்தில் உறைந்து நிற்பதாய் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார் ரவிவர்மா. பிம்பங்களின் தீவிர அழகியலும் அபரிமிதமான ஒரு செல்வக் கொழிப்பும் கூட இதற்கு காரணமாயிருக்கலாம். இந்திரஜித்தின் வெற்றி, பெற்றோரை விடுவிக்கும் கிருஷ்ண பரமாத்மா, ஹம்ஸ தமயந்தி போன்ற ஓவியங்களில் அரச வம்சத்தினர் உபயோகிக்கும் வேலைப்பாடுகள் மிகுந்த நாற்காலிகள், துணிமணிகள், அரண்மனை கட்டிடங்கள் போன்றவற்றை காட்டுவதன் மூலம் வேறொரு கால கட்டத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் அவர். அதுமட்டுமல்ல வெறும் புனைவுகளாவும் கதையாடல்களாகவும் அதுவரை இருந்துவந்த இதிகாச நாயக நாயகிகள் மானிட உருப்பெற்று நம் கண் முன் வந்து தோன்றுகிறார்கள். ஒரு நாடக அரங்கைப் போல அவர்கள் நமக்காக அங்கே காட்சி (போஸ்) கொடுக்கிறார்கள். ரவிவர்மாவின் சரஸ்வதி, மகாலட்சுமி, ராதை மற்றும் ருக்மினியுடன் நிற்கும் கிருஷ்ணர் போன்ற படங்களில் சரிகைகள், பளபளபளக்கும் சமிக்கிகள் வைத்து அலங்கரித்து நம் முன்னோர்கள் சாமியறையில் வைத்து அழகு பார்த்ததற்கு முக்கிய காரணம் அத்தெய்வங்களுக்கு கொடுக்கப்பட்ட அழகு வாய்ந்த மனித முகமே என்றும் கூறலாம். மைக்கேலேஞ்சலோ தனது பியட்டா என்னும் சிற்பத்தில் ஏசுவை தாங்கி அமர்ந்திருக்கும் மேரியை ஏசுவைவிடவும் மிகவும் வயதில் இளையவராக வடித்திருப்பார். காரணம் கேட்டதற்கு “மேரியின் கன்னிமைதான் அதற்கு காரணம்” என்று கூறினாராம் மைக்கேலேஞ்சலோ. அதுபோல நமது கடவுளர்களை சுத்த சருமமும், அழகு வதனமும், நீண்ட ஆரோக்கியமான கூந்தலும் உடைய மனித உருவில் படைத்து மக்களின் மனத்தை கொள்ளை கொண்டவர் ரவி வர்மா.\nகாளிதாசரின் அபிக்ஞான சகுந்தலம் படித்து அதனால் உந்தப்பெற்று அதிலுள்ள கதாநாயகிகளை வரைகிறார் ரவிவர்மா. அதே நேரம் அவரது காலத்து மலையாள கவிதைகளின் பாலியல் இச்சைகளையும் கருத்தில் கொண்டே அவர் அவற்றை வரைந்திருக்கக் கூடும் என்று கீதா கபூர் என்னும் ஓவிய வரலாற்றியலாசிரியர் கூறுகிறார். கீழைத்தேசிய வேட்கைகளுக்கு கடந்த காலத்தினை நினைவுறுத்தி மகிழ்வதிலும் கலாச்சாரத்தை நோக்கி கிளர்ச்சியடைவதிலும் ஈடுபாடு இருந்த காலகட்டத்தில் ரவி வர்மாவின் இக்காவிய வெளிப்பாடுகள் இந்தியாவிற்கான கலாச்சார அடையாளமாக இப்பிம்பங்களை முன்னிறுத்தி தேசிய அடையாளத்தை வலுப்பெறச் செய்கின்றன.\nரவிவர்மா ஒரு அரச குடும்பத்தைச் சார்ந்த தனவந்தர் என்பதை நாம் இந்த தருணத்தில் மறந்துவிடமுடியாது. அவரது மேல்தட்டு பார்வையும் ஆணாதிக்கப் பார்வையும் அவரது ஓவியங்களில் காணப்படுவதில் அவர் அரசகுடும்பத்தில் பிறந்த ஒரு தனவந்தர் என்ற வகையில் எந்த அதிசயமுமில்லை. அம்மேல்தட்டுப்பார்வையில் விளைந்த ஒரு நற்பயன் ஓலியோகிராஃப் என்ற பெயரில் அவர் உருவாக்கிய அச்சுக்கள். ஜெர்மனியிலிருந்து இவர் கற்றுத் தேர்ந்த ஓலியோகிராஃப் என்னும் முறை அச்சு இயந்திரங்களைக் கொண்டு ஒன்றே போல பற்பல தைலவண்ண அச்சுப் பிரதிகளை எளியோரும் வாங்கி மகிழுமாறு படைப்பதற்கு உதவியது. இதை எண்ணி மகிழும் தருவாயில் அவரது ஆணாதிக்கப் பார்வைகளை விமர்சிக்காமால் போய்விட்டோமானால் அது வரலாற்றுத் தவறாகிவிடும் என்பதும் உண்மை.\nபுனைவுகளை இயந்திரங்களின் மூலம் அச்சிட்டு தேசிய-வெகுசன தளத்திற்கு கொண்டுபோன ரவிவர்மா தனது வட்டாரங்களுக்குள் பூரண ஆரோக்கியமுள்ளவர்களாகவும் சகலவசதிகளும் கொண்ட பெண்களிடம் மட்டுமே பரிச்சயமானவராக இருந்தார். இவரது பெண்கள் தாதா சாகிப் பால்கேயின் படமான சாந்த் துக்காராமிற்கு மாதிரியாக இருந்திருக்கின்றனர். அதே சமயம் மேற்கத்திய நவீன ஓவியத்தின் ஒரு முக்கிய அங்கமான பெண்களைக் கண்ணுறுதல் என்பதையும் எந்த ஒரு விமர்சனமும் இல்லாமல் அப்படியே எடுத்துக் கொள்கிறார் ரவிவர்மா. இங்க்ரஸின் (Ingres) ஓடலிஸ்க் முதல் மட்டீஸின் ஓவியம் வரை பெரும்பாலான ஐரோபிய ஓவியங்கள் கீழை நாடுகளின் அழகிய பெண்கள் மீது காமுறுவனவாக இருக்கின்றன. பெண்கள் மீது ஆண்களும் ஆண்கள் மீது பெண்களும் காமுறுவது இயற்கைதான். ஆனால் இவற்றில் பெண்களுடன் அதீத வேலைப்பாடுகளைக் கொண்ட கீழை நாடுகளின் தரைவிரிப்புகள், உணவுப் பண்டங்கள் மற்றும் இசைக் கருவிகளுக்கு நடுவே பெண்களும் ஒரு போதைக்கு உரிய பொருளாக காட்டப்படுவதுதான் பிரச்சினைக்குரிய விஷயம். தன்னுடைய இசைத் தாரகைகள் (galaxy of musicians) என்னுமொரு ஓவியத்தில் ரவி வர்மா பதினோரு பெண்களை அவர்களது இசைக்கருவிகளுக்கு ஏற்றவாறு அமரச் செய்கிறார். ஒவ்வொரு பெண்ணும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியைச் சார்ந்தவர் என்பதும் அவர்கள் சகல அலங்காரங்களுடன் காண்பவரைக் கவரும் வண்ணம் திகழ்வதுமாய் வரைந்திருப்பது ஒரு கீழைத்தேய விருப்பத்தின் (oriental desire) பிரதிபலிப்பாகவே தோன்றுகிறது. இதை ஒரு பிரித்தானியர் தேவதாசி நடனமாதுக்களை (notch girls) புகைப்படம் பிடிப்பதற்கு நிகராகவே காணமுடிகிறது. அது மட்டுமல்லாது சந்தனுவையும் சத்தியவதியையும் வரையும் பொழுது மீனவ குலத்தைச் சார்ந்த சத்தியவதி தன்னுடைய வேட்கைகளை முகத்தில் தாங்கியவளாகவும் தனது மார்பகங்களை வெளிக்காட்டுவதை இயல்பாகக் கொண்டவளாகவும் காணப்படுகிறாள். அன்னப்பட்சியுடன் பேசும் உயர் குலத்தில் பிறந்த தமயந்தியோ முழுவதுமாய் உடை உடுத்தி ஒரு தீவிரமான யோசனையில் ஈடுபட்டவளைப்போல காட்சியளிக்கிறாள்.\nஅவரவரை அவரது கால கட்டத்தையும், பின்புலத்தையும் வைத்தே வேறொரு காலகட்டத்தினரால் புரிந்து கொள்ளமுடியும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அந்த வகையில் ரவிவர்மா என்னும் கலைஞன் அவனது காலக் கண்ணாடியில் ஒரு நிலையான சரிகைத் துணியைப் போல இடம் பெற்றுவிடுகிறான். மின்னும் சரிகைகளுக்கும் சரித்திரங்கள் உண்டல்லவோ\nநன்றி: தீராநதி- பிப்ரவரி 2011\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅறிவியல் உலகில் பெண்கள் – அன்னா\nபுத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடிய...\nகருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2...\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் நூல் வெள...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nஉலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழை...\nவைரமுத்து - நகரத்துப் பெண்கள் இழந்தது என்ன\nஒரு கல் , ஒரு மழை - லீனா மணிமேகலை\nஎழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாக்குவது எளிதல்...\nகனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும் - குட்டி ரேவதி\n'கண்ணீர் வரைந்த கோடுகள்' கவிதைத் தொகுப்பு மீதான ஒர...\nஇலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசராக சிராணி பண்ட...\nசிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் ...\nஇன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது\nஒரு லட்சத்துக்கு தனது குழந்தையை விற்ற தாய்\nமம்தா, ஜெயலலிதாவுடன் நான்கு பெண் முதல்வர்கள்\nதற்கொலை - ஒரு தீர்வா \nபெண்களின் உடல்சார்ந்த மொழி - பவளசங்கரி\n1920களில் பெண்ணுரிமை - வீடியோ\nஆடு ஜீவிதம்- நாவலைப் பற்றி… - தர்மினி\nரவி வர்மா – நவீனத்துவமும் தேசிய அடையாளமும் - மோனிக...\nஅன்னையர் தினம் ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ, விஸ்கான்சின்,...\nகதை சொல்லி - பாமா - லிவி\nஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவில் பெரியா...\nகறுப்பு மை குறிப்புகள் - மீனா மயில்\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்க...\nபுகலிடத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதற் தமிழ...\nஒரு எழுத்தாளனை ஊக்குவித்து அவனின் வளர்ச்சிக்குத் த...\nபுத்தர், பெண்களை அதிகாரத்தில் அமர்த்துவதை வரவேற்றா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/193833?ref=archive-feed", "date_download": "2019-01-16T16:01:35Z", "digest": "sha1:PVKOYA5V3IZWBFJRSMVY3SSTN52NZVFN", "length": 10327, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பிழந்துள்ளது - கூட்டு எதிர்க்கட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பிழந்துள்ளது - கூட்டு எதிர்க்கட்சி\nஇலங்கையில் வரலாற்றில் கடந்த மூன்று வருடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்குள் ஏற்பட்டுள்ள ரூபாயின் மதிப்பிழப்பானது எந்த காலத்திலும் ஏற்பட்டதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் போர் நடைபெற்ற சூழலிலும் ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு பாரியளவில் வீழ்ச்சியடையவில்லை.\nஅரசாங்கம் ரூபாயின் பெறுமதியை அழித்துள்ளது. ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளதால், நாட்டின் கடன் தொகை அதிகரித்துள்ளது எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி 8 நாட்கள் கடந்துள்ளன.\nபயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்த திட்டத்தின் சூத்திரதாரி, இந்த திட்டம் பாதாள உலக குழுவின் மூலம் செயற்படுத்தப்படவிருந்தது.\nபாதாள உலக குழு மற்றும் பொலிஸ் இடையில் ஒருங்கிணைப்புகளை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். இந்த கொலை முயற்சி திட்டத்தில் மூன்று பேர் பற்றி பேசப்படுகிறது.\nஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வது அதன் மூலம் பிரதமரின் செல்வாக்கை உயர்த்த முயற்சிப்பது ஆகிய இந்த சதித்திட்டத்தில் பேசப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று பேரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சமூகத்தில் பேசப்பட்டு வரும் நபர்கள். இவர்கள் மூவரில் இருவரை கொலை செய்வதன் மூலம் ஒரு தரப்புக்கு நன்மை ஏற்படும்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் சம்பந்தமாக காட்டும் அக்கறை தொடர்பாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144970-new-twist-in-gokulraj-case-government-special-advocate-transfer.html", "date_download": "2019-01-16T16:05:22Z", "digest": "sha1:7NW7EPICT527IX5MGJJEG27RJYVWOJTG", "length": 29498, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "கோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்! | New twist in Gokulraj case: Government Special Advocate Transfer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:43 (18/12/2018)\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\n`அவருக்குத் தமிழ் தெரியாது. மலையாளம் மட்டுமே தெரியும்' என்றதையடுத்து மொழிபெயர்ப்பு இல்லாமல் தவித்தோம். பிறகு, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் அஜூதாகூர் மொழிபெயர்த்து கொடுத்தார்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜ் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோர் வாதாடி வருகிறார்கள்.\nஇந்நிலையில், \"அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி சிறந்த முறையில் வாதாடுவதில்லை. அவருடைய வாதத்தில் எங்களுக்குத் திருப்தி இல்லை. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் விரும்பும் வழக்கறிஞரை நியமிக்கும் உரிமை இருப்பதால் உயர் நீதிமன்றம் சென்று அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பவானி பா.ப.மோகனை நியமிக்க விருப்பம் தெரிவித்தோம். அதையடுத்து உயர் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பா.ப.மோகனை நியமித்துள்ளது'' என்கிறார்கள் கோகுல்ராஜ் குடும்பத்தினர்.\nஇதுபற்றி இவ்வழக்கை நடத்திவரும் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் விசாரித்தபோது, ``அரசு நியமித்த வழக்கறிஞரைப் பற்றி நாங்கள் தவறாக எதுவும் கூற முடியாது. இருந்தாலும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி எங்களிடம் வழக்குச் சம்பந்தமாக எந்தவொரு ஆலோசனையும் செய்வதில்லை. நாங்களாகவே அவரைச் சந்தித்து வரும் சாட்சிகளையும், அவர்களுக்கும் வழக்கிருக்கும் தொடர்புகளையும் சொன்னால்கூடக் காது கொடுத்துக் கேட்பதில்லை.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nயுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ சாட்சிகளை மிரட்டும் தொனியில் ஒருமையில் கேள்விகளைக் கேட்டால்கூட அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி குறுக்கீடு செய்யாமல் அமைதியாகவே இருக்கிறார். ரயில்வே கேங்மேன் சுஜிஸ் கே.கோட்டாசெரி-க்கு தமிழ் கொஞ்சம்தான் தெரியும். மலையாளம்தான் பேசுவார் என்று கூறியும், மொழிபெயர்ப்பு தேவையைப் பற்றி வாய்திறக்கவில்லை. நீதிபதி முன்பு விசாரிக்கும்போது, `அவருக்குத் தமிழ் தெரியாது. மலையாளம் மட்டுமே தெரியும்' என்றதையடுத்து மொழிபெயர்ப்பு இல்லாமல் தவித்தோம். பிறகு, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் அஜூதாகூர் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.\nஅதேபோல கோகுல்ராஜை 23.6.2015-ம் தேதி இரவே ரயில்வே தண்டவாளத்தில் பாயின்ட் 386-க்கும், 389-க்கும் இடையில் தண்டவாளம் 11/13 என்ற இடத்தில் கொலை செய்துபோட்டுவிட்டார்கள். அங்குப் பணியில் இருந்த ரயில்வே கேங்மேன் ராஜன் 24-ம் தேதி காலை 7:00 மணிக்கு 386-வது பாயின்ட்டிலிருந்து 389-வது பாயின்ட்டுக்கு தண்டவாளத்தில் செல்லாமல் டூவீலரில் செல்கிறார்.\nபிறகு, 389-வது பாயின்ட்டிலிருந்து தண்டவாளத்தின் வழியாகத் திரும்பி நடந்து வரும்போது அங்குக் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த ஒருவர் கூறியதையடுத்து, காலை 11:30 மணிக்குப் பிணத்தைப் பார்க்கிறார். இந்தத் தகவலை நீதிபதியிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி சரியாக எடுத்துரைக்கவில்லை. ஆனால், யுவராஜ் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ கேங்மேன் காலை 7:00 மணிக்குத் தண்டவாளத்தின் வழியாகத்தான் போனார். அப்போது பிணம் இல்லை. திரும்பி வரும் போது பிணம் இருந்ததாகத் திரித்துச் சொல்கிறார். இதை அரசு வழக்கறிஞர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.\nஇப்படி ஏனோதானோ என்று வழக்கைக் கையாண்டு வருவது வருத்தமாக இருக்கிறது. மேற்கொண்டு அவரைப் பற்றி எந்தத் தவறான கருத்தையும் சொல்ல முடியாது. யார் அரசு வழக்கறிஞராக வந்தாலும் எங்கள் தரப்பில் குற்றங்களை நிரூபிக்கப் பல ஆதாரங்கள் இருப்பதால் குற்றவாளிகள் இவ்வழக்கிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது'' என்றார்கள்.\nஇதுபற்றி கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வனிடம் பேசியபோது, ``கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்காக நானும், அம்மாவும் நீதிமன்றம் சென்றோம். எங்களிடமும் விசாரணை நடத்தினார்கள். எங்கள் தரப்பில் அரசு நியமித்த சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியின் வாதங்கள் திருப்தியாக இல்லை. என் தம்பி கோகுல்ராஜ் கொலைக்கு முக்கியச் சாட்சியாக இருந்த ஸ்வாதியிடம் வழக்கறிஞர் கருணாநிதி விசாரணை மேற்கொண்ட விதமும் எங்களுக்கு மனநிறைவு இல்லாததைப்போல இருந்தது.\nஅதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உதவியோடு நாங்கள் உயர் நீதிமன்றம் சென்று எங்கள் தரப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகனை நியமிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தோம். அதையடுத்து உயர் நீதிமன்றம் அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பா.ப.மோகனை நியமித்து ஆர்டர் போட்டிருக்கிறார்கள். அதை நாங்கள் நாமக்கல் கலெக்டரிடம் கொடுத்திருக்கிறோம். இனி, நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பா.ப.மோகன் சார் ஆஜராவார். எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்'' என்றார்.\nஇதுபற்றி மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகனிடம் கேட்டதற்கு, ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கோகுல்ராஜ் கொலை வழக்கை நான் விசாரிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கேட்டார்கள். ஆனால் அரசு, ஓய்வுபெற்ற அரசு வழக்கறிஞர் கருணாநிதியை நியமித்தது. கோகுல்ராஜ் குடும்பத்தினர் உயர் நீதிமன்றம் சென்றார்கள். தற்போது உயர் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக என்னை நியமித்துள்ளது. அந்த ஆணையை நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கிறது. அவரிடமிருந்து எனக்கு வந்ததும் வழக்கில் ஆஜராவேன். இன்னும் அந்த ஆர்டர் என் கையில் கிடைக்கவில்லை'' என்றார்.\nஇதுபற்றி நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம், ``உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பா.ப.மோகனை நியமித்து ஆணையை அவருக்கு அனுப்பிவிட்டோம்'' என்றார்.\nஅடுத்த வாய்தாவிலிருந்து நீதிமன்றத்தில் அனல் பறக்கும்.\nவீடியோ மூலம் யுவராஜ் ஆட்களை அடையாளம் காட்டிய நண்பர்... சூடுபிடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/sunitha-williams-in-space/", "date_download": "2019-01-16T15:53:56Z", "digest": "sha1:HBSFI4WWPWGDMECYE77DYYJTDSXHPC7B", "length": 11937, "nlines": 94, "source_domain": "freetamilebooks.com", "title": "விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்", "raw_content": "\nவிண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்\nமேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nபெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறி பெருமைபடுகிறோம். ஆனால் நமது நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவான சதவிகிதம் என்பது தெரியவரும். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தியாவில் முதல் முறையாக பெண் ஜனாதிபதியும், பாராளுமன்றத்திற்கு பெண் சபாநாயகரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். பெண் சமத்துவம் என்பது சட்டப் பூர்வமாக இருந்தாலும், அதன் பலன் முழுவதும் பெண்களைச் சென்றடையவில்லை என்பது நியாயமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் நன்குத் தெரியும்.\nவிண்வெளிக்கு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக அனுப்பும் அளவிற்கு இந்திய நாடு வளர்ந்திருக்கிறது. சந்திரயான் விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் நாம் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு நமது சுய முயற்சியில் அனுப்புவதில் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, சோவியத் ரஷியாவின் உதவி மூலமே சென்று வந்தார். அதன் பிறகு இதுவரை யாரும் விண்வெளிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்த சாதனையைப் படைத்திருக்க முடியாது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் பல சாதனைகளைப் படைத்து பூமி திரும்பினார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளி என்பதால் நாம் பெருமைப்படுகிறோம். அவரின் விண்வெளி சாதனை நமது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், நாட்டு மக்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுனிதாவின் சாதனைகளைப் படிக்கும் போது நமது மாணவர்களிடையேயும் ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகும். அதற்கு இந்த நூல் அவசியம் உதவும் என நம்புகிறேன்.\nஇந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கும், புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு.சரவணமணியன் அவர்களுக்கும் நன்றி. புத்தகத்தைச் தட்டச்சுச் செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட அறிவியல் வெளியீடுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கும் நன்றி.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 109\nநூல் வகை: அறிவியல், வாழ்க்கை வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சிவமுருகன் பெருமாள், ஜெகதீஸ்வரன் நடராஜன் | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\n[…] விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில… […]\nஉங்கள் ஆக்க பணி தொடர வாழ்த்துகள்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mazalaipiriyan.blogspot.com/2013/11/blog-post_3567.html", "date_download": "2019-01-16T15:52:07Z", "digest": "sha1:OAZQ27JIWVJYWY4CHPWT7R736ML4TRT7", "length": 13995, "nlines": 142, "source_domain": "mazalaipiriyan.blogspot.com", "title": "சாந்திவனத்து கதைகள்: 'அறிவாளி தோற்பதில்லை..!' | மழலைப் பிரியன்", "raw_content": "\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசாந்திவனத்து கதைகள்: 'அறிவாளி தோற்பதில்லை..\nசாந்திவனத்து ராஜா சிங்கம் என்ன நினைத்ததோ தெரியவில்லை அதற்கு அந்த ஆசை ஏன் வந்ததோ புரியவில்லை\nஒருநாள் சிங்கம் மிருகங்களை தன் அரசவைக்கு வரும்படி அழைத்தது.\nசிங்கம் வசித்து வந்ததோ ஒரு குகை. அங்கு போதிய காற்று வசதியும் இல்லை. வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகளால் குகை முழுக்க அழுகிய நாற்றம் அடித்தது.\nராஜாவின் அழைப்பை தட்ட முடியாதே மிருகங்கள் எல்லாம் குகையில் கூடின.\nகூட்டத்திலிருந்த கரடி நாற்றம் தாளாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டது. இதை சிங்கம் கவனித்தது. அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.\n ஓங்கி ஓர் அறைவிட்டது. கரடி மயங்கி விழுந்தது.\n\" - சிங்கம் மிருகங்களைப் பார்த்து கர்ஜித்தது.\nஇதைக் கேட்டுப் பயந்துபோன குரங்கு, \"இல்லை இல்லை தங்கள் அவையோ ரோஜாமலரின் வாசனையால் மணக்கிறதே\" - என்று மென்று விழுங்கியது.\n\" குரங்கு பொய் சொல்கிறது என்று சிங்கத்துக்குப் புரிந்தது. \"கிண்டலா செய்கிறாய்\" - என்றவாறு விட்டது ஓர் அறை. \"பளார்\" - என்றவாறு விட்டது ஓர் அறை. \"பளார்\" - குரங்கு கிறுகிறுவென்று சுற்றி மயங்கிவிழுந்தது.\nஇதைக் கண்டதும் மிருகங்களுக்கு உதறல் எடுத்தது. அங்கிருந்து ஒவ்வொன்றாய் நைசாக நழுவ ஆரம்பித்தன. அப்படி பயந்து குகையைவிட்டு வெளியேற ஆரம்பித்த மிருகங்களில் நரியும் ஒன்று.\nநரி செல்வதை சிங்கம் கவனித்துவிட்டது. 'லப்பென்று' பாய்ந்து நரியின் வாலைப் பிடித்துக் கொண்டது.\n\" - என்றது கோபத்துடன்.\n\" - என்று அது திருட்டு முழி முழித்தது.\n என் அரசவை உண்மையிலேயே நாறுகிறதா\nநரிக்கு தர்மசங்கடமாய் போய்விட்டது. உண்மையைச் சொன்னாலும் ஆபத்து. பொய் சொன்னாலும் பேராபத்து. என்ன செய்யலாம் என்று ஒரு நிமிடம் யோசித்தது. கடைசியில், அது மூக்கை உறிஞ்சிக் கொண்டே, \"ராஜா மன்னிக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் யோசித்தது. கடைசியில், அது மூக்கை உறிஞ்சிக் கொண்டே, \"ராஜா மன்னிக்க வேண்டும் இரண்டு நாளாய் கடுமையான ஜலதோஷம். அதனால், எந்த வாசனையையும் என்னால் நுகர முடியாது இரண்டு நாளாய் கடுமையான ஜலதோஷம். அதனால், எந்த வாசனையையும் என்னால் நுகர முடியாது\nசிங்கம் நரியின் பதிலால் மகிழ்ந்தது. உடனே அதை தனது அமைச்சராக்கிக் கொண்டது.\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசிறுவர் கதை: 'எதிர் வீட்டு அக்கா'\nபள்ளியிலிருந்து வந்த ஆர்த்தி புத்தகப்பையை மேசை மீது வைத்தாள். சோர்வாக இருந்த அவளைக் கண்ட அம்மா ஏதோ நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார்....\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான். அதை எழுத ஆரம்பித்தான். ஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். பூனைக்குட்ட...\n'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர் , முக்கிய சாலை விதிகள் குறித்து அறிந்திருப்பதில்லை . அது குறித்த முக்கிய தகவல்கள் இவை: பகல...\nதற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டர் 'கிரிகோரியன்' காலண்டராகும். இது 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனின் சுழ...\nமஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும். மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்ட...\n'அரபு' மொழி 'அராமிக்' அல்லது 'அரேமியம்' என்னும் மொழியிலிருந்து மேம்பட்ட மொழியாகும். இதை மொழியியல் வல்லுனர்...\nபுற்கள், பூச்செடிகள் வானுயர வளர்ந்த விருட்சங்கள், புழுப்பூச்சிகள், பறவைகள், ஆடு-மாடுகள், கொடிய விலங்குகள், மனித சாதி அனைத்தும் பூமி ...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிலையமாகும். இதை நிறுவியவர் சர் சையத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள். சிறப்பு வா...\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 15, 'கட்டுரை எழுதுவது எப்படி\nஒரு நாள் மாமா சொன்னார்: \"ரியாஸ் கண்களால் பார்ப்பதை எழுதக் கற்றுக் கொண்டாய். சொந்த அனுபவங்களையும் வைத்தும் உனக்கு எழுதத் தெ...\nசிறுவர் படக்கதை: ''பிரம்படி வைத்தியம்''\nஅழகு அறிவமுது அறிவிப்பு ஒரே கேள்வி.. ஒரே பதில்.. கண்டுபிடியுங்களேன் குழந்தை இலக்கியம் குழந்தை நலம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் சினிமா குறும்படம் சாந்திவனத்து கதைகள் சிறுவர் கதை சிறுவர் தொடர் சிறுவர் படக்கதை சொல்லுங்க நானாஜீ சொல்லுங்கக்கா.. நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் பாப்பாவுக்கு இஸ்லாம் பெரியார் வாழ்வினிலே மழலை கதைகள் விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2016/12/aplication/", "date_download": "2019-01-16T16:10:59Z", "digest": "sha1:56JULOGR4VHWZS2YMDWGBOVQGNSI5TOG", "length": 10603, "nlines": 111, "source_domain": "serandibenews.com", "title": "அரசாங்க தகவல் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம அற்ற) பிரிவு – 01 (MN – 02 – 2006-A) சேவை மட்டத்திற்கு உரித்தான இணையத்தள பகுப்பாளர் பதவிக்காக சேர்த்துக்கொள்ளல் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம அற்ற) பிரிவு – 01 (MN – 02 – 2006-A) சேவை மட்டத்திற்கு உரித்தான இணையத்தள பகுப்பாளர் பதவிக்காக சேர்த்துக்கொள்ளல்\nவிண்ணப்பங்கள் 2017.01.09ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் ”அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05” எனும் விலாசத்துக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். அதற்குப் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\n(2) விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி விண்ணப்பப்படிவம் இவ்வறிவிப்பின் இறுதியில் காணப்படுகின்றது. விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பப்படிவங்களை A4 அளவிலான தாளில் தயாரித்து தமது சொந்தக் கையெழுத்தில் நிரப்ப வேண்டும்.\n(3) பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களைத் தபால் உறையில் இட்டு, குறித்த தபால் உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தள பகுப்பாளர் பதவிக்கு இணைத்துக்கொள்ளல்” என்று குறிப்பிடுதல் வேண்டும்.\n(4) மாதிரி விண்ணப்பப்படிவத்தைப் போன்று அமையாத விண்ணப்பப்படிவங்கள், முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பப்படிவங்கள் அறிவித்தல் விடுக்கப்படாமல் நிராகரிக்கப்படும். விண்ணப்பப்படிவம் காணாமல் போதல் அல்லது தாமதித்து கிடைத்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ள\nஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nவிண்ணப்பப்படிவம் பதிவிறக்க கீழே உள்ள லிங்கில் right click செய்து save link as என்பதை தெரிவு செய்யவும்\n2016.12.09 வர்தமாணி பதிவிறக்க கீழே உள்ள லிங்கில் right click செய்து save link as என்பதை தெரிவு செய்யவும்\nRelated Items:application, Vacancy, அரச தொழில், வர்த்தமாணி, விண்ணப்பம்\nபதவி வெற்றிடம் – இலங்கை துறைமுக அதிகார சபை (விபரம் இணைப்பு)\nபதவி வெற்றிடம் – தபால் தொலைத் தொடர்பு சேவைகள் சங்கம். (விபரம் இணைப்பு)\nதொழில் அலுவலர் – II பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை – 2016. விண்ணப்பப்படிவங்கள் தரவிறக்க……… விண்ணப்ப முடிவுத்திகதி 2016.12.14\nவிவசாயத் திணைக்களத்தின் மூலம் நடாத்தப்படும் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒரு வருட தேசிய டிப்ளோமா பாடநெறி – 2017/ 2018 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/technology/96433", "date_download": "2019-01-16T16:41:36Z", "digest": "sha1:5YST42CKMJL3VE6ZG2XCCXSBXPXJXB4N", "length": 7790, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "வாட்ஸ்அப்பிலும் ஸ்டிக்கர்கள்ஸ டவுன்லோட் செய்வது எப்படி ?", "raw_content": "\nவாட்ஸ்அப்பிலும் ஸ்டிக்கர்கள்ஸ டவுன்லோட் செய்வது எப்படி \nவாட்ஸ்அப்பிலும் ஸ்டிக்கர்கள்ஸ டவுன்லோட் செய்வது எப்படி \nவாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே எமோஜீஸ், அனிமேட்டட் GIFகள் என பொழுதுபோக்கிற்கு குறையே இல்லாத அளவில் புதுப்புது\nதற்போது வாட்ஸ்அப் பொழுதுபோக்கினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்ய உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.\nஇந்த சிறப்பம்சங்கள் தற்போது இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS பீட்டா வெர்ஷன்களில் இயங்கி வருகிறது. பழைய வெர்ஷன் வாட்ஸ்ஆப்களை உபயோகப்படுத்தும் ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் 2.18.329 இந்த வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஆப்பிள் போன்களை உபயோகிப்பவர்கள் 2.18.100 இந்த வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளலாம். மொத்தம் 12 ஸ்டிக்கர் பேக்ஸ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nWhatsApp Stickers எப்படி டவுன்லோடு செய்வது \nவாட்ஸ்அப்பில் சாட் கீபோர்டினை க்ளிக் செய்தால் அதிலேயே ஸ்டிக்கர் பட்டன் இருக்கும்.\nஅதனை க்ளிக் செய்தால் ஸ்டிக்கர் ஸ்டோர் டவுன்லோட் ஆகும்.\nஸ்டிக்கர்களுக்கென தனி கேட்டகிரியை உருவாக்கியுள்ளது வாட்ஸ்ஆப். கீபோர்ட் மானிட்டரில் இருக்கும் + என்ற பட்டனை க்ளிக் செய்தால் 12 ஸ்டிக்கர் பேக்குகளும் கிடைக்கும்..\nதங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் ஒருவரால் டவுன்லோட் செய்து கொள்ள இயலும்.\nவாட்ஸ்அப் மூலமாகவும் ஸ்டிக்கெர்களை அனுப்பலாம்\nஉங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களுக்கு நட்சத்திரம் கொடுத்து வைக்கலாம். அதே போல் ஹிஸ்டரி டேப்பில் எந்த ஸ்டிக்கரை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதியினையும் இந்த அப்டேட் உருவாக்கியிருக்கிறது.\nவாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 annual developer மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ்அப்-ல் Block செய்யப்பட்ட பிறகும் ‘Chat’ செய்வது எப்படி\nஉங்களது ஜிமெயிலை என்க்ரிப்ட் செய்வது எப்படி\nஸ்கைப்பில் அக்கவுண்ட் இல்லாமல் கால் செய்வது எப்படி\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nவாட்ஸ்அப்-ல் Block செய்யப்பட்ட பிறகும் ‘Chat’ செய்வது எப்படி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/4724.html", "date_download": "2019-01-16T15:52:50Z", "digest": "sha1:UVGOE36D4O67RKJBG5BZY4MS2OUC6IXS", "length": 4476, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நாங்கள் சொல்வதென்ன-2 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.எஸ் \\ நாங்கள் சொல்வதென்ன-2\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம்: திருப்பூர் : நாள் : 25.01.2012\nஅழைப்பு பணியின் இலக்கு எது\nஇறுதி நாளின் இருள்கள் – 2\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (9/11)\nஇந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முஸ்லிம்கள்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்1\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:18:25Z", "digest": "sha1:CAT6QMPPWGQ3EDABMYEADWK66LID3TSD", "length": 4886, "nlines": 71, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பொதுக்கூட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"பொதுக்கூட்டம்\"\nதலைப்பு : எது நேர்வழி நாள் : 07-01-2018 இடம் : விழுப்புரம் கிழக்கு மாவட்டம் உரை : அப்துல் கரீம் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதலைப்பு : மனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன் நாள் : 10-12-2017 இடம் : எம்.கே.பி.நகர்-வட சென்னை மாவட்டம் உரை : அப்துல் கரீம் ( மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nதிசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nதலைப்பு : திசை மாறும் தீன்குலப்பெண்கள் நாள் : 22-04-2018 இடம் : கோட்டார்-குமரி மாவட்டம் உரை : பர்ஸானா ஆலிமா\nதலைப்பு : இஸ்லாத்தின் பெயரால் நாள் : 20-04-2018 இடம் : ஆற்காடு-வேலூர் மாவட்டம். உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம் (மாநிலச் பொதுச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : டி.என்.டி.ஜே வின் அரும்பணிகள் நாள் : 27-04-2018 இடம் : திருப்பூர் உரை : பா.அப்துல் ரஹ்மான்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : தனித்து விளங்கும் இஸ்லாம் நாள் : 31-12-2017 இடம் : பேர்ணாம்பட்டு-வேலூர் மேற்கு உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.clicktamil.com/category/clicktamil/sports-news/", "date_download": "2019-01-16T17:01:30Z", "digest": "sha1:4ISEOCSBNTFSNBZLEEPAVWKRHRGVI3XN", "length": 7801, "nlines": 172, "source_domain": "www.clicktamil.com", "title": "விளையாட்டு | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ் - Clicktamil", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-16T15:52:18Z", "digest": "sha1:EXLYAIUMGFS2MZEFPBEVCJNLNRJTHEPA", "length": 15674, "nlines": 71, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூட…மக்கள் போராட்டம்..முடங்கியது தூத்துக்குடி… ஸ்டெர்லைட் புரோக்கர் ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nஸ்டெர்லைட் ஆலையை மூட…மக்கள் போராட்டம்..முடங்கியது தூத்துக்குடி… ஸ்டெர்லைட் புரோக்கர் ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 70 நாட்கள் மக்கள் போராடி வருகிறார்கள்..9.4.18 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முற்றுகையிட்ட மக்கள், திருநெல்வேலி தேசிய நெஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால் தூத்துக்குடியே முடங்கியது..\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பாத்திமா பாபு, வழக்கறிஞர் ஜோயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. அரசியல் கட்சித்தலைவர்கள், சரத்குமார், கமலஹாசன், பிரேமலதா விஜயகாந்த், சிபிஎம் பாலகிருஷ்ணன், ஜி.கே. வாசன் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்று போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்கள்..\nஸ்டெர்லைட் ஆலையை லைசென்ஸ் புதுப்பிக்கவும், விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கவும், மாநில ஐந்து அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு வழக்கம் போல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இருவர் சொல்லுவதை மட்டுமே கேட்டு செயல்படுவார்கள்.. மக்கள் போராட்டத்தைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்…\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதா தடைவிதித்தார். இதனால் ஆலையின் கட்டுமான பணிகளை எல்&டி நிறுவனம் நிறுத்தியது.\nமுதல்வர் ஜெயலலிதா, 22.9.16ல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல்வர் இலாகா, ஒ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டவுடன், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க கட்டுமான பணிகளை தொடங்க, ஒ.பன்னீர்செல்வம் அனுமதி அளித்தார்..\nஸ்டெர்லைட் ஆலைக்கு மூட வேண்டும் என்று வாயை திறந்தாலே வழக்கு என்று மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் பின்னணி இதோ…\nசில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு முக்கிய புரோக்கராக செயல்பட்டு வருகிறார். வி.வி மினரலஸ் நிறுவனம் தாது மணல் கடத்தலுக்கு மாமூல் தரவில்லை என்பதால், அரசுக்கு கடிதம் எழுதி சர்ச்சையை ஏற்படுத்தியவர்..\nசில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு ஆசிஸ்குமார் ஐ.ஏ.எஸ் குடும்பத்துடன் வந்தார்.. ஸ்டெர்லைட் ஆலையின் உதவி – சேர்மன், ஆசிஸ்குமாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை தலைமைப் பொறியாளரை சந்தித்து பேசிய ஆசிஸ்குமார் ஐ.ஏ.எஸ், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் மற்றும் லைசென்ஸ் புதுப்பித்தலுக்கு எப்படி செயல்பட வேண்டும், எப்படி கோப்புகள் போட வேண்டும் என்று விளக்கினார். ஸ்டெர்லைட் ஆலை வைஸ் – சேர்மன் சொன்னப்படி, கோப்புகளில் எழுதப்பட்டது..பண பரிமாற்றங்கள் இனிது முடிந்தவுடன், ஆசிஸ்குமார் ஐ.ஏ.எஸ், திருச்செந்தூர் கோயிலுக்கு முருகனை தரிசித்துவிட்டு டெல்லி புறப்பட்டார்…\nமத்திய அமைச்சரவையில் துணை அமைச்சராக இருக்கும் Dr Jitendra singhயிடம் தனிச் செயலாளராக ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார்..அமைச்சருக்கே மக்கள்செய்திமையம், ஆசிஸ்குமார் புரோக்கராக செயல்பட்டதுப்பற்றி புகார் அனுப்பி உள்ளது…\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை, பூமிக்கு அடியில் செல்வதை படத்தில் பாருங்கள்…இதனால்தான் நிலத்தடி நீர் அதாவது குடி நீர் மாசுப்படுவதற்கு காரணம்…\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துடன் மக்கள் செய்திமையம்…\nஸ்டெர்லைட் ஆலையை மூட…மக்கள் போராட்டம்..முடங்கியது தூத்துக்குடி… ஸ்டெர்லைட் புரோக்கர் ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ் 1 out of 5 based on 1 ratings. 1 user reviews.\nசூரப்பா கன்னடர் – சரி…525 பேரூராட்களின் e- accountsயை…விலைக்கு வாங்கிய நிறுவனம்..சித்தரமையாவின் உறவினர்…\nசென்னை மாநகராட்சி… கோவை மாநகராட்சி பாணியில்… சுகாதாரப்பிரிவில் மெகா ஊழல்…\nமுக்கிய செய்திகள்\tJan 12, 2019\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 24.4.17 நள்ளிரவு 1.30க்கு நடந்தது என்ன.. ஜெயலலிதாவின் டிரைவர் எடப்பாடி கனகராஜ் பின்னணியில்…\nமுக்கிய செய்திகள்\tJan 11, 2019\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழலை மக்கள்செய்தி வெளியிட்டது. பல்லவபுரம்…\nமுக்கிய செய்திகள்\tJan 7, 2019\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nபல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி கூட்டணி கடந்த 18 ஆண்டுகளாக ஆலந்தூர், பல்லவபுரம்,…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/09/2017-18-28.html", "date_download": "2019-01-16T16:01:29Z", "digest": "sha1:DHOPB4UZMR7UIFIOZGHZJMXUYUFK44O7", "length": 16059, "nlines": 475, "source_domain": "www.padasalai.net", "title": "2017-18-ம் ஆண்டுக்கான கல்வி கடன் மானியம் பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n2017-18-ம் ஆண்டுக்கான கல்வி கடன் மானியம் பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தல்\nகல்விக் கடன் வட்டி மானியத்தை பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன.\nகுறிப்பாக பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற தொழில்சார்ந்த படிப்புகளுக்கு கல்வி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஇதில், இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) மாதிரி கல்விக் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெறுபவர்களுக்கு வட்டி மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.\nஅவ்வாறு மானியம் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத் துக்கு கீழ் இருக்க வேண்டும். தொழில், தொழில்நுட்ப படிப்பு களில் பயில்பவராக இருக்க வேண்டும்.\nகல்விக் கடன் பெறும்போதே வருமானச் சான்றிதழை தாசில் தாரிடம் பெற்று வங்கியிடம் அளித்திருக்க வேண்டும். இச்சான்றிதழை வைத்தே வட்டி மானியத்தை மத்திய அரசிடம் வங்கிகள் கேட்டுப்பெற முடியும்.\nஇந்நிலையில், 2017-18-ம் கல்வியாண்டுக்கான வட்டியை திரும்பப் பெற செப்டம்பர் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.\nஇந்த காலத்துக்குள் வங்கிகள் மானியம் பெற விண்ணப்பிக்க தவறினால், அது மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும்.\nஇது தொடர்பாக, ‘எஜூகேஷன் லோன் டாஸ்க் ஃபோர்ஸ்’ (இஎல்டிஎஃப்) அமைப்பின் அமைப் பாளர் சீனிவாசன் கூறியதாவது: மாணவர்களின் படிப்பு காலம் மற்றும் படிப்பு முடித்தவுடன் கூடுதலாக ஒரு ஆண்டுக்கான வட்டியை மானியமாக பெறலாம்.\nஅதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கடன் கொடுத்த வங்கிகள் தகுதியுள்ள மாணவர்களுக்கான வட்டி மானியத்தை பெற குறிப்பிட்ட காலத்துக்குள் தொடர்பு வங்கியான கனரா வங்கி வழியாக மத்திய மனித வள அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nசில நேரங்களில் வங்கி மேலாளர்கள் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால், கடன் வாங்கிய மாணவர்கள் மீது வட்டி சுமை சென்று சேருகிறது.\nஇந்நிலையில், கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான வட்டி மானியத்தை கனரா வங்கியின் இணையதளத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பித்து வங்கிகள், திரும்பப்பெறலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.\nஎனவே, கல்விக் கடன் பெற்ற மாணவர், தங்கள் வங்கி மேலாளரி டம் அது பற்றி நினைவூட்டல் கடிதத்தை அளிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க தவறும் அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வழிவகை உள்ளது.\nஇதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் info@eltf.in என்கிற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2737", "date_download": "2019-01-16T16:55:47Z", "digest": "sha1:JGVII42PK3AGXUUE56TY5VF4QGOIHPA5", "length": 3785, "nlines": 123, "source_domain": "www.tcsong.com", "title": "கல்வாரியில் தொங்குகின்றார் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்\nஉனக்காக தந்தையே உம் சித்தம்\nசிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்\nநிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே\nமாசற்ற தேவனே மகிமை யாவும்\nதுறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்\nகைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே\nஉந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே\nதியாக பாதை இயேசு காட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/kaniyidai-eriya-sulaiyum_18540.html", "date_download": "2019-01-16T16:41:53Z", "digest": "sha1:CGMDUOJPLXDXEIMBNWRCHMFQ7XW737TC", "length": 28976, "nlines": 264, "source_domain": "www.valaitamil.com", "title": "கனியிடை ஏறிய சுளையும் - புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழிசை\nகனியிடை ஏறிய சுளையும் - புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்\nகனியிடை ஏறிய சுளையும் - முற்றல்\nபனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்\nநனிபசு பொழியும் பாலும் - தென்னை\nஇனியன என்பேன் எனினும், - தமிழை\nபொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்\nகுழலிடை வாய்க்கும் இசையும், - வீணை\nகுழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்\nவிழைகுவ னேனும், தமிழும் - நானும்\nபயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்\nதயைமிக உடையாள் அன்னை - என்னைச்\nகுயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்\nஅயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்\nநீலச் சுடர்மணி வானம் - ஆங்கே\nகாலைப் பரிதியின் உதயம் - ஆங்கே\nமாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல\nமேலென எழுதும் கவிஞர் - தமிழின்\nசெந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்\nதன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்\nநன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்\nபாடலைப்பாடிய சமர்ப்பா குமரன் அவர்களைப்பற்றி அறிய:-\nமுத்தமிழில் இசையை கற்க ஆர்வமாகிவரும் வடஅமெரிக்கத் தமிழர்கள்..\nதமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் ..\nஅ.இர.ரகுமான் அறக்கட்டளை” சார்பாக “கருணாமிர்தசாகரம்” இணையதளம்\nஅமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது..\nஎனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா)\nஅற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன்\nமாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம்\nஇனிமைத் தமிழ்மொழி எமது –பாரதிதாசன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமுத்தமிழில் இசையை கற்க ஆர்வமாகிவரும் வடஅமெரிக்கத் தமிழர்கள்..\nதமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் ..\nஅ.இர.ரகுமான் அறக்கட்டளை” சார்பாக “கருணாமிர்தசாகரம்” இணையதளம்\nஅமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது..\nஎனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/eKB7O", "date_download": "2019-01-16T17:25:51Z", "digest": "sha1:R4GE6QZEXYIKJIGHN7TLICAITHWJRSDI", "length": 2899, "nlines": 119, "source_domain": "sharechat.com", "title": "happy birthday vadalur vallalar - ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "வடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nஉலகம் உன்னை அறிவதைவிட. உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள் -அப்துல் கலாம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\nவடலூர் வள்ளலார் பிறந்த தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/bharti-airtel-brings-down-the-1gb-4g-data-cost-under-rs-50-016102.html", "date_download": "2019-01-16T16:01:08Z", "digest": "sha1:CGLVUND7W6ZG3UK6PMRRDXNYXHKJKMTJ", "length": 15745, "nlines": 187, "source_domain": "tamil.gizbot.com", "title": "Bharti Airtel Brings Down the 1GB of 4G Data Cost to Under Rs 50 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅறிமுகம்: டேட்டா பிரியர்களை குறிவைத்து ஏர்டெல் ரூ.49/- மற்றும் ரூ.157/- பேக்ஸ்.\nஅறிமுகம்: டேட்டா பிரியர்களை குறிவைத்து ஏர்டெல் ரூ.49/- மற்றும் ரூ.157/- பேக்ஸ்.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nபுதிய கட்டண திட்டங்களை தொகுப்பதை விட, ஏற்கனவே இருக்கும் திட்டங்களின் நன்மைகளை திருத்துவது ஒரு சிறப்பான வழிமுறை என்பதை நன்கு உணர்ந்துகொண்ட ஐடியாவின் பாணியை தவிடுபொடியாக்கும் வண்ணம் பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்நது புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.\nமூலம் : டெலிகாம்டால்க். இன்ஃபோ\nபோட்டியாளர்களை கடுமையாக எதிர்கொள்ளவும், தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் அதன் 2 புதிய பட்ஜெட் கட்டண திட்டங்களை அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபல காம்போ திட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர், பார்தி ஏர்டெல் அறிவித்துள்ள இந்த 2 புதிய அறிமுகத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், நிறுவனத்தின் 1ஜிபி அளவிலான டேட்டாவிற்கான செலவு ரூ.50/-க்கும் குறைவான விலைநிர்ணயத்தை பெற்றுள்ளது.\nஇந்த புதிய திட்டங்கள் அதிக அளவிலான டேட்டா பயன்பாட்டாளர்களை குறிவைத்து வெளியாகியுள்ளது. ரூ.49/-\nமற்றும் ரூ.157/- என்ற விலை நிர்ணயத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களின் நன்மைகளையும், அதன் செல்லுபடி காலத்தையும் மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்களை காண்போம்.\nமொத்தம் 27 நாட்களுக்கு செல்லுபடியாகும்\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.157/- திட்டமானது 3ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை மொத்தம் 27 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. அதாவது ஒரு ஜிபி டேட்டாவின் விலை நிர்ணயமானது ரூ.52.3/- என்றாகிறது.\nஇந்த புதிய ஏர்டெல் ரீசார்ஜ் வாய்ப்பானது, தொகுக்கப்பட்ட குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளைப் வழங்காது என்பதும், தரவு நன்மைகளை மட்டுமே வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ரீசார்ஜ் திட்டம் சில ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காணப்படுகிறது.\n'ஸ்பெஷல் ஆபர்ஸ்' என்ற பிரிவின் கீழ்\nதிட்டத்தைப் பெற, பயனர்கள் தங்கள் சாதனங்களின் வழியாக மை ஏர்டெல் பயன்பாட்டை அணுக வேண்டும். இந்த பயன்பாட்டின் 'ஸ்பெஷல் ஆபர்ஸ்' என்ற பிரிவின் கீழ் இந்த திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், கைமுறையாக தேடப்பட்ட போது, ​​ஒரு ரூ.157/- திட்டமும் கிடைக்கிறது.\nஅந்த திட்டமனது வெறும் 5 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகிறது மற்றும் 2ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவை வழங்குகிறது. எனவே இந்த ரூ.157/- பேக்கை ரீசார்ஜ் செய்யும் முன்னர் அதன் நன்மைகளை பற்றிய விவரங்களை கவனமாக படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.\nதிறந்தவெளி திட்டமாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி உட்பட பல பகுதிகளிலும் ஏர்டெல் வழங்கும் ரூ.157 ரீசார்ஜ் பேக் காணப்படுகிறது. ஆக, இது அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்களுக்கான ஒரு சிறப்பு சலுகையாக இருக்கலாம்.\nஏர்டெல் ரூ.49/- ரீசார்ஜ் பேக்\nரூ.157/- திட்டமானது ஒட்டு நீண்ட கால பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மறுகையில் உள்ள ரூ.49/-\nஆனது உடனடி பயன்பாட்டிற்கானதாகும். ஏர்டெல் ரூ.49/- ரீசார்ஜ் பேக் ஆனது 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் ஒரு நாள் மட்டுமே ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் - கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் பேண்ட்\nசிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/a-monumental-driving-machine-bugatti-divo/", "date_download": "2019-01-16T17:50:00Z", "digest": "sha1:DFDR2TQSTL6TCXVVOAUMXV7CCMKTDFMI", "length": 14066, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புகாட்டி டிவோ : மொத்தமே 40 கார்கள் தான் வெளிவர இருக்கிறது - A monumental driving machine Bugatti Divo", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n41 கோடி ரூபாய் விலையில் வெளிவர இருக்கும் புகாட்டியின் ஹைப்பர் கார்...\nலிமிட்டெட் எடிசன் கார் என்பதால் மொத்தமே 40 கார்களைத் தான் உருவாக்கி உள்ளது புகாட்டி நிறுவனம்.\nபுகாட்டி டிவோ : ஹைப்பர் கார்கள் மற்றும் ரேஸ் கார்கள் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி ஆகஸ்ட் மாத இறுதியில் தன்னுடைய புதிய லிமிட்டெட் எடிசன் ஹைப்பர் காரினை அறிமுகப்படுத்தியது. டிவோ என்ற பெயருடன் வெளிவந்திருக்கும் இந்த கார் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் அமைந்திருக்கிறது.\nபுகாட்டி 110 வருட நிறைவில் வெளியாகும் டிவோ\nநீல நிறத்தில் இருவர் மட்டும் பயணிக்கும் டிவோ, புகாட்டி நிறுவனம் தொடங்கி 110 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. கார் பந்தைய வீரர் ஆல்பெர்ட் டிவோவின் நினைவாக இந்த காருக்கு டிவோ என்று பெயர் இடப்பட்டுள்ளது.\nபுகாட்டி டிவோவின் உள் தோற்றம்\nஎளிதில் மக்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டிவோவின் வேகம் கற்பனைக்கும் எட்டாதது. 1500 குதிரைத் திறன் கொண்ட இந்த டிவோ ஒரு மணிக்கு 380 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பறக்கும் சக்தி கொண்டது.\n8 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள இந்த டிவோவில் மொத்தம் நான்கு டர்போ சார்ஜர்கள் உள்ளன. இதனுடைய பவர் அவுட்புட் 1103 கிலோ வாட்ஸ் ஆகும். இதனுடைய டார்க்யூ செயல் திறன் 1600 என்.எம் ஆகும்.\nகார்பன் ஃபைபர் மூலம் இந்த கார் உருவாக்கப்பட்டிருப்பதால் காரின் எடை முந்தைய சிரோன் மாடலை விட சற்று குறைவு தான்.\nபுகாட்டி சிரான் vs புகாட்டி டிவோ\nபுகாட்டி டிவோ பின்புறத் தோற்றம்\nஇதற்கு முன்பு புகாட்டி, சிரான் என்ற சூப்பர் காரினை வெளியிட்டிருந்தது. புகாட்டியின் பிரியர்கள் மத்தியில் சிரானிற்கு எப்போதும் தனி சிறப்பு இருப்பதற்கு காரணம் அதன் வேகம் தான். மணிக்கு சுமார் 420 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.\nஆனால் டிவோவின் அதிகப்பட்ச வேகம் என்பது மணிக்கு 380 தான். இருப்பினும் ரேசிங் புளு ஷேட் முன்பக்க அமைப்பு மற்றும் டைட்டானியம் லிக்விட் சில்வர் நிறம் அனைவரையும் கிறங்கவைக்கும் அமைப்பில் இருக்கிறது.\nஆனாலும் இந்த லிமிட்டெட் எடிசன் என்பது மிகவும் லிமிட்டட் தான். மொத்தமும் 40 கார்களையே உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியிருக்கிறார்கள் புகாட்டி நிறுவனத்தார்.\nWhatsApp Update: இந்த வசதியை தான் இத்தனை நாள் எதிர்பார்த்தோம்.. இனி கவலையே இல்லை\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nஇந்தியாவில் வெளியானது ஹானரின் புதிய போன்… 20ம் தேதி முதல் ப்ளிப்கார்ட்டில் விற்பனை\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : உங்களின் ஃபிங்கர் பிரிண்ட் இல்லாமல் இனி சாட் செய்ய இயலாது…\nஉங்கள் மொபைலின் IMEI நம்பரை கண்டறிவது எப்படி காணாமல் போன செல்போனை ட்ராக் செய்ய முடியுமா\n48MP கேமராவை கொண்டுள்ள சியோமி ரெட்மி நோட் 7-ன் விலை இவ்வளவு தானா \nஅனைத்தும் அன்லிமிட்டட் தான்… ஜியோவை மிஞ்சும் பி.எஸ்.என்.எல்.-ன் வருடாந்திர டேரிஃப்கள்\nநீங்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே கட்டணம்: பிப்ரவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் தெரியுமா\nதங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்.. சந்தோஷத்தை கொண்டாடும் முன்பே நடந்த துயரம்\nசாஸ்திரிகள் பேச்சைக் குறைத்து, செயலில் காட்டினால் நல்லது – வீரேந்தர் சேவாக் காட்டம்\nகாஷ்மீரில் ராணுவத்தினர் தாக்குதல்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nரியாஸ் அகமது பி.டெக் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் கமாண்டர் சுட்டுக் கொலை\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/04/13/plan.html", "date_download": "2019-01-16T16:59:43Z", "digest": "sha1:5HEYTX6VFCUTXNRQALPSMRKX3J3DVFLI", "length": 16626, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டணி கட்சிகளில் எதிரிகளை களையெடுக்கும் ஜெ | jayalalitha singled out her rivals in allied parties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகூட்டணி கட்சிகளில் எதிரிகளை களையெடுக்கும் ஜெ\nவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டாலும்அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடவேண்டும் என்பதில் ஜெயலலிதா குறியாக இருக்கிறார்.\nஅவ்வாறு வெற்றி பெறாவிட்டால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவேண்டியதிருக்கும்.\nஅந்த சூழ்நிலை ஏற்பட்டால், கூட்டணிக் கட்சிகளில் தன்னை எதிர்ப்பவர்களால்பிரச்சனை வரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தனக்கு எதிரி எனகருதுபவர்களுக்கெல்லாம் தேர்தலில் சீட் கிடைக்காமல் போகும் விதமாக அவர்கள்வெற்றி பெற்ற தொகுதிகளையெல்லாம் பறித்துக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.\nஇதன் அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தி.மு.கவின் தீவிரஆதரவாளரான ஏ.எஸ்.பொன்னம்மாளின் நிலக்கோட்டை தொகுதியை பறித்துக்கொண்டார் ஜெயலலிதா.\nபொன்னம்மாள் தொடர்ந்து 7 முறை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் சென்ற சட்டசபை தேர்தலின் கருணாநிதியை வானளாவ புகழ்ந்துகருணாநிதியையே திக்குமுக்காடச் செய்தவர். அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தபின்னும் கூட கருணாநிதி முதல்வராக வேண்டும் என கூறி வந்தவர்.\nஇந்நிலையில் த.மா.காவுக்கு நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டால் சீனியர் என்றமுறையில் பொன்னம்மாளுக்கு சீட் கொடுக்கப்படும் என்பதால் நிலக்கோட்டைதொகுதியில் தான் போட்டியிடுவது என அ.தி.மு.க. முடிவு செய்து அந்த தொகுதியைத.மா.காவிடமிருந்து பறித்துக் கொண்டார் ஜெயலலிதா.\nஇதே போல் கருணாநிதி ஆதரவாளரான தேனி எம்.எல்.ஏ.அழகர்ராஜா, பொங்கலூர்எம்.எல்.ஏ.மோகன் கந்தசாமியின் தொகுதிகளையும் ஜெயலலிதா தானே வைத்துக்கொண்டார்.\nகிள்ளியூர் த.மா.கா. எம்.எல்.ஏ.டாக்டர் குமாரதாஸ் ஜெயலலிதாவை கடுமையாகஎதிர்த்து வருபவர். அதனால் களையெடுப்பு முயற்சியின் அடிப்படையில் அந்ததொகுதியை த.மா.காவுக்கு ஒதுக்குவதில்லை என ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.\nதி.மு.க.- த.மா.கா. கூட்டணிக்கு முயற்சி செய்தவரும், கருணாநிதியின்அதரவாளருமான சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ் .அழகிரிக்கு அந்த தொகுதிகிடைக்கக்கூடாது என்பதற்காக அந்த தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கிவிட்டார்ஜெயலலிதா.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. கே.சுப்பராயன் ஜெயலலிதா வழக்குகள்பற்றி கடுமையாக விமர்சனம் செய்தவர். இதனால் இவர் போட்டியிட்டு வென்றதிருப்பூர் தொகுதி அக்கட்சிக்கு தரப்படவில்லை.\nஆனால், அதே நேரத்தில் ராமதாசின் தீவிர ஆதரவாளரும், கருணாநிதியை புகழ்ந்துவந்தவருமான ஜி.கே.மணியின் தொகுதியிலும், ஜி. கணேசன் தொகுதியிலும்ஜெயலலிதா கை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,\nஇதேபோல் த.மா.கா பொருளார் கே.எஸ் சுதர்சனம் போட்டியிட்டு வென்ற பூந்தமல்லி,கே.எஸ். அப்பாவு வெற்றி பெற்ற ராதாபுரம் தொகுதிகளையும் த.மா.காவிடமிருந்துபறித்து பா.ம.கவுக்கு கொடுத்து விட்டார் ஜெயலலிதா.\nதனக்கு எதிரியாகவும், தனக்கு பிரச்சனை ஏற்படுத்துவார்கள் எனகருதுபவர்களையெல்லாம் அடக்கி, ஒடுக்கி வைக்க ஜெயலலிதாமுடிவெடுத்துவிட்டார்.\nஅதற்கு ஒரே வழி அவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதிகளை பறித்துக்கொள்ளதுதான் வழி என முடிவு செய்தார். அவர்கள் முன்னர் போட்டியிட்டு வென்றதொகுதிகள் கிடைக்காவிட்டால் அவர்கள் வேறு தொகுதியில் போட்டியிட்டால்வெல்ல முடியுமா என்பது சந்தேகமான விஷயம்தான்.\nஎதிரிகளை களையெடுக்க முடிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டார் ஜெயலலிதா.இது எந்த அளவுக்கு அவருக்கு பலனளிக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.betterbutter.in/ta/recipe/1369/vatha-kulambu-in-tamil", "date_download": "2019-01-16T16:25:41Z", "digest": "sha1:TBGNWTHBZ34HKQFGEHWUUYGDVJVVRWI3", "length": 10018, "nlines": 239, "source_domain": "www.betterbutter.in", "title": "Vatha Kulambu recipe in Tamil - Sujata Limbu : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபுளி - எலுமிச்சை அளவு உருண்டு\n1 தேக்கரண்டி சாம்பார் பொடி\n1 தேக்கரண்டி வெல்லம் திருகப்பட்டது\n1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n10 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது\n8 பூண்டு பற்கள் நன்றாக நறுக்கப்பட்டது\nவத்தக்குழம்பு செய்வது எப்படி | How to make Vatha Kulambu in Tamil\nபுளியை வெந்நீரில் ஊறவைக்கவும். சாம்பார்பொடி, மஞ்சள்தூள் மற்றும் உப்பை இவற்றோடு சேர்ந்து வைத்துக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொண்டு, கடுகை சேர்க்கவும். பொறிய ஆரம்பித்தம் உளுந்து, வெந்தயம், சீரகத்தைச் சேர்க்கவும். பொன்னிரமாகும்வரை வறுக்கவும்.\nவெங்காயம், பூண்டு மற்றும் கரிவேப்பிலையை இவற்றோடு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.\nபுளிக்கரைசலை 1/2 கப் தண்ணீரோடு ஊற்றி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.\nவெல்லத்தைச் சேர்த்து அடர்த்தியாகும்வரை கொதிக்கவிடவும். தேவையான பதத்திற்கு தண்ணீரை சேர்க்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் வத்தக்குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07025332/His-wife-was-near-the-Tiruchengode.vpf", "date_download": "2019-01-16T17:17:01Z", "digest": "sha1:FEDYNRUEQ3YX32N4O5O4F6LA5SVK6DUO", "length": 14509, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "His wife was near the Tiruchengode || திருச்செங்கோடு அருகே மனைவி அடித்துக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nதிருச்செங்கோடு அருகே மனைவி அடித்துக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு + \"||\" + His wife was near the Tiruchengode\nதிருச்செங்கோடு அருகே மனைவி அடித்துக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு\nதிருச்செங்கோடு அருகே மனைவி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:30 AM\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அப்தூர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுருட்டையன் என்கிற பிரபாகரன் (வயது 33). இவருடைய மனைவி புனிதா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு பிரித்திவிராஜ் (7) என்கிற மகன் உள்ளான். பிரபல ரவுடியான சுருட்டையன் மீது நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன.\nஇது தொடர்பாக அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுருட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்தார். இந்த நிலையில் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து புனிதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த நிலையில் வீட்டில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுருட்டையன் புனிதாவை சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுருட்டையன் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.\nவெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு புனிதா பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி சுருட்டையனை வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியை, கணவனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் மனைவி கொலை வழக்கில் கொலையாளி சிக்கினார்\nபுதுவையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் மனைவி கொலை வழக்கில் கொலையாளி சிக்கினார். பெண் டாக்டரிடம் நகை பறித்த வழக்கு விசாரணையின்போது இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.\n2. மணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேர் கைது\nமணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டியால் இந்த கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.\n3. கோடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; கோவையில் திவாகரன் பேட்டி\nபல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் கோடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று திவாகரன் கூறினார்.\n4. உசிலம்பட்டி அருகே பயங்கரம்: பொங்கல் பரிசு பணத்தை தர மறுத்த மனைவி கொலை\nதமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு பணத்தை தர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தவர் போலீசில் சரண் அடைந்தார்.\n5. கோட்டக்குப்பத்தில் குப்பை மேட்டில் பெண் பிணம்; கொலை செய்யப்பட்டாரா\nகோட்டக்குப்பத்தில் குப்பைமேட்டில் உடலில் காயங்களுடன் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\n5. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/201351/", "date_download": "2019-01-16T17:27:21Z", "digest": "sha1:KXA2EWBJCGES7D3MIUFGSR4DKNXOJ7IS", "length": 10790, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் அர்ஜூன் மனு!! – வவுனியா நெற்", "raw_content": "\nதன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் அர்ஜூன் மனு\nகன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் அர்ஜூன் மனு அளித்துள்ளார்.\nமீ டூ விவகாரம் திரைத்துறையில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்த நிலையில், நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகாரை மீ டூ ஹேஷ்டாக் மூலம் தெரிவித்தார்.\nஇந்த புகாரை மறுத்த அர்ஜூன், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக கூறிய நிலையில், ஸ்ருதியிடம் மான நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅதன் பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் அர்ஜூன் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், தன் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஸ்ருதி ஹரிஹரன் பொலிசில் புகார் அளித்தார்.\nஇந்த புகாரின் அடிப்படையில் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, அர்ஜூனின் வழக்கறிஞர் இந்த பாலியல் புகார் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nShare the post \"தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் அர்ஜூன் மனு\nதற்கொலை செய்ய முயன்ற பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா\nகூட்ட நெரிசலில் தகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nஅழகு என்ற பெயரில் உதட்டை பெரிதாக்கிய நடிகை : வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nரஜினிகாந்த் ஒரு கைக்கூலி : கடுமையாக விமர்சித்த திருநங்கை\nபிரபல தமிழ்ப்பட நடிகர் வீட்டு வாசலில் தீக்குளித்த ரசிகர் பரிதாபகமாக உயிரிழப்பு\nபிரபல நடிகையை திட்டமிட்டு கொலை செய்த கணவர்\nவேட்டி அவிழ்ந்த விழுவது கூட தெரியாமல் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய நடிகர் சக்தி\nபுத்தாண்டில் சிங்கப்பூரில் நடிகையுடன் ஜோடியாக சுற்றிய கமல்\nநான்ஈ பட நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகை\nமுன்னணி நடிகை திடீர் உயிரிழப்பு : அதிர்ச்சியில் திரையுலகம்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145910-mostly-search-word-on-google-about-health.html", "date_download": "2019-01-16T15:58:12Z", "digest": "sha1:CKRHFHKJLQBGEPGMD5WSVBFVC7Y7ZRBY", "length": 20425, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "2018-ன் டிரெண்ட் `கீட்டோ டயட்' - புதிய உணவு முறைக்கு வரவேற்பு அதிகரிப்பு! | Mostly Search word on google about Health", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (29/12/2018)\n2018-ன் டிரெண்ட் `கீட்டோ டயட்' - புதிய உணவு முறைக்கு வரவேற்பு அதிகரிப்பு\nஉடல்நலம் சார்ந்த விழிப்புஉணர்வு அதிகரித்துவிட்டதால், உணவுமுறைமீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க இணையத்தில் தேடினால் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக, பேலியோ டயட், வீகன் டயட் போன்ற பெயர்களில் அறியப்படும் உணவுமுறைகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.\nசில பிரபலங்களும் இந்த டயட்டுகளைப் பின்பற்றுவதால், இந்த உணவுமுறைகளுக்கான தேடல்கள் அதிகரித்துவிட்டன. அந்த வகையில் இப்போதைய டிரெண்ட் 'கீட்டோ டயட்'. 'கீட்டோஜெனிக் டயட்' என்று குறிப்பிடப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டு கூகுளில் மருத்துவம் தொடர்பான தேடல்களில் இந்த டயட்டுக்குத்தான் முதலிடம்.\n`கீட்டோ டயட்' உணவுமுறையில் கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவை அதிகம் எடுத்துக்கொண்டு, கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கீட்டோ உணவுகள் செரிமானத்துக்குப் பிறகு கொழுப்பாக மாறாமல் ஆற்றலாக மாறும் என்பதால் உடல் எடை அதிகரிக்காமல் குறையும். வைட்டமின்-சி நிறைந்த காய்கறிகள், முட்டை, அவகேடோ என்ற வெண்ணெய்ப் பழம் (Avocado), இறைச்சி, தேங்காய் எண்ணெய் போன்ற உணவுகள்தான் இந்த டயட்டின் முக்கிய உணவுப் பட்டியலாகும்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n`கீட்டோ டயட்'டை பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பல பிரபலங்கள் பின்பற்றுகிறார்கள். 'காலா' திரைப்படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ஹூமா குரேஷி, 'காஃபி வித் கரண்' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிரபலம் கரண் ஜோஹர், ஹாலிவுட்டில் `ஸ்பைடர்மேன்', `அயர்ன்மேன்' திரைப்படங்களின் கதாநாயகி க்வைநெத் பேல்ட்ரோவ் போன்ற பிரபலங்களும் கீட்டோ உணவுமுறையைப் பின்பற்றி உடல்எடையைக் குறைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த உணவுமுறையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் நீர்ச்சத்து குறைவால் நம் உடலில் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதனால் இந்த உணவுமுறையை நீண்ட நாள்கள் கடைப்பிடிக்க முடியவில்லை என்று பலர் தெரிவித்துள்ளனர்.\nகீட்டோவைத் தொடர்ந்து தற்போது 'ஸ்நேக் டயட்' என்ற புதிய உணவுமுறை இணையதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.\nகாவிரிமுதல் சபரிமலைவரை... 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2011/12/blog-post_22.html", "date_download": "2019-01-16T16:00:15Z", "digest": "sha1:H2RH2IGOLDBB2O7XS7U26NOTNAJ3BQBY", "length": 10366, "nlines": 221, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "கடவுள் பிராண்டு (டிரேட் மார்க்) | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\nகடவுள் பிராண்டு (டிரேட் மார்க்)\nஎஸ். யு. வி காரின்\n2 ஜி அலைக் கற்றையில்\nஅவை பின்னும் 'ஈ காமர்சும்'\nஅது சாதி மதம் வளர\nமானுடத்தில் வாழும் நமக்கு வரை\n-தோழன் மபா, தமிழன் வீதி said...\nமனிதன் தனது வசதிக்காவே இறைவனைப் படைத்தான். கடவுளை மறைத்து வைத்திருப்பதும் அவன்தான்\nநல்ல கவிதை. வாழ்த்துகள் தோழா....\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/tag/Pakistan.html?start=20", "date_download": "2019-01-16T16:28:31Z", "digest": "sha1:6JE5VW4APHVCQTAIUBYSFOZHWJBID4W3", "length": 9294, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Pakistan", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்கள் எத்தனை தெரியுமா\nபாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூன்று இந்து வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.\nபாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்\nஇஸ்லாமாபாத் (28 ஜூலை 2018): பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மஹேஷ் குமார் மலானி, தார்பார்க்கர் என்ற இந்து வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் முன்னிலை\nஇஸ்லாமாபாத் (25 ஜூலை 2018): பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான்கான் முன்னிலை வகிக்கிறார்.\nBREAKING NEWS: பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 25 பேர் பலி\nகுவெட்டா (25 ஜூலை 2018): பாகிஸ்தானில் இன்று நடத்தப் பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 25 பேர் பலியாகியுள்ளனர்.\nபாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 133 பேர் பலி\nஇஸ்லாமாபாத் (14 ஜூலை 2018): பாகிஸ்தானில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 133 பேர் பலியாகியுள்ளனர். 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nபக்கம் 5 / 8\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nஸ்டேட் பேங்கில் நெட் பேங்க் வசதியை உபயோகிக்கிறீர்களா\nசெல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் ஐந்து பெண்கள் காயம்\nஅந்த வீடியோவுக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அமைச்சர்\nஅதிரவைத்த வீடியோ - பரிதவிக்கும் எடப்பாடி\nகஸ்டம்ஸ் அதிகாரிகளை பதற வைத்த இரண்டு பெண்கள்\nவளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள்\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற…\nதொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் குற்றச்…\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த ச…\nபாலாவின் வர்மா டீசர் - வீடியோ\nதுபாயில் மருத்துவர்களுக்கு புதிய வகை லைசென்ஸ்\nசபரிமலை சென்ற பெண் மீது கொடூர தாக்குதல்\nஅந்த வீடியோவுக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அமைச்சர்\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்ன…\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/sports/tag/Died.html?start=25", "date_download": "2019-01-16T15:55:23Z", "digest": "sha1:SKERC2LHFG77QQCTK7UPLEYIH2H7WPSO", "length": 9232, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nபிரபல சினிமா பின்னணி பாடகி விபத்தில் மரணம்\nகொச்சி (03 ஆக 2018): பிரபல சினிமா பின்னணி பாடகி மஞ்சுஷா (26) விபத்தில் மரணம் அடைந்தார்.\nஅஜித் பட இயக்குநர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு\nசென்னை (02 ஆக 2018): நடிகர் அஜித், அர்ஜுன் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மரணம்\nகோலாலம்பூர் (19 ஜூலை 2018): தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைட் மேகீட் தனது 66 வயதில் மலேசியாவில் மரணமடைந்தார்.\nமூட்டையில் வைத்திருந்த வெடி வெடித்து வாலிபர் பலி\nமயிலாடுதுறை (18 ஜூலை 2018): மயிலாடுதுறை அருகே கோவில் விழாவுக்காக வெடிகள் கொண்டு சென்றவர் அந்த வெடிகள் வெடித்து சிதறி பரிதாபமாக உயிரழந்தார்.\nகோவை மாணவி பலியானது தொடர்பாக உடனடி விசாரணைக்கு உத்தரவு: வீடியோ\nகோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பயிற்சியாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 6 / 11\nபிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட நடிகர் நடிகைகள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய்க்கு தடை விதித்தது நீதிமன்றம்\nகஸ்டம்ஸ் அதிகாரிகளை பதற வைத்த இரண்டு பெண்கள்\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த அதிர்ச்சி மெயில்\nபஹ்ரைன் வழியாக பயணம் மேற்கொள்ளும் ட்ரான்சிட் பயணிகளுக்கு மகிழ்ச்ச…\nஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்திரராஜன் சரமாரி பதிலடி\nஹரிணியை கடத்தியதன் பாச பின்னணி\nபாஜகவின் கண்ணாமூச்சி - டிராமா போடும் சிவசேனா\nகாங்கிரஸ் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பாய்ச்சல்\nபோகி அன்று பழைய பொருட்களை எரிக்க தடை\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nசபரிமலை சென்ற பெண் மீது கொடூர தாக்குதல்\nநர்சிடம் டாக்டர் செக்ஸ் சில்மிஷம் - சிக்கிய வீடியோ\nதமிழ் நாடு அரசு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nபோகி அன்று பழைய பொருட்களை எரிக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/17885-disappointed-kamal-s-maiyam-volunteers.html", "date_download": "2019-01-16T15:57:55Z", "digest": "sha1:SZFX773DTYHC3XCFBWIMZADGLCGGKT7E", "length": 13269, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "மய்யத்தை குழியில் தள்ளும் கமல் ஹாசன்!", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nமய்யத்தை குழியில் தள்ளும் கமல் ஹாசன்\nபிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் ஒருதலைப் பட்ச நடவடிக்கைகளால் கமலின் மய்யம் கட்சி மேலும் வலுவிழந்து காணப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nகமல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ஆரம்ப காலங்களில் தெரிவித்து வந்தாலும், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதற்கு முன்பு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை தொகுத்து வழங்கி கட்சியின் அறிமுகத்திற்கும், வளர்ச்சிக்கும் களமாக பயன்படுத்திக் கொண்டார். பலர் அதனை ஆதரிக்கவும் எதிர்க்கவும் செய்தனர். எனினும் கமலின் அரசியல் நையாண்டிகள் நல்ல வரவேற்பை பெற்றன.\nஇந்நிலையில்தான் தனக்கு இருந்த வரவேற்பை பயன்படுத்தி பிக்பாஸ் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் இந்த சீசனில் அளவுக்கு அதிகமான அசிங்கங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக மஹத் யாஷிகா, ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களின் நடவடிக்கைகளால் தமிழக மக்கள் பெருமளவில் அதிருப்தி கொண்டுள்ளனர். விஜய் டிவிக்கு இதெல்லாம் பெரிய விசயமல்ல. ஆனால் அரசியல் கட்சி தொடங்கி முதல்வராகும் கனவில் ஒவ்வொரு படியையும் எட்டி வைக்கும் கமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளும் விதம் பலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.\nகுறிப்பாக பெண்ணுரிமை பேசும் கமல் போட்டியாளர்களில் ஒருவரான மும்தாஜுக்கு மகத் செய்யும் கொடுமைகளை சென்ற வாரமே தட்டிக் கேட்பார் என பொதுமக்கள் எதிர் பார்த்தனர். ஆனால் அவர் கண் முன்னே அவ்வளவு அவமானங்கள் நடந்தும் அதனை கண்டும் காணாதது போல் திசை மாறி சென்றதோடு, மகத், ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு கரம் நீட்டியதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதில் மும்தாஜுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் மறுக்கப் பட்டதை பட்டவர்த்தனமாக உணர முடிந்தது.\nகுறிப்பாக மும்தாஜ் செய்யும் மத அடையாளங்கள் மற்றும் திருக்குர்ஆன் வசனங்களை மந்திரம் என்று கிண்டலாக பேசிய மகத், ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களை கமல் தட்டிக் கேட்டிருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆதங்கம். சரியான நேரத்தில் அதனை தட்டிக் கேட்காமல் விட்ட கமல் மய்யத்தை எப்படி கட்டிக் காப்பார் என்ற கேள்வி எழுகின்றது. இதனால் மய்யம் கட்சிக்கு ஆதரவாக செயல் பட்ட பலர் கட்சியை விட்டு விலகும் எண்ணத்தில் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n« நான் கொலை செய்யப் படலாம் - மனுஷ்ய புத்திரன் போலீசில் புகார் கல்லூரி வளாகங்களில் இனி சில உணவுகளுக்குத் தடை கல்லூரி வளாகங்களில் இனி சில உணவுகளுக்குத் தடை\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nஅதிமுகவின் உள்ளடி வேலைகளால் கொதிக்கும் நாடார் சமூக மக்கள்\nஅர்ணாப் விவாத நிகழ்ச்சியில் ஸ்மிரிதி இராணியிடம் கமல் திணறியதற்கான காரணம்\nசபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nபேட்ட - சினிமா விமர்சனம்\nநர்சிடம் டாக்டர் செக்ஸ் சில்மிஷம் - சிக்கிய வீடியோ\nபணம் வந்த கதை பகுதி - 2 அய்யாவு போட்ட மாஸ்டர் பிளான்\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த ச…\nமக்கா மதீனா நூலகங்களில் தமிழ் புத்தகங்களை இடம் பெறச் செய்த ஹாஜாகன…\nபாஜகவின் கண்ணாமூச்சி - டிராமா போடும் சிவசேனா\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nஅந்த வீடியோவுக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அமைச்சர்\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு …\nவளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவத…\nபோகி அன்று பழைய பொருட்களை எரிக்க தடை\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்ன…\nதுபாயில் மருத்துவர்களுக்கு புதிய வகை லைசென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-01-16T15:56:20Z", "digest": "sha1:2AUYOKMGEJHZOPXM5O7OPW4U6LCQDT7X", "length": 9133, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மீம்ஸ்", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nவெளிநாட்டில் இருந்து கொண்டு மீம்ஸ் போட்டவர் சென்னை வந்ததும் கைது\nசென்னை (04 நவ 2018): தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்து மீம்ஸ் போட்டவர் வெளிநாட்டிலிருந்து சென்னை விமான நிலையம் வந்ததும் கைது செய்யப் பட்டார்.\nவிசுவை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசென்னை (03 செப் 2018): ஹெச் ராஜா குறித்து நடிகரும் இயக்குநருமான விசு கூறிய கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனப் பொருளாகியுள்ளது.\nஒரு லட்சம் பேருக்கு நான் எங்கே போவேன் - அழகிரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nசென்னை (30 ஆக 2018): ஸ்டாலினை திமுக தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அழகிரி கூறியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அழகிரியை கிண்டல் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.\nகமலை எதிர்த்து பறக்கும் மீம்ஸ்கள்\nசென்னை (02 ஜூலை 2018): சாதி குறித்த உங்கள் கருத்தை முதலில் விட்டிலிருந்து தொடங்குங்கள் என்று நடிகர் கமலுக்கு நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.\nமோடி பிரதமர் வேட்பாளர் இல்லை - அப்படியானால் யார்\nமுஸ்லிம்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு இல்லை\nஇஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன பெண் படுகொலை\nபஹ்ரைன் வழியாக பயணம் மேற்கொள்ளும் ட்ரான்சிட் பயணிகளுக்கு மகிழ்ச்ச…\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nகோடநாடு எஸ்டேடில் எடப்பாடியின் குற்றத்தை நிரூபிக்க தயார் - ஸ்டாலி…\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nசபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த ச…\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீத…\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தின…\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nபாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம்\nகோட நாடு விவகாரம் குறித்த அதிர்ச்சி வீடியோ - தெஹல்கா முன்னாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/television/tag/video.html?start=10", "date_download": "2019-01-16T17:01:33Z", "digest": "sha1:7J5KEP5SIQH35WKY7UNYZOLOHISQEP7G", "length": 9675, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: video", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nவன்புணர்வுக்கு எதிரான பாடல் (வீடியோ)\nநாடெங்கும் மிகைத்துவிட்ட பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக அதிரை என்.ஷபாத் அஹமது எழுதிய இந்த பாடலை அதிரை ஜபருல்லாஹ் பாடியுள்ளார்.\nநாயின் மனிதாபிமானம் - மனதை உருக்கும் வீடியோ\nமனிதன் செய்ய வேண்டிய பல விவகாரங்களை மிருகங்கள் செய்ய தொடங்கிவிட்டன.\nஅந்த வகையில் நாய் ஒன்று மாற்றுத் திறனாளி ஒருவருக்கு செய்யும் செயலை இந்த வீடியோவில் பாருங்கள்.\nபோலீசுடன் மனைவி உல்லாசம் - வீடியோவை வெளியிட்ட கணவன்\nபெங்களூரு (16 ஜுலை 2018): பெங்களூரில் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த எஸ்.பி மீது கணவர் ஒரு குழப்பமான புகார் அளித்துள்ளார்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு நடிகை கூறும் டிப்ஸ் - வீடியோ\nஉடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் தண்ணீர் அதனை எவ்வாறு உட்கொள்வது என்பது குறித்து நடிகை ஜெயலட்சுமி விவரிக்கிறார்.\nபேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி மரணம் - பதற வைக்கும் வீடியோ\nகோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 3 / 6\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த அதிர்ச்சி மெயில்\nபாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம்\nநாடு முழுவதும் இரண்டாவது நாள் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண…\nமோடி பிரதமர் வேட்பாளர் இல்லை - அப்படியானால் யார்\nதுபாய் வந்தடைந்தார் ராகுல் காந்தி\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற…\nநடிகை சிம்ரன் மர்ம மரணம் - வாட்ஸ் அப் மெஸேஜை ஆய்வு செய்யும் போலீஸ…\nநான் காதலிக்கும் அந்த பெண் - நடிகர் விஷால் ஓப்பன் டாக்\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nதுபாயில் மருத்துவர்களுக்கு புதிய வகை லைசென்ஸ்\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இர…\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nதற்கொலைக்கு முயன்ற முஸ்லிம் காதல் ஜோடி - மருத்துவமனையில் நடந…\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/12/blog-post_49.html", "date_download": "2019-01-16T16:54:57Z", "digest": "sha1:5PHPPOH6WWMU4C3EDVADG4U3JZVOLPYG", "length": 5997, "nlines": 65, "source_domain": "www.lankanvoice.com", "title": "பகலில் காணாமல்போன சிறுவன் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்ததாகத் தெரிவிப்பு | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News பகலில் காணாமல்போன சிறுவன் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்ததாகத் தெரிவிப்பு\nபகலில் காணாமல்போன சிறுவன் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்ததாகத் தெரிவிப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் காணாமல்போனதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வந்த வேளையில் சிறுவன் நள்ளிரவில் வீடு திரும்பி விட்டதாக உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nஏறாவூர் - மிச்நகர், ஐயங்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஹச்சி முஹம்மது முஹம்மது அத்தீப் (வயது 10) என்ற சிறுவன் ஞாயிற்றுக்கிழமை 16.12.2018 காலை வீட்டில் விளையாடிக் கொண்ருந்த சமயம் காணாமல் போயுள்ளார்.\nஇதுபற்றி உறவினர்கள் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு தேடுதலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஅதேவேளை பொலிஸாரும் விசாரணைகளைத் துவங்கியிருந்தனர்.\nஇவ்வேளையில், திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சிறுவன் வீட்டிற்கு வந்துள்ளார்.\nவிசாரித்தபோது தனது உறவினருடன் வாகனத்தில் ஏறி கல்முனை நகருக்கு மரக்கறி வியாபாரத்திற்காகச் சென்று திரும்பிய விவரம் தெரிய வந்துள்ளது.\nசிறுவன் மீண்டும் வீடு திரும்பியது பற்றி ஏறாவூர் பொலிஸாருக்கு உறவினர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:14:18Z", "digest": "sha1:3EZRNODAKKOXSC7CLIAQ74SX6UCVTANJ", "length": 9291, "nlines": 249, "source_domain": "www.thisaigaltv.com", "title": "ஏமனில் அமெரிக்க படை வான்வழி தாக்குதல்; அல் கொய்தா தளபதி பலி - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் உலகம் ஏமனில் அமெரிக்க படை வான்வழி தாக்குதல்; அல் கொய்தா தளபதி பலி\nஏமனில் அமெரிக்க படை வான்வழி தாக்குதல்; அல் கொய்தா தளபதி பலி\nஏமன் நாட்டில் நடந்த அமெரிக்க படையினரின் வான்வழி தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டார்.\nஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா தீவிரவாத இயக்கம் கைப்பற்றி உள்ளது. இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக இருந்து வருபவர் படாவி.\nஇவர் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபரில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யூ.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடந்த ஆயுத தாக்குதலில் தொடர்புடையவர். இந்த தாக்குதலில் 17 அமெரிக்க கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப்பட்டனர்.\nஇந்த நிலையில், தீவிரவாத இயக்க ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனியாக வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டு இருந்துள்ளார். அவர் மீது திடீரென அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன என கூறப்படுகிறது. இதில் அவர் கொல்லப்பட்டார்.\nஎனினும் இந்த தகவலை ஏமனை சேர்ந்த அல் கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.\nPrevious articleகேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 20 பேர் கைது\nNext articleவிஷால் நோட்டீசை சட்டப்படி சந்திப்போம் – அதிருப்தி தயாரிப்பாளர்கள் அறிவிப்பு\nமோசமான வானிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மாடுகள் இறந்தன\nசூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய பனிக்கிரகம் கண்டுபிடிப்பு\nஇரண்டு இந்திய பிரஜைகள் மீது குற்றச்சாட்டு\nமறைந்த டாக்டர் பாடியின் உடல் கைய்ரோ சென்றடைந்தது\nஅதிகமான சபா அம்னோ உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்\nதிராங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஇலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா\nசவூதி அரேபியாவில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://rammalar.wordpress.com/2018/11/03/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-01-16T17:36:05Z", "digest": "sha1:LXJI77CD3XQHLSNTFXMIII7D4DOWTXP7", "length": 23416, "nlines": 182, "source_domain": "rammalar.wordpress.com", "title": "அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா? | Rammalar's Weblog", "raw_content": "\nநவம்பர் 3, 2018 இல் 5:29 பிப\t(பொதுவானவை)\nவெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகமும், ஆர்வமும்\nநமக்கு ரொம்பவே அதிகம். டி.வி., லேப்டாப், ஏ.சி. என்று\nஃபாரீன் பொருட்களின் மேல் இருந்த நம்பிக்கை இப்போது\nநாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் மீதும் திரும்பி\n‘பார் கோட் ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு பளபளக்கும் பழங்களை,\nஸ்டைலாக டிராலியைத் தள்ளிக்கொண்டு போய் வாங்க,\nவெளிநாடுகளில் இருந்து அதிக அளவு இறக்குமதி\nசெய்யப்படும் பழம் ஆப்பிள். ‘வாஷிங்டன் ஆப்பிள்’,\n‘ராயல் காலா ஆப்பிள்’, ‘பியூஜி ஆப்பிள்’ என்று வித\nவிதமான ஆப்பிள்கள் கடைகளை அலங்கரிக்கின்றன.\nஇந்த ஆப்பிள்களின் ‘பளிச்’ தோற்றத்தைப் பார்த்தாலே\nஆப்பிளின் பளபளப்புக்கு என்ன காரணம்\nஇயற்கை ஆர்வலருமான அரச்சலூர் செல்வம் விலாவரியாகப்\n”வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள்\nகெட்டுப்போகாமல் இருக்க ‘வேக்ஸ்’ எனப்படும் கோட்டிங்,\nஅதாவது நம் வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பது போல,\nஒரு லேயர் அந்த ஆப்பிள் மீது பூசப்படுகிறது. சில நாடுகளில்\nவேக்ஸ் இடத்தை ‘கெமிக்கல் கோட்டிங்’ பிடித்துக் கொள்கிறது\nஇது எந்த வகையான கெமிக்கல் என்பது ஆப்பிளை வாங்கும்\nயாருக்கும் சொல்வது இல்லை; வாங்குபவரும் இதுபற்றிக்\nஇப்படி முலாம் பூசப்பட்ட ஆப்பிளை ‘கோல்டு ஸ்டோரேஜ்’\n(Cold storage) செய்து அனுப்பிவைக்கிறார்கள். இந்த\nஆப்பிளை என்னதான் கழுவினாலும் அதன் மீது பூசப்பட்ட\n‘வேக்ஸ்’ அல்லது ‘ரசாயன முலாம்’ போக வாய்ப்புக்\nஅன்னாசி, மாதுளை, திராட்சை போன்ற பழ வகைகளும்\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.\nஅன்னாசிப் பழத்துக்கு ‘வேக்ஸ் கோட்டிங்’ கொடுக்கப்பட்டு\nஇருந்தாலும் அதில் பாதிப்பு இருக்காது.\nகாரணம் அந்தப் பழத்தை தோல் சீவிதான் சாப்பிடுகிறோம்.\nமாதுளையும் அதே போலத்தான். ஆனாலும் இந்தப் பழங்களில்\n‘கெமிக்கல் முலாம்’ பூசப்பட்டு இருந்தால்,\nஅந்த கெமிக்கலின் தாக்கம் பழத்துக்குள் ஊடுருவிப் பாய்ந்து\nஇந்தியாவுடன் ஒப்பிடும்போது மற்ற நாடுகளில் பூச்சிக்\nகொல்லி மருந்துகளை குறைந்த அளவிலேயே பயன்\nபடுத்துகின்றனர். வெளிநாடுகளில் ‘களைக் கொல்லி’\nமருந்துகளைத்தான் அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.\nஇதனால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனாலும்\nவெளியில் பூசப்பட்டு இருக்கும் வேக்ஸ் மற்றும் கெமிக்கல்\nகோட்டிங் எப்படி இருந்தாலும் உடலுக்குக் கேடானதுதான்\nதற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும்\nஆப்பிள், மாதுளை, அன்னாசி போன்ற பழங்களை அரசு\nதடைசெய்ய வேண்டும். நம் ஊரில் கிடைக்காத பழங்களாக\nஇருந்தால் வெளிநாட்டில் இருந்து வாங்கலாம்.\nஇது எல்லாமே இங்கேயே கிடைக்கும்போது எதற்காக வெளி\nநாட்டில் இருந்து பழங்களை இறக்குமதி செய்ய வேண்டும்\nஉருளைக் கிழங்கு, காலி ஃபிளவர், கேப்சிகம், கேரட்,\nஃப்ருகோலி போன்ற காய்கறிகளும் வெளிநாடுகளில் இருந்து\nஇவை அனைத்தும் வெளிநாடுகளில் பதப்படுத்தி இந்தியாவுக்கு\nவருகின்றன. இந்தக் காய்கறிகள் இந்தியாவிலும்\nஉணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசினோம்.\n‘வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் எந்த\nஸ்டோரேஜ் செய்திருப்பார்கள் போன்ற விவரங்கள் எதுவும்\nபதப்படுத்தப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்களுக்குப்\nபிறகுதான் இந்தப் பழங்கள் மார்கெட்டுக்கு வந்து சேரும்.\nஇப்படி வருவதால் அவற்றில் இயல்பாக இருக்கும் சத்துக்கள்\nபழங்கள் பறிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் சாப்பிடுவது\nநல்லது. அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு\nமுழுமையாக கிடைக்கும். வெளிநாட்டுப் பழங்களின் மீது\nதடவப்பட்டு இருக்கும் வேக்ஸ் கத்தியை வைத்துச்\nஅப்படியே சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆரோக்கியம்\nஇல்லை. பார்ப்பதற்கு ‘பளிச்’சென இருப்பதால்,\n‘வெளிநாட்டுப் பழம் எவ்வளவு ஃபிரஷ்ஷா இருக்கு.,.’ என்ற\nஇந்தப் பழங்களில் பூச்சியோ புழுவோ பார்க்க முடியாது.\nநம் ஊர் பழங்களில் பூச்சி, புழு இருப்பது இயல்பு.\nபறவைகளோ, பூச்சிகளோ கடித்த பழங்கள் என்றால் அதை\nநம்பி தைரியமாக வாங்கலாம். காலி ஃபிளவரில் புழு\nஇருப்பதைப் பார்த்து முகம் சுளிப்பவர்களைப்\nஉண்மையில் அதுதான் பூச்சிக்கொல்லி, ரசாயனம் ஏதும்\nஇல்லாத நல்ல காலி ஃபிளவர்.\nநல்ல உணவுப் பொருட்கள் எதுவாக இருந்தாலுமே\nஅது இரண்டு நாட்களில் அழுகிவிடும். அண்மையில் எனக்குத்\nதெரிந்தவர் ஒருவர் வெளிநாட்டு ஆப்பிளை வாங்கி காரில்\nஅதை அவர் 12 நாட்களாக எடுக்க மறந்துவிட்டார்.\nஅதன் பிறகு எடுத்துப் பார்த்தபோதும் அந்த ஆப்பிள்\nகெட்டுப்போகாமல் அப்படியே புத்தம்புதியதாக இருந்தது.\nஅப்படியானால் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க\nஎந்த அளவுக்கு அதில் ரசாயனம் சேர்த்திருக்க வேண்டும்\nஇயற்கையில் பிரஷ்ஷாக நம் ஊரில் எவ்வளவோ பழங்கள்\nசீசனுக்குத் தகுந்தாற்போல கிடைக்கிறன. அந்தப் பழங்களை\nவாங்கிப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.\nகொய்யாப் பழம், சீத்தாபழத்தில் இல்லாத சத்துக்களா\nசந்தைகளிலும், தள்ளு வண்டிகளிலும் பழங்களை பேரம்\nபேசி வாங்கிய காலமெல்லாம் போய், நாகரிகத்தின்\nஉச்சத்தில் நாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்குவதை\nஅது உடல்நலத்துக்கு நல்லதில்லை என்பதை எப்போது\n” – வேதனையோடு சொன்னார்\nநலம் காக்கும் நம்ம ஊர் பழங்கள்\nநம் ஊரில் கிடைக்கும் பழங்களையே மருந்தாகப்\nபயன்படுத்தி வருகின்றனர் சித்த மருத்துவர்கள்.\n மாம்பழம் – உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n கொய்யா – எலும்பின் தன்மையை உறுதியாக்கும்.\n மாதுளை – வறட்டு இருமலையும், மலச்சிக்கலையும்\n விளாம்பழம் – பித்தத்தை சரிப்படுத்தும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅம்மாடி உன் அழகு செமதூளு\nமார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா\nஇரவில் கொடுத்தாயா, இரவல் கொடுத்தாயா\nஉருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nபொது அறிவு - கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/how-to/how-play-youtube-videos-faster-on-pc-without-buffering-012630.html", "date_download": "2019-01-16T16:44:35Z", "digest": "sha1:WKC7D6CWQGJTOXA63YK7GXEVVGMRUMGZ", "length": 13319, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Play YouTube Videos Faster on PC Without Buffering - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் பிசியில் பப்பரிங் ஆகாமல் யூட்யூப் விடீயோக்களை காண்பது எப்படி.\nஉங்கள் பிசியில் பப்பரிங் ஆகாமல் யூட்யூப் விடீயோக்களை காண்பது எப்படி.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஉங்களுக்கு மிகப்பிடித்தமான வீடியோவை யூட்யூப் இல் காண்பதென்பது தற்கால ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். எனினும், யூட்யூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது நமக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷடயங்களில் ஒன்றாக பப்பரிங் திகழ்கிறது. ஆன்லைனில் விடியோக்கள் காண்கையில் பப்பரிங் நிகழ்வது பொதுவானது தான் ஆனால், மிக மிக மெதுவான ப்பப்ரிங் நிகழ்வது பொதுவான காரியமல்ல.\nநாம் அடிக்கடி மொபைல் தரவு வீணடிக்காமல் வைஃபையில் யூட்யூப் வீடியோக்களை பார்க்கிறோம் எனினும், அது எப்போதும் வேகமானதாக இருக்கும் என்று நிரூபித்ததில்லை.\nஅதெல்லாம் ஒருபக்கமிருக்க அனைத்து யூட்யூப் விடியோக்களையும் நிச்சயமாக ப்பப்ரிங் இன்றி நேரத்தை வீணாக்காமல் பிளே செய்யும் ஒரு தந்திரம் உள்ளது அதை முதலில் தெரிந்துக்கொள்வோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅனைத்து யூட்யூப் பயனர்களும் செய்ய வேண்டியது என்னவென்றால் கூகுளக் க்ரோம் அல்லது மொஸில்லா பயர்பாக்ஸ் ப்ரவுசரில் இருந்து உங்கள் யூட்யூப் எக்ஸ்டென்சனிற்கான 'ஸ்மார்ட்வீடியோ'வை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.\nஸ்மார்ட்வீடியோ யூட்யூப் எக்ஸ்டென்சன் இன்ஸ்டால் செய்யப்பட்டதும் பயனர் யூட்யூப் சென்று பட்டியலில் கிடைக்கப்பெறும் எந்தவொரு விடீயோவையும் பிளே செய்யலாம். உங்கள் பிசியின் மவுஸ் கர்சரை யூட்யூப் விடீயோக்களுக்கு மத்தியில் நகர்த்தி வைக்கும் பொழுது ஒரு சிறிய செவ்வக பெட்டி பாப் அப் ஆவதை காண முடியும்.\nபயனர் வெறுமனே வீடியோ ஸ்ட்ரீமிங் நிகழும் வலது பக்கத்தில் உள்ள க்ளோபல் ப்ரெபரன்சஸ் ஆப்ஷனை கிளிக் செய்வதின் மூலம் ஸ்மார்ட் பப்பர் பாக்ஸ்தனை அணுக இயலும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nநீங்கள் ஸ்மார்ட் பப்பர் பாக்ஸ்தனை தேர்வு செய்த பின்னர் யூட்யூபில் எந்த விதமான வீடியோவையும் பப்பர் செய்து அதிவேக ஸ்ட்ரீமிங்கின் கீழ் பார்க்க இயலும்.\nஇந்த செயல்முறையை பிசி அல்லது டெஸ்க்டாப்பில் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும். துரதிருஷ்டவசமாக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் பயனர்கள் இந்த நுட்பத்தை பயன்படுத்த முடியாது.\nஜியோ வேகம் குறைந்திருக்கா, காரணம் இது தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநியூசிலாந்திற்கு \"மரண பயத்தை காட்டிய\" ரஷ்ய செயற்கைக்கோள்\nஇன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/08/17/katpadi.html", "date_download": "2019-01-16T15:59:16Z", "digest": "sha1:V3YOST3V4GIMHSOHNRHEFVOFWX45KA4S", "length": 10527, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாட்டினர் சதியா? | foreign countries conspiracy behind the katpadi blast? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகாட்பாடி வெடிவிபத்திற்று வெளிநாட்டின் சதி கூட காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போதுஎழுந்துள்ளது. இதனால், அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகாட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டையில் தமிழக அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாயிைல்வியாழக்கிழமை காலை 9.30க்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த 27 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த வெடிமருந்து தொழிற்சாலையை ரூ.23 கோடி செலவில் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் விரிவுபடுத்தும்திட்டம் அரசிடம் உள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க-இந்திய உறவைக் குலைப்பதற்காக வெளிநாட்டினர் செய்த சதியால் இந்த விபத்துநடந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஎனவே, இந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-01-16T16:38:37Z", "digest": "sha1:6VXJBFZX7SYVGSW3YIMQI2K5TNUS2SRE", "length": 19785, "nlines": 146, "source_domain": "tamizhagathiyagigal.pressbooks.com", "title": "பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா – தமிழக தியாகிகள்", "raw_content": "\n1. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\n2. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி\n8. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\n9. பாஷ்யம் என்கிற ஆர்யா\n12. சர்தார் வேதரத்தினம் பிள்ளை\n13. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்\n16. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\n17. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n18. வேதாரண்யம் தியாகி வைரப்பன்\n19. கோவை தியாகி கே.வி.இராமசாமி\n20. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்\n21. தியாகி பி.எஸ். சின்னதுரை\n22. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்\n23. மதுரை ஜார்ஜ் ஜோசப்\n25. தேனி என்.ஆர். தியாகராஜன்\n27. பெரியகுளம் இராம சதாசிவம்\n28. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\n32. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்\n34. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n35. கடலூர் அஞ்சலை அம்மாள்\n36. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n37. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\n39. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்\n40. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்\n41. ஜி. சுப்பிரமணிய ஐயர்\n43. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்\n44. தமிழ்த் தென்றல் திரு வி. க\n46. திரு வ.வெ.சு. ஐயர்\n50. வீரன் செண்பகராமன் பிள்ளை\n51. டாக்டர் வரதராஜுலு நாயுடு\n52. கோவை அ. அய்யாமுத்து\n53. மதுரை A.வைத்தியநாத ஐயர்\n54. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n55. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\n58. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n59. வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்\n62. புதுச்சேரி வ. சுப்பையா\n63. ஐ. மாயாண்டி பாரதி\n64. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்\n66. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்\n69. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி\n70. \"காந்தி ஆஸ்ரமம்\" அ.கிருஷ்ணன்\n72. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n73. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி\n75. தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்\n76. ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்\n77. மதுரை பழனிக்குமாரு பிள்ளை\n78. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n80. ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி\n81. கல்கி T. சதாசிவம்\n82. பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n87. கம்பன் அடிப்பொடி சா.கணேசன்\n88. மதுரை திரு கிருஷ்ண குந்து\n89. ஹாஜி முகமது மெளலானா சாகிப்.\n90. பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி\n96. தியாகி ஆர்.சிதம்பர பாரதி\n105. மதுரை மாவட்ட தியாகிகள்\n82 பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\nஇந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் பல புரிந்த தொண்டர்களை கணக்கெடுத்தால் அது மாளாது. அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து இந்த வலைத்தளத்தில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அப்படி பீராய்ந்து பார்த்துக் கையில் தட்டுப்படும் ஒரு சிலரைப் பற்றியாவது முதலில் கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் மதுரை மாவட்டத்தில் தேடியபோது கிடைத்த சில அரிய தொண்டர்கள் வரலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது. இப்படியும் தியாகிகள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சிந்திய ரத்தத்தில் கிடைத்த சுதந்திரம் இன்று என்ன பாடுபடுகிறது. நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. கிடக்கட்டும் இன்று பெரியகுளம் தாலுகாவில் வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் கம்மவார் நாயுடு குலத்தில் உதித்த நடுத்தர வசதி படைத்த குடும்பத்தில் வந்த எம்.சங்கையா எனும் தியாகி பற்றி பார்ப்போம்.\nவெங்கடாசலபுரத்தில் கி.மாத்தி நாயக்கர் என்பவர் ஒரு கெளரமான மனிதர். விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் எம்.சங்கையா. இளம் வயதில் மகாத்மா காந்தியின் பெயரையும் அவரது பேராற்றலையும் பற்றி தெரிந்து கொண்டு ஒரு காந்தி பக்தர் ஆனார். மதுரையில் என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரை வைத்தியநாத ஐயர், ஜார்ஜ் ஜோசப் போன்ற பெரிய காந்திய வாதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். இவரும் தன்னை காந்தி பணியில், நாட்டுச் சுதந்திரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\n1934இல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்துவிட்டு பின்னர் அங்கிருந்து பெரியகுளத்துக்கும் விஜயம் செய்தார். விடுவாரா இந்த சந்தர்ப்பத்தை சங்கையா, ஓடிப்போய் மகாத்மா தரிசனம் செய்தார். மகாத்மாவைப் பார்த்ததாலோ, அல்லது அவர் அருளிய உபதேசத்தாலோ, இவர் தனது பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டு சுதந்திர வேள்வியில் கலந்து கொண்டார்.\n1936இல் சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. அதில் சக்திவேல் என்பவர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார். இவரது வெற்றிக்காக கிருஷ்ணசாமி ஐயங்கார், சொக்கலிங்கம் பிள்ளை போன்ற அன்றைய காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து ஊர் ஊராகப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் பயணம் செய்ய இப்போது போல விரைவு வாகனங்கள் கிடையாது. கால் நடையாக நடந்தே சென்று எல்லா கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தார் இவர்.\nதேசிய பத்திரிகைகளுக்கு உள்ளூர் முகவராக இருந்து பத்திரிகைகளை விநியோகம் செய்யலானார். அப்போது தேனி தியாகராஜன் இந்தப் பகுதியில் இருந்த வீறுகொண்ட காங்கிரஸ்காரர். இன்னும் சொல்லப் போனால் தேனி தியாகராஜன் காலத்தில் அந்தப் பகுதிகளில் சுயமரியாதை இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் தியாகராஜன். தேனி ஆற்றுப்படுகையில் நடைபெறவிருந்த சுயமரியாதை கூட்டம் நடைபெற முடியாமல் தேனி தியாகராஜனின் ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. அந்த தேனி தியாகராஜனுடைய வலது கரமாக இருந்து செயல்பட்டவர்களில் நமது சங்கையாவும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பெரியகுளம் தாலுக்கா குழுவின் செயலாளராகவும் இருந்தார். ராஜாஜி அமைச்சரவை ராஜிநாமா செய்தவுடன் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் ராஜிநாமா செய்யச் சொன்னார். அந்த கோரிக்கையை கோஷமிட்டுக்கொண்டு இவர் ஊர்வலமாகச் சென்றபோது கைதுசெய்யப்பட்டு இந்தய பாதுகாப்புச் சட்டத்தின்படி 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் உசிலம்பட்டி நிதிமன்றத்தில் நான்கரை மாத தண்டனையும் ஐம்பது ரூபாய் அபராதமும் பெற்றார். அபராதம் கட்ட மறுத்து இவர் மேலும் ஒரு மாதம் சிறையில் இருந்தார். மதுரை, வேலூர் ஆகிய ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டார். விடுதலையான பிறகும் கூட இவரைப் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருந்தது.\n1941இல் மகாத்மா அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு பல ஊர்களுக்கும் சென்று கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார். அப்படி அவர் சென்னையில் பாண்டி பஜாரில் கோஷமிட்டுக்கொண்டு சென்றபோது தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அந்த தண்டனை காலத்தை இவர் அலிப்புரம் சிறையில் கழித்துவிட்டு விடுதலையானார்.\n1942 வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது. இவர் மக்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டிவிட்டதாக போலீஸார் இவரை எச்சரிக்கைச் செய்தனர். தேனி போலீசார் இவரை கண்காணித்தபடி இருந்தனர். பாதுகாப்பு கைதியாக பெரியகுளம் சப் ஜெயிலில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுதலையானார். 1943இல் இவரது தந்தையார் ஏற்பாட்டின்படி இவருக்கும் லட்சுமி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது. இவருக்கு நாடே குடும்பம் என்பதால் நாட்டுச் சேவையில் சதா கழித்து வந்தார். 1943 முதல் 1947 வரையில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். பின்னர் செயலாளராகவும் பணியாற்றினார். இவருக்கு சுதந்திரத்துக்குப் பிறகு அரசாங்கம் தாமரைப் பட்டயம் அளித்து கெளரவித்தது. மத்திய மாநில ஓய்வூதியமும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் தன் குடும்பத்தோடு இந்தத் தியாகி சுதந்திரக் காற்றி சுவாசித்து வாழ்ந்தார். வாழ்க எம்.சங்கையா புகழ்.\nPrevious: கல்கி T. சதாசிவம்\nபெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா Copyright © by seesiva. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/ajith-visuwasam-movie-new-look-viral-picture/", "date_download": "2019-01-16T16:55:32Z", "digest": "sha1:BUFKNB7QR34A2KOYHC2LCG7QRPXCBX6Z", "length": 16404, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "விசுவாசம் படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் இதுதானோ.! வைரலாகும் புகைப்படம்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிசுவாசம் படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் இதுதானோ.\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிசுவாசம் படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் இதுதானோ.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் விவேகம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது,ஆனால் சில கலவையான விமர்ச்சனங்களை சந்தித்தது அதனால் மீண்டும் அஜித் அதே கூட்டணியில் நடிக்க இருக்கிறார்.\nஇதை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்க இருக்கும் 58-வது படம் விசுவாசம் இப்படத்தின் டைட்டில் முன்னதாகவே வெளிவந்தது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது மட்டும் இல்லாமல் பெரும் திருபத்தை எற்படுத்தியுள்ளது.\nமேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருபதாகவும் பல்வேறு தகவல் வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தில் அவரது கெட்டப் குறித்த போட்டோகள் இணையதளத்தில் பரவலாகி வருகின்றன.\nஅதுமட்டும் இல்லாமல் அவரது படம் தொடர்ந்து V-ல் ஆரம்பித்து M-ல் முடயும்படி இருக்கின்றன இதன் வரிசையில் வீரம், வேதாளம், விவேகம், தற்போது “விசுவாசம்”.\nஇப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 2018 தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் யார் என்ற விவரங்கள் இதுவரை மர்மமாக உள்ளது..\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nதன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஷால் புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nவசூலில் அனைவரையும் அதிர வைத்த அறம் படத்தின் வசூல் சாதனை.\nகவர்ச்சி நடிகை வித்யாபாலனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/162405", "date_download": "2019-01-16T16:42:09Z", "digest": "sha1:NFLVZDS5TXGDSE5QI3WNQU6RAWUJB5MB", "length": 7118, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "இனக்கலவரம் ஏற்பட வாய்ப்பு: நட்பு ஊடகங்களுக்குத் தடை விதித்தது இலங்கை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இனக்கலவரம் ஏற்பட வாய்ப்பு: நட்பு ஊடகங்களுக்குத் தடை விதித்தது இலங்கை\nஇனக்கலவரம் ஏற்பட வாய்ப்பு: நட்பு ஊடகங்களுக்குத் தடை விதித்தது இலங்கை\nகொழும்பு – இலங்கையில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்திருப்பதால், 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனத்தை அமல்படுத்திய இலங்கை அரசு, ஃபேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களையும் நேற்று புதன்கிழமையோடு நிறுத்தியிருக்கிறது.\nகடந்த ஓராண்டாக இரு இனத்தவர்களிடையே மோதல் இருந்து வந்த நிலையில், அது முற்றி தற்போது, இனக்கலவரமாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇலங்கையில் வசித்து வரும் முஸ்லிம்கள், மற்ற மதத்தினரை முஸ்லிம்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், பழங்கால புத்த சுவடுகளை அழிக்க முயற்சிகள் செய்வதாகவும் புத்தமதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nமேலும், புத்த தேசியவாதிகள் சிலர், இலங்கையில் அடைக்கலம் புகுந்திருக்கும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleஎம்எச்370 விமானத்தைத் தேடுவதில் முனைப்போடு இருக்கிறோம் – நஜிப் நம்பிக்கை\n“இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (3)\nரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்\nஇலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்\nஇறையாண்மையை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும்\nசிங்கப்பூர்: கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் மலேசியா-சிங்கப்பூர் சந்திப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nஇந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nசந்திப்புக் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறிய டிரம்ப்\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilaruvi-manian-slams-vijayendrar-118012700033_1.html", "date_download": "2019-01-16T16:23:54Z", "digest": "sha1:MN6F4QSQWJIDNEUOIR74PDL2NQHSRXU6", "length": 12252, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜயேந்திரர் பொதுவிழாவுக்கு செல்லக்கூடாது; காட்டுக்குள் போய் தனியாக வாழ வேண்டும்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜயேந்திரர் பொதுவிழாவுக்கு செல்லக்கூடாது; காட்டுக்குள் போய் தனியாக வாழ வேண்டும்\nகாஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து இன்னமும் பேசி வருகின்றனர்.\nதமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியான நிலையில் இருந்தார் என சங்கர மடம் சார்பாக விளக்கம் அளித்தும் சர்ச்சை தொடர்கிறது. காரணம் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் ஏன் தியானத்தில் இருக்காமல் எழுந்து நின்றார் என பதில் கேள்வி எழுகிறது.\nஇந்நிலையில் விஜயேந்திரர் தியான நிலையில் இருந்தது குறித்து பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்த தமிழருவி மணியன் பதிலளித்துள்ளார்.\nஅதில், அடிக்கடி தன்வயம் இழந்து தியானத்துக்குள் சென்றுவிடக்கூடியவர், எந்தப் பொதுவிழாவுக்கும் செல்லக்கூடாது. எல்லா நேரத்திலும் தியானம் செய்யக்கூடியவர் மாபெரும் துறவியாக காட்டுக்குள் போய் தனியாக உட்காரவேண்டும் என்றார்.\nமேலும் நாட்டு மக்களிடையே வாழக்கூடியவர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் தியானத்தில் ஈடுபட வேண்டும். பொதுவிழாவுக்கு வரும் நேரங்களில் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும். மனிதனுக்கு முக்கியமானது விழிப்பு உணர்வு. இந்த விழிப்பு உணர்வினைத் தூண்டுவதுதான் தியானம் என குறிப்பிட்டார் தமிழருவி மணியன்.\nஉருகுலைந்த உருவம்: கடைசி நாளில் போயஸ் கார்டனில் நடந்தது\nமாட்டு வண்டிகளை கொண்டு திமுக ஆர்பாட்டம்: மாடுகள் மிரண்டதால் 10 பேர் படுகாயம் – கரூர் அருகே பரபரப்பு\nசோடா பாட்டில் வீசத்தெரிந்தால் ஜீயராகிவிடலாம்: கிச்சுகிச்சு மூட்டும் கனிமொழி\nஜெயலலிதாவை கொல்ல 33 ஆண்டுகள் தேவையா\nசங்கர மடம் விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை: நடிகர் விஜய் சேதுபதி கடும் தாக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/technology/96435", "date_download": "2019-01-16T16:42:51Z", "digest": "sha1:SLAWV5RVW33JGMPZP3AIXOKIN37V7WXV", "length": 12484, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "புதிய கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்", "raw_content": "\nபுதிய கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபுதிய கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவாழ்க்கையின் மகிழ்ச்சியான சமயங்களில் புதிய கார் வாங்கும் நிகழ்வும் ஒன்று. பொதுவாக கார் வாங்கும் சமயங்களில் பல காகிதங்களில் கையெழுத்து போடுவதிலேயே பலரும் கவனமாக இருந்துவிடுவர். விற்பனையகத்திலிருந்து காரை வெளியே எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ...\nநீங்கள் விரும்பிய நிறத்தில் காரை தேர்வு செய்த பிறகு அதை பதிவு எண்ணுக்கு அனுப்பும் முன்பு சில சோதனைகளை நீங்கள் செய்வது அவசியம். அப்போதுதான் அந்த காரில் பிரச்சனை இருந்தால் நீங்கள் வேறொன்றை மாற்ற முடியும். பதிவு செய்த பிறகு மாற்ற முடியாது.\nடெலிவரிக்கு முன்பாக நீங்கள் அனைத்து அம்சங்களையும் பார்த்து சம்மதம் தெரிவிக்காமல் உங்கள் பெயரில் இன்வாய்ஸ் தயாரிக்கக் கூடாது என்று விற்பனையாளரிடம் கண்டிப்பாக தெரிவித்துவிடுங்கள். காரை பகல் நேரத்தில் சென்று பார்த்து சோதனை செய்யுங்கள்.\nகாரின் உள்புறமும், வெளிப்புறமும் எவ்வித சேதமும் இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.\nபொதுவாக கார் உற்பத்தி ஆலையிலிருந்து போக்குவரத்து மூலம் கார் விற்பனையகத்துக்கு வரும். இதனால் காரில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.\nசில விற்பனையகங்களில் காட்சி (டெமோ) கார் என வைத்திருப்பர். புதிதாக டெலிவரி எடுக்கும் முன்புவரை சில விற்பனையாளர்கள் அதை டெமோ காராக பயன்படுத்தி இருக்கலாம். ஸ்பீடோமீட்டர் வயர் இணைப்பை துண்டித்துவிட்டு பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதை கவனமாகப் பார்க்க வேண்டும்.\nசில கார்களில் உற்பத்தி சார்ந்த குறைபாடு இருக்கும். அவற்றை உன்னிப்பாக கவனித்தால் கண்டுபிடித்துவிட முடியும். புதிய கார்கள் பல சமயங்களில் விற்பனையகங்களில் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வெயில், மழை இவற்றில் காய்ந்திருக்கும். இவற்றையெல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும்.\nமுதலில் காரின் வெளிப்புறத்தை உன்னிப்பாக கவனியுங்கள். பம்ப்பரில் தொடங்கி பக்கவாட்டு பகுதி முழுவதுமாக பாருங்கள். காரில் ஏதேனும் கீறல், அடிபட்டிருந்தால், நசுங்கியிருப்பது தெரியும். முனைப் பகுதிகளில் ரீ-பெயிண்ட் செய்திருக்கிறார்களா என்று கவனியுங்கள்.\nவெளிப்புறத்தை கவனமாக பார்த்த பிறகு உள்புறமும் கவனியுங்கள். டேஷ் போர்டு, டோர் பேட் ஆகியவை அனைத்தும் சரியாக பொருந்தும்படி உள்ளதா என்று கவனியுங்கள். டேஷ்போர்டு பகுதியில் உள்ள பெட்டிகளை திறந்து, மூடி சரியாக செயல்படுகிறதா என்று பாருங்கள். சீட்களில் ஏதேனும் கறை உள்ளதா என்று கவனியுங்கள். கீழ்ப்பகுதியில் உள்ள மேட்டை எடுத்து ஏதேனும் நீர் கசிவு இருக்கிறதா என்று பாருங்கள். முன்புற கண்ணாடி, ஜன்னல்கள் சரியாக உள்ளனவா அதில் விரிசல்கள் உள்ளதா என்று பார்க்கவும். சீட் பெல்ட் சரியாக உள்ளதா, டிரைவர் சீட் சரியாக நகர்கிறதா என்பதை கவனிக்கவும்.\nபிறகு முன்புற பானட்டைத் திறந்து பேட்டரி வயர்கள் சரியாக உள்ளனவா, அதில் துரு பிடித்திருக்கிறதா, பேட்டரி லீக் உள்ளதா என்று பார்க்கவும். பேட்டரிக்கான உத்தரவாத அட்டையை கண்டிப்பாக வாங்கவும். என்ஜின் ஸ்டார்ட் ஆன சமயத்தில் காரினுள் சத்தம் எந்த அளவு உள்ளது என்பதை பார்க்கவும். வினோதமான சத்தம் வந்தால் அதை கவனிக்கவும். ஆக்சிலரேட்டரை அழுத்தினாலும் என்ஜின் அதிர்வு அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. என்ஜின் இயங்கிக் கொண்டிருக்கும்போது பின்பகுதியில் சைலன்சரை பார்க்கவும். புகை வெளியாகிறதா என்று பார்க்கவும். புதிய கார் கருப்பு புகையை வெளியிடாது.\nமுகப்பு விளக்கு, பின்புற விளக்கு, இன்டிகேட்டர் ஆகியன செயல்படுகிறதா என்பதை பார்க்கவும். டயரின் காற்று அழுத்தத்தை சோதித்த பிறகு அந்த காரை சிறிது தூரம் ஓட்டிப் பாருங்கள். அப்போதுதான் காரின் சஸ்பென்ஷன் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது என்பது தெரியும். கார் டயரின் உற்பத்தி நாளையும் பார்த்துக் கொள்ளவும். கூடுதலாக தரப்பட்டுள்ள ஸ்டெப்னி டயர் மற்றும் ஜாக்கி போன்றவற்றையும் பார்வையிட வேண்டும்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n செயற்கை நுண்ணறிவுடன் அசத்தும் கூகுள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nவாட்ஸ்அப்-ல் Block செய்யப்பட்ட பிறகும் ‘Chat’ செய்வது எப்படி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/08/kattankudi-live-9-830.html", "date_download": "2019-01-16T16:19:59Z", "digest": "sha1:YQMJCAIX2UIAO2XD3VEMSWG5R35J54R6", "length": 3858, "nlines": 57, "source_domain": "www.lankanvoice.com", "title": "kattankudi live முகநூல் ஊடக காத்தான்குடி நகர முதல்வர் அஸ்பர் உடனான நேரலை நிகழ்வு இன்று(9) பி.ப . 8.30 மணிக்கு | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome தேடல் kattankudi live முகநூல் ஊடக காத்தான்குடி நகர முதல்வர் அஸ்பர் உடனான நேரலை நிகழ்வு இன்று(9) பி.ப . 8.30 மணிக்கு\nkattankudi live முகநூல் ஊடக காத்தான்குடி நகர முதல்வர் அஸ்பர் உடனான நேரலை நிகழ்வு இன்று(9) பி.ப . 8.30 மணிக்கு\nkattankudi live முகநூல் ஊடக காத்தான்குடி நகர முதல்வர் அஸ்பர் உடனான நேரலை நிகழ்வு இன்று(9) பி.ப . 8.30 மணிக்கு\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2009/11/blog-post_7879.html", "date_download": "2019-01-16T17:00:48Z", "digest": "sha1:G75GQY52ZABX37MINYX4PX3ATIQBG6OV", "length": 12581, "nlines": 202, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: எக்செல்: இந்திய முறையில் கமா மற்றும் எண்களை எழுத்தாக மாற்ற", "raw_content": "\nஎக்செல்: இந்திய முறையில் கமா மற்றும் எண்களை எழுத்தாக மாற்ற\nஇது ஒரு மீள் பதிவு - கோடிங்கில் ஒரு சில மாற்றங்களுடன்..,\nExcel - ல் நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இந்தியன் Style Comma வை வர வைக்க முடியாது. உதாரணமாக 1500000.00 என்று தட்டச்சு செய்து, அந்த குறிப்பிட்ட செல்லை கமா பார்மேட்டுக்கு மாற்றினால் 1,500,000.00 என்றுதான் தோன்றுமே தவிர, 15,00,000.00 என்று தோன்றாது.\nஇதனை சரி செய்ய ஒரு வசதி: கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instindwds.xla என்ற Excel Add-on ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஇனி Excel - ஐ திறந்து கொண்டு,\nசென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.\nஇப்பொழுது உங்கள் Excel tool bar -ல் ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.\nஇனி எதாவது ஒரு செல்லில் 1500000.00 என டைப் செய்து, அந்த செல்லை செலக்ட் செய்து toolbar ல் உள்ள IND, என்ற பொத்தானை அழுத்திப்பார்க்கவும்.\nஇதேபோல் எண்ணை எழுத்தால் மாற்ற,\nஎந்த செல்லில் Rupees Words -ல் வர வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு IND RS என்ற பொத்தானை அழுத்தி, பின் எந்த செல்லில் உள்ள நம்பரை மாற்ற வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யவும்.\nஉங்கள் பதிவுகள் ஏதாவது களவாடப்பட்டிருக்கிறதா கீழே உள்ள பக்கத்திற்கு சென்று பாருங்கள்..,\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\n 2007- ல் நான் முயற்சிக்கவில்லை.\nசூர்யா... இதெல்லாம் இல்லாமல் இயல்பாயே வருதே கமா என் கணனியில்\nநெருப்புநரியில்அதியன் நீட்சி: வலைபக்க எழுத்துரு மா...\nஎக்செல்: இந்திய முறையில் கமா மற்றும் எண்களை எழுத்த...\nதவறாக அனுப்பிய மின்னஞ்சலை தடுத்து நிறுத்த\nஃ போல்டர்களை ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர...\nஇணைய உலவிகளில் தமிழில் தட்டச்சு செய்ய எளிய புக்மார...\nநெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசிய...\nகுழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய\nநெருப்புநரியில் காப்பி செய்வதற்கான ஒரு எளிய நீட்சி...\nவலைப்பக்கத்திற்கான ஃப்ளாஷ் கோப்புகளை எளிதாக உருவாக...\nஉபுண்டுவில் விண்டோஸ் கீயை ஸ்டார்ட் மெனுவாக மாற்ற\nவிண்டோஸ், உபுண்டு இயங்குதளங்களில் விண்டோசை முதன்மை...\nமிகவும் பயனுள்ள ஒரு வலைத்தளம்\nதிரையில் படம் போடுங்க.. படம் பிடிங்க...\nநெருப்புநரி உலவியில் ஜிமெயிலை உங்கள் நிரந்தர மெயில...\nமைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்\nவலைப்பக்கங்களில் தேவையானதை மட்டும் பிரிண்ட் செய்ய ...\nவிண்டோஸ் ஏழில் பயனர் கணக்கு\nவிண்டோஸ் விஸ்டாவில் செக்யூரிட்டி சென்டர் அறிவிப்பை...\nஆன்லைனில் எளிதாக அனிமேட்டட் வீடியோவை உருவாக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/narayana-pillai-is-the-first-tamil-to-be-shot-in-singapore/", "date_download": "2019-01-16T17:18:37Z", "digest": "sha1:RNTVQUOXLP2YLIFK236MKGKQLP3TE6YS", "length": 11096, "nlines": 249, "source_domain": "www.thisaigaltv.com", "title": "சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான நாராயண பிள்ளைக்கு சிலை வைப்பு! - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் உலகம் சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான நாராயண பிள்ளைக்கு சிலை வைப்பு\nசிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான நாராயண பிள்ளைக்கு சிலை வைப்பு\nசிங்கப்பூர்: ஒரு நாட்டிற்கு, குறிப்பிட்ட ஒரு தனி நபரின் பங்களிப்பானது எண்ணிலடங்காத வண்ணம் பிரமிக்கத் தக்க நிலையில் இருக்குமாயின், அவரை நினைவு கூறும் வகையில், பொது இடங்கள், பள்ளிகள், அரசு மற்றும் அரசு சாரா நிலையங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவார்கள். வரலாற்றில் நிலைத்திருக்கும் படியாக, ஒரு சில இடங்களில் அந்நபரின் உருவச் சிலையை அமைத்தும் நினைவுக் கூருவார்கள்.\nஇந்த வகையில், சிங்கப்பூர் ஆற்றோரம் சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) சிலைக்கு அருகாமையில், 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய டான் கோட் செங், முன்ஷி அப்துல்லா சிலைகள் உடன், சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான திரு. நாராயண பிள்ளையின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள முக்கிய முன்னோடித் தலைவர்களில் ஒருவரான நாராயண பிள்ளை, சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் உடன் பினாங்கிலிருந்து 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரை வந்தடைந்தார். இத்தீவில் வாழ்ந்த இந்திய சமூகத்தின் முதன்மைத் தலைவராக அவர் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.\nசங் நீல உத்தமா எனப்படும் பலெம்பாங் இளவரசர், சிங்கம் ஒன்றினை இத்தீவினில் கண்டதாகவும், அதனைத் தொடர்ந்து 1299-ஆம் ஆண்டு சிங்கப்பூரா எனும் ஆட்சிப் பகுதியை தோற்றுவித்தார் என வரலாறு கூறுகிறது. அவரது சிலையும் இப்பெரியவர்களின் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரின் இருநூறு ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை நினைவுக் கூரும் வகையில் இந்நால்வரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nPrevious articleவிஷால் நோட்டீசை சட்டப்படி சந்திப்போம் – அதிருப்தி தயாரிப்பாளர்கள் அறிவிப்பு\nமோசமான வானிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மாடுகள் இறந்தன\nசூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய பனிக்கிரகம் கண்டுபிடிப்பு\nஅ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு ஆண் குழந்தை\nஇந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள் – பிரதமர் மோடி வழங்குகிறார்\nஅரசு சாரா நிறுவனங்கள் பாரிசானின் வெற்றிக்கு துணை நிற்பர் – சாயிட்\nஇஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு – சீரமைக்கும் பணிகள் தீவிரம்\nசிறுமி ஆசிஃபா விவகாரத்தில் குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்: நடிகர் விஜய் சேதுபதி...\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nமிக உறுதியான வைரத்தை ரப்பர் போல் வளைக்க முடியும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nபாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் எம்.பி.யாக தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tzronline.in/2018/07/blog-post_2.html", "date_download": "2019-01-16T17:07:40Z", "digest": "sha1:XCR3MWJIOJO4JKJJSKF7V5FOBR2YZQ3I", "length": 9100, "nlines": 66, "source_domain": "www.tzronline.in", "title": "சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்க முயற்சி! - TZRONLINE", "raw_content": "\nHome / வளைகுடா செய்திகள் / சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்க முயற்சி\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்க முயற்சி\nஹஜ் யாத்திரைக்கு வரும் பன்னாட்டு யாத்ரீகர்கள் சந்திக்கும் பிரச்சனைகளிலேயே பிரதானமானது 'உணவு'. இந்த உணவை முன்கூட்டியே தயாரித்து அந்தந்த அந்நாட்டு மக்களின் தேவை மற்றும் சுவைக்கு ஏற்ப வழங்கும் கேட்டரிங் திட்டத்தை சோதனை முயற்சியாக மீண்டும் கையில் எடுத்துள்ளது ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். இந்த முயற்சி ஹிஜ்ரி 1424 ஆம் ஆண்டிலேயே முயற்சிக்கப்பட்டு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஹஜ் அமைச்சகம், மக்கா மாநகராட்சி, சவுதி உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் மற்றும் தவாபா ஆர்கனிஷேசன்ஸ் Tawafa Organisations (ஹஜ் யாத்ரீகர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தரும் குழுக்கள்) ஆகியவை இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக மக்காவின் உம்மல் குரா பல்கலைகழகத்தின் ஹஜ் ஆராய்ச்சி துறையினரால் தவாபா ஆர்கனைஷேசனின் சுமார் 600 ஊழியர்கள், உள்நாட்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்ட பயிலரங்கம் நடத்தப்பட்டது.\nஎதிர்வரும் ஹஜ் சீஸனின் போது சுமார் 15 சதவிகித பன்னாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்ட உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஹஜ் சீசனின் போது 45 சதவிகித பன்னாட்டு யாத்ரீகர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குளறுபடி, குறைகள் இன்றி தொடர்ந்து உணவு வழங்குவதற்கான ஆராய்ச்சிகளும் திட்டமிடல்களும் உணவு வழங்களை செம்மைபடுத்தப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கேட்டரிங் திட்ட முயற்சிகள் வெற்றிபெற்றால்,\n1. ஹஜ் யாத்ரீகர்களுக்கு சுவையான, தரமான உணவு கிடைக்கும்.\n2. பலரும் உணவு தயாரிக்கத் தேவைப்படும் மொத்த நீரில் 75 சதவிகிதத்தை மிச்சப்படுத்தலாம்.\n3. உணவு பொருட்களை சேமிப்பதற்காக பயன்படும் சுமார் 18,000 சதுரடி இடம் புனித பள்ளியை சுற்றி மிச்சமாகும்.\n4. புனித ஹஜ்ஜின் போது உணவு சமைத்தல் மற்றும் அது தொடாபுடைய பணிகளுக்காக தரப்படும் வேலைவாய்ப்பு விசாக்களின் தேவை 80 சதவிகிதம் வரை குறையும்.\n5. யாத்திரையின் உச்ச நாட்களின் போது புனித இடங்களை சுற்றி உணவுப் பொருட்களை ஏற்றிவரும் டிரக் வாகன போக்குவரத்தில் சுமார் 4,500 டிரிப்புகள் குறையும்.\n6. புனித இடங்களை சுற்றி குவியும் உணவு குப்பைகளில் சுமார் 20 சதவிகிதம் வரை குறையும் என எதிர்பார்ப்பதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்க முயற்சி\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-16T17:17:45Z", "digest": "sha1:4V7AYLD4DTZ44YAOMD5R6EQOQH5PTIPX", "length": 25086, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அம்பாலிகை | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 127\n(சம்பவ பர்வம் - 63)\nபதிவின் சுருக்கம் : பாண்டு மற்றும் மாத்ரியின் எலும்புகளைப் பல்லக்கில் கங்கைக் கரைக்குக் கொண்டுவந்து, சடங்குகள் செய்து மீண்டும் அவற்றுக்கு எரியூட்டியது...\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அப்போது திருதராஷ்டிரன் விதுரனிடம், \"ஓ விதுரா, மன்னர்களில் சிங்கத்தைப் போன்றவனுக்கும் (பாண்டு), மாத்ரிக்கும் ஈமக்கடன்கள் முறையான அரசமுறையில் நடைபெறட்டும்.(1) அவர்களின் ஆன்ம நன்மைக்காகப் பசுக்களையும், ஆடைகளையும், ரத்தினங்களையும், பலவகையான செல்வங்களையும் கேட்பவர்களுக்கு வேண்டிய அளவு கொடுப்பாயாக.(2) மாத்ரியின் இறுதிச் சடங்குகளைக் குந்தி விருப்பத்திற்கேற்றவாறு செய்ய வைப்பாயாக. மாத்ரியின் உடலைச் சூரியனோ, வாயுவோ காணமுடியாதபடி கவனமாக மூட ஏற்பாடு செய்வாயாக.(3) பாவமற்றவனான பாண்டுவுக்காக வருந்தாதே. அவன் மதிப்புமிக்க மன்னனாக இருந்து, தேவர்களுக்குச் இணையான வீரமகன்கள் ஐவரை விட்டுச் சென்றிருக்கிறான்\" என்றான்\".(4)\nவகை அம்பாலிகை, ஆதிபர்வம், சம்பவ பர்வம், பீஷ்மர், விதுரன்\nதிருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 106\n(சம்பவ பர்வம் - 42)\nபதிவின் சுருக்கம் : வியாசரின் மூலம் அம்பிகைக்குப் பிறந்த திருதராஷ்டிரன்; அம்பாலிகைக்குப் பிறந்த பாண்டு; பணிப்பெண்ணுக்குப் பிறந்த விதுரன்...\nவைசம்பாயனர் சொன்னார், \"கோசல இளவரசியின் மாதவிடாய் முடிந்ததும், சத்தியவதி தனது மருமகளை {அம்பிகையை} நீராட்டிச் சுத்தப்படுத்தி, படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த ஆடம்பரக் கட்டிலில் தனது மருமகளை அமரச் செய்து, அவளிடம் {அம்பிகையிடம்},(1) \"ஓ கோசல இளவரசியே {அம்பிகையே}, உனது கணவனின் {விசித்திரவீரியனின்} அண்ணன் இன்று உனது கருவறைக்குள் உனது குழந்தையாக நுழைவான். இன்றிரவு அவனுக்காகத் {வியாசருக்காக} தூங்காமல் காத்திருப்பாயாக\" என்றாள்.(2) தனது மாமியாரின் {சத்தியவதியின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த இனிமையான இளவரசி {அம்பிகை}, பீஷ்மரையும், குரு குலத்தின் பிற மூத்தவர்களையும் நினைத்து அந்தக் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.(3) அந்த உண்மை நிறைந்த அம்முனிவர் (வியாசர்), தான் அம்பிகையைக் (இளவரசிகளில் மூத்தவள்) குறித்த ஒரு வாக்கை முதலில் கொடுத்திருந்ததால், அவளது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போதே நுழைந்தார்.(4) அந்த இளவரசி {அம்பிகை} அவரது {வியாசரது} கரிய நிறத்தையும், தாமிரக்கம்பிகள் போலச் சிவந்திருந்த சடா முடியையும், எரியும் தழல் போன்ற கண்களையும், கரடு முரடான தாடியையும் பார்த்துப் பயந்து தனது கண்களை மூடிக் கொண்டாள்[1].(5)\nவகை அம்பாலிகை, அம்பிகை, ஆதிபர்வம், சத்தியவதி, சம்பவ பர்வம், பீஷ்மர், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/mersal/page/3/", "date_download": "2019-01-16T15:52:37Z", "digest": "sha1:DRYMPI3H6QVM5IESROGAL2JU4CR2KU5J", "length": 11585, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Mersal Archives - Page 3 of 19 - Tamil Behind Talkies", "raw_content": "\nஅட்லீயின் அடுத்த படத்துக்கு இவர் தான் ஹீரோவா யார் தெரியுமா \nராஜா ராணி என்ற படத்தின் மூலம் நம் கண் முன்னே மீண்டும் ஒரு மௌன ராகத்தை நிறுத்தியவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த இவர் அந்த படத்திற்கு பிறகு இளையதளபதி...\nமெர்சல் பட சர்ச்சைக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்த தளபதி விஜய் \nஇளையதளபதி விஜய் நடித்த மெர்சல் படம் வெளியான போது பல விமர்சங்களை பெற்றது. ஒரு சில அரசியல் கட்சிகள் இந்த படத்தை தடை செய்யகோரி கருத்துக்கள் வெளியிட இந்த படம் மேலும் வெற்றியை...\nமெர்சல் பட குட்டி விஜய்யா இது பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே...\nகடந்தாண்டில் இயக்குனர் அட்லீ இயக்கி இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படம் மெர்சல்.படம் மட்டும் மாபெரும் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு முன்னாலே அப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. அதிலும்...\nமெர்சல் படத்தில் என்னுடைய சீனை நிறைய கட் பண்ணிட்டாங்க \nகடந்த வருடம் தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மெர்சல். இந்த படம் விஜயின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய படமாக அமைதந்து. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா...\nவிஜய் யை நெருங்க முடியாத ரஜினி டீசரில் வென்றது யார் – விவரம்...\nதற்போதைய விஞ்ஞான காலத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டன. அன்றைய காலத்தில் ஊர் ஊராக சென்று போஸ்டர் ஓடினால் மட்டுமே படத்திற்கு பிரமோசன் கிடைக்கும். ஆனால் தற்போது அப்படி இல்லை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சமூகவலைத்தலங்களின்...\nஅண்ணா பல்கலைக்கழக பட விழாவில் மெர்சலுக்கு கிடைத்த கெளரவம் – உற்சாகத்தில் தயாரிப்பாளர்\nஅட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல், நித்யா மேனன் ஆகியோர் நடித்து சென்ற வருட தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். இந்த படம் வெளிவருதற்குள் பட்ட பாடு சொல்லி மாலாதது. இருந்தும் இந்த தடையை...\nநயன்தாராவால் விஜய்யின் மெர்சல் படத்துக்கு வந்த சோதனை \nதளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் எவ்வளவு பெரியதென்று நாம் அனைவரும் அறிந்ததே. இவருக்கு நிகராக ரசிகர்களை வைத்திருப்பவர் அஜித். கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் இருவரும் அசைக்க முடியாத...\nமெர்சல் படத்துக்காக இவருக்கு ‘1’ கோடி சம்பளமா \nவிஜய் நடித்து அட்லீ இயக்கிய படம் மெர்சல். இந்த படம் சென்ற தீபாவளிக்கு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இவர் தான் பாகுபாலியின்...\nவிஜய்க்கு ஓட்டு போட தயாரா இதோ ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு \nகடந்த தீபாவளிக்கு வெளியாகி மாஸ் ஹிட் ஆனது விஜயின் மெர்சல் திரைப்படம். விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த படமாக அமைந்தது இந்த படம். விஜயின் ரசிகர்களை தாண்டி ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த...\nஅவசியம் கருதி தான் மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் பேசினேன் \nகடந்த சில வருடங்களாக தளபதி விஜயின் படங்களில் சமூக கருத்துக்கள் மேலோங்கி வருகின்றது. துப்பாக்கி படத்தில் ஆரம்பித்து தற்போது மெர்சல் வரை சமூகத்திற்கு தேவையான படங்களே. அப்படி அது போன்ற படங்களை எடுக்கும்...\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-nexon-kraz-limited-edition-launched-015851.html", "date_download": "2019-01-16T15:56:18Z", "digest": "sha1:6YKBUUAHUBRGQ2CNVOYMEYIUP3EYHDJL", "length": 19179, "nlines": 361, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்.. - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..\nரூ.7.14 லட்சம் என்ற ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nடாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி கார், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லான்ச் செய்யப்பட்டது. இந்த கார் லான்ச் செய்யப்பட்டு தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, புதிய நெக்ஸான் க்ரேஸ் (Kraz) மாடலை, டாடா மோட்டார்ஸ் இன்று (செப்.5) லான்ச் செய்தது.\nலிமிடெட் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா நெக்ஸான் க்ரேஸ் கார், க்ரேஸ் மற்றும் க்ரேஸ் ப்ளஸ் (Kraz+) என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்பட்டுள்ளன.\nடாடா நெக்ஸான் க்ரேஸ் காரின் பேஸ் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 7.14 லட்ச ரூபாய். அதே நேரத்தில் டாப் எண்ட் டீசல் வேரியண்ட்டின் விலை 8.64 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரிவான விலை பட்டியலை நீங்கள் கீழே காணலாம். (இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்).\nஇந்த புதிய லிமிடெட் எடிசன் மாடலின் விற்பனை இன்று முதலே தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு விஸ்வல் அப்டேட்களையும் (Visual Updates), காஸ்மெடிக் மாற்றங்களையும் (Cosmetic Changes) புதிய நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் பெற்றுள்ளது.\nMOST READ:வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் பெருத்த அவமானம்.. ரூ.2.40 லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக்குகளை குப்பையில் வீச தொடங்கிய உரிமையாளர்கள்..\nஆனால் மெக்கானிக்கல் அம்சங்கள் என வந்து விட்டால், தற்போதைய நெக்ஸான் காரை போன்றே, புதிய க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடலும் உள்ளது. அதாவது அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் இருந்துதான் இந்த புதிய லிமிடெட் எடிசன் மாடலும் சக்தியை பெறுகிறது.\nஇதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக, 108 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதே நேரத்தில் டீசல் இன்ஜினானது அதிகபட்சமாக, 108 பிஎச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது.\nஇந்த 2 இன்ஜின்களும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. வழக்கமான நெக்ஸான் காரின் எக்ஸ்டி வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டுதான், இந்த புதிய க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.\nஆனால் புதிய க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடலானது, டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அலாய்வீல் ஆகிய அம்சங்களை பெற தவறி விட்டது. எனினும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ், ஹர்மன் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nMOST READ: புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு\nஇந்திய மார்க்கெட்டில் அதிக அளவில் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் டாடா நெக்ஸானும் ஒன்று. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டே, புதிய நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடலை, டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nவழக்கமான நெக்ஸான் காரை காட்டிலும், புதிய நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடலானது, மிகவும் கம்பீரமாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறது. பண்டிகை காலத்திற்கு முன்பாக லான்ச் செய்யப்பட்டுள்ளதால், இதன் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவிரைவில் விற்பனைக்கு வருகிறது யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ்\nரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2619271.html", "date_download": "2019-01-16T15:55:41Z", "digest": "sha1:7H22MHFYJW6X2IUDCTEMTQ2IBBFSRL4D", "length": 10283, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிலதிபர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதொழிலதிபர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nBy நாமக்கல், | Published on : 21st December 2016 09:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொழிலதிபர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநாமக்கல்லுக்கு வருகை தந்த, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை காலை தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார். தொழிலதிபர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர் பேசியது: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்துக்கு அதிக திட்டங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇச் சாலையில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாத் தலங்களும், 60 சதவிகித ஆன்மிகத் தலங்களும் உள்ளன. இத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.10,000 கோடி நிதி வழங்கத் தயார் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nபுதிதாக அமைக்கப்படவுள்ள குளச்சல் துறைமுகம் உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக அமையும். இந்த துறைமுகம் இந்தியாவின் நுழைவு வாயிலாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த துறைமுகத்தை தொழிலதிபர்கள், தொழில் மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nதொழிலதிபர்கள் வாழ்க்கையில் தற்போதுள்ள நிலையில் இருந்து, 100 மடங்கு உயர்ந்து முன்னேற வேண்டும். அதற்கு திட்டமிடுங்கள், மத்திய அரசு உதவத் தயாராக இருக்கிறது. இந்தியாவில் பொருளாதாரத்தைச் சீர்செய்ய, பிரதமர் மோடி நரசிம்ம அவதாரம் எடுத்துள்ளார் என்றார்.\nதமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நல்லதம்பி, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டலத் தலைவர் பி.செல்வராஜ், மக்களுக்காக அமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144612-1000-tonnes-of-waste-per-day-people-of-coimbatore-are-suffering-from-health-issues.html", "date_download": "2019-01-16T16:28:14Z", "digest": "sha1:CXZS54LZOUNQKPLQEUSLNEREPETDPO6I", "length": 28993, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "நாளொன்றுக்கு 1,000 டன் குப்பைகள்! சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படும் கோவை மக்கள்! | 1,000 tonnes of waste per day! People of Coimbatore are suffering from health issues", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:13 (14/12/2018)\nநாளொன்றுக்கு 1,000 டன் குப்பைகள் சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படும் கோவை மக்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலையின் மெல்லிய காற்றையும், சிறுவாணி ஆற்றின் சிறப்பான சுவையையும் கொண்டிருக்கும் கோவை நகரம், தற்போது வெள்ளலூர் குப்பைக்கிடங்கினால் சுகாதாரச் சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்கிறது.\n``உலக அளவில் கழிவுகளின் மேலாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அதன் நீட்சியாகவே திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. ஆனால், 2003-ல் வெள்ளலூரில் இந்தக் குப்பைக்கிடங்கு நிறுவப்பட்டபோது அந்த விதிகள் எல்லாம் காற்றில் பறந்துபோய்விட்டன. DTCP அங்கீகாரம் பெற்ற இருப்பிடங்கள், அதைத் தொட்டுநிற்கும் குட்டையான காம்பவுண்ட் சுவர், அதற்குள் குவிந்திருக்கும் குப்பைக் குவியல்கள் என அனைத்தும் மீறப்பட்ட விதிகளுக்குச் சான்றாக இருக்கின்றன. மொத்த மாநகரத்தின் குப்பையையும் குவித்துவரும் அந்தக் குப்பைக்கிடங்கை நீக்க வலியுறுத்தி இங்குள்ள மக்கள் பலரும் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனாலும் எந்தப் பயனும் இல்லை. வியாதி மட்டுமே மிஞ்சுகிறது\" என்கின்றனர், அங்குள்ள குடிசைவாசிகள்.\nஅந்த ஊரைச் சேர்ந்த ராஜேஷ்வரி, ``லட்சக்கணக்கில் செலவுசெய்து இந்த மாடி வீட்டை, மிகுந்த ஆசையுடன் என்னுடைய கணவரும் நானும் கட்டிமுடித்தோம். இதிலிருந்து வரக்கூடிய வாடகையை வைத்து எங்களது கடைசிக்காலத்தை கழிக்கலாம் என்றெண்ணி இருந்தோம். ஆனால், இங்குக் கொட்டப்படும் குப்பைகளால் எங்கள் கனவே தகர்ந்துபோய்விட்டது. இங்குவந்து வீடுகளைப் பார்ப்போர், பின்னணியில் இருக்கும் இந்தக் குப்பை மலையைப் பார்த்துவிட்டு வந்த வழியே சென்றுவிடுகின்றனர். எங்களுடைய மகள்களும் இங்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். காரணம், இங்கு வருகிற நீரினைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஆகிறது. எங்களுக்கும் அலர்ஜி ஏற்படுகிறது. ஆண்டுக்கு, பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் அதிகமாக வரி செலுத்துகிறோம். ஆனால், அதற்கேற்ற வசதிகள் எதுவுமில்லை. இந்த நிலை எப்போதுதான் மாறப்போகிறதோ\" என்றார், சற்றே வேதனையுடன்.\nவெள்ளலூர் மக்களின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிய இந்தக் குப்பைக்கிடங்கினை எதிர்த்து அங்கு ஓர் எதிர்ப்புக் குழுவும் செயல்படுகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த டேனியல், ``இங்கு, நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 1,000 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், இயற்கைச் சூழல்களுக்கு மட்டுமல்லாது, இங்கு வாழும் மக்களுக்கும் பலவிதங்களில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஈக்கள், கொசுக்களைத் தாண்டி நாய்களின் எண்ணிக்கையும் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துவிட்டது. இந்தப் பகுதியில் நீர் மாசுபாட்டால் கிட்னி பாதித்தவர்களும், காற்று மாசினால் ஆஸ்துமா வந்தவர்களும் அதிகம் இருக்கின்றனர். குப்பைக்கிடங்கின் முறையற்ற மேலாண்மையும் நிர்வாகமுமே இத்தகைய பாதிப்புகளுக்கான முக்கியக் காரணமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, இந்தக் கிடங்கில் மர்மமான முறையில் அடிக்கடி தீ பிடிப்பதுண்டு. இதற்குக் காரணமாகக் கழிவுகளிலிருந்து வெளியேறும் மீத்தேன்மீது அதிகாரிகள் பழிசுமத்தி, அவர்களைத் தற்காத்துக் கொள்கின்றனர். மேலும், மக்களிடமிருந்து குப்பைகளைத் தரம் பிரித்து வாங்கிவந்து இங்குவைத்து உரம் தயாரிக்க வேண்டும். ஆனால், அவை நடப்பதற்கான குறியீடுகள் எதுவுமே இங்கில்லை.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nஇதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டபோதும், அதற்கான கோப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் கிடங்குக்குள் என்னென்ன எடுத்து வரப்படுகின்றன, அவற்றைவைத்து முறையாக உரம் தயாரிக்கிறார்களா அல்லது எப்படியேனும் அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்களே தீவைத்துவிடுகிறார்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கடிதம் எழுதினோம். அங்கிருந்து வரப்பட்ட கடிதத்தில், `உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் பதில் வந்தது. ஆனால், அதுவும் காகிதத்திலேயே தங்கிவிட்டதை நினைக்கும்போது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது\" என்றார், கவலையுடன்.\nம.தி.மு.க-வைச் சேர்ந்த ஈஸ்வரன், ``வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டிருந்தது. விமானங்கள் தரையிறங்கக்கூட இயலாத அளவுக்குக் கரும்புகை எங்கும் சூழ்ந்திருந்தது. மக்களும் வீடுகளைவிட்டு வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். அதே சமயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தக் குப்பைக்கிடங்கினை எவ்வித முறையான அனுமதியின்றி நிறுவியுள்ளனர் என்பதையும் கண்டறிந்தோம். அந்த முகாந்திரத்தில் 2013-ம் ஆண்டு இந்தக் குப்பைக்கிடங்கை நீக்க வலியுறுத்தி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தோம். 650 ஏக்கரில் அமைந்துள்ள இந்தக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றியமைத்தலில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில்கொண்டு, பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் முக்கியமாகக் கூறப்பட்டவை இரண்டு. முதலாவது, அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக அங்கிருக்கும் 15.5 லட்சம் கனமீட்டர் அகற்றப்படாத பழைய குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, நான்கு மாதங்களுக்குள் கோவை மாநகரம் முழுவதிலும், பரவலாகக் குறைந்தது 65 இடங்களில் குப்பைகளை அகற்றுவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். இவையல்லாது, நடைமுறைச் சிக்கல்களை எடுத்துவைப்பதற்கு ஏதுவாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் ஒரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் விரைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு வழிபிறக்கும்\" என்றார், தீர்க்கமாக.\nகுப்பைகள் அகற்றப்பட்டு குடிசைவாசிகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையல்லவா\nகஜா புயல்: தற்போது எப்படியிருக்கின்றன பாதிக்கப்பட்ட கிராமங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146087-investigation-going-on-regarding-getting-bribe-for-government-scheme-in-vellore-collectors-office.html", "date_download": "2019-01-16T17:20:08Z", "digest": "sha1:IOAOJHNCBLAFGMKVHF4E2LNZ4UB77MXI", "length": 21557, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "‘தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம்!’ -வேலூர் கலெக்டர் ஆபீஸில் சிக்கிய அதிகாரிகள் | investigation going on regarding getting bribe for government scheme in Vellore Collector's office", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (01/01/2019)\n‘தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம்’ -வேலூர் கலெக்டர் ஆபீஸில் சிக்கிய அதிகாரிகள்\nதாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் வாங்கியதாக வந்த தகவலையடுத்து, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாகச் சோதனை நடத்தினர். ரூ.76,500 பணம் சிக்கியதால் சமூக நல அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 2018-19ம் நிதியாண்டில் மூன்றாயிரம் பெண்களுக்கு, ரூ.17 கோடியே 59 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இதன் தொடக்க விழா, கடந்த 22-ம் தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாதனூர், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆலங்காயம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 702 பெண் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவியை, அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நிலோஃபர் கபில் வழங்கினர்.\nஇதைத்தொடர்ந்து, மீதமுள்ள பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்க தலா ஒரு பயனாளியிடம் 500 முதல் 1000 ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக புகார் எழுந்தது. இன்று ஒருநாள் மட்டும் 690 பெண் பயனாளிகளை, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்திற்கு வரவழைத்து லஞ்சம் பெறப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசியமாகப் புகார் சென்றது.\nஇதையடுத்து, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சரவணக்குமார் (வேலூர் பொறுப்பு) தலைமையில் உட்பட மொத்தம் 11 பேர் கொண்ட போலீஸார், வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மாலை வந்தனர். சமூக நல அலுவலகத்திற்குள் திடீரென சென்று அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு சோதனையைத் தொடங்கினர். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சமூக நல அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nஇன்றிரவு 9 மணி வரை நடைபெற்ற சோதனையில் பீரோவுக்கு அடியில், சுவாமி படங்களுக்கு பின்னால், டாய்லெட், டஸ்பின், டிபெஃன் பாக்ஸ் என பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 76 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர். இந்த பணம் கணக்கில் வராதவை என்று தெரியவந்தது. அலுவலகத்தில் இருந்த பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, அக்கவுண்டன்ட் உட்பட மொத்தம் மூன்று அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், சமூக நலத்துறையில் உள்ள விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர்நல அலுவலர்கள் மூலம், லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.\nமகனைக் கொலை செய்தவனை கொன்ற தாய் - 5 மாத சபதத்தை ஜாமீனில் வந்து நிறைவேற்றம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\nகுழந்தைகளைக் கவர ஊட்டி மலைரயில் வடிவத்தில் அங்கன்வாடி\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி'\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n42 ஆண்டுகளாக நடந்த ரேக்ளா ரேஸ்க்கு அனுமதி மறுப்பு - திருக்கடையூரில் தடையை மீறி போட்டி நடக்குமா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/technology/96436", "date_download": "2019-01-16T17:06:43Z", "digest": "sha1:S5UP3F7G76IZYORKDVIRYQSICK6KGRFJ", "length": 8373, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "மடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nமடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது\nமடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது\nகடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது இந்த தொழில்நுட்பக் கட்டுரை.\nமடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது.\nசுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. ஆனால், எவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரொயோலோ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய அலைபேசியை பிளெக்ஸ்பை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.\n7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரையையும், கேமிங் பிரியர்களின் பயன்பாட்டை தாக்குப்பிடிக்கும் வகையில் ஸ்னாப்ட்ராகன் நிறுவனத்தின் சமீபத்திய 8 சீரிஸ் சிப், முறையே 20, 16 எம்பி திறனுடைய கேமரா, 6000 mAH திறனுடைய பாட்டெரி ஆகியவற்றுடன் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n\"சாதாரண திறன்பேசியுடன் ஒப்பிடும்போது எங்களது தயாரிப்பு பயன்பாட்டாளர்களுக்கு தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான, வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளோம்\" என்று இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான பில் லியூ கூறியுள்ளார்.\nஎவ்வித பயமும் இன்றி குறைந்தது 20,000 முறை இந்த திறன்பேசியை மடித்து பயன்படுத்தலாம் என்று ரொயோலே நம்பிக்கை தெரிவிக்கிறது.\nஉலகம் முழுவதும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த திறன்பேசிக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் திறன்பேசிகளை முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\n128ஜிபி மற்றும் 256ஜிபி பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த திறன்பேசியின் தொடக்க விலை சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் விற்பனைக்கு வரும் அதிநவீன ஜாக்கெட்\nவிற்பனைக்கு வருகிறது காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார்\n2040 இல் உலகம் உருவாக்கும் சக்தியிலும் அதிகளவான சக்தியை கணனிகள் பயன்படுத்தும்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nவாட்ஸ்அப்-ல் Block செய்யப்பட்ட பிறகும் ‘Chat’ செய்வது எப்படி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/6118.html", "date_download": "2019-01-16T16:17:21Z", "digest": "sha1:C6KKAVC3SOMV7JHVG5H2BS7K3UWJUWQK", "length": 4778, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எங்கே செல்கிறது இளைய சமுதாயம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ எங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஉரை : அப்துல் கரீம் : இடம் : சேதுபாவாசத்திரம், தஞ்சை தெற்கு : நாள் : 27.09.2015\nCategory: அப்துல் கரீம், இது தான் இஸ்லாம், நாட்டு நடப்பு செய்திகள், பொதுக் கூட்டங்கள், முக்கியமானது\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nமோடிக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கடும் கண்டனம்..\nநீதி என்றால் நீதி தான்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/01/05/dmk-thiruvaroor-candidate-was-arrested-in-gunda-act-in-2011/", "date_download": "2019-01-16T16:06:00Z", "digest": "sha1:BIRJZNEB6LHS7QGQX6YZOX3XVDFNHC2I", "length": 16160, "nlines": 138, "source_domain": "www.kathirnews.com", "title": "2011ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவரைத் தான் தி.மு.க திருவாரூர் வேட்பாளராக அறிவித்துள்ளது - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\n2011ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவரைத் தான் தி.மு.க திருவாரூர் வேட்பாளராக அறிவித்துள்ளது\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் பூண்டி கலைவாணனும், அமமுக சார்பில் எஸ்.காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகலைஞரின் மறைவை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nஇதையொட்டி, தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வதற்கான நேர்காணல், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில், வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள் பங்கேற்றனர்.\nஇதனைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என தி.மு.க அறிவித்துள்ளது.\nதற்போது தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்க்கப்பட்டுள்ள இவர் 2011 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருத்துறைப்பூண்டியில் ரமேஷ் என்பவரது கடையை அடித்து நொறுக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பூண்டி கலைவாணன் மீது நிலுவையில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என போலீஸ் தரப்பு தெரிவித்தது\nமாவட்ட ஆட்சியர், காவல் கண்காளிப்பாளர் உத்தரவின் பேரில் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.\nPrevious articleபிரதமர் மோடியுடன் கூட்டணி குறித்து யோசித்து பதில் சொல்வோம் : கமலஹாசன் பேட்டி\nNext articleபா.ஜ.க அலுவலகத்துக்கு தீ வைப்பு, தொண்டர் படுகாயம் : கேரள கம்யூனிஸ்டுகளின் வன்முறை வெறியாட்டம்\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்...\nமோடி சர்க்காரின் பொருளாதார ஸ்திர நடவடிக்கைகள் எதிரொலி: 2030-ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 2-வது சக்தியாக...\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்...\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்...\nரபேல் பொய்யுரைகளை தகர்த்தெறியும் அடடே கல்யாண பத்திரிக்கை – குஜராத்தில் வைரலாகும் திருமணம்\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/01/10/6000-crores-undisclosed-assets-identified/", "date_download": "2019-01-16T16:11:50Z", "digest": "sha1:UVUVAOXY57MUYOEKE34MX3T5DBRMREL2", "length": 16024, "nlines": 139, "source_domain": "www.kathirnews.com", "title": "கறுப்பு பண தடுப்பு சட்டம் மூலம் ₹6,000 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் கண்டுபிடிப்பு - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nகறுப்பு பண தடுப்பு சட்டம் மூலம் ₹6,000 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் கண்டுபிடிப்பு\n2015 ஆம் ஆண்டில் மோடி அரசால் இயற்றப்பட்ட வெளிநாட்டு கறுப்புச் சட்டத்தின் கீழ் ₹6,000 கோடி மொத்தம் அறிவிக்கப்படாத சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nமேலும், அக்டோபர் 31, 2018 வரை, வெளிநாட்டு கறுப்பு பணச் சட்டத்தின் கீழ் 34 வழக்குகள் புகார் செய்யப்பட்டுள்ளன.\n“கறுப்பு பணம் சட்டத்தின் கீழ் வருமானவரித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக ₹6,000 கோடி ரூபாய் மதிப்பிலான அறிவிக்கிப்படாத வெளிநாட்டு சொத்துக்களை கண்டறிந்துள்ளதாக மத்திய அரசின் நிதி அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 30, 2015 அன்று வரை இருந்த இந்த உடன்பாட்டின் படி ₹4,100 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய 648 பிரதிகள் சமர்பிக்கப்பட்டன. இதன் மூலம் வரி மற்றும் தண்டனையால் ₹2,470 கோடிக்கு மேல் வசூலிக்கிப்பட்டுள்ளது.\nமத்திய அமைச்சர் சிவ் பிரசாத் சுக்லா மேலும் கூறுகையில் “வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருவாயை அறிவிக்காத நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். விசாரணை, வருமானம் மதிப்பீடு, வரி விதிப்பு, அபராதங்கள் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது ஆகியவை இதில் அடங்கும்”, என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleபெண் என்றும் பார்க்காமல் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பற்றி இராகுல் காந்தி கீழ் தரமான, நாகரீகமற்ற பேச்சு : மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ்\nNext articleசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை \nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்...\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு...\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை \nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nகாங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டு வரும் மெகா கூட்டணிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை : பீகார்...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/12/blog-post_25.html", "date_download": "2019-01-16T16:22:33Z", "digest": "sha1:GLEC34GWXOUOGX464JXJHW3JE6SB2ALY", "length": 7266, "nlines": 64, "source_domain": "www.lankanvoice.com", "title": "ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்டம் அமோக வாக்குகளினால் வெற்றி | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்டம் அமோக வாக்குகளினால் வெற்றி\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்டம் அமோக வாக்குகளினால் வெற்றி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியிலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்;;டம் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களது ஆதரவுடன் அமோக வாக்குகளினால் வெற்றிபெற்றுள்ளது.\nசபையின் அமர்வு தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் திங்கட்கிழமை (10 நடைபெற்றது. இதன்போது வரவு- செலவுத்திட்ட முன்மொழிவுகளை சபையின் அங்கீகாரத்துடன் செயலாளர் என். கிருஷ்ணபிள்ளை வாசித்தார்.\nஇதையடுத்து சில உறுப்பினர்களினால் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டன. சபை அமர்வின்போது காரசாரமான வதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதையடுத்து சபை நடவடிக்கைகள் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன.\nஅதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.\nஇச்சபையிலுள்ள 31 உறுப்பினர்களில் 26 பிரதிநிதிகள் வரவு- செலவுத்திட்டத்pற்கு ஆதரவாகவும் 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். 3 பேர் சபைஅமர்விற்கு சமுகமளிக்கவில்லை.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ் மக்;கள் விடுதலைப்புலிகள், இலங்கைத்தமிழரசக்கட்சி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய இயக்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.\nஅவர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செங்கலடி வட்டார உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வந்தாறுமூலை உறுப்பினர் புத்திசிகாமணி சசிதரன் ஆகியோர் மாத்திரமே வரவு- செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B0/", "date_download": "2019-01-16T16:03:45Z", "digest": "sha1:O76UBMW73AFDWY2POJGG42VEZDTPGNIZ", "length": 11572, "nlines": 66, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "வருமானவரித்துறை & சிபிஐ ரெய்டுகள்-எனக்கு கவலையில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் புலம்பல்… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nவருமானவரித்துறை & சிபிஐ ரெய்டுகள்-எனக்கு கவலையில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் புலம்பல்…\nMDM குட்கா மாதவராவிடம் மாமூல் வாங்கிய குற்றச்சாட்டுகளின் பேரில் சிபிஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஐ.பி.எஸ், முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியது..\nஇதை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஐ.பி.எஸ்யை டிஜிபி பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nதலைமைச் செயலாளராக ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் இருந்த போது, ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் வீடு, அவரது மகன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அப்போது தலைமைச் செயலகத்தில், தலைமைச்செயலாளர் அறையில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. உடனடியாக தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டார்..\nடிஜிபி அலுவலகத்தில் டிஜிபி அறையில் சிபிஐ ரெய்டு நடந்த பிறகும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஐ.பி.எஸ், டிஜிபி பதவியிலிருந்து விடுவிக்கப்படவில்லை.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறை, அமுலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி, பல மாதங்களாகியும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை ஒண்ணும் பண்ண முடியாது, ரெய்டுகள் பற்றி கவலையில்லை என்று வெளிப்படையாக தன் ஆதரவாளர்கள், சக அமைச்சர்களிடம் கூறியுள்ளார்..\nநெஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் செய்யாதுரை வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு என்னாச்சு என்ற மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள்..\nதமிழ்நாட்டில் நடக்கும் வருமானவரித்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்..\nவருமானவரித்துறை & சிபிஐ ரெய்டுகள்-எனக்கு கவலையில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் புலம்பல்… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nசுகாதாரத்துறை -இட ஒதுக்கீடு அமுல்படுத்தாமல்- 49 BIO- Medical Engineers நியமன ஊழல்\nகுட்கா மாமூல் ஊழல் வழக்கு – மாதவராவ் கைது- விஜயபாஸ்கர் புரோக்கர்கள் சிபிஐ பிடியில்\nபிற செய்திகள்\tJan 10, 2019\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் போலி பில்கள் மூலம் முறைகேடுகள் நடந்து வருகிறது. …\nபிற செய்திகள்\tDec 23, 2018\nஅதிமுக அரசின் பல ஆயிரம் கோடி ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தால், பழி வாங்கும் நோக்கத்தால் உள்ளாட்சித்துறை அமைச்சர்…\nபிற செய்திகள்\tDec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை திறக்க உத்தரவு…மக்கள்செய்திமையத்தின் புகாரை ஏன் விசாரிக்கவில்லை..மூத்த அமைச்சருக்கு தொடர்பா…\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கிராம மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர்…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTg3Mzg3Ng==-page-11.htm", "date_download": "2019-01-16T16:09:52Z", "digest": "sha1:66MWZV3SO3KHG4MLEPJTSCC5UHXFEMPL", "length": 14878, "nlines": 143, "source_domain": "www.paristamil.com", "title": "போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nபோலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள் - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்\nஉந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.\nBon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.\nஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிஸ் - பேரூந்துக்கான வீதியில் பயணித்த மகிழுந்து - விபத்தில் நபர் காயம்\nபேரூந்து செல்வதற்கான வீதியில் இவர் மகிழுந்தை செலுத்தியுள்ளார். சில நிமிடங்களில் வலது திசையில் வானங்கள்\nகலவரக்காரர்களே சேதத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும் என சட்டம் வேண்டும்\nநேற்று திங்கட்கிழமை இரவு தொலைக்காட்சி ஒன்று நேரடி செவ்வி வழங்கிய பிரதமர் எத்துவா பிலிப் மஞ்சள் மேலங்கி\nNeuilly-sur-Seine : 15 மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்த மாணவி பலி\nமாணவி ஒருவர் 15 மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். Neuilly-sur-Seine இல் இச்சம்பவம் இடம்பெ\nமனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஜோந்தாமினரை அழைத்த கணவர்\nநபர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு ஜோந்தாமினருக்கு அழைப்பு எடுத்து தகவல் தெரி\nபரிஸ் - முடிவுக்கு வரும் நிர்வாண உணவகம்\nநிர்வாணப்பிரியர்களுக்காக பரிசில் திறக்கப்பட்டிருந்த உணவகம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளது. குறைந்தளவு\n« முன்னய பக்கம்12...891011121314...15031504அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-16T16:38:52Z", "digest": "sha1:UN6EULWBBNK3IGZKIVJI4WL36AUIHNJM", "length": 8285, "nlines": 245, "source_domain": "www.thisaigaltv.com", "title": "இந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு! - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் உலகம் இந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nஇந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nஇந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம் சமீபத்தில் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர். இவ்விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் உள்ள காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் மூலம் விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவாரணாசி மாலில் 2 பேர் சுட்டுக் கொலை\nNext articleஅஜித் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nமோசமான வானிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மாடுகள் இறந்தன\nசூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய பனிக்கிரகம் கண்டுபிடிப்பு\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சமந்தா\nகைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு\nஅனுமதி மறுப்பால் கலாம் படித்த பள்ளியை வெளியே நின்று பார்வையிட்ட கமல்ஹாசன்\nதமிழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகள் அறிமுகம்\nபிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்- கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேச்சால் சர்ச்சை\nஉலகத்தரத்தில் மலேசிய கால்பந்து பின்னடைவு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nசவுதி அரேபியா – கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது\nஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டம் – அம்பலப்படுத்திய இஸ்ரேல் பிரதமருக்கு டிரம்ப் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tzronline.in/2017/11/blog-post_34.html", "date_download": "2019-01-16T16:11:08Z", "digest": "sha1:3ZZCJI3HJK6PTWZCU5EVKTPWAOKPR3UV", "length": 6239, "nlines": 59, "source_domain": "www.tzronline.in", "title": "துபை விமான கண்காட்சி ~ போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய அறிவிப்பு ! - TZRONLINE", "raw_content": "\nHome / வளைகுடா செய்திகள் / துபை விமான கண்காட்சி ~ போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய அறிவிப்பு \nதுபை விமான கண்காட்சி ~ போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய அறிவிப்பு \nதுபையில் கடந்த சில வருடங்களாக 'ஏர் ஷோ' (Air Show) எனப்படும் விமான கண்காட்சியை ஒட்டி விமான சாகசங்களும், விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்த வருட விமான கண்காட்சியில் சுமார் 1200 விற்பனை காட்சியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.\nஇந்த வருட துபை ஏர் ஷோ எதிர்வரும் நவம்பர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு 'அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ளதால் விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என துபை போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இந்த விமான சாகச கண்காட்சி தினமும் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.\nவாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக தங்களுடைய வாகனத்தை தவிர்த்துவிட்டு 'இப்னு பத்தூதா மால் மற்றும் அல் மக்தூம் விமான நிலையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ஷட்டில் பஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nமேலும், நெரிசல் அதிகமிருக்கும் என கணிக்கப்பட்டுள்ள ஷேக் ஜாயித் ரோடு, அல் எலாயீஸ் தெரு, எமிரேட்ஸ் ரோடு, ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு மற்றும் ஜெபல் அலி – லெஹ்பாப் ரோடு ஆகியவற்றை தவிர்ப்பதுடன் இங்கு வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தவும் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nதுபை விமான கண்காட்சி ~ போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய அறிவிப்பு \n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/200193/", "date_download": "2019-01-16T17:19:38Z", "digest": "sha1:HPYNPNO6UBAOZBEK3SI42BWDRRA74W73", "length": 11800, "nlines": 130, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா கோவில்குளத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா கோவில்குளத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா கோவில்குளத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் இன்று (21.10) கிராம உத்தியோகத்தர் பி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.\nகோவில்குளம் கிராம உத்தியோகத்தரின் காரியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினரும், வன்னி மாவட்டத்தின் புளொட் அமைப்பின் பொறுப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டிருந்தார்.\nமங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் முதியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தது.\nவவுனியா கோவில்குளத்தில் நூறு வயதையும் கடந்து வாழ்ந்து வரும் வயோதிபத் தாயராகிய சண்முகம் மீனாட்சி விசேடமாக கௌரவிக்கப்பட்டிருந்தார்.\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.க.சந்திரிக்கா கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்கவி அவர்களினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.\nகோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பி.பத்மரஞ்சனின் சேவையை பாராட்டி அவருக்கான கௌரவிப்பு நிகழ்வும் றொக்கற் விழையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.நிரோசனால் நடத்தப்பட்டது.\nநிகழ்வில் நூறு வயோதிபர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.\nநிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டவர்களினால் சிறுவர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், சமுதாய பொலிஸ் பொறுப்பதிகாரி சி.எம்.அரவிந்த, கிரம உத்தியோகத்தர் எம்.செல்வராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nShare the post \"வவுனியா கோவில்குளத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு\nவவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு\nவவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்\nவவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : சத்தியலிங்கம் கோரிக்கை\nவவுனியாவில் சஜித் பிரேமதாசவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145053-tn-governors-security-arrested-on-illegal-weapon-charges.html", "date_download": "2019-01-16T16:26:54Z", "digest": "sha1:SXC77QQC2LXNB7YDQEGEOMQVXMUAAXK5", "length": 20940, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`கொள்ளையடிக்க துப்பாக்கி; கையெறி குண்டு சப்ளை!’ - சிறைக்கு அனுப்பப்பட்ட ஆளுநர் மாளிகை காவலர் | TN Governor’s security arrested on illegal weapon charges", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:14 (19/12/2018)\n`கொள்ளையடிக்க துப்பாக்கி; கையெறி குண்டு சப்ளை’ - சிறைக்கு அனுப்பப்பட்ட ஆளுநர் மாளிகை காவலர்\nமேலூரில் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் துப்பாக்கி முனையில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சி.ஆர்.பி.எஃப் காவலர் உள்ளிட்ட மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமதுரை மாவட்டம், மேலூர் அழகர்கோயில் சாலையில் க்ளினிக் வைத்துள்ளார் டாக்டர் பாஸ்கரன். மேலூரில் பிரபல மருத்துவராக இருந்துவரும் இவர், காந்திஜி பூங்கா சாலை ரகுமான் திருமண மஹால் முன்பு சொகுசு பங்களா ஒன்றைக் கட்டி வசித்துவருகிறார். இந்நிலையில் பாஸ்கரன் வீட்டில் கடந்த 6-ம் தேதி மர்மக்கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக, தென்மண்டல காவல் ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், எஸ்.பி மணிவண்னன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தி 4 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். இதில், இந்தக் கொள்ளை சம்பவத்துக்கு துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கொடுத்து உதவிய மத்திய ரிசர்வ் படை காவலரான (சி.ஆர்.பி.எஃப்) குமார் மற்றும் முன்னாள் ஆயுதப்படை காவலரான ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 26 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nமேலும், பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடையவர்களை ஒருங்கிணைத்து நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று ஆயுதப்படை காவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 32 லட்சம் பணம், கார், 3 துப்பாக்கி, தோட்டாக்களைப் பறிமுதல் செய்த நிலையில், இவர்கள் அளித்த தகவலின் பேரில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் காவலர் குமார், ஆனந்த கிருஷ்ணன், சுரேஷ்குமார், ராஜகுரு, மணிகண்டன், பழனிவேலு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்த மாவட்ட தனிப்படை போலீஸார், அவர்களிடமிருந்து 9.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் பழனிவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறைக்குக் கொண்டுச் சென்றனர்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nஇந்தக் குற்றவழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் 11 பேரையும், 41.5 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சி.ஆர்.பி.எஃப் காவலர் குமார் கடந்த 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் என்பதும் தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/technology/96437", "date_download": "2019-01-16T16:44:26Z", "digest": "sha1:45AIUDGVWH6OGCJLWICLR27XD2SBYEPS", "length": 5775, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "உலகைச் சுற்றிவரப்போகும் டைட்டானிக்- 2", "raw_content": "\nஉலகைச் சுற்றிவரப்போகும் டைட்டானிக்- 2\nஉலகைச் சுற்றிவரப்போகும் டைட்டானிக்- 2\nடைட்டானிக்-2 கப்பல் தனது பயணத்தை எப்போது தொடங்கும் என்று உலகமெங்கும் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் இயங்கத் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய நிறுவனமான ப்ளூ ஸ்டார் லைன்.\n1912-ல் இரண்டாயிரம் பயணிகளோடு சவுத்தாம்ப்டனிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியே நியூயார்க் செல்லும் வழியில் பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது டைட்டானிக். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே வடிவத்தில் அந்தக் கப்பலைக் கட்டும் முயற்சியில் இறங்கியது ப்ளூ ஸ்டார் லைன். ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களோடு 2,435 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இந்தக் கப்பல் தயாராகிவருகிறது. முதல் பயணம்: சவுத்தாம்ப்டன் டு நியூயார்க் தான்\nடைட்டானிக்-1-க்கு ஏற்பட்ட கதியைத் தவிர்க்கும் வகையில், ரேடார் உள்ளிட்ட சகலவிதமான நவீன வசதிகளோடு அதிகளவில் உயிர் காக்கும் படகுகளும் இணைக்கப்பட்டுள்ளன\n2020 முதல் செயல் இழக்கின்றதா கூகுளின் முக்கிய அம்சம்\nநிமிடத்தில் ரூ.20,000 கோடிக்கு சேல்: தல டக்கர் டோய்...\n- 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nவாட்ஸ்அப்-ல் Block செய்யப்பட்ட பிறகும் ‘Chat’ செய்வது எப்படி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:18:10Z", "digest": "sha1:XZ4MLBVA54KGT4KNAJ77OAU7A7UTMTF2", "length": 8005, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய்யின் 'சர்கார்' பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nவிஜய்யின் ‘சர்கார்’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா\nபாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்\nகாணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்\nவிஜய்யின் ‘சர்கார்’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் படமாக்கப்பட்டு வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஜய்யின் 'சர்கார்' பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\nவிஜயகாந்த்தின் அதிரடி முடிவை கிண்டல் செய்த ஓபிஎஸ்\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=31&Cat=3", "date_download": "2019-01-16T17:43:30Z", "digest": "sha1:VFYRKD2OKWCUYQKKYG6NA24VH3E47W5A", "length": 4996, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam Special Article, Aanmeegam article, Aanmeegam special article, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > சிறப்பு தொகுப்பு\n : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஓ.பி.எஸ். இல்லம் முன் திடீரென திரண்ட மக்கள்\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்\nஎதுதான் நம்மைப் பிரிக்க முடியும்\nஒரு வீரத் தியாகியின் உணர்வு..\nதம் செயல்களால் பேறு பெற்றவர்கள்\nவேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு கூட்டுத்திருப்பலி\n‘பாங்கு’ சொல்லுதல் எப்படி உருவானது\nகன்னியாகுமரி அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இரு தங்கத்தேர் பவனி\nபொட்டல்புதூரில் முகைதீன் ஆண்டவர் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nவலதுகை செய்வது இடதுகைக்குத் தெரியாது இருக்கட்டும்\nஆற்றங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா கொடியேற்றம் : யானை மீது கொடி ஊர்வலம்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2017/04/jvp_21.html", "date_download": "2019-01-16T16:26:00Z", "digest": "sha1:35UKPHPALTHCUNJRYH4NVSBW5B7AQRPT", "length": 4580, "nlines": 59, "source_domain": "www.lankanvoice.com", "title": "புதிய வர்த்தமானி மக்களுக்கு கொடுமையானது – JVP | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local புதிய வர்த்தமானி மக்களுக்கு கொடுமையானது – JVP\nபுதிய வர்த்தமானி மக்களுக்கு கொடுமையானது – JVP\nகழிவுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கைது செய்ய முடியும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி மூலம் பொதுமக்கள் துன்பங்களை எதிர்கொள்வர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிதித்துள்ளது.\nஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவித்தலால் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, குறித்த வரதமணியை வாபஸ் பெறவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section75.html", "date_download": "2019-01-16T17:16:52Z", "digest": "sha1:W6DX4M2VOLVEUPK4FPXSRBGWTAX4VG4H", "length": 31261, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தனது பிள்ளைகளைக் கண்ட நளன்! - வனபர்வம் பகுதி 75 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதனது பிள்ளைகளைக் கண்ட நளன் - வனபர்வம் பகுதி 75\nதமயந்தி மீண்டும் கேசியினை அனுப்பி பாகுகனின் நடத்தையைக் கண்காணிக்கச் செய்தல்; பாகுகனின் இயல்புக்கு மிக்க செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்த கேசினி விரைவாக வந்து அச்செய்தியை தமயந்தியிடம் சொல்லல்; தமயந்தி மீண்டு கேசினியை அனுப்பி சூடான இறைச்சியைக் கொண்டு வரச் செய்தல்; பாகுகனே நளன் என்று உறுதி செய்துகொண்டு, தனது பிள்ளைகளைக் கேசினியுடன் அனுப்பி வைத்தல்; பிள்ளைகளைக் கண்ட பாகுகன் பெருந்தொனியுடன் அழுதல்…\nபிருகதஸ்வர் சொன்னார், \"அனைத்தையும் கேட்ட தமயந்தி துயரத்தில் ஆழ்ந்து, அந்த மனிதரே நளன் என்று சந்தேகித்து, கேசினியிடம், \"ஓ கேசினி, நீ மறுபடியும் சென்று பாகுகரின் நடத்தையை அமைதியாகக் குறித்துக் கொள். ஓ அழகானவளே, அவர் ஏதாவது நிபுணத்துவத்துடன் செய்தால், அவர் அதைச் செய்யும்போது நன்றாகக் கூர்ந்து கவனித்துக் கொள். மேலும், ஓ கேசினி, அவர் உன்னிடம் நீரோ நெருப்போ கேட்கலாம். அப்போது நீ அவரது காரியத்தைத் தடை செய்வதற்காக, அதைக் கொடுப்பதற்கு எந்த அவசரத்தையும் காட்டாதே. அவரது நடத்தைகளை நன்றாகக் குறித்துக் கொண்டு இங்கே வந்து என்னிடம் சொல். பாகுகரிடம் மனிதச் செயலையோ, மனிதர்களுக்கு மீறிய {தெய்வ} செயலையோ கண்டால் மற்ற அனைத்துடன் சேர்த்து எனக்கு வந்து தெரிவி\" என்றாள்.\nஇப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட கேசினி, குதிரைகளின் மரபுகளை அறிந்த அந்த மனிதனின் நடத்தைகளைக் குறித்துக் கொண்டு திரும்பி வந்தாள். பிறகு, உண்மையில் அங்கு பாகுகனிடம் தான் கண்ட மனித செயலையும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட {தேவ} செயல்கள் அத்தனையும் சொன்னாள். கேசினி, \"ஓ தமயந்தி, அனைத்துக்கூறுகளிலும் இத்தகு கட்டுப்பாடும் ஆற்றலும் கொண்ட மனிதரை நான் இதுவரை கண்டதோ கேட்டதோ கிடையாது. தாழ்வான பாதைகளில் அவர் வரும்போது ஒரு போதும் குனிவதில்லை. ஆனால் அவர் வருவதைக் கண்டு அந்தப் பாதையே வளர்ந்து, அவரது உருவம் எளிதாகச் செல்லும் அளவிற்கு இடம் கொடுக்கிறது. அவர் அணுகும்போது நுழையமுடியாத குறுகிய துளைகளும் இவருக்காக வழிவிட்டு அகன்றுவிடுகின்றன.\nமன்னர் பீமர் ரிதுபர்ணனின் உணவுக்காக பல வகையான விலங்குகளின் இறைச்சியை அனுப்பி வைத்தார். அங்கே இறைச்சியைச் சுத்தப்படுத்துவதற்காக பல பாத்திரங்கள் இருந்தன. அவர் {பாகுகன் -நளர்} அவற்றைப் பார்த்த உடனேயே அவை (நீரால்) நிரம்பின. பிறகு இறைச்சியைக் கழுவிய பிறகு, உணவைச் சமைக்க ஆரம்பித்தார். அவர் கை நிறைய புல்லை எடுத்துக் கொண்டு சூரியனுக்கு நேராகக் காட்டினார். அது தானாகவே திடிரென்று பற்றிக் கொண்டது. அந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு நான் இங்கு வந்துவிட்டேன். மேலும், அவரிடம் நான் மேலும் ஒரு அற்புதத்தைக் கண்டேன். ஓ அழகானவளே, அவர் நெருப்பைத் தொடுகிறார். ஆனால், அது அவரைச் சுடவில்லை. அவர் சில மலர்களை எடுத்து மெதுவாக அவற்றை அழுத்தினார். அவரது கையால் அழுத்தப்பட்ட அம்மலர்கள் தங்கள் சுய உருவை இழக்கவில்லை. மாறாக அவை சாம்ப நிறம் {அதிக நிறம்} கூடி, மேலும் நறுமணமாயிற்று. இந்த அற்புதமான நிகழ்ச்சிகளைக் கண்டு நான் இங்கே விரைவாக வந்துவிட்டேன்\" என்றாள்.\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"அறம்சார்ந்த நளனின் இச்செயல்களைக் கேட்டு, அவனது நடத்தைகளைக் கொண்டு அவனைக் கண்டுபிடித்த தமயந்தி அவனை மீட்டு விட்டதாகவே கருதினாள். இந்த அனைத்துக் குறிப்புகளாலும் பாகுகன்தான் தனது கணவன் என்று சந்தேகித்த தமயந்தி, மீண்டும் அழுதுகொண்டே கேசினியிடம் மென்மையான வார்த்தைகளால், \"ஓ ஆழகானவளே, மீண்டும் ஒரு முறை சென்று, அடுக்களையில் {சமையல் செய்யும் இடம்} (அவரால்) சமைத்து சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் இறைச்சியை பாகுகன் அறியாமல் எடுத்துக் கொண்டு வா\" என்றாள் {தமயந்தி}.\nதமயந்திக்கு ஏற்புடையதை எப்போதும் செய்ய விழையும் கேசினி, இப்படிக் கட்டளையிடப்பட்டதும் பாகுகனிடம் சென்று, சூடான இறைச்சியை எடுத்துக் கொண்டு நேரம் கடத்தாமல் விரைவாக வந்தாள். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இறைச்சியை கேசினி தமயந்தியிடம் கொடுத்தாள். நளனால் சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை ஏற்கனவே உண்டிருக்கும் தமயந்தி, தனது பணிப்பெண்ணால் கொண்டுவரப்பட்ட இறைச்சியை சுவைத்துப் பார்த்தாள். அதன் பிறகு பாகுகன்தான் நளன் என்ற தீர்மானத்திற்கு வந்து, இதயத்தின் துயரத்தால் உரக்க அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா} துக்கத்தில் மூழ்கி, தனது முகத்தைக் கழுவிக் கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கேசினியுடன் அனுப்பி வைத்தாள். பாகுகன் என்ற மாற்று உருவத்தில் இருந்த மன்னன் {நளன்}, இந்திரசேனையையும் அவளது சகோதரனையும் {இந்திரசேனனையும்} அடையாளம் கண்டு, விரைவாக முன்னேறி, அவர்களை வாரி அணைத்து, தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.\nதேவர்கள் போன்று இருந்த தனது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, பெரும் துக்கத்தால் இதயம் ஒடுக்கப்பட்டு, பெருந்தொனியில் உரத்த வார்த்தைகள் சொல்லி அழ ஆரம்பித்தான். தனது உள்ளப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய பின், திடீரென பிள்ளைகளை விட்டு விட்டு, கேசினியிடம், \"ஓ அழகான மங்கையே, இந்த இரட்டையர்கள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றே இருக்கின்றனர். எதிர்பாராமல் இவர்களைச் சந்தித்ததால் நான் கண்ணீர் விட நேர்ந்தது. நாங்கள் வேறு நிலத்தில் {நாட்டில்} இருந்து வந்திருக்கும் விருந்தாளிகள், நீ அடிக்கடி என்னிடம் வந்தால், மக்கள் தவறாக நினைப்பார்கள். ஆகையால், ஓ அருளப்பட்டவளே, சுகமாக செல்\" என்றான் {நளன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரசேனை, கேசினி, தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2018-live-score-kxip-vs-mi/", "date_download": "2019-01-16T17:52:21Z", "digest": "sha1:IT3WJV536M67RLOOQULIQ5SIZPUDRIEV", "length": 13632, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card - IPL 2018 Live Score KXIP vs MI", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nமும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card\nமும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card\nஇந்தூரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன.\nஇதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் அணி, 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் கிரிஸ் கெயில் முக்கிய துருப்புச் சீட்டுகள். இவர்கள் இருவரில் ஒருவர் நிலைத்து நின்றுவிட்டாலே, ஸ்கோர் எகிறிவிடும். மற்றபடி, மாயன்க் அகர்வால், மனோஜ் திவாரி, கருண் நாயர், டேவிட் மில்லர் ஆகியோர் இருக்கின்றனர். ஆனால், இவர்களின் ஃபார்ம் கன்சிஸ்டன்ட்டாக இல்லை. குறிப்பாக, டேவிட் மில்லர் இதுவரை, தனது பழைய அதிரடி பாணியிலான ஆட்டத்தை கையிலெடுக்கவில்லை. இந்த சீசனில் இரண்டு போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார். மொத்தமாக 50 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஸ்டிரைக் ரேட் என்னவோ 119.04 தான். பவுலிங்கில் அஷ்வின், மொஹித் ஷர்மா, முஜீப் உர் ரஹ்மான் பலம் சேர்க்கின்றனர்.\nஅதேசமயம், 8 போட்டிகளில் ஆடி, 6 தோல்விகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ். கடந்த சீசனில் மும்பை கோப்பை வெல்ல உதவிய ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா ஆகிய மூவரும் அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பதால், கடைசி இடத்தில் உள்ளது மும்பை. பொல்லார்ட் அடுத்த சீசனில் மும்பை அணியில் இருக்க மாட்டார் என நன்றாகவே தெரிகிறது. இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள பொல்லார்ட் 76 ரன்களே எடுத்துள்ளார். இதுவும் மும்பைக்கு மிகப்பெரிய சறுக்கல் தான்.\nஇந்த நிலையில், இவ்விரு அணிகளும் இன்று இரவு எட்டு மணிக்கு மோதும் போட்டியின் Live Score Card ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nமம்தா – ஸ்டாலின் – ராவ்… புயலா\nநடிகைகளுக்கு பளார் – ஆணாதிக்கத்தின் பழைய வடிவம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nயாராவது அந்த அறிக்கையைப் பார்த்தால் முதலில் பொதுக் கணக்கு குழுவின் தலைவரிடம் காட்டுங்கள் - ராகுல் காந்தி\nதினகரனை உடனே ரிலீஸ் பண்ணுங்க; கோர்ட் உத்தரவு\nடி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை டெல்லி நீதிமன்றம் நேற்று வழங்கியது. தொடர்ந்து தனது உத்தரவில், இருவரும் ரூ.5 லட்சத்திற்கு ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவர்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். குறிப்பாக, சாட்சிகளை கலைக்க திட்டமிடக் கூடாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில், இன்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருவரும் ஜாமீன் தொகையை செலுத்திவிட்டதால், அவர்களை […]\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144573-arputham-ammal-joins-twitter.html", "date_download": "2019-01-16T16:56:30Z", "digest": "sha1:F7TUBJPSDXDBVE2JUMJTFC2Q5VELRSZY", "length": 19777, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "`28 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன்' - ட்விட்டரில் இணைந்தார் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்! | Arputham Ammal joins twitter", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:26 (14/12/2018)\n`28 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன்' - ட்விட்டரில் இணைந்தார் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.\n`முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, செப்டம்பர் 9-ம் தேதி அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. கூட்டத்தின் முடிவில் சிறை அதிகாரிகளின் பரிந்துரைகள், வழக்கில் இத்தனை காலமாக நிகழ்ந்தவை உள்ளிட்டவை அடங்கிய கோப்புகள், அமைச்சரவையின் தீர்மானம், சட்டவிதி 161-ன் படியிலான கருணை மனு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழக ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், உறுதியான முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் 7 பேர் விடுதலை இழுத்தடிக்கப்பட்டே வருகிறது.\n7 பேரையும் விடுவிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் உட்படப் பலரும் குரல்கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பேரறிவாளன் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடி வருகிறார். முதல்வர், ஆளுநரைச் சந்திப்பது போராட்டங்களை முன்னெடுப்பது என விடுதலைக்காகப் போராடி வருகிறார். போராட்டத்தின் ஒரு பகுதியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nபேரறிவாளன் விடுதலைக்கு வலு சேர்க்கும் வகையில் ட்விட்டரில் தொடர்ந்து குரல்கொடுக்க உள்ளார். இதற்காக, @AmmalArputham என்ற பெயரில் ட்விட்டரில் இணைந்துள்ள அவர் பக்கத்தில் , ``நான் ஒரு அப்பாவி பையனின் அம்மா. என்னிடம் இருந்து அவனை 28 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பறித்துவிட்டார்கள். அப்போது அவனுக்கு 19 வயது. அப்போது அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன். தற்போதும் ஓடிக் கொண்டிருக்கிறேன்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-condemns-violent-speech-of-jeeyar-118012700038_1.html", "date_download": "2019-01-16T16:23:29Z", "digest": "sha1:QZL5YPMDZCA3YTNZABDUTVWQ4N6LM4NJ", "length": 11419, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் பேசியிருந்த சோடா பாட்டில் வீசத்தெரியும் என்ற பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டாள் பற்றி தவறான விமர்சனம் செய்தவர்களை கண்டிக்கிறோம் என்ற பெயரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் அவர்கள் பேசியிருக்கும் பேச்சுக்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.\nசராசரி மனிதர்களுக்கும் ஜீயர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களுக்கும் இடையேயான வித்தியாசமே வன்முறைகளற்ற சாத்வீகமும், கருணை உள்ளம் கொண்ட ஆன்மீகப் பணிகளும்தான்.\nஆனால் இந்த வேறுபாட்டை தகர்த்து, அதன்மூலம் ஆன்மீகத்திற்கே அவப்பெயர் உண்டாக்கும் விதமாக “எங்களுக்கும் கல்லெறியத் தெரியும்... சோடா பாட்டில் வீசத்தெரியும்” என்றெல்லாம் பேச்சளவிற்குக் கூட ஒரு ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர் பேசுவது ஏற்புடையது அல்ல... கண்டிக்கத்தக்கதும் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.\nகரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கைது\nநாட்டுப்புற பாடல் ஜன கன மன: திருப்பி விடப்பட்ட மு.க.ஸ்டாலின் பேச்சு\nவிஜயேந்திரர் பொதுவிழாவுக்கு செல்லக்கூடாது; காட்டுக்குள் போய் தனியாக வாழ வேண்டும்\nஉருகுலைந்த உருவம்: கடைசி நாளில் போயஸ் கார்டனில் நடந்தது\nமாட்டு வண்டிகளை கொண்டு திமுக ஆர்பாட்டம்: மாடுகள் மிரண்டதால் 10 பேர் படுகாயம் – கரூர் அருகே பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTE3MjY4NjExNg==.htm", "date_download": "2019-01-16T15:54:51Z", "digest": "sha1:BCWOI37TMB5PJOAAY4GY4E5X4TD2JEOF", "length": 14476, "nlines": 146, "source_domain": "www.paristamil.com", "title": "பப்பாளி இலையின் நன்மைகள்...- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nஅந்த வகையில், பப்பாளி இலை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது.\nஎனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.\nநமது உடம்பில் ஓடும் ரத்தத்தில், இரத்தத் தட்டுகள் குறைந்தால், அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பப்பாளி இலை ஜூஸ் குடித்து வந்தால், ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.\nபப்பாளி இலையின் சாறு நமது உடம்பில் உள்ள கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nநமது உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி, மலேரியா, டெங்குக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.\nஅன்றாடம் நாம் பப்பாளி இலைச் சாற்றினைக் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.\nவயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சருமப் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nதேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்\nஉங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் ப\nதினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்\nஎளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக\nஇன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், \"களை’\nமலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது. தேனீ, தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி பின்னர் தேன் கூட்டில் சேமித்து வைக்\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-16T17:24:27Z", "digest": "sha1:ZVBLOPUWOFXVN3MWY3JDOITOATMT7KDL", "length": 11076, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்க்ஜிஐஎஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்க்ஜிஐஎஸ் (ArcGIS) எஸ்றி (ESRI) நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருளாகும். ஆக்ஜிஐஎஸ் ஆக்றீடர்(ArcReader) ஊடாக ஆர்க்வியூ போன்ற மென்பொருட்களூடாக உருவாக்கப்பட்டத் பார்பதற்கும் கேள்விகளைக் (Query) கேட்டு மறுமொழிகள் பெறவும் உதவுகின்றன. ஆக்எடிற்றர் ஆக்வியூவின் எல்லாப் பிரயோகங்களையும் (பயன் முறைகளையும்) கொண்டுள்ளது. இதில் மேம்படுத்தப் பட்ட கருவிகளூடாக ஷேப் கோப்புக்களையும் (Shape Files) மற்றும் நிலவுருண்டையின் தகவல் கிடங்குகளைப் (ஜியோடேற்றாபேசஸ்களையும் (GeoDatabases)) பயன்படுத்தும் வசதி கொண்டது. ஆர்கின்போ ஆர்க்ஜிஐஎஸ்ஸின் மிகவும் கூடுதலான வசதிகளைக் கொண்ட மென்பொருளாகும். இதில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல், தரவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற வசதிகள் உண்டு. வழங்கி (சேவர்) முறையிலான ஆர்க்ஜிஐஎஸ் தயாரிப்புக்களும் உள்ளங்கைக் கணினிகளில் பாவிக்ககூடிய ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருட்களும் உண்டு.\n1 மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்\n2 பொதுவான பிழைகளைச் சரிசெய்தல்\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் [1]\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் [2]. ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n↑ புவியற் தகவற் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு ஆய்வுகளின் முடிவுகள் அணுகப்பட்டது பெப்ரவரி 1, 2007 (ஆங்கிலத்தில்)\n↑ விஷ்வல் போர்ரான் இயங்குநிலைப் பிழைகள் அணுகப்பட்டது பெப்ரவரி 3 2007 (ஆங்கிலத்தில்)\nESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\nஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:35:07Z", "digest": "sha1:M5BI7BIGXJJYISOUIPJXRDDLHWMC22M4", "length": 36576, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமங்கலம் (மதுரை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. வீரராகவ ராவ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +04549\nதிருமங்கலம் (ஆங்கிலம்:Tirumangalam) - மதுரை மாவட்டத்தின் சந்திப்பு நகரம் என்றழைக்கப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\n5.2 இசுலாமியப் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள்\n8.4 ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\n12 சினிமா தியேட்டர்கள் (திரைப்பட திரையரங்குகள்)\nஇவ்வூரின் அமைவிடம் 9°45′N 78°00′E / 9.75°N 78.0°E / 9.75; 78.0 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,426 ஆண்கள், 25,768 பெண்கள் ஆவார்கள். திருமங்கலத்தில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகம். திருமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.86%, பெண்களின் கல்வியறிவு 86.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருமங்கலம் மக்கள் தொகையில் 4,952 (9.67%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு சமமானதாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 84.45% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 12.37% கிருஸ்துவர்கள் 3.06%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருமங்கலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.21%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். திருமங்கலத்தில் 13,564 வீடுகள் உள்ளன.[5]\nமீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து,உத்தாண்டன் தெருவில் இப்போது உள்ள கோவிலில் இருக்கும் நடராஜர் சுவாமியை குல தெய்வமாக வழிபடும் விஸ்வகர்ம இனத்து பொற்கொல்லர் பொன்னை உருக்கி திருமாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் \"திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் \"திருமங்கலம்' என பெயர் மாறியது. இன்றும் மதுரை நெல்பேட்டை பகுதியில் திருமாங்கல்யம் செய்வதர்க்கென்றே பிரலியமாக இருக்கின்றனர் இந்த பொற்கொல்லர் வாரிசுகள். [6]\nஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட தென் தமிழகத்தில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, மதுரையில் தலைமை நீதிமன்றம் ஒன்றையும் முக்கிய அரசு அலுவலகங்களையும் நிறுவினர். அலுவலகங்கள் அனைத்தும் வைகையாற்றின் வடக்கில் இருந்ததால், மழைக் காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்து ஆற்றுவெள்ள நீரைக் கடந்து வர சிரமம் ஏற்பட்டது. அதனால், திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம், துரைமார்கள் பங்களா (தற்போதைய டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்க கொட்டி ஆகியவை உருவாக்கப்பட்டது. வைகைக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உட்பட அனைத்து வழக்குகளும் இங்குள்ள நீதிமன்றத்தி்ல் விசாரிக்கப்பட்டு நீதியும் வழங்கப்பட்டது. மேலும், 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள், கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இங்கு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரை தூக்கிலிடப்பட்ட தூக்குக் கயிறும் இங்குள்ள ஆவணக் காப்பகத்தில்(டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டு வந்தனர். காவலர்களின் அலட்சியத்தால், அக்கயிற்றை தொலைத்து விட்டனர்[7][8].\n1875ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது. எதிர்வரும் காலங்களில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கணக்கிற்கொண்டு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது. அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாக செல்லும் அனைத்து நீராவி தொடருந்துகளுக்கும் நீர்பிடிப்பு பகுதியாக திருமங்கலத்தை தெரிவு செய்து, 20 அடி உயர இரும்புச் சாரங்கள் அமைத்து, அதன் மீது இரும்பினாலான ஒரு நீர்த்தேக்கத் தொட்டியையும் நிறுவினர். பின்னர் டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது[8].\nதிருமங்கலம்,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் (உற்சவர்)\nஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோவில்.\nஇசுலாமியப் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள்[தொகு]\nதென் இந்திய திருச்சபை - அற்புத நாதர் ஆலயம்\nபத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவின் போது மட்டும் செய்து விற்கப்படும் பால் ஐஸ்\nஒவ்வோர் ஆண்டும், தமிழ் இரண்டாம் மாதமான வைகாசியில், அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் கோயில் திருவிழாவாக பதிமூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டு, கொடியேற்றம், காப்பு கட்டுதல், சாமி வீதி உலா முதலான தினசரி பூசைகள், பொருட்காட்சி மற்றும் பாட்டுக் கச்சேரி சேர்த்து, \"வைகாசித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\nவைகாசித் திருவிழாவில் கோயில் மற்றும் பொருட்காட்சி நடைபெறும் இடங்களின் அருகில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பால் ஐஸ் கடைகள் முளைக்கும். சிறு பீப்பாய்களில் பசும்பால், சீனி மற்றும் பனிக்கட்டிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ், திருவிழா நடைபெறும் 13 நாட்களுக்கு மட்டுமே கிடைப்பதால், மக்கள் மத்தியில் பிரசித்தம். பிற நாட்களில் ஓரிரண்டு கடைகளில் கிடைக்கும்[9]\nஒவ்வோர் ஆண்டும், தமிழ் ஆறாம் மாதமான புரட்டாசியில், பெருமாள் கோயில் திருவிழாவாக பதிமூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டு, \"புரட்டாசித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\nஒவ்வோர் ஆண்டும், தமிழ் கடைசி மாதமான பங்குனியில், அருள்மிகு காட்டுமாரியம்மன் கோயில் திருவிழாவாக அறிவிக்கப்பட்டு, கொடியேற்றம்,காப்பு கட்டுதல், பால்குடமெடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல் முதலான தினசரி பூசைகள் \"பங்குனித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\nமதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7 ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், இராஜபாளையம், குற்றாலம்,திருநெல்வேலி, நாகர்கோவில்,தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து, பேருந்து வசதிகள் உள்ளன.\nமதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன.\nபி.கே.என் ஆண்கள் மேல்நிலை பள்ளி.\nபி.கே.என் பெண்கள் மேல்நிலை பள்ளி.\nபி.கே.என் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\nஅரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி.\nஅரசு பெண்கள் மேல்நிலை பள்ளி.\nபுனித பிரான்சிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\nமெப்கோ ஸ்லென்க் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\nமுன்னாள் அமைச்சர் கே ராஜாராம் நாயுடு பாரா மெடிக்கல் கல்லூரி\nடிஎம் மற்றும் ஆர் (மதுரா மற்றும் ராமநாதபுரம் டயசீஸ்) பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\nஅரசினர் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.\nபி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.\nதிருமங்கலம் நாடாளுமன்றத் தொகுதி விருதுநகர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.\nகே ஜி மருத்துவமனை (பொது).\nசுமா மருத்துவமனை (DGO & அறுவை).\nநகராட்சி RCHP மருத்துவமனை (DGO & பொது).\nடாக்டர் நெல்சன் பல் கிளினிக்\nடாக்டர் விஜயலட்சுமி பல் கிளினிக்\nஸ்டேட் வங்கி ஆப் இந்தியா (ஏடிஎம் வசதி உள்ளது)\nகனரா வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nஇந்திய வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nதமிழ்நாடு மெர்கண்டைல் ​​வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nஐசிஐசிஐ வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nஹெச்டிஎஃப்சி வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nதமிழ்நாடு மாநில நில மேம்பாட்டு வங்கி\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (MDCC)\nசினிமா தியேட்டர்கள் (திரைப்பட திரையரங்குகள்)[தொகு]\nஆனந்தா திரையரங்கு (ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட மதுரையின் இரண்டாம் திரையரங்கு & 1980கள் வரை தமிழகத்தின் இரண்டாவது பெரிய திரையரங்கு [1800+ இருக்கைகள்])\nநான்கு வழிச்சாலை என்ற பெயரில், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட நீராதாரங்களான மறவன்குளம், குதிரைச்சாரிக்குளம், செங்குளம், கரிசல்பட்டி போன்ற கண்மாய்களை மூடி சாலை அமைக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டாண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டமும் 600அடிக்கும் கீழ் சென்றுவிட்டது மேலும் தற்போது தண்ணீர்ப் பஞ்சம் நிலவிவருகின்றது.\nமக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் நீர்க் கழிவுகள் முதலியன குண்டாற்றில் நேரடியாக கலக்கப்படுகின்றன. இதனால் குண்டாறு மாசடைந்தும், ஆக்கிரப்புகளால் சுருங்கியும் வருகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்\". பார்த்த நாள் ஜனவரி 4, 2014.\n↑ 8.0 8.1 \"திருமங்கலம் ஓர் அமைதிப் பூங்கா\". பார்த்த நாள் ஜனவரி 4, 2014.\n↑ \"காலத்தை வென்று நாவூற வைக்கும் திருமங்கலத்து பால் ஐஸ்\". பார்த்த நாள் சூலை 9, 2015.\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்\nதிருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2018, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-exhibit-at-mwc-2018-mi-7-could-be-unveiled-016448.html", "date_download": "2019-01-16T16:01:53Z", "digest": "sha1:IPRO7AHY375IU6WXV45E35TIG7XN7J4E", "length": 16493, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi to exhibit at MWC 2018 Mi 7 could be unveiled - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6ஜிபி ரேம்; 12எம்பி+20எம்பி கேம் உடன் ஐபோன் எக்ஸ்-ஐ மிரட்டும் மி 7.\n6ஜிபி ரேம்; 12எம்பி+20எம்பி கேம் உடன் ஐபோன் எக்ஸ்-ஐ மிரட்டும் மி 7.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் பிரிவுகளை வெளிப்படையாக ஆட்சி செய்யும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, அடுத்த மாதம் நிகழும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.\nவெளியான பெரும்பாலான கணிப்புகள் மிகச்சரியெனில், அது - சியோமி மி7 ஸ்மார்ட்போனாக இருக்கலாம். எம்டபுள்யூசி2018 நிகழ்வின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் எக்ஸ்போவின் காட்சியாளர்களில் ஒன்றாக சியோமி நிறுவனத்தின் பெயர் ஏற்கனேவே பட்டியலிடப்பட்டுள்ள நிலைப்பாட்டில், வெளியாகப்போவது என்ன ஸ்மார்ட்போன் என்பது மட்டுமே இங்கு எழும் ஒரே கேள்வி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி நிறுவனத்தின் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு உறுதி செய்யப்படவில்லை என்கிற போதிலும், நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன மி7 அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எம்டபள்யூசி நிகழ்வில் தான் மி5 அறிவிக்கப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் எக்ஸ்போவை தவிர்த்த சியோமி நிறுவனம் இந்த ஆண்டு மொத்தமாக சேர்த்து மி 7 எனும் ஒரு பெரிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கலாம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு மி7 இயக்கப்படலாம்.\nகைரேகை ரீடர் உடன் 3டி முக அங்கீகார தொழில்நுட்பம்\nசியோமி நிறுவனத்தின் சிஇஓ -ஆன லீ ஜூன் சில வாரங்களுக்கு முன்னர் தான் மி7-ல் ஸ்னாப்டிராகன் 854 சிப்செட்டை உறுதி செய்தார், அந்நாளில் இருந்தே மி7 மீதான எதிர்பார்ப்புகள் கூடியது. குறிப்பாக, ஐபோன் எக்ஸ் போன்ற 3டி முக அங்கீகார தொழில்நுட்பமானது, மி7 ஸ்க்ரீனில் இடம்பெறும் கைரேகை ரீடர் உடன் உட்பொதிக்கப்படும் என்கிற தகவல் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது.\nசியோமி மி7 பற்றிய இதர விவரங்களை பொறுத்தமட்டில், இக்கருவி மொத்தம் இரண்டு மாதிரிகளில் அறிமுகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போனும் அதன் அடிப்படை மாறுபாடு போன்றே ஒரு 5.65 அங்குல டிஸ்பிளே கொண்டதாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n18: 9 திரை விகிதம்\nஇருப்பினும் இதன் பிளஸ் மாறுபாடு, அதாவது சியோமி மி 7 ப்ளஸ் ஆனது ஒரு 6.01 அங்குல டிஸ்பிளேவை கொண்டு வெளிவரலாம். பிற பிராண்ட்களில் இருந்து வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும், 18: 9 திரை விகித பாணியாது வெளியாகும் இரண்டு வகையான மாதிரிகளுமே இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\n20 மெகாபிக்சல் (சோனி ஐஎம்எக்ஸ்350) சென்சார்\nஇன்னும் சொல்லப்போனால் இந்த 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் அனைத்து சியோமி ஸ்மார்ட்போன்களுமே 18:9 என்கிற அளவிலான திரை விகிதத்தை தான் கொண்டிருக்கும். சில வதந்திகலின்படி, மி 7 ஸ்மார்ட்போனின் உயர்-இறுதி மாறுபாடானது 6ஜிபி அளவிலான ரேம் கொண்டிருக்கும் மற்றும் 12 மெகாபிக்சல் (சோனி ஐஎம்எக்ஸ்380) சென்சார் மற்றும் ஒரு 20 மெகாபிக்சல் (சோனி ஐஎம்எக்ஸ்350) சென்சார் (மி 6-ல் இடம்பெற்றுள்ளதை போலவே) ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.\nஇன்னும் ஒரு மாத காலமே எம்டபுள்யூசி 2018 நிகழ்விற்கு மீதமுள்ள நிலையில், சியோமி நிறுவனம் அடுத்த சில வாரங்களில் அதன் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வமான விவரங்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கலாம். மேலும் பல சியோமி மற்றும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n\"அவர்கள் இருக்கிறார்கள்\" - திகில் கிளப்பும் புகைப்படமும், பின்னணியும்\nசாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் - கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் பேண்ட்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ninaitha-varam-song-lyrics/", "date_download": "2019-01-16T15:59:03Z", "digest": "sha1:UWYMGZ6PCUJNBSAIBOKMR5K73TDYHXCG", "length": 7613, "nlines": 239, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ninaitha Varam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுனிதா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : நினைத்த வரம் கேட்டு\nமனம் படிக்கும் ஒரு பாட்டு\nஅதை எடுத்துச் செல்லும் காற்று\nபெண் : கோல மேனி தான்\nஇனி தீராதோ காதல் தாகம்\nஆண் : நினைத்த வரம் கேட்டு\nமனம் படிக்கும் ஒரு பாட்டு\nஅதை எடுத்துச் செல்லும் காற்று\nஆண் : கோல மேனி தான்\nஇனி தீராதோ காதல் தாகம்\nபெண் : நினைத்த வரம் கேட்டு\nமனம் படிக்கும் ஒரு பாட்டு\nஆண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு\nஅதை எடுத்துச் செல்லும் காற்று\nபெண் : நூறு நூறு ஆண்கள்\nஆண் : வானில் நூறு கோடி\nஒழி வீசும் நிலவு போல\nபெண் : ஆகாயம் காணாத தேவன்\nஆண் : ஆனாலும் என் பெண்ணை\nபெண் : நினைத்த வரம் கேட்டு\nமனம் படிக்கும் ஒரு பாட்டு\nஆண் : பெண்மை என்ற\nபெண் : சீதனங்கள் கொடுத்து\nஆண் : வீணாக வாய் வார்த்தை ஏனோ\nபெண் : வேராரும் என் அன்பை\nஆண் : நினைத்த வரம் கேட்டு\nமனம் படிக்கும் ஒரு பாட்டு\nஅதை எடுத்துச் செல்லும் காற்று\nபெண் : கோல மேனி தான்\nஇனி தீராதோ காதல் தாகம்\nஆண் : நினைத்த வரம் கேட்டு\nமனம் படிக்கும் ஒரு பாட்டு\nபெண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு\nஅதை எடுத்துச் செல்லும் காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/covai-2-america/", "date_download": "2019-01-16T17:09:56Z", "digest": "sha1:BDL265L2PXJ2IRJJWKSUQY7XUJLT7LYS", "length": 4960, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "கோவை 2 அமெரிக்கா – பாசு", "raw_content": "\nகோவை 2 அமெரிக்கா – பாசு\nகிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 335\nநூல் வகை: பயணக் கட்டுரை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: பாசு\n[…] கோவை 2 அமெரிக்கா – பாசு […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/6522.html", "date_download": "2019-01-16T16:03:52Z", "digest": "sha1:3SMPQ43BS6JRKJYFG62UU5ARACRAPY3A", "length": 5120, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ பெண்கள் \\ அரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஇஸ்லாமிய திருமணமும், இன்றைய முஸ்லிம்களின் நிலையும்\nஇஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும்\nபெருகி வரும் தலாக்கும், உருகும் பெண்களும்\nதனியார் சட்டம் முஸ்லீம்க்ளுக்கு மட்டுமா\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஉரை : ஃபர்ஸானா ஆலிமா : இடம் : பொதுக்குட்டம்-திருச்சி மாவட்டம் : நாள் : 06.11.2016\nCategory: பெண்கள், பொதுக் கூட்டங்கள்\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nவிஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் : – நடந்தது என்ன\nஅம்பலமானது பரிவாரர்களின் உண்மை முகம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7732.html", "date_download": "2019-01-16T16:44:34Z", "digest": "sha1:6H67BHNRQOLMNNGAB6GOYEPN2NTGNI52", "length": 4699, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ குர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமளான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே – ஜும்ஆ உரை\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?m=201709", "date_download": "2019-01-16T16:10:49Z", "digest": "sha1:FAQYZQ663HGDDIIII6KHHOKXBICMYKW3", "length": 26078, "nlines": 161, "source_domain": "www.anegun.com", "title": "செப்டம்பர் 2017 – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > 2017 > செப்டம்பர்\nஎம்.ஏ.சி.சி. செல்கிறார் டத்தோஸ்ரீ நஜீப்\nகோலாலம்பூர், செப்.30- பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாளை ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு செல்லவிருக்கிறார். ஆனால், இது அவர் மீது கூறப்படும் 1எம்.டி.பி. தொடர்பான விசாரணை காரணமாக இல்லை. மாறாக, அந்த ஆணையத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவிற்காக பிரதமர் எம்.ஏ.சி.சிக்கு செல்லவிருக்கிறார். இதற்கு முன்னர் ஊழல் தடுப்பு அமைப்பாக (பி.பி.ஆர்) இருந்த அந்த அமைப்பு ஆணையமாக உருமாற்றம் கண்டதோடு 50 ஆண்டை நிறைவு\nஅரசு ஊழியர்களுக்கு 2 சம்பள உயர்வுகளை வழங்க வேண்டும் -கியூபெக்ஸ் கோரிக்கை\nகோலாலம்பூர், செப்.30- அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு வேலை மற்றும் பதவியைப் பார்க்காமல் அனைவருக்கும் 2 சம்பள உயர்வுகளை வழங்க வேண்டும் என்று கியூபெக்ஸ் இன்று அரசிடம் கோரிக்கையை விடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவினத்தை எதிர்நோக்கியுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என அதன் தலைவர் டத்தோ அஸி மூடா குறிப்பிட்டார். மேலும், தற்போத கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வெ.\nகடற்படை பயிற்சியில் ஏற்பட்ட களைப்பால் இருவர் மரணம்\nபெட்டாலிங் ஜெயா, செப். 30- கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இருவர், அதன் பின்னர் ஏற்பட்ட அதிக களைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று பேரா, சித்தியவானில் நிகழ்ந்ததாகவும் அதில், முகமட் பைஹாக்கி நிக் மாட் (வயது 28), முகமட் லைலாத்துல்மான் முகமட் சுக்ரி (வயது 26) ஆகிய இரு பயிற்சியாளர்களும் உயிரிழந்ததாக அறியப்படுகின்றது. கடுமையான பயிற்சிக்கு பின்னர் சுங்கை வாங்கி டிவிஷனைச் சேர்ந்த அவ்விருவருவரும் தாங்கள் மிகவும்\nஅம்பாங், ஸ்ரீ நாகக்கன்னி ஆலயத்திற்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை\nஅம்பாங், செப். 30- அண்மையில் உடைக்கப்பட்ட அம்பாங், தாமான் பெர்மாய் ஸ்ரீ நாகக்கன்னி ஆலயத்திற்கு மாற்று இடம் வழங்கக்கோரி அதன் நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மாநில அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஸ்ரீ நாகக்கன்னி ஆலயம் அம்பாங்கில் வாழும் மக்களுக்காக கடந்த 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சங்க பதிவிலாகாவில் இந்த ஆலயம் முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது உடைபடும் அபாயம் இருப்பதாக கூறி சட்டமன்ற உறுப்பினர், கவுன்சிலர், கிராமத் தலைவர் ஆகியோரின் தலைமையில்\nசிலம்பத்தை மீண்டும் சீ விளையாட்டுப் போட்டியில் இணைக்க பாடுபடுவோம்\nகோலாலம்பூர்,செப்.30- பல்வேறு சவால்களை சந்தித்துள்ள மலேசிய சிலம்பக் கழகம் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதோடு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அதன் தேசியத் தலைவர் ஏ.என்.விஸ்வலிங்கம் கூறினார். இதில் மிக முக்கியமாக சீ விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்தை மீண்டும் இடம் பெறச் செய்வதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் கூறினார். அதுமட்டுமின்றி, இந்தியர்களின் மூத்த பாரம்பரியக் கலையான சிலம்பத்தின் மகத்துவத்தை மற்ற நாடுகளுக்கு எடுத்துக் கூறும் வகையில் திட்டங்கள்\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பியாலா எஸ்.எம்.சி தொடங்கியது\nகோலாலம்பூர், செப். 30- தமிழ்ப்பள்ளி மாணவர்களை பூப்பந்து விளையாட்டுத்துறையில் மேம்படுத்த வேண்டும் எனும் வேட்கையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டிலான மாபெரும் எஸ்.எம்.சி பூப்பந்து சுழற்கிண்ணப் போட்டி இன்று தேசிய அளவில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்றது. இந்த போட்டியின் வாயிலாக பூப்பந்து விளையாட்டுத்துறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையை அடையாளம் காண்பதோடு உலக அளவில் சாதனையை படைக்கக்கூடிய ஒரு பூப்பந்து வீரரை கண்டறிவதே இதன் அடிப்படை நோக்கம் என ஸ்ரீ\nஎங்களை ஏமாற்றி விட்டது நம்பிக்கைக் கூட்டணி\nகோலாலம்பூர், செப். 30- பி.எஸ்.எம். கட்சியை தங்களது கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நம்பிக்கை கூட்டணி இதுநாள் வரையில் பொய் வாக்குறுதியை அளித்து வந்ததாக பி.எஸ்.எம். கட்சியின் செயற்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் குற்றம் சாட்டினார். நம்பிக்கைக் கூட்டணி எங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர் கூறினார். பி.எஸ்.எம். கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது எல்லாமே சுத்த பொய். இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நம்பிக்கை கூட்டணி எங்களை அழைக்கவே இல்லை.\nகமல் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 – அதிகாரபூர்வ அறிவிப்பு \nசென்னை, செப்.30 - ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படம் உருவாவது உறுதியாகியுள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். சில மாதங்களாகவே கமல் - ஷங்கர் இருவருமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 'இந்தியன் 2' உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்தியை இருவருமே மறுக்கவில்லை. இந்நிலையில் இக்கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் 'இந்தியன் 2' உருவாகவுள்ளது.\nமீண்டும் வேட்டைக்கு கிளம்பினார் ஆறுச்சாமி\nசென்னை, செப்.30 - ஹரி இயக்கத்தில் ‘சாமி’ படத்தில் ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பாமாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் போலீஸ் வேடத்திற்கு திரும்பியுள்ளார் விக்ரம். ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் கோட்டா சீனிவாசராவ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய\n35 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பிஎல்கேஎன் பதிவு திங்கள்கிழமை நடைபெறும்\nஷா ஆலம், செப். 30- இரண்டாவது தேசிய சேவைப் பயிற்சி திட்டத்தில் (பிஎல்கேஎன் 2.0) கலந்துகொள்ள ஆர்வம் கொண்டிருக்கும் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் வருகின்ற திங்கள்கிழமை தங்கள் பகுதிகளிலுள்ள பிஎல்கேஎன் முகாம்களில் பதிவு செய்து கொள்ளலாம் என தேசிய சேவை பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் அஸ்ரி யூசோப் தெரிவித்தார். ஆர்வமுடைய தரப்பினர்கள் உடல் நலமுடன் இருக்க வேண்டும், குறிப்பாக, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதியை பெற\n1 2 … 52 அடுத்து\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/jayalalitha/", "date_download": "2019-01-16T15:53:48Z", "digest": "sha1:3YGINP7TIJ4IJQIFTOTVUENQPBFNSY2F", "length": 6541, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "jayalalithaChennai Today News | Chennai Today News", "raw_content": "\nலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆஜராக ஆறுமுகச்சாமி ஆணையம் உத்தரவு\nஎதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா: கனிமொழி பாராட்டு\nகோமளவல்லி எனும் பெயர் முக்கால்வாசி பேருக்குத் தெரியாது: ராதாரவி\nநடிகர்கள் அரசியலுக்கு வந்தால் யாருக்கு லாபம்\nஎம்ஜிஆர் சிகிச்சை ஆவணங்கள் எங்கே அப்பல்லோவுக்கு ஆறுமுகச்சாமி ஆணையம் உத்தரவு\nசொத்து குவிப்பு வழக்கு: ஜெயல‌லிதாவை குற்றவாளியாக அறிவிக்க கோரிய மனு நிராகரிப்பு\nஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தவர்கள் யார் யார்\n33 வருட தோழின்னு சொல்ற சசிகலா ஏன் இதை செய்யவில்லை\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் சாரதா ஸ்ரீநாத்\nஎதை கொண்டு வந்தோம் இழப்பதற்கு முதல்வர் பதவி பறிபோனது குறித்து ஓபிஎஸ்\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2019-01-16T16:34:32Z", "digest": "sha1:ZJB6QFPNLOFY2N2PWAPTA5IL54X4WSLG", "length": 12194, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "ஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..\nகிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்யும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூட்டணி அமைத்து, ஆவின் நிறுவனத்தை மொட்டையடித்து வருகிறார்கள்..\nசேலம் புரோக்கர் தமிழரசுவின் மருமகள் பி.அனிதாவுக்கு துணை மேலாளர் பிளாண்ட் கெமிஸ்ட் நியமன ஊழல் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் மாமூல் தகராறில் இரண்டு அதிகாரிகளை மாற்றிய ஊழல் அரங்கேறியுள்ளது.\nஆவினில் ஆல் இன் ஆல் பொறியாளர் ரவிக்குமார், கொள்முதல் மேலாளர் செல்வம் இருவரும் தான் ஆவின் ஊழலில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்..ரவிக்குமார், செல்வம் இருவரும் மாமூல் ஒழுங்காக தரவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரை திருநெல்வேலிக்கும், செல்வத்தை விழுப்புரத்துக்கும் மாற்றப்பட்டார்கள்..\nரவிக்குமார் ராஜேந்திர பாலாஜி சந்தித்தார். மாமூல் கணக்கு வழக்கை பார்க்கலாம் என்றார்.. நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ் வரவழைக்கப்பட்டார்.. 8மணி நேரம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலுவலகத்தில் மாமூல் கணக்கு வழக்கு பார்க்கப்பட்டது. மாமூல் பாக்கியை ரவிக்குமார் உடனடியாக செலுத்திவிட்டார். அதனால் 3.10.18ம் தேதி திருநெல்வேலிக்கு மாற்றப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது.. சென்னையில் மீண்டும் மாமூல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் ஆல் இன் ஆல் ரவிக்குமார்..\nஆல் இன் ஆல் ரவிக்குமார், கோவையிலிருந்து மாறுதல் பெற்று சென்னைக்கு வந்து 18 மாதங்களில் அமைச்சர் அலுவலகத்தில் கட்ட பஞ்சாய்த்து நடத்தும் நிலைக்கு உயர்ந்துவிட்டாரே என்று சில அதிகாரிகள் புலம்புகிறார்கள்..\nசெல்வம் மாமூல் கணக்கு வழக்கை முடிக்காத காரணத்தால் விழுப்புரம் ஆவினில் பணியை தொடருகிறார். மாமூல் கணக்கை முடிக்கும்படி செல்வம் தொடர்ந்து மிரட்டுப்பட்டு வருகிறார்.\nமாமூல் சரியாக தராத அதிகாரிகளை மாற்றுவதும், பின்னர் மாற்றல் உத்தரவு ரத்து செய்வது ஆவினில் வாடிக்கையாகிவிட்டது..\nஅமைச்சர் சம்பத், வள்ளலார் ஐ.ஏ.எஸ் கூட்டணி ஊழலால், டாமின் மூடப்படும் நிலையில் உள்ளது போல், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காமராஜ் ஐ.ஏ.எஸ் கூட்டணி ஊழலால் ஆவினுக்கு மூடு விழா நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை…\nஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து.. 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nபம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு…\nபல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை..\nபிற செய்திகள்\tJan 10, 2019\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் போலி பில்கள் மூலம் முறைகேடுகள் நடந்து வருகிறது. …\nபிற செய்திகள்\tDec 23, 2018\nஅதிமுக அரசின் பல ஆயிரம் கோடி ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தால், பழி வாங்கும் நோக்கத்தால் உள்ளாட்சித்துறை அமைச்சர்…\nபிற செய்திகள்\tDec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை திறக்க உத்தரவு…மக்கள்செய்திமையத்தின் புகாரை ஏன் விசாரிக்கவில்லை..மூத்த அமைச்சருக்கு தொடர்பா…\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கிராம மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர்…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NjE2MDc0NzU2.htm", "date_download": "2019-01-16T15:55:05Z", "digest": "sha1:GWWUGBY6WDP65QN66RJZSKAFHXSZQEZH", "length": 13398, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "கழுதை சிங்கமாகுமா..- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nகழுதை ஒன்று தனது சலவைத்தொழிலாளியான முதலாளியிடமிருந்து தப்பி காட்டுக்குள் புகுந்தது.\nகாட்டில் புலி,சிங்கம்,யானை போன்ற மிருகங்களைப் பார்த்து பயந்து ....அவற்றிடம் இருந்து எப்படி தப்புவது என புரியாது விழித்தது.\nஅப்போது சிங்கத்தின் தோல் ஒன்று கழுதைக்குக் கிடைத்தது.அதை எடுத்து போர்த்திக்கொண்டு காட்டிற்குள்.. தானும் ஒரு சிங்கம் போல உலாவியது.\nஅது தெரியாத மிருகங்கள் கழுதையை சிங்கம் என நினைத்து பயந்து ஓடின.\nஅதைக் கண்டு மகிழ்ந்த கழுதை ....மீண்டும் நகரத்திற்குள் நுழைந்தது.மனிதர்கள் சிங்கம் நகரத்திற்குள் இருப்பதைப் பார்த்து பயந்தனர்.\nகழுதைக்கு மகிழ்ச்சி அதிகமாகியது...திடீரென கத்த ஆரம்பித்தது.காணாமல் போயிருந்த தன் கழுதையைத் தேடிக் கொண்டிருந்த சலவைத்தொழிலாளி ...தன் கழுதையின் குரல் கேட்டு வந்தான்.\nதன் கழுதை சிங்கத்தின் தோலை போர்த்தியிருப்பதைக் கண்டு அதை நீக்கிவிட்டு கழுதையை பலமாக அடிக்க ஆரம்பித்தான்.\nநாமும் நம்மைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.\nபிறர் போல நடிக்க ஆசைப்பட்டால் ஒருநாள் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம்.\n* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்த\nமரியாதை ராமனுக்குப் பேரும் புகழும் சேரச் சேர, ராமன் அந்த ஊரில் மட்டும் அல்ல, அண்டை நாடுகளிலும் பிரபலம் ஆனான்.\nமக்களுக்கு உரிய நீதியே மன்னருக்கும் பொருந்தும் என்ற கருத்தை நிலைநாட்ட, ஸ்ரீராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்பினார். அப்போது கர்ப்ப\nகரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த\nதன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-3/", "date_download": "2019-01-16T16:04:09Z", "digest": "sha1:GKYOB2YODPCXXFMLXJZM2EFVPZW5YAEF", "length": 4361, "nlines": 70, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Headlines / மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி...\nமீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2018/09/09/unfortunate_life_events/", "date_download": "2019-01-16T16:40:14Z", "digest": "sha1:4PW7Z73TGQLGRY4S2LERJNPV45E6WXR3", "length": 16657, "nlines": 116, "source_domain": "amaruvi.in", "title": "முடியல சார், முடியல.. – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஒரு போன் வாங்க வேண்டுமென்றால் என்னவெல்லாம் தெரிந்துவைக்க வேண்டியுள்ளது கடைக்குப் போனோமா,கலர்,மாடல் தேர்வு செய்தோமா என்றில்லாமல், அந்தக் கருவியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி,வடிவமைத்த பொறியாளர், என்று எல்லாருக்கும் தெரிந்ததைவிட தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.\nஅதிலும் இவைஎல்லாம் வெவ்வேறு வகையில் தொடர்பு படுத்தி,எல்லா பர்முடேஷன் காம்பினேஷன்களிலும் அலசி ஆராய்ந்து பார்த்து, பினனர் ஒன்றைத் தேர்வு செய்தால், மைக்ரோசிம், நானோசிம்,என்று புதிய பயமுறுத்தல்கள் வந்துவிடுகின்றன.\nஇந்த அழகில் ஏதோஒன்றைத் தேர்வு செய்து ஒருவழியாக வாங்கி வந்தால், அந்த ஓஎஸ் லாலிபாப், குச்சிமிட்டாய் என்று ஏதாவது ஒன்றை’அப்டேட்’ செய்யட்டுமாவென்று கேட்கிறது. செய்ய வேண்டுமா,செய்யாவிட்டால் போன் வேலைசெய்யுமாவென்று பயந்து அப்டேட் செய்ய அனுமதித்தால் ஏதாவது ஒரு டிரைவர் இல்லையென்று துப்புகிறது. இதற்காக இணையத்தில் துழாவி,கட்டிப் பிடித்து,சண்டைபோட்டு, கதறியழுது ஏதொ ஒன்றைத் தேர்வு செய்தால், ‘நீ லாலிபாப் அப்டேட் பண்ணிட்டியா அப்ப,கேமராவேலை செய்யாது.தெரியாதா உனக்கு\n ஒரு போன் வாங்க வேண்டும் என்று நினைப்பது இவ்வளவு பெரிய பாவமாஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்லஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்ல), ஞாயிறு இரவு ஒருவாறு போன் வேலைசெய்யத் துவங்கினால்,திங்கட்கிழமைநினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. ஒரு உழைப்பாளி ஒரு ஞாயிறு அன்று கூட நிம்மதியாக இருக்க முடியாமல் அப்புறம் என்ன சார் உங்க டெக்னாலஜி அட்வான்ஸ்மெண்ட்\nஎப்பாடுபட்டாவது வேலை செய்ய வைத்தால், ‘உன்னோடது எவ்வளவு எம்.பி.’ என்று கேட்கிறார்கள் ‘எனக்குத் தெரிஞ்சு 545 எம்.பி.’ என்றா சிரிக்கிறார்கள். எம்.பி. என்பது கேமிராவின் திறன் இலக்கமாம். இந்தக் கண்றாவியெல்லாம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டமா சார்\nமாதாமாதம் ப்ராஸசரின் திறன் ஏற்றுகிறேன் என்று ஏதோ ஏற்றிக்கொண்டே போகிறார்கள். உங்கள் கையில் உள்ள போனில் உள்ள கணினியின் திறன் அப்பல்லோ-11ல் இருந்த கணினியின் திறனை விட ஆயிரம் மடங்கு அதிகம் என்ற பீற்றல் வேறு. ஐபோனை வைத்துக் கொண்டு நிலாவுக்கா போக முடியும்\nஇந்த அழகில் ஐபோன் ஆண்டிராய்டுடன் பேசாது. இவற்றைப் பேச வைக்க நான் பிரும்மப் பிரயத்னம் பட வேண்டும். ஐபோனுக்குள் ஒரு உபன்யாசத்தைப் போடுவது அவ்வளவு எளிதன்று. விஷ்வக்சேன பூஜை முதல், ஆஞ்சனேய ஆராதனம் வரை பண்ணி, ஐடியூன்ஸ் என்று பலதையும் போட்டு, கெஞ்சி, கூத்தாடி, ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கறுங் கற்றார்’ போல் ஸ்டீவ் ஜாப்ஸை வேண்டிக்கொண்டு, ஒரு வழியாகப் பதிவேற்றம் செய்து விட்டோம் என்று நினைத்தால், ஐக்ளவுட் பாஸ்வோர்டை உட்செலுத்து என்று சொல்லி வெறுப்பேற்றி இது வரை ஒரு முறை கூட ஐடியூன்ஸ வழியாகப் பதிவேற்றம் செய்ததில்லை.\nஇந்த அழகில் வருஷா வருஷம் பெருமாளுக்கு ப்ரும்மோற்சவம் போல் புதிய போன்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாங்கியே ஆக வேண்டும் என்று மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்கள். நான் செய்தித்தாள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.\nஒரு போனில் பேசுவதைத் தவிர அனைத்தும் செய்ய வேண்டும் என்று வந்துவிட்டோம்.\nஒரு வங்கிச் சேவைக்குப் போன் செய்தால் எத்தனைஇம்சைகள் நம்பர் 1அழுத்து, நம்பர் 3அழுத்து என்று தொல்லையோதொல்லை. தெரியாமல் கேட்கிறேன் – எனக்கு ஒரு பிரச்னை என்று நான் போன் செய்தால்,என்னைடமே வேலை வாங்கினால் எப்படி\nஒரு கடைக்குச் சென்று ஒரு பேனா வாங்கினால்,எத்தனை கலர்,எத்தனைவிதம்எனக்குத் தேவையொரு பேனா. அதில் இங்க் போட்டால் எழுத வேண்டும். எழுதும் ஆசையேபோய்விடும் போல் இருக்கிறது சார்.\nகேமராவைப் பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.ஏன் சார் எஸ்.எல்.ஆர் அது இதுன்னு சொல்றாங்களே, இதெல்லாம் எப்படி’அவ்வளவுதான்.அரைமணி நேரம் பேசுகிறார். கேமெராவே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.\nஎத்தனை பாஸ்வோர்டுகள் ( இதில் கடவுச் சொல் என்று தனித் தமிழ் வேறு ). வங்கிச் சேவைக்கு, நூல் நிலையத்திற்கு, அலுவலகத்திற்கு என்றே ஆறேழு, ஏடிஏம் பின்கள், ஈ-மெயில் பின்கள், போன் பின்கள்… முடியலை சார்.\nஇதைவிடக் கொடுமை, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் அப்பாவிடம் போனில் பேசுவது. அதுவும் வாட்ஸப் வந்த பிறகு எளிமை என்றார்கள். முதலில் வாட்ஸப் கால் பண்ணப் போகிறேன் என்று சாதாரண போனில் அழைக்க வேண்டும். பிறகு வாட்ஸப்பில் அழைக்க வேண்டும். அடித்துக்கொண்டே இருக்கும். மீண்டும் சாதாரண கால். ‘ஏம்ப்பா எடுக்கலை’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே\nவாழ்க்கையை மேன்மேலும் கடினமாக்கிக் கொண்டே போகிறொம் என்று தோன்றுகிறது.’No time to stand and stare’என்பார்கள். ‘No time to update ourselves with technology’ என்கிறேன் நான். ஒரு டெக்னாலஜி வந்து, புரிந்துகொண்டு, பயன்படுத்தத் துவங்கும் போது அது பழசாகிவிடுகிறது.\n‘அண்ணாச்சி, கமர்கட் குடுங்க’ என்று கேட்ட நாட்கள் நினைவிற்கு வருகின்றன. ‘எந்த கலர் தம்பி’ என்று அண்ணாச்சி கேட்டதில்லை.\nஅந்த நாட்களும் திரும்பி வரப்போவதில்லை.\nதொடர்பில் இருக்க இங்கே சொடுக்கி விரும்பவும் https://facebook.com/aapages\nPosted in சிங்கப்பூர், தமிழ், பொதுTagged humour\nNext Article உடையவர் எழுப்பிய கோவில் கட்டுரை – விளைவுகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 week ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nGayathri on ஜடேரி – அனுபவங்கள்\nஜடேரி – அனுபவங… on திருமண் கிராமம் – அடுத்த…\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/apple-car-may-become-launch-on-2023-015699.html", "date_download": "2019-01-16T15:56:06Z", "digest": "sha1:WI4JA2J7FHROFYI7ENZTLKIJXVBIZOLZ", "length": 18529, "nlines": 363, "source_domain": "tamil.drivespark.com", "title": "2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\n2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி\n2023ம் ஆண்டு ஆப்பிள் கார் விற்பனைக்கு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டெஸ்லா விற்கு போட்டியாக இந்த கார் மார்கெட்டில் ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உள்ள வசதிகள் அம்சங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.\nசெல்போன் உலகில் பெரும் சரித்திரத்தையே படைத்து வரும் ஆப்பிள் நிறுவனம் குறித்து நாம் எல்லோரும் அறிந்ததே இந்த நிறுவனம் புதிய தொழிற்நுட்பத்தை உயர் தரத்தில் தருவதில் பெயர்பெற்ற நிறுவனம். பலர் அந்நிறுவன தயாரிப்புகளை வைத்திருப்பதையே பெரும் கவுரவமாக பார்க்கிறார்கள்.\nஇது ஒருபுறம் இருக்க ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியை செய்துவரும் நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனம் தயாரித்த தானியங்கி கார் மற்ற ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களை கொலை நடுங்க வைத்துள்ளது.\nமுதலில் இந்த கார் தயாரிக்கும் போது இது மார்கெட்டில் தோற்று போகும் என்று நினைத்தவர்கள் மூஞ்சியில் கரியை பூசியது டெஸ்லா.\nடெஸ்லா கார் மார்கெட்டில் பயங்கர ஹிட் மக்கள் போட்டி போட்டு கொண்டு கார்களை வாங்கி வருகின்றனர். இந்த கார்களின் தரம் செயல்பாடு, டிசைன் என எல்லாம் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.\nஇந்நிலையில் டெஸ்லாவிற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அந்த கார் எந்த மாதிரியாக இருக்கும் என்னென்ன வசதிகள் இருக்கும் என எல்லாமும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது.\nஇது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. டெஸ்லா போல இதுவும் ஒரு தானியங்கி காராக இருக்கும் என்பது எல்லோருடைய எண்ணம். இது மட்டும் இல்லாமல் வேறு என்னென்ன வசதிகள் இருக்கிறது. பேட்டரியில் இயங்குகிறதா அல்லது வேறு ஏதேனும் எரிபொருளில் இயங்கிறதா என பலரும் கேள்விகளுடனே உள்ளனர்.\nஆப்பிள் நிறுவனம் இந்த கார் குறித்த எந்த தகவலும் வெளியில் கசிந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் காரின் தயாரிப்பிற்காக 20 டிரில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து நம்ப தகுந்த வட்டாரத்தினர் கூறும் போது, ஆப்பிள் கார் வரும் 2023-2025 ம் ஆண்டிற்குள் மார்கெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் என கூறினர்.\nதற்போது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தானியங்கி கார்கள் இயங்க அனுமதி உள்ளது. வரும் காலத்தில் மற்ற நாடுகளிலும் இதற்கான அனுமதி வந்தால் அந்நாட்டிற்கும் ஆப்பிள்ள கார்கள் விற்கப்படும் என தெரிகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\nயமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..\nரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா\nஏளனமாக பேசிய நாடுகளின் நாவை ஒட்ட நறுக்கிய 'மேட் இன் இந்தியா' கார், பைக்குகள்.. உலகிற்கே முன் உதாரணம்\nமஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/hero-destini-125-launched-india-prices-start-at-rs-54650-016134.html", "date_download": "2019-01-16T17:13:20Z", "digest": "sha1:JI6327KNH5DIEWP45H5K72CL7ZPYRM6J", "length": 17673, "nlines": 389, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nபுதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் 125சிசி ஸ்கூட்டர் சற்றுமுன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அங்கிருந்து எமது செய்தியாளர் ஸ்டீபன் நீல் தரும் தகவல்களையும், பிரத்யேக படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவில் 125சிசி ஸ்கூட்டர்களுக்கான மவுசு அதிகரித்து வரும் இவ்வேளையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் புதிய ஸ்கூட்டரை களமிறக்க முடிவு செய்தது. இதற்காக, கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ டூயட் 125 என்ற பெயரில் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்த இருந்தது.\nஅந்த கான்செப்ட் மாடல் ஸ்கூட்டர் தற்போது ஹீரோ டெஸ்ட்டினி 125 என்ற பெயரில் சிறிய மாற்றங்களுடன் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புதிய ஸ்கூட்டர் ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் LX மற்றும் VX ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஹீரோ டூயட் ஸ்கூட்டரின் 110சிசி எஞ்சின் போர் செய்யப்பட்டு 125சிசி எஞ்சினாக மாற்றம் செய்யப்பட்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் இந்த புதிய ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nஹீரோ நிறுவனத்தின் முதல் ஐ3எஸ் என்ற ஐட்லிங் ஸ்டார்ட்- ஸ்டாப் நுட்பத்துடன் வரும் முதல் மாடலும் இதுதான். இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.\nஇந்த ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜர், வெளிப்புறத்தில் அமைந்த பெட்ரோல் டேங்க் மூடி, ரிமோட் கீ ஓபன், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் மற்றும் இன்டகிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.\nபுதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் நோபுள் ரெட், செஸ்ட்நட் பிரான்ஸ், பாந்தர் பிளாக் மற்றும் சில்வர் ஒயிட் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும்.\nபுதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எல்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.54,650 எக்ஸ்ஷோரூம் விலையிலும், விஎக்ஸ் மாடல் ரூ.57,500 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nடோல்கேட் மூலம் இருமடங்கு அதிகரிக்கும் வருவாய்... அதிர்ச்சியில் தனியார் நிறுவனம்...\nராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/watch-everyone-needs-to-watch-these-videos-on-ending-child-marriage/", "date_download": "2019-01-16T17:53:51Z", "digest": "sha1:DWHZSRQYS6MXMIOFCOVUYXAZNF4JZNYS", "length": 14201, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’ஆண்கள் யாரும் குழந்தைகளை திருமணம் செய்ய மாட்டார்கள்”: குழந்தை திருமணங்களை ஒழிப்போம்-WATCH: Everyone needs to watch these videos on ending child marriage", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n’ஆண்கள் யாரும் குழந்தைகளை திருமணம் செய்ய மாட்டார்கள்”: குழந்தை திருமணங்களை ஒழிப்போம்\nகுழந்தை திருமணங்களை ஒழிக்கும் விதமாக யுனிசெஃப் அமைப்பு இரண்டு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டது. நாம் அனைவரும் குழந்தை திருமணங்களை ஒழிக்க உறுதிகொள்வோம்.\nதொழில்நுட்பம், அறிவியல், இணையத்தளம் என எல்லாவற்றிலும் நம் சமூகம் முன்னேறிக் கொண்டிருப்பதாக நினைத்தாலும், இன்றளவும் குழந்தைத் திருமணங்கள் என்ற சமூக அவலங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.\nசமீபத்தில் ஆக்‌ஷன் எய்ட் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கையில், உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் 33 சதவீத திருமணங்கள் இந்தியாவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பங்களாதேஷில் 43 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். குழந்தை திருமணங்களில் பங்களாதேஷ் நான்காவது இடம் வகிக்கிறது. 2041-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக ஒழிக்க அந்நாட்டு அரசாங்கம் உறுதிகொண்டுள்ளது. அதற்காக பல முன்மாதிரியான செயல்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.\nஅதன்படி, யுனிசெஃப் அமைப்பானது பங்களாதேஷ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துடன் இணைந்து குழந்தை திருமணங்களை ஒழிக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ‘Raise the Beat’ என்ற பெயரில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு கனடா அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் ஆகியவை துணை நிற்கிறது.\nஅதற்காக, குழந்தை திருமணங்களை ஒழிக்கும் விதமாக யுனிசெஃப் அமைப்பு இரண்டு வீடியோக்களை வெளியிட்டது.\nஅதில், ஒரு வீடியோவில், 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்ய ஆண் ஒருவர் மறுப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோல், மற்றொரு வீடியோவில், 18 வயது நிறைவடையாத தன் மகளை திருமணத்திற்காக பள்ளியிலிருந்து அழைத்து செல்வதுபோலவும், அதனை எதிர்த்து பள்ளியில் உள்ள மற்ற சிறுமிகள், பணியாளர்கள் எதிர்த்து நிற்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.\nஇரண்டு வீடியோக்களி முடிவிலும், குழந்தை திருமணங்களுக்கு எதிராக நாம் அனைவருமே குரல் எழுப்ப வேண்டும் என திரையில் காண்பிக்கப்படுகிறது. குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், உள்ளூர் அதிகாரிகள், 109 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் காண்பிக்கப்படுகிறது.\nடி20 உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறாத இலங்கை, வங்கதேசம்\nஎம்.பி ஆகிறார் வங்கதேச கிரிக்கெட் கேப்டன்… 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி…\nவங்கதேச தேர்தல் மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் ஷேக் ஹசினா…\n141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை உடைத்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்\nபீகார் பாட புத்தகத்தில் பாகிஸ்தான் சிறுமி\nவாழ்க்கையை புரட்டிய தந்தையின் இறப்பு: கல் உடைத்து குடும்ப பாரத்தை சுமக்கும் சிறுமி\n“காதல் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்” – த்ரிஷா\n12 ஆண்டுகள் குழந்தை தொழிலாளி; இப்போது நாடாளுமன்றத்தில் உரையாட பயணிக்கும் கனகா\nவெளியானது “வேலைக்காரன்” செகண்ட் லுக்\nஇரு விதமான ரூ.500, ரூ.2000 நோட்டுகள்: காங்., மூத்த தலைவர் கபில் சிபல் குற்றச்சாட்டு\nIRCTC: ரயிலில் ‘போஸ்ட் பெய்டு’ டிக்கெட் புக்கிங் தெரியுமா உங்களுக்கான டாப் 5 வசதிகள் இங்கே…\nIndian Railways Latest Features You Must Know:பல வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி செய்திருக்கிறது. ரயில் பயணிகள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nIRCTC Tatkal Booking : இதெல்லாம் செய்தால் தட்கல் டிக்கெட் எடுப்பது ரொம்ப ஈஸி\nHow to Do IRCTC Tatkal Ticket Reservation Quickly: இந்த 5 எளிய முறைகளை பின்பற்றினால் நிச்சயம் தட்கல் டிக்கெட் எளிமையாக பெறலாம்.\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-01-16T16:25:43Z", "digest": "sha1:WDAW62BXSIX53BKTF6D5MMT7K5O377QR", "length": 23058, "nlines": 146, "source_domain": "tamizhagathiyagigal.pressbooks.com", "title": "சுப்பிரமணிய சிவா – தமிழக தியாகிகள்", "raw_content": "\n1. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\n2. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி\n8. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\n9. பாஷ்யம் என்கிற ஆர்யா\n12. சர்தார் வேதரத்தினம் பிள்ளை\n13. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்\n16. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\n17. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n18. வேதாரண்யம் தியாகி வைரப்பன்\n19. கோவை தியாகி கே.வி.இராமசாமி\n20. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்\n21. தியாகி பி.எஸ். சின்னதுரை\n22. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்\n23. மதுரை ஜார்ஜ் ஜோசப்\n25. தேனி என்.ஆர். தியாகராஜன்\n27. பெரியகுளம் இராம சதாசிவம்\n28. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\n32. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்\n34. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n35. கடலூர் அஞ்சலை அம்மாள்\n36. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n37. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\n39. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்\n40. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்\n41. ஜி. சுப்பிரமணிய ஐயர்\n43. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்\n44. தமிழ்த் தென்றல் திரு வி. க\n46. திரு வ.வெ.சு. ஐயர்\n50. வீரன் செண்பகராமன் பிள்ளை\n51. டாக்டர் வரதராஜுலு நாயுடு\n52. கோவை அ. அய்யாமுத்து\n53. மதுரை A.வைத்தியநாத ஐயர்\n54. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n55. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\n58. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n59. வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்\n62. புதுச்சேரி வ. சுப்பையா\n63. ஐ. மாயாண்டி பாரதி\n64. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்\n66. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்\n69. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி\n70. \"காந்தி ஆஸ்ரமம்\" அ.கிருஷ்ணன்\n72. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n73. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி\n75. தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்\n76. ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்\n77. மதுரை பழனிக்குமாரு பிள்ளை\n78. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n80. ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி\n81. கல்கி T. சதாசிவம்\n82. பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n87. கம்பன் அடிப்பொடி சா.கணேசன்\n88. மதுரை திரு கிருஷ்ண குந்து\n89. ஹாஜி முகமது மெளலானா சாகிப்.\n90. பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி\n96. தியாகி ஆர்.சிதம்பர பாரதி\n105. மதுரை மாவட்ட தியாகிகள்\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.\nமற்ற இருவரைப் பற்றி இந்த வலைத்தளத்தில் வேறோர் இடத்தில் வரலாற்றைக் கொடுத்திருக்கிறோம். இப்போது ‘வீரமுரசு’ எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி பார்ப்போம். வீரத்துறவி என்று தலைப்பில் கொடுத்துவிட்டு, இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்கிறீர்களே என ஐயப்பாடு எழலாம். ஆம் இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடினார், ஆகையால் இந்தத் தலைப்பு அவருக்கு மிகவும் பொருந்தும்.\nஇவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது. சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் ‘வந்தேமாதரம்’ எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ பாரதியார் தூண்டிவிட்டார்.\nசிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக ‘வந்தேமாதரம்’, ‘அல்லஹுஅக்பர்’, என்று முழக்கமிடுவாராம்.\nதெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார்.\nஇரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். “ஞானபானு” எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் ‘பிரபஞ்சமித்திரன்’ எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.\nமறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார். இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்\nNext: மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/boy-imitates-bumrahs-bowling-action-video/", "date_download": "2019-01-16T15:53:33Z", "digest": "sha1:COMXQ7VBHKXBRLIZLLYYWQUR3C6NRUEI", "length": 17361, "nlines": 144, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகுது பும்ரா போலவே பந்துவீச முயற்சி செய்யும் ஆஸ்திரேலிய சிறுவனின் வீடியோ. பும்ராவின் ரியாக்ஷன் இது தான் .. - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவைரலாகுது பும்ரா போலவே பந்துவீச முயற்சி செய்யும் ஆஸ்திரேலிய சிறுவனின் வீடியோ. பும்ராவின் ரியாக்ஷன் இது தான் ..\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nகே எல் ராகுல், ஹர்டிக் பாண்டியா சஸ்பெண்ட். அணியில் சேர்க்கப்பட்டார் தமிழக வீரர்.\nவைரலாகுது பும்ரா போலவே பந்துவீச முயற்சி செய்யும் ஆஸ்திரேலிய சிறுவனின் வீடியோ. பும்ராவின் ரியாக்ஷன் இது தான் ..\nகுஜராத்தில் பிறந்தவர். அந்த ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்தவரை அசத்தலான டாலேண்ட் என் உணர்த்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு தங்கள் டீம் சார்பில் ஐபில் இல் களம் இறக்கினார்கள். அதன் பின் இவர் வளர்ச்சி அசுர வகையறா தான். இன்று மூன்று வித பார்மட்களிலும் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான்.\nயார்கர் மன்னன் என்ற பெயரும் இவருடன் ஒட்டிக்கொண்டது. பும்ராவின் அசாத்திய திறமையும் துல்லியமும் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இவரை சிம்ம சொப்பனம் ஆக்கி விட்டது.\nஜாகிர் கான் விலகிய பின்னர், அவர் இடத்தை நிரப்ப வெகு நாட்களாக இந்திய அணி சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது அவரையல்ல, அவரைவிட மேன்மையான ஒரு திறமைசாலி கிடைத்து விட்டார் என்றால் மிகையாகாது.\nஇந்திய ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் ஜெயிக்க முக்கிய காரணம் இவர் தான். இந்நிலையில் ட்விட்டரில் பும்ரா போல் தாவி, துள்ளி குதித்து பந்து போடும் இந்த சிறுவனின் வீடியோ ட்ரெண்டிங் ஆனது.\nபும்ராவும் அந்த விடியோவை பார்த்துவிட்டு. “இந்த சிறுவன் செம்ம க்யூட். அவனுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்” என்று பதில் தட்டினார்.\nமுன்பே சோயிப் அக்தர், லசித் மலிங்கா பார்த்து சிறுவர்கள் இன்ஸ்பயர் ஆக இந்த ஜெனரேஷன் பொடுசுகளுக்கு பும்ரா தான் ரோல் மாடல்.\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nகே எல் ராகுல், ஹர்டிக் பாண்டியா சஸ்பெண்ட். அணியில் சேர்க்கப்பட்டார் தமிழக வீரர்.\nRelated Topics:ஐபில், கிரிக்கெட், ஜஸ்பிரித் பும்ரா, பும்ரா, மும்பை இந்தியன்ஸ்\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nடவுன் அண்டர் இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர். டெஸ்ட்...\nகே எல் ராகுல், ஹர்டிக் பாண்டியா சஸ்பெண்ட். அணியில் சேர்க்கப்பட்டார் தமிழக வீரர்.\nஇந்தியாவின் நெக்ஸ்ட் ஜென் கிரிக்கெட்டில் முக்கியமான இருவர் . ஸ்டைலிஷ் ஆசாமிகள். சிக்ஸ் பேக் பாடி , டேட்டோ, வித்யாசமான ஹேர்...\nமுன்னாடியே ஆரம்பிக்கும் ஐபிஎல் போட்டி.. தேதி, இடம் அறிவித்தனர்\nமுன்கூட்டியே ஆரம்பிக்கும் ஐபிஎல் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் தேதி இடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபில் போட்டியின்...\nஆஸ்திரேலியாவில் வைத்து அவங்களையே வச்சி செய்த இந்தியா. குத்தாட்டம் போட்டு வீடியோ\nஇந்தியா ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா மரண வெற்றி இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது....\nதன் மகளின் வரவை அறிவிக்கும் படி போட்டோ வெளியிட்ட ரோஹித் ஷர்மா. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்கலேமா \nரோஹித் ஷர்மா இந்திய யூ 19 அணியில் விளையாட தேர்வான சமயத்தில் இருந்தே மனிதர் மிக பிரபலம். ஆரம்ப காலத்தில் மத்திய...\nஇனி சொா்க்கத்திலும் கிரிக்கெட் வளம் பெறும் – குருவின் உடலை தோளில் சுமந்த சச்சின் டெண்டுல்கர்.\nகிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்து கிரிக்கெட் ரசிகா்கள் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்பவா் சச்சின் டெண்டுல்கா். கிரிக்கெட்டின் கடுவுள் போல கருதப்படும்...\nநங்கூரம் மாதிரி நின்ற புஜாரா.. அவுட் ஆகவே மாட்டியா\nநங்கூரம் மாதிரி நின்ற புஜாரா பூஜாராவை பார்த்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நேதன் லயன் என்பவர் எவளோ நேரம் விளையாடிட்டு இருக்கியே...\nசச்சின், தோனி வரிசையில் அடுத்த கிரிக்கெட் வீரர் படம்.. பாலிவுட்டை கலக்க போகும் நம்ம நடிகர்\nபாலிவுட் சைடு போகும் டோலிவுட் நடிகர் தெலுங்கு சினிமாவில் இளம் கதாநாயகர்கள் ஒருவர் விஜய் தேவர்கொண்டா. இவர் நடிப்பில் வெளிவந்த அர்ஜுன்...\n7 வயதாகும் லெக் ஸ்பின்னரை டீம்மில் சேர்த்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு. ஏன் தெரியுமா \nவிராட் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது . இரண்டு அணிகளும் தலா ஒரு...\n என்னை என் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. புலம்பும் பிரபல கிரிக்கெட் வீரர்\nவருகின்ற 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்க இருக்கிறது இந்த ஐபிஎல் ஏலத்தில் தன்னை எந்த அணியும் எடுக்காத காரணத்தினால் நான் என்ன...\nகே எல் ராகுல், ஹர்டிக் பாண்டியா சஸ்பெண்ட். அணியில் சேர்க்கப்பட்டார் தமிழக வீரர்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2019-01-16T16:44:31Z", "digest": "sha1:JLQIRLWN43N57ALJYIC2GPMOSNXCLOPS", "length": 11431, "nlines": 229, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: வேரும் விழுதும்", "raw_content": "\nஎனது தோழி ஒருவர் நடத்தும் மழலையர் பள்ளிக்கூடத்தில் நடந்த \"Grand parents Day\" விழாவில் வாசிப்பதற்காக, \"தாத்தா தன் பேரனுக்கு எழுதுவது போல\" ஒன்றைக் கேட்டிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தும் வழக்கம் போல் சும்மா இருந்து விட்டு, விழாவிற்கு முதல் நாள் நள்ளிரவு அவசர அவசரமாக எழுதிக் கொடுத்தேன். நன்றாக இருந்ததாக அவர் சொன்னார். எப்படி இருக்கிறதென உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.\nதன் செல்லப் பேரக்குழந்தைகளுக்கு தாத்தா எழுதும் கடிதம்.\nஎனக்கும் என் பிள்ளைகளுக்கும் வந்த தலைமுறை இடைவெளியெல்லாம்\nபேரக் குழந்தைகளிடம் வருவதில்லையே என நினைத்ததுண்டு\n\"எல்லாப் பிடிவாதமும் அப்படியே தாத்தா போல\" என்று பாட்டி\nசெல்லமாய் கோபிக்கும் போது தான் புரிந்தது,\nஎன் செல்லமே, நீ தான் நான் என்பது\nஉன்னுடன் இருக்கும் போது தான்\nஎன்னையும் நீ மழலையாக்கி விடுகிறாயே,\nபின்பு எங்கிருந்து வரும் இடைவெளி.\nநேற்று என் வேர் ஆழப்பதிந்து செழித்து வளர்ந்த\nகிளையைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்தேன் - ஆனால்\nஇன்றோ என் நிழலில் வேறூன்றும் விழுதைப் பார்த்து\nஎன் இள விழுதே, இந்த முதுமரத்தை\nநீ முழுதாய் தாங்கும் நன்னாளும்\nஅதைப் பார்த்து பூரித்து நிற்கும் நிலையை\nகடவுள் தந்தால் நல்வரம் தானே\nஉன் அப்பாவின் பால்யத்தை ரசிக்கவும் நேரமின்றி\nவேலை வேலை என்று தான் ஓடிக் கொண்டிருந்தேன்.\nஇன்றோ உன் மழலை சொல்லில், செய்யும் குறும்பில்\nஎன் பால்யத்தையே மீண்டும் முழுதாய் உணர்கிறேன்.\nஎன் கைப்பிடித்து நீ நடைபயின்று வரும் போது,\nஉன் தத்துப்பித்து மழலை மொழியில்\nஉன் தந்தை பெருமையை எனக்கு சொல்வாய்\nஉலகத்தில் சிறந்த மனிதன் எல்லாம்\nஉன் தந்தை தான் என்ற நம்பிக்கை உனக்கு\nஅதை உன் வார்த்தைகளில் கேட்கையில்\nஏழேழு பிறவிக்கும் நான் செய்த தவத்திற்குப் பலனாய்த் தான்\nநான் வாழும் நாளிலேயே இறைவன் உன்னைத் தந்தானோ\nநீ நல்லதைச் செய்ய, நட்பைப் பாராட்ட\nமனித நேயம் , மக்கட்பண்பு\nஎன்றும் உன் நிழலாய் இருப்போம்\nநலமே வாழ இனிதான வாழ்த்துகள் \nமண்ணோடு வேர் கொண்டிருக்கும் ஆழமான அன்புடன்,\nவானமெங்கும் கிளைப் பரப்பி பூத்துக் குலுங்கும் விருட்சமாய்\nLabels: கடிதம், கவிதை, வாழ்த்து\nதாத்தா பேரன் பாச நிலையை\n\"உன் அப்பாவின் பால்யத்தை ரசிக்கவும் நேரமின்றி...\" அருமை அருமை. அவசரமாக வடித்ததே இவ்வளவு அழகுற இருக்குதே. இதுவே நாலு நாட்களுக்கு முன்னாள் என்றால்\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1158243.html", "date_download": "2019-01-16T16:31:57Z", "digest": "sha1:OZCKBBL672N5RWYKSSMPMNRU7WC6PZ76", "length": 10588, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தவில் வித்துவானின் சடலம் மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nதவில் வித்துவானின் சடலம் மீட்பு..\nதவில் வித்துவானின் சடலம் மீட்பு..\nயாழ்., நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம், இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.\nயாழ்., செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) வயது (66) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n5 பிள்ளைகளின் தந்தையாரான இவர் கடந்த 17ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார்.\nகாணாமல்போனவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இன்று காலை இவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.\nஇதையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், ஸ்தலத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.\nயாழில் சாராய வெறியில் மோட்டசைக்கிள் ஓடி விழுந்தெழும்பிய யுவதி நீதிமன்றில் சொன்ன காரணம்..\nவெனிசுலா சிறைக்குள் பயங்கர மோதல்:11 பேர் கொலை..\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.clicktamil.com/hello-world/", "date_download": "2019-01-16T15:59:30Z", "digest": "sha1:HDELLFKZNVYXDBAJP42ZN5E3MDEBBGLB", "length": 6762, "nlines": 162, "source_domain": "www.clicktamil.com", "title": "Hello world! | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ் - Clicktamil", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/09/blog-post_18.html", "date_download": "2019-01-16T16:04:26Z", "digest": "sha1:BROVBWJ4O54WPCWYZVDFPO3MORMXCHF4", "length": 4897, "nlines": 60, "source_domain": "www.lankanvoice.com", "title": "துருக்கி நுாதனசாலையை பார்வையிடச் சென்ற காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர். | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News துருக்கி நுாதனசாலையை பார்வையிடச் சென்ற காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர்.\nதுருக்கி நுாதனசாலையை பார்வையிடச் சென்ற காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர்.\nதுருக்கி நாட்டுக்கான விஜயம் ஒன்றினை மேற் கொண்டுள்ள காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர். ஸ்தாம்புல் நகரத்தில் அமைந்துள்ள நுாதனசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.\nமேற்படி நுாதனசாலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி மற்றும் ஸஹாபாக்கள் யுத்தங்களில் பயன்படுத்திய ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளதுடன் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த ”புளு நைட்” என்ற\nபள்ளிவாயல் ஒன்று அது முற்றிலும்“ கிறனைட் கட்களால் கட்டப்பட்ட மஸ்ஜித் அங்குள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/tneb/", "date_download": "2019-01-16T16:07:51Z", "digest": "sha1:2HWCTNX2DTRY7GM7PDQ2MBVTWJ67PEJK", "length": 9294, "nlines": 66, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "மின்சார வாரியம் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nபுழல் நீர்த் தேக்கமா-குப்பை கிடங்கா \nசென்னைக்கு குடி நீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகள் வறண்டுவிட்டது. ஏரிகளில் நீர் இல்லாத காரணத்தால், குப்பை கிடங்காக மாறி வருகிறது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளுவதில்லை. ஆனால் சென்னைக்கு குடி நீர் வழங்கும்…\nகோயம்புத்தூர் TNEB…தலைமைப் பொறியாளர் T. கால்துரையின் ஊழல்…ன்சாரவாரியத்திற்கு ரூ2 கோடி இழப்பு…\nநீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கண்காணிப்பு பொறியாளராக T. கால்துரை[T.Haldorai] இருந்த போது, அதாவது 2010ல் உதவியாளர் ரவிக்குமார், மக்களின் மின் கட்டணம் செலுத்திய பணம் ரூ83.40 இலட்சத்தை தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக…\nTNEB 2017 ஜனவரி to 2018 ஜனவரி வாங்கிய கடன் ரூ31,591 கோடி…மொத்த கடன் ரூ1.31 இலட்சம் கோடி..\nதமிழக அரசு மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கடன் என்று கணக்கீட்டால் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்… இதுதான் 2011 மே மாதம் முதல் பிப்ரவரி 2018 வரை அதிமுக ஆட்சியின் மெகா சாதனை… தமிழ்நாடு மின்சாரவாரியம் ஜனவரி…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nமுக்கிய செய்திகள்\tJan 12, 2019\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nமுக்கிய செய்திகள்\tJan 11, 2019\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nபிற செய்திகள்\tJan 10, 2019\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-01-16T17:19:42Z", "digest": "sha1:YES4IDCI76U6R2AQFKJHE632YUTDKDUT", "length": 16494, "nlines": 261, "source_domain": "www.thisaigaltv.com", "title": "காந்தி பிறந்தநாள்: கொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - மத்திய அரசு அறிவிப்பு - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் இந்தியா காந்தி பிறந்தநாள்: கொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – மத்திய அரசு...\nகாந்தி பிறந்தநாள்: கொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – மத்திய அரசு அறிவிப்பு\nதேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம், அக்டோபர் 2-ந் தேதி தொடங்குகிறது. இதை ஓராண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதையொட்டி, சில குறிப்பிட்ட பிரிவு கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஎந்தெந்த கைதிகள் விடுதலை பெற தகுதியானவர்கள், யார் யார் விடுதலை பெற தகுதி அற்றவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-\nபொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், வருகிற அக்டோபர் 2-ந் தேதி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி, அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி ஆகிய 3 நாட்களில் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nதகுதியான கைதிகள் பட்டியலை ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தயார் செய்யுமாறும், அப்போதுதான் அக்டோபர் 2-ந் தேதி, முதல்கட்ட கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளோம்.\nஅதன்படி, 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருநங்கை கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள் ஆகியோர் விடுதலை பெற தகுதியானவர்கள்.\n70 சதவீத உடல்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட கைதிகள் (மருத்துவ குழு சான்றளிக்க வேண்டும்), தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்து முடித்தவர்கள் ஆகியோரும் பொது மன்னிப்பு பெற தகுதியானவர்கள் ஆவர்.\nஇருப்பினும், கொலை, கற்பழிப்பு, ஊழல் போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.\nமரண தண்டனை விதிக்கத்தக்க குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.\nபயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், அரசாங்க ரகசிய சட்டம், கடத்தல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள் ஆவர்.\nவரதட்சணை மரணத்துக்காக தண்டனை பெற்றவர்கள், கள்ள நோட்டு வழக்கு, ஆள் கடத்தல், போக்சோ சட்டம், விபசார தடுப்பு சட்டம், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம், அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் (பெமா), கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள்.\nபோதைப்பொருள் தடுப்பு சட்டம், பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கும், தேசத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு கிடையாது.\nமேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான கைதிகள் பட்டியலை தயாரிக்க மாநில அளவிலான கமிட்டியை அமைக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். அந்த கமிட்டியின் சிபாரிசுகளை மாநில கவர்னரின் ஒப்புதலுக்காக மாநில அரசுகள் முன்வைக்க வேண்டும். அரசியல் சட்டம், தனக்கு வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னர் ஒப்புதல் வழங்குவார்.\nமத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும் விஷயங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாட்டு கைதிகளாக இருந்தால், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் விடுதலை செய்யலாம்.\nஇவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.\nPrevious articleகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nNext articleபருவ மழை காலத்தில் 7 மாநிலங்களில் 774 பேர் பலி – கேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 187 ஆக உயர்வு\nஅடுத்த 10-15 ஆண்டுகளில் அனைத்து விமான நிலையங்களும் நிரம்பி வழியும்- இந்திய விமான போக்குவரத்துத் துறை\nமத்திய பிரதேசத்தில் சாலை விபத்து; துணை சபாநாயகரின் பாதுகாப்பு குழுவை சேர்ந்த 4 பேர் பலி\nமோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது என அமித்ஷா கூறியுள்ளார்.\nகிரப் வாகன ஓடுனர்களிடம் கொள்ளை\nநஜிப் நாட்டின் கடன் ஒரு ட்ரில்லியன் இல்லை எனக் கூறி நேரத்தை வீணாக்க வேண்டாம்...\n6 மாணவர்களுக்கு மானபங்கம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை,16 பிரம்படிகள்\nவரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக மோடி பிரதமராக வரவே முடியாது – சந்திரபாபு நாயுடு...\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nகர்நாடக தேர்தல் தேதி கசிந்த விவகாரம்; விசாரணை நடத்த புதிய குழு: தேர்தல் ஆணையம்...\nநான் சுதந்திரமாக செயல்பட ராகுல்காந்தி அனுமதித்துள்ளார்- குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2015/04/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-01-16T17:16:13Z", "digest": "sha1:2OMVOCV6Q3XHFF34L6XGZNHDN5V6WJVD", "length": 5410, "nlines": 105, "source_domain": "amaruvi.in", "title": "சென்னையில் 'பழைய கணக்கு' கிடைக்குமிடங்கள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசென்னையில் 'பழைய கணக்கு' கிடைக்குமிடங்கள்\n‘பழைய கணக்கு’ சென்னையில் கீழ்க்கண்ட முகவரிகளில் கிடைக்கிறது. தொலைபேசி வழியாகவும் வாங்கலாம்.\n112, முத்ல் மாடி,, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் (ஜெயந்தி சிக்னல் அருகில்) சென்னை – 600 041.\nஆன்லைனில் ஃபிளிப்கார்ட்ல் வாங்கலாம் :\nPrevious Article மொத்த அபத்தங்களின் பேருருவம்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 week ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nGayathri on ஜடேரி – அனுபவங்கள்\nஜடேரி – அனுபவங… on திருமண் கிராமம் – அடுத்த…\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-01-16T17:13:34Z", "digest": "sha1:J2PPCQSAWJPPGRWGUIRYV3U4I73JSGEI", "length": 39916, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சாம்யமணி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 061\n(பீஷ்மவத பர்வம் – 19)\nபதிவின் சுருக்கம் : அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட ஐவர்; அபிமன்யு புரிந்த அற்புதப் போர்; தன் மகனைக் கண்டு பெருமையால் கர்ஜித்த அர்ஜுனன்; அபிமன்யுவுக்கும், அர்ஜுனனுக்கும் உதவி புரிய நடுவில் புகுந்த திருஷ்டத்யும்னன்; சாம்யமணியின் மகனுக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் மூண்ட போர்; சாம்யமணியின் மகனைக் கொன்ற திருஷ்டத்யும்னனன்; திருஷ்டத்யும்னனை எதிர்த்து விரைந்த சாம்யமணியும், சல்யனும்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பூரிஸ்ரவஸ், [1], சித்திரசேனன், சாம்யமணியின் [2] மகன் ஆகியோர், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்} போரிட்டனர். மனிதர்களில் புலிகளான அந்த ஐவருடன் தனியாகப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, பெரும் சக்தி கொண்ட அவனை {அபிமன்யுவை}, ஐந்து யானைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த ஓர் இளம் சிங்கத்தைப் போல மக்கள் கண்டனர்.\n[1] இங்கே சல்லியன் பெயர் விடுபட்டிருக்கிறது. இது வேறு பதிப்பில் காணக் கிடைக்கிறது.\n[2] இந்தச் சாம்யமணி என்பவன் மஹாபாரதத்தின் இந்தப் பகுதியில் மட்டுமே குறிப்பிடப்படுகிறான். வேறு சில பதிப்புகளின் சில இடங்களில் சாம்யமணியின் மகன் என்பது சலனின் மகன் என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் சாம்யமணி என்பது சலனின் மற்றுமொரு பெயரா என்பதும், சாம்யமணியின் மகனுடைய பெயர் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் பின் வரும் பத்திகளில் ஓர் இடத்தில் சாம்யமணி, சலன் என்று தொடர்ச்சியாக இருவரது பெயரும் ஒரே வேளையில் குறிப்பிடப்படுகிறது.\nஇலக்கில் துல்லியம், ஆற்றல், கரத்தின் வேகம், ஆயுத அறிவு ஆகியவற்றில் அவர்களில் ஒருவரும் *கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகனுக்கு {அபிமன்யுவுக்கு} ஈடாக இல்லை. இப்படிப் போரிடுபவனும், போரில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான தனது மகனைக் {அபிமன்யுவைக்} கண்ட பார்த்தன் {அர்ஜுனன்} சிம்ம முழக்கம் செய்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பேரன் {அபிமன்யு}, உமது {கௌரவப்} படையைத் துன்புறுத்துவதைக் கண்ட உமது வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பேரன் {அபிமன்யு}, உமது {கௌரவப்} படையைத் துன்புறுத்துவதைக் கண்ட உமது வீரர்கள், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் அவனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டார்கள்.\nஎதிரிகளைத் தாக்குபவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தனது ஆற்றல் மற்றும் பலத்தை மட்டுமே நம்பி, உற்சாகமிழக்காத இதயத்துடன் தார்தராஷ்டிரப் படையை எதிர்த்து முன்னேறினான். அந்த மோதலில் எதிரியுடன் போரிட்ட போது, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட அவனது {அபிமன்யுவின்} வலிமையான வில், அடிப்பதற்கான நிலையில் எப்போதும் வளைந்தே காணப்பட்டது. துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஒரு கணையாலும், சல்லியனை ஐந்தாலும் துளைத்த அவன் {அபிமன்யு}, எட்டு கணைகளால் சாம்யமணியின் மகனுடைய கொடியை வீழ்த்தினான். சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவசால்} தன் மீது வீசப்பட்டதும், பாம்புக்கு ஒப்பானதும், தங்கப்பிடி கொண்டதுமான வலிமைமிக்க ஈட்டியைக் கூர்முனை கொண்ட மற்றொரு கணையால் அடித்தான்.\nசல்லியனின் பார்வைக்கு எதிரிலேயே, அவனது நூற்றுக்கணக்கான பயங்கரக் கணைகளையும் கலங்கடித்த அந்த அர்ஜுனனின் வாரிசு {அபிமன்யு}, அவனது {சல்லியனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான். அதன்பேரில், கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு} வெளிப்படுத்திய கரப் பலத்தின் காரணமாக அச்சத்தால் பீடிக்கப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சாம்யமணி மற்றும் சலன் ஆகியோரால் அவனுக்கு {அபிமன்யுவுக்கு} முன்பு நிற்க முடியவில்லை.\n பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டவர்களும், ஆயுதங்களின் அறிவியலை நன்கு அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட இயலாதவர்களுமான இருப்பத்தைந்தாயிரம் {25,000} எண்ணிக்கையிலான திரிகார்த்தர்கள், மத்ரர்கள், கேகயர்கள் ஆகியோர் கிரீடி {அர்ஜுனன்}, அவனது மகன் {அபிமன்யு} ஆகிய இருவரையும் கொல்வதற்காக அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளை வீழ்த்துபவனும், பாண்டவப் படையின் தலைவனுமான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, (எதிரிகளால் இப்படிச்) சூழப்பட்ட தந்தை {அர்ஜுனன்} மற்றும் மகன் {அபிமன்யு} ஆகியோரின் தேர்களைக் கண்டான்.\nஆயிரக்கணக்கான யானைகள் மற்றும் தேர்களாலும், நூறாயிரம் {இலட்சக்} கணக்கான குதிரைப்படை மற்றும் காலாட்படைகளாலும் ஆதரிக்கப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்}, பெரும் கோபத்துடன் தனது வில்லை வளைத்தவாறு, மத்ரர்கள், கேகயர்கள் ஆகியோரின் படைப்பிரிவுகளை எதிர்த்துத் தனது துருப்புகளைத் தலைமைதாங்கி அழைத்துச் சென்றான். புகழ்பெற்றவனும், உறுதியான வில்லாளியுமான அவனால் {திருஷ்டத்யும்னனால்} பாதுகாக்கப்பட்டதும், தேர்கள், யானைகள், குதிரைப்படை ஆகியவற்றைக் கொண்டதுமான (பாண்டவப் படையின்) அந்தப் படைப்பிரிவு முன்னேறிச் சென்றபோது பிரகாசமாகத் தெரிந்தது.\nபாஞ்சாலக் குலத்தைத் தழைக்க வைப்பவனான அவன் {திருஷ்டத்யும்னன்} அர்ஜுனனை நோக்கி முன்னேறிச் சென்ற போது, மூன்று கணைகளால் சரத்வானின் மகனுடைய {கிருபரின்} தோள் பூட்டில் தாக்கினான். பத்து கூரிய கணைகளால் மத்ரர்களைத் துளைத்த {கொன்ற} அவன் {திருஷ்டத்யும்னன்}, கிருதவர்மனின் பின்புறத்தைக் காத்தவனையும் விரைவாகக் கொன்றான். எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் {திருஷ்டத்யும்னன்}, நாராசம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால், உயர் ஆன்ம பௌரவனுடைய வாரிசான தமனனையும் கொன்றான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சாம்யமணியின் மகன், போரில் வீழ்த்தப்பட முடியாதவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} பத்து கணைகளால் துளைத்து, மேலும் பத்து கணைகளால் அவனது {திருஷ்டத்யும்னனின்} தேரோட்டியையும் துளைத்தான். (இப்படி) கடுமையாகத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கடைவாயை நாவால் நக்கியபடித் தன் எதிரியின் {சாம்யமணியின் மகனுடைய} வில்லை மிகக்கூரிய ஒரு பல்லத்தைக் {அகன்ற தலை கொண்ட கணை} கொண்டு அறுத்தான்.\nவிரைவில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தனது எதிரியை {சாம்யமணியின் மகனை} இருபத்தைந்து கணைகளால் துளைத்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது குதிரைகளையும், அவனது சிறகுகளை {இருபக்கங்களைக்} காக்கும் இருவரையும் கொன்றான். பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது குதிரைகளையும், அவனது சிறகுகளை {இருபக்கங்களைக்} காக்கும் இருவரையும் கொன்றான். பிறகு, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரைகளை இழந்த அந்தத் தேரில் நின்று கொண்டிருந்த சாம்யமணியின் மகன், புகழ்பெற்ற பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பார்த்தான். அப்போது, எஃகினால் ஆன சிறந்த வகையிலானதும், வாள் ஒன்றை எடுத்துக் கொண்ட சாம்யமணியின் மகன் நடந்தே சென்று, தேரில் இருக்கும் துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அணுகினான்.\nவானத்தில் இருந்து விழுந்த பாம்பைப் போலவும், தன்னை நோக்கி வரும் ஓர் அலையைப் போலவும் வந்து கொண்டிருந்த அவனை {சாம்யமணியின் மகனை} அந்தப் பிருஷத குலத் திருஷ்டத்யும்னனும் கண்டான்; பாண்டவர்களும், படைவீரர்களும் கண்டார்கள். சூரியனைப் போலத் தெரிந்த அவன் {சாம்யமணியின் மகன்} தனது வாளைச் சுழற்றியபடி, ஒரு மதங்கொண்ட யானையைப் போல நடந்து சென்றான். சினத்தால் தூண்டப்பட்ட பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, விரைவாக ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன்னை நோக்கி முன்னேறி வருபவனும், கூர்முனை கொண்ட வாளையும், கேடயத்தையும் தரித்திருப்பவனும், தன் எதிரியுடைய தேரின் மிக அருகே வந்தவனுமான சாம்யமணியின் மகனுடைய தலையை நொறுக்கினான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அவன் {சாம்யணியின் மகன்} உயிரற்று கீழே விழும்போது சுடர்மிகும் வாள் மற்றும் கேடயத்தில் கொண்டிருந்த பிடி தளர பூமியில் தன் உடலைச் சாய்த்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு தனது எதிரியைக் கொன்ற பாஞ்சால மன்னனின் உயர் ஆன்ம மகன் {திருஷ்டத்யும்னன்} பெரும்புகழை வென்றான். வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அந்த இளவரசன் {சாம்யமணியின் மகன்} (இப்படிக்) கொல்லப்பட்ட போது, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் இருந்து \"ஓ\" என்றும், \"ஐயோ\" என்றும் அலறல்கள் எழுந்தன.\nதன் மகன் கொல்லப்பட்டதைக் கண்டு சினம் தூண்டப்பட்ட சாம்யமணி, போரில் வீழ்த்தப்பட இயலாதவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். குரு மற்றும் பாண்டவப் படைகளைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான அந்த இளவரசர்கள் இருவரும் போரில் ஈடுபடுவதைக் கண்டார்கள்.\nகோபத்தால் தூண்டப்பட்டவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான சாம்யமணி, வலிமைமிக்க யானையை அங்குசங்களால் துளைப்பது போல, மூன்று கணைகளைக் கொண்டு, அந்தப் பிருஷத மகனை {திருஷ்டத்யும்னனைத்} தாக்கினான். அதே போல, சபைகளின் ரத்தினமான சல்யனும் சினத்தால் தூண்டப்பட்டு, பிருஷதனின் வீரமகனை {திருஷ்டத்யும்னனை} மார்பில் தாக்கினான். பிறகு (மற்றுமொரு) போர் (அங்கே) தொடங்கியது\" {என்றான் சஞ்சயன்}.\n*கிருஷ்ணனின் {அர்ஜுனனின்}: அர்ஜுனன் கருப்பானவன் என்பதால் அவனுக்கான பத்து {10} பெயர்களில் கிருஷ்ணன் என்ற ஒரு பெயரும் உண்டு. http://mahabharatham.arasan.info/2010/03/Arjuna.html. இந்தப் பெயர்க்குறிப்பைத் தவிர்த்து, இங்கே கிருஷ்ணையின் மகன், அதாவது திரௌபதியின் மகன் என்றுதான் அபிமன்யு குறிப்பிடப்படுகிறான் என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.\nஆங்கிலத்தில் | In English\nவகை அபிமன்யு, அர்ஜுனன், சாம்யமணி, திருஷ்டத்யும்னன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/black-pack-edition-of-jeep-compass-suv-will-launch-soon-in-india-015842.html", "date_download": "2019-01-16T16:09:36Z", "digest": "sha1:ZC5VBVKPUTX4LJLL4L56JPQSKCD6DJCF", "length": 22161, "nlines": 364, "source_domain": "tamil.drivespark.com", "title": "மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 'கரிகாலன்'.. ஒத்தை ஆளா நின்னு விளையாட ரெடி - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nமார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 'கரிகாலன்'.. ஒத்தை ஆளா நின்னு விளையாட ரெடி\nஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 'பிளாக் பேக் எடிசன்' வெகு விரைவில் இந்தியாவில் லான்ச் ஆகவுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அதிக பிரீமியம் லுக் உடன் வெளிவரவுள்ள இந்த கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் எஸ்யூவி வகை கார்களில் ஒன்று ஜீப் காம்பஸ். ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் (Black Pack) எடிசன் வெகு விரைவில் இந்தியாவில் லான்ச் ஆக உள்ளது.\nவழக்கமான காம்பஸ் எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டுதான், பிளாக் பேக் எடிசன் உருவாக்கப்படுகிறது. அதாவது காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனில், விஸ்வல் அப்டேட்கள் (Visual Updates) மட்டுமே செய்யப்படும்.\nமெக்கானிக்கல் (Mechanical) அம்சங்கள் அனைத்தும் வழக்கமான காம்பஸ் எஸ்யூவி காரை போன்றே இருக்கும். வழக்கமான காம்பஸ் எஸ்யூவி காருடன் ஒப்பிடுகையில், பிளாக் பேக் எடிசனின் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிளாக் பேக் எடிசனின் விங் மிரர்கள் (Wing Mirrors), அலாய் வீல்கள் (Alloy Wheels) மற்றும் ஃரூப் (Roof) ஆகியவை கருப்பு நிறத்தில் வழங்கப்படலாம். கருப்பு நிற லெதர் இருக்கைகள் என இதன் இன்டீரியர்களும் கருப்பு நிறத்திலேயே காட்சியளிக்கும்.\nMOST READ: அதிக உயிர்களை காவு வாங்கும் உலகின் அபாயகரமான சாலைகள்\nஆக மொத்தம் முழுக்க முழுக்க கருப்பு நிறம் கொண்ட ஒரு காரை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் பிளாக் பேக் எடிசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் தற்போது வரை ஜீப் இந்தியா நிறுவனம் வெளியிடவில்லை.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், பிளாக் பேக் எடிசன் வெளிவருவது உறுதி என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், பிளாக் பேக் எடிசன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் லிமிடெட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்படுமா அல்லது வழக்கமான வேரியண்ட்களுடன் ஒன்றாக நிலை நிறுத்தப்படுமா அல்லது வழக்கமான வேரியண்ட்களுடன் ஒன்றாக நிலை நிறுத்தப்படுமா\nஇந்தியாவில் வெகு விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. எனவே பண்டிகை காலத்திற்கு முன்னதாக காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனை ஜீப் நிறுவனம் லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஜீப் காம்பஸ் இன்றளவும் திகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் கடந்த சில மாதங்களாக, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனை திடீரென சற்றே சரிந்து வருகிறது.\nMost Read: ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு\nஎனவே புதிய பிளாக் பேக் எடிசனை லான்ச் செய்வதன் மூலமாக காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனையை அதிகரிக்க முடியும் என ஜீப் நிறுவனம் கருதுகிறது. அதுவும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக லான்ச் செய்யப்படுவதால் நிச்சயம் பிளாக் பேக் எடிசனின் விற்பனை சூடுபிடிக்கும்.\nவிற்பனையை அதிகரிக்க, கார் உற்பத்தி நிறுவனங்கள் கையாளும் வழக்கமான முறைகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனுடன் சேர்த்து, லிமிடெட் ப்ளஸ் (Limited Plus) என்ற புதிய டாப் வேரியண்ட்டும் லான்ச் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த புதிய லிமிடெட் ப்ளஸ் வேரியண்ட்டில், சன் ஃரூப், பெரிய 8.4 இன்ச் டச்ஸ்கீரின் இன்போடெயின்மென்ட் யூனிட், டிரைவர் இருக்கையை எலக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி என பல்வேறு கூடுதல் வசதிகள் இடம்பெறவுள்ளன.\nதற்போதைய நிலையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார், 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், 11 வித்தியாசமான வேரியண்ட்களுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.\nஅதே நேரத்தில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக, 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரானது தற்போது 15.35 லட்ச ரூபாய் முதல் 21.95 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nMost Read: வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது\nஇதுதவிர காம்பஸ் எஸ்யூவி காரின் டிரெய்ல்ஹவாக் (Trailhawk) வெர்ஷனை 2019ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு உள்ளாக ஜீப் நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.\nடிரெய்ல்ஹவாக் வெர்ஷனானது, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆப் ரோடு வேரியண்ட் ஆகும். ஆப் ரோடு பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜீப் காம்பஸ் டிரெய்ஹவாக், 2.0 லிட்டர் டீசல் இன்ஜினில் இருந்து சக்தியை பெறுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடோல்கேட் மூலம் இருமடங்கு அதிகரிக்கும் வருவாய்... அதிர்ச்சியில் தனியார் நிறுவனம்...\nரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.81,000 டிஸ்கவுண்ட்\nரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/kohli-cricket/", "date_download": "2019-01-16T16:10:30Z", "digest": "sha1:ZHLBGOMLTRSDW3IYCLQGNIGR36YR76YX", "length": 15879, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "இனி எல்லாத்துக்கும் இதே அடிதான், முடிஞ்சா மோதுங்க: கோலி! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஇனி எல்லாத்துக்கும் இதே அடிதான், முடிஞ்சா மோதுங்க: கோலி\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nஇனி எல்லாத்துக்கும் இதே அடிதான், முடிஞ்சா மோதுங்க: கோலி\nலண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது போல மற்ற அணிகளை வீழ்த்த ரெடியாக உள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇதில் பர்மிங்ஹாமில் நடந்த ‘பி’ பிரிவு நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் மரண அடி அடித்து மெகா வெற்றியை பதிவு செய்தது. இதேபோல சாம்பியன்ஸ் டிராபி மற்ற போட்டிகளிலும் வெற்றி பெற தயாராக் இருப்பதாக இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து விராட் கோலி கூறுகையில்,’ இந்த தொடரின் எல்லா போட்டியுமே முக்கியத்துவமானது தான். பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி ஒரு அணியாக அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை அப்படியே எல்லா அணிக்கு எதிராகவும் செயல்படுத்துவோம். ‘ என்றார்.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nதன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஷால் புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nரஜினிக்கு படம் இயக்குவது வேஸ்ட் , வெட்டி வேலை – பிரபல இயக்குனர் பகீர் பேச்சி\n இப்போது உஷாரா இருப்பாரா நயன்தாரா\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/rajinikanth-sarathkumar-cauvery-issue/", "date_download": "2019-01-16T16:13:58Z", "digest": "sha1:WYJTPJCX3FQKVV7WYDH2VORAOUHTF6BA", "length": 25142, "nlines": 158, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி, சரத்குமாரை சிக்கலில் இழுத்துவிட்ட காவிரி பிரச்சனை - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nரஜினி, சரத்குமாரை சிக்கலில் இழுத்துவிட்ட காவிரி பிரச்சனை\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ – ஆஹா கல்யாணம். ப்ரோமோ 04 .\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nரஜினி, சரத்குமாரை சிக்கலில் இழுத்துவிட்ட காவிரி பிரச்சனை\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று சென்னையில் காவிரி பிரச்சனை குறித்து அவசர ஆலோசனை நடத்தினர். சில மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அறிக்கை ஒன்று தரப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஉலகில் உள்ள நதிகள் அனைத்தும் எங்கே உற்பத்தியாக வேண்டும்- எங்கு சென்று சேர வேண்டும் என்று பல கோடி வருடங்களுக்கு முன்பே “இயற்கை” தீர்மானித்தது\nகாட்டு விலங்குகளை உணவாக தின்று திரிந்த மனிதன்,விவசாயத்தை கண்டறிந்த பின் அதற்காக நதியை ஒட்டிய இடங்களில் வந்து குடியேறினான்.\n“நதிக்கரை நாகரீகம்” வளர்ந்த பின் மனிதர்கள் “நதியை” தாயாகவும், கடவுளாகவும் போற்றி வந்து இருக்கிறார்கள்.\nஅன்றிலிருந்து “இரண்டாம் உலகப் போருக்கு” பின் நாட்டின் எல்லைகள் வகுக்கப்படும் வரை – நதி பொதுவானதாகவே கருதப்பட்டது\nஅதன் பின் “நதி நீர் கொள்கைகள்” வகுக்கப்பட்டு உலக நாடுகள் அதை பின்பற்றியும் வருகின்றன\nஉலக நாடுகளுக்கு பொருந்தும் விதி.. இந்தியாவில் உள்ள “கர்நாடக மாநிலத்திற்கு” பொறுந்தாமல் போனதுதான் வருத்தம் இந்தியாவில் உள்ள “கர்நாடக மாநிலத்திற்கு” பொறுந்தாமல் போனதுதான் வருத்தம்\nநதிகள் உற்பத்தியாகும் இடத்தை விட அது சேரும் இடத்தை சார்ந்தவர்களுக்கு உரிமை அதிகம் என உலக விதி இருந்தாலும்-\nகடந்த 100 வருடங்களாக “என் மாநிலத்தில் பாயும் நதி என்னுடையது” என்ற மனநிலையில் கர்நாடக அணைகள் கட்ட ஆரம்பித்தபோது-\nபழைய நியதிகள் உடைப்பட்டு பிரச்சனைகள் உருவானது\nகாவிரி நீர் பிரச்சனையில் – நீதிமன்றம், விஞ்ஞானிகள்,காவிரி நீர் நடுவன் மன்றம்,ஆகியவை பல வருடங்களாக விவாதித்து தீர்ப்புகளை சொன்ன போதும்… அதை செயல்படுத்தாமல் “கர்நாடக மாநிலம்”தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பது முறையல்ல. \nமதம், ஜாதி, மொழி, மாநில எல்லைகளை மீறி – விவசாயத்தையும், குடிநீரையும் சார்ந்துள்ள மக்கள் எங்கிருந்தாலும் பொதுவானவர்களே..\nகர்நாடக மக்களின் விவசாயத்தையும் குடிநீர் தேவைகளையும் ஒதுக்கிவிட்டு எங்களுக்கு தண்ணீர் கேட்கவில்லை.அது போன்ற தேவை உள்ள மக்கள் தமிழ்நாட்டிலும் இருப்பதால் இருப்பதை இருவரும் பங்கிட்டு கொள்வோம் “நல்லது கெட்டது இரண்டையும் சேர்ந்தே அனுபவிப்போம்” என மனிதாபிமானத்தோடு கேட்கிறோம்.\nஅது பயனளிக்காததால் – சட்டப்படி “உரிமை” பெற்று கேட்கிறோம்.\nகாவிரி நீர் பகிர்வில் கர்நாடக மாநிலம் இதுவரை பிடித்து வந்த அணுகுமுறையை மாற்றி- “இருப்பதை பகிர்ந்து கொள்வோம்” என்று புதிய சிந்தனையோடு செயல்பட்டால் எதிர்கால தலைமுறையினரிடையே “நாங்கள் காவிரி தாயின் பிள்ளைகள்” என்ற பாசமும், நேசமும் உருவாகும்\nஅதற்காக – இன்று இருக்கும் அரசியல், கலை மற்றும் சமூகம் சார்ந்துள்ள மனிதர்கள் பங்காற்ற வேண்டியது முக்கிய கடமையாகும்.\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் இன்று வழங்கப்பட்டுள்ள நீதியை எதிர்த்து கர்நாடகாவில் இது சார்ந்து நடந்த எதிர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்ட கன்னட திரை உலகை சார்ந்த பலரும் தங்களது உணர்வை பதிவு செய்து இருக்கிறார்கள். கலைஞர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், மென்மையான மனதுடையோர் என்ற மரபை, மாண்பை தகர்த்து சிலர் எல்லை மீறி தமிழ்நாடு முதலமைச்சரை விமர்சித்ததை, உருவ பொம்மை எரித்ததை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது\n“அடுத்த தலைமுறைக்கான சிந்தனையோடு” தனது கருத்தை நியாயமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்த எங்களின் மூத்த கலைஞர் திரு.ராஜ்குமார் அவர்களின் புதல்வர் சிவராஜ்குமார் அவர்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதீர ஆராய்ந்து நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும், இயற்கை கொடுத்த வரத்தை, “கனத்த மனதோடு திறந்து விடுகிறேன்”என்று பொறுப்புள்ள ஒரு முதலமைச்சர் கூறியது மேலும் எங்கள் மனதை புண்படுத்துகிறது.\nதென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே தமிழர்களுக்கும்,இந்திய உணர்வுகளுக்கும் பிரச்சனை என வரும்போது,அதற்காக குரல் கொடுக்க தயங்கியதில்லை.\nதற்போதுள்ள நிலையில் – உச்சநீதிமன்றம் சென்று நமது “உரிமையை நிலை நாட்டி” வெற்றியுடன் வந்திருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.\nஇது போன்ற உணர்வுப்பூர்வமான இப்பிரச்சனையில்- தன்னிச்சையான முடிவுகள் பல சிக்கல்களை கொண்டு வந்துவிடும் என்பதால்…\nதமிழக மக்களின் உரிமைகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ் திரைப்படம் சார்ந்த அமைப்புகளுடன் அனைவரிடம் கலந்தாலோசித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதிப்பட செயல்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇப்பிரச்சினையை மையப்படுத்தி, தொடர் வன்முறை காட்சிகள் சமூக வலைகளில் வலம் வந்து கொண்டிருப்பது நாகரீகமாக எங்களுக்கு தெரியவில்லை.காவிரி பிரச்சனை எப்பொழுதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் கோலிவுட்டில் சில தலைகள் உருளும் ஆபத்து வருவது வாடிக்கையே. குறிப்பாக ரஜினியை கர்நாடககாரர் என்றும் கூறும் ஒரு தரப்பினர் அவர் கர்நாடகத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.\nஇம்முறையும் அவருக்கு இந்த கோரிக்கை எழுந்துள்ளது. கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தை ரஜினி அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.\nஅதேபோல் சரத்குமார் தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இருந்து சரத்குமார் விலக வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை ரஜினி, சரத்குமார் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ – ஆஹா கல்யாணம். ப்ரோமோ 04 .\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\nபாரிஸ் பாரிஸ் படத்தின் “அண்ணாச்சி கொண்டாடு” பாடல் லிரிகள் வீடியோ.\nகுயின் 2014ம் ஆண்டு விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் வெளிவந்த படம் குயின். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தில் கதாநாயகியாக...\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ – ஆஹா கல்யாணம். ப்ரோமோ 04 .\nபேட்ட பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை...\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nபொங்கல் வாழ்த்துக்களுடன் ரசிகர்களுக்கு இரண்டு வேண்டுகோளையும் வைக்கும் சிம்புவின் வீடியோ. செம்ம பா இவரு .\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nபிறந்தநாள் வாழ்த்துக்களுடன் விஜய் சேதுபதியின் கெட் – அப் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படக்குழு.\nசயீரா நரசிம்ம ரெட்டி சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nதன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஷால் புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/education/2017/feb/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2653766.html", "date_download": "2019-01-16T16:35:51Z", "digest": "sha1:FASMFXNTXYB6CCSVG4PZ7YL4LLPUCTNZ", "length": 9666, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய மாணவர்களுக்கு விசா உச்ச வரம்பு இல்லை: பிரிட்டன்- Dinamani", "raw_content": "\nஇந்திய மாணவர்களுக்கு விசா உச்ச வரம்பு இல்லை: பிரிட்டன்\nBy DIN | Published on : 22nd February 2017 02:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பெண்களின் அதிகார மேம்பாடு குறித்த ஐ.நா. அறிக்கையை வெளியிட்ட மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஇந்தியாவிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்களுக்கான நுழைவு இசைவு (விசா) எண்ணிக்கையில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற \"பெண்களின் பொருளாதார அதிகார மேம்பாடு' குறித்த ஐ.நா. அறிக்கை வெளியீட்டு விழாவில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் ஆஸ்கித் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:\nஇந்தியா மட்டுமன்றி, உலகின் எந்த நாட்டிலிருந்தும் மாணவர்கள் வருவதற்கான விசா எண்ணிக்கையில் பிரிட்டன் உச்ச வரம்பு நிர்ணயிக்கவில்லை.\nயார் வேண்டுமானாலும் பிரிட்டன் வந்து, அங்கு ஏற்கெனவே உள்ள சுமார் 50 லட்சம் சர்வதேச மாணவர்களுடன் இணைந்து உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறலாம்.\nஇதற்காக, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் பிரிட்டனில் நிறைந்துள்ளன.\nமாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டன் பங்கு கொண்டு வருகிறது.\nபிரிட்டன் நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் சராசரியாக 7 சதவீதத்தை இந்தியாவிலுள்ள பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக செலவிட்டு வருவதுடன், பெண்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன என்றார் அவர்.\nகல்வி பயில்வதற்காக பிரிட்டன் செல்லும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்று பிரிட்டன் அண்மையில் தனது விதிமுறைகளைக் கடுமையாக்கியது.\nஅதனைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையத் தொடங்கியது.\nவிசா கட்டுப்பாடுகளைக் குறைக்குமாறு இந்தியா கூறி வரும் நிலையில், இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/40537-alagiri-criticizes-dmk-leader-mk-stalin-s-uneventful-politics.html", "date_download": "2019-01-16T17:44:19Z", "digest": "sha1:R77WQZIWF4JPI6LLMV3BAK7HAQUWAZ4B", "length": 5679, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "திமுகவில் அதிகம் செயல்படும் தலைவர் யார்? | Alagiri criticizes DMK leader MK Stalin's uneventful politics", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nதிமுகவில் அதிகம் செயல்படும் தலைவர் யார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆளுநர் சந்திப்பில் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரிக்கும் படி வலியுறுத்தினோம்: வைத்திலிங்கம்\nஎம்.எல்.ஏக்கள் பெயரை வெளியிட தயாரா\nஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு..\nநல்லாட்சி விளையட்டும்; விவசாயம் தொடங்கட்டும் - ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/12/blog-post_97.html", "date_download": "2019-01-16T16:21:19Z", "digest": "sha1:67UHUJXAJQ7WW6WVIAEXTW3LN2TJXL4W", "length": 4183, "nlines": 58, "source_domain": "www.lankanvoice.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரை | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News Politics எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரை\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு பரிந்து ​செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.\nபாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன கூறியுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapadam.com/index.php/home/news_description/96/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B8-2-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-01-16T16:31:35Z", "digest": "sha1:POVOQFSN5VDD3UIVON4K7X6E4CL5EW4E", "length": 2188, "nlines": 40, "source_domain": "www.cinemapadam.com", "title": "Error 404 - CINEMA PADAM", "raw_content": "\nகல்யாணம் உண்மைதான்.. ஆனா, விஷால் கட்டிக்கப் போற...\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள்...\nயாஷிகா ஆர்மி.. இருக்கு கழுகு 2ல உங்களுக்கு தரமான...\nதளபதி 63 அப்டேட்: விஜய் படத்தில் ‘பரியேறும் பெருமாள்’...\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்:...\nஅஜித் உடன் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ்\nஅப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nகத்தாரிலும் பட்டையை கிளப்பிய பேட்ட\nதனுஷின் நீண்ட நாள் கனவு\nகுஷ்பு இட்லி சாப்பிட்டிருப்பீங்க, தீபிகா தோசை சாப்பிட்டீங்களா\nஹாரிஸின் ஏக்கம் : போக்குவாரா ரஜினி\nகோல்டன் குளோப் விருதுகள் 2018: ரோமாவுக்கு 2 ஆனால் கிரீன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/184572?ref=ls_d_tamilwin", "date_download": "2019-01-16T16:06:41Z", "digest": "sha1:XY4QQC5DHFW467E3I4REXOS4I5RFLXI7", "length": 11640, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சிங்கள குடியேற்றங்களை நிறுத்தக் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிங்கள குடியேற்றங்களை நிறுத்தக் கோரிக்கை\nவடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தக்கோரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை விடுப்பதென நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்களாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇது தொடர்பில் இன்றைய தினம் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமகாலத்தில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்தனர்.\nஇதற்கு முன்னதாக முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி எல் வலயம் மற்றும் மகாவலி ஜே வலயம், மகாவலி கே வலயம் ஆகியவற்றினால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் சுமார் 15 வருடங்களில் வரவுள்ள பாதிப்புக்கள் குறித்து உரிய ஆதாரங்கள் மற்றும் விளக்கப்படங்களுடன் கூறப்பட்டது.\nஇதன்படி அடுத்த 15 வருடங்களில் வடமாகாணத்தின் சனத்தொகை இயற்கைக்கு மாறாக சடுதியாக அதிகரிக்கும் எனவும் அந்த அதிகரிப்புக்கு பிரதான காரணமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அமையும் எனவும் எதிர்வுகூறப்பட்டது.\nஇதனால் வடமாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பு பாரிய கேள்விக்குள்ளாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதன்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்த மாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு யோசனைணகளை முன்வைத்துள்ளனர்.\nதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் என ஒரு சிலரும், மகாவலி அதிகாரசபை சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவரலாம் என சிலரும், எல்லை கிராமங்களில் தமிழ் மக்களை குடியேற்றலாம் என சிலரும் கூறியிருந்தனர்.\nவடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் சகல திட்டமிட்ட குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சர் ஆகியோரை கோருவதென நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.\nமேலும், இந்த தீர்மானம் குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2019-01-16T16:14:52Z", "digest": "sha1:E3ULT3CZRFZUFWU24RZMFFPHZNSCDULJ", "length": 8525, "nlines": 217, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: \"என் விகடன்- வலையோசை\"யில் எனது வலைப்பதிவு", "raw_content": "\n\"என் விகடன்- வலையோசை\"யில் எனது வலைப்பதிவு\n29/02/2012 தேதியிட்ட ஆனந்த விகடனின் இணைப்பான “என் விகடன் - தெக்கத்திப் பதிப்பு” வலையோசை பகுதியில் எனது வலைப்பூவான ”சோலைஅழகுபுரம்” பற்றிய அறிமுகம் வெளியாகியுள்ளது. நண்பர்கள் யாரேனும் பரிந்துரை செய்தார்களா, இல்லை விகடனின் பார்வை நேரடியாகவே பட்டதா தெரியவில்லை. அச்சில் பார்க்கும் போது பயங்கர மகிழ்ச்சி.\nதொடர்ந்து ஊக்கமளிக்கும், விமர்சிக்கும், வாழ்த்தும் மற்றும் மௌனமாக பார்வையிடும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.\nநெடுவழிப் பயணம் மீதமுண்டு :)\nLabels: என்விகடன், நன்றி, வலையோசை, வாழ்த்து\nவாழ்த்துக்கள். விகடன் மூலமாகவே அறிந்தேன் இந்த வலையை.விதவிதமான பதிவுகள்.பல்சுவை.\nநெடும் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள் \n// மௌனமாக பார்வையிடும் //\nஅனைவருக்கும் மனம்நிறைந்த நன்றிகள் :)\nசித்திரவீதிக்காரன் Thu Mar 08, 06:08:00 AM\nஎன் விகடன் வலையோசையில் வந்தமைக்கு வாழ்த்துகள்.\nபாராட்டுகள். மேலும் மேலும் நீங்கள் புகழ் பெறவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.\nஅட போங்கப்பா ....... என் பதிவு கூடத்தான் வந்திச்சி...ம்ம்..\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\n\"என் விகடன்- வலையோசை\"யில் எனது வலைப்பதிவு\nபுறாக்காரர் வீடு - சிறுகதை\nபண்புடன் இதழில் எனது சிறுகதை\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=26612", "date_download": "2019-01-16T16:09:54Z", "digest": "sha1:QW73TAJFUBETSA7OSGVQBXZ3Z5GNJ53G", "length": 15514, "nlines": 139, "source_domain": "www.anegun.com", "title": "பக்காத்தான் அரசுக்கு நடுத்தர குடும்ப மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை – டத்தோஸ்ரீ நஜீப் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > அரசியல் > பக்காத்தான் அரசுக்கு நடுத்தர குடும்ப மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை – டத்தோஸ்ரீ நஜீப்\nபக்காத்தான் அரசுக்கு நடுத்தர குடும்ப மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை – டத்தோஸ்ரீ நஜீப்\nபி40 பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிடிபிடிஎன் கடனில் கழிவு வழங்கப்படும் என பக்காத்தான் அரசாங்கத்தின் முடிவை டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் கடுமையாகச் சாடியுள்ளார்.\nபி40 பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே கழிவு தரப்படும் வேளையில் எம்40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஅம்மாதிரியான நிலையில் இருக்கும் மாணவர்கள் நல்ல புள்ளிகளைப் பெறுகின்றனர். ஆனால், அவர்களுக்குக் கழிவு தரப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.\nதேசிய முன்னணியின் ஆட்சியில் முதல் நிலை தேர்ச்சி பெற்றிருந்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கல்விக் கடனைச் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். அது கல்வியில் சிறந்து விளங்க அவர்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது என நஜீப் தமது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனிடையே, அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என பக்காத்தான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டது என்னவானது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\n10 ஆண்டுகளில் 10 லட்சம் வாங்கக்கூடிய வீடுகள் -துன் மகாதீர்\nதீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது -டத்தோ சைபுடின் நசுதியோன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசாங்க ஊழியர்களுக்கு 1, 500 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை\nசமூக ஊடகங்களில் போலியான செய்திகளைத் தடுக்க புதிய சட்டம் – பேரரசர் ஆதரவு \nவடகொரியாவின் அணு ஆயுத சோதனை: மலேசியா கண்டனம்\nlingga செப்டம்பர் 4, 2017\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%86-2/", "date_download": "2019-01-16T17:15:31Z", "digest": "sha1:4NPVGAAEHHUX3HTQKLEBOFM2MQKJWQGU", "length": 9180, "nlines": 83, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி பேட்டி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக...\nமுதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி பேட்டி\nஅ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி நேற்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமுதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்கள்\nநலமாக இருக்கிறார்கள். ஒரு பிரச்னையும் இல்லை.\nமுதல்வர் உடல் நலம் குறித்து பரவும் வதந்திக்கு யார் காரணம்\nதேவையில்லாதவர்கள் வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை இது. நல்ல விஷயத்தை சொல்லலாம். சட்டம், ஒழுங்கு பாதிக்க அவர்கள் செய்கிற வேலை. மருத்துவமனை நிர்வாகமே தெளிவாக முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக சொல்லி இருக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறார். ஜெயலலிதா உடல் நலம் குறித்து பரவும் தகவல்கள் முழுக்க, முழுக்க பொய். விரைவில் அவர், பூரண நலத்துடன், முழுபலத்துடன் வீட்டுக்கு வருவார்கள்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை சந்தித்தீர்களா\nநாங்கள் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறோம். அவர்களைச் சும்மா, சும்மா சந்தித்து தொல்லைப்படுத்த விரும்பவில்லை. நலமாக இருக்கிறார்கள். முதல்வருக்கு ஒரு பிரச்னையும் இல்லை. டாக்டர்கள் அட்வைஸ் செய்து இருக்கிறார்கள். சாதாரணமாக காய்ச்சல் வந்தாலே ஒரு வாரம் நமக்கே பாதிப்பு இருக்கும்.\nகாய்ச்சல் தவிர வேறு எதுவும் சிகிச்சை அளிக்கப்படுகிறதா\nசமூக வலைத்தளத்தில் சிகிச்சை தொடர்பாக ஆயிரம் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.அம்மா பூரண ஆரோக்கியத்துடன் உள்ளார். நன்றாக பேசுகிறார். அலுவல் பணிகளை கவனித்து கொண்டி ருக்கிறார். பொதுத்துறை ஊழியர் களுக்கு போனஸ் அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் பேச வேண்டிய உரையை தயாரித்து வழங்கி உள்ளார். கட்சி பணிகளை கவனிக்கிறார்\nஆரோக்கியமாக சகஜமாக இருக்கும் அம்மா உடல் நிலை பற்றி சமூக வலை தளங்கள் தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவது தேவையற்ற ஒன்றாகும்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமே அம்மா நன்றாக இருப்பதாக அறிவித்த பிறகும் மக்களை குழப்பும் வகையில் சிலர் வதந்திகளை பரப்புவது வேதனையாக உள்ளது.\nஇவ்வாறு சி.ஆர். சரசுவதி கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rammalar.wordpress.com/2018/08/22/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-01-16T17:37:37Z", "digest": "sha1:3LRR7U6S6BCNH5FQZY53JLJM7GMIKUTY", "length": 14017, "nlines": 98, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து | Rammalar's Weblog", "raw_content": "\nஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து\nஓகஸ்ட் 22, 2018 இல் 7:42 முப\t(செய்திகள்)\nபொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பி\nல் சேர்வதற்கு ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில்\nதேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தும்\nமுடிவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை\nசுகாதாரத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளை ஏற்று\nஇந்த முடிவை அந்த அமைச்சகம் எடுத்துள்ளது என்று\nஉயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்மூலம், வழக்கம்\nபோல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்.\nஅந்தத் தேர்வு எழுத்துத் தேர்வாகவே இருக்கும்.\nஇதுதொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:\nநீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறையும், ஆன்லைனிலும்\nநடத்துவதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை\nஅமைச்சகம் திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்\nமனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம்\nஅதில், ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டால்\nமாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்.\nஆன்லைன் தேர்வால் கிராமப்புற மாணவர்கள்\nபாதிக்கப்படுவார்கள். எனவே, கடந்த ஆண்டு எப்படி\nநடத்தப்பட்டதோ அதேபோல் இந்த ஆண்டும் நீட் தேர்வை\nநடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅந்தப் பரிந்துரைகளை ஏற்று, நீட் தேர்வு பழைய\nமுறைப்படியே நடத்தப்படும் என்று அந்த அதிகாரி\nஇதனிடையே, நீட் தேர்வு அடுத்த ஆண்டு\nமே 5-ஆம் தேதி நடத்தப்படும் என்று மனித வள\nமேம்பாட்டுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை\nமுன்னதாக, நீட் தேர்வு மற்றும் பொறியியல் கல்லூரிகளில்\nசேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஆகியவற்றை\nபுதிதாக அமைக்கப்பட்ட தேசிய தேர்வு அமைப்பு (என்டிஏ)\nஆண்டுக்கு இருமுறை நடத்தும் என்று மனித வள\nமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடந்த\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅம்மாடி உன் அழகு செமதூளு\nமார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா\nஇரவில் கொடுத்தாயா, இரவல் கொடுத்தாயா\nஉருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nபொது அறிவு - கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-west-indies-2nd-odi-match-live-cricket-score-update/", "date_download": "2019-01-16T17:51:40Z", "digest": "sha1:T3ED23DDCZAKYAG5E4ZADYR6QHNME53E", "length": 23211, "nlines": 157, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Virat Kohli, India vs West Indies : விராட் கோலி 10000 ரன்கள், இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், 2வது ஒருநாள் போட்டி", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nஇந்தியாவின் ஹோப்பை பொய்யாக்கிய 'ஹோப்' கடைசி பந்தில் டிரா செய்த வெஸ்ட் இண்டீஸ்\nIndia vs West Indies 2nd ODI: கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் அந்த ஓவரில் முதல்...\nIndia vs West Indies: இந்தியா, விண்டீஸ் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி டிராவானது.\nஇந்தியா, விண்டீஸ் அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.\n‘தல’ தோனி தனது முதல் ஒருநாள் சதத்தை (148) இதே மைதானத்தில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக காட்டு காட்டு என காட்டினார். யாருயா இவன் என நாம் வியந்த தோனியை அடையாளப்படுத்திய கிரவுண்ட் இதுவேயாகும்.\nஸோ, தோனிக்கு இதுவொரு ஸ்பெஷலான கிரவுண்ட் என்பதில் சந்தேகமில்லை. தவிர, இங்கு நடந்துள்ள ஏழு ஒருநாள் போட்டிகளில், இந்தியா ஆறு போட்டிகளில் வென்றுள்ளது. ஒரேயொரு போட்டியில் மற்றும் தோற்றுள்ளது. அந்தப் போட்டி விண்டீசுக்கு எதிரானது என்பது கூடுதல் தகவல்.\nடாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, கலீல் அஹ்மத் நீக்கப்பட்டு அவருக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார். ராயுடு 73 ரன்கள் எடுத்தார்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்து விராட் கோலி அபார சாதனை படைத்தார். 205 ஒருநாள் இன்னிங்ஸில் இந்த சாதனையை அவர் புரிந்தார்.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய இண்டீஸ் அணியில், ஹெட்மயர் 94 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஷாய் ஹோப் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்தார்.\nகடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் அந்த ஓவரில் முதல் ஐந்து பந்தில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தை ஷாய் பவுண்டரி அடித்ததால் ஆட்டம் டிராவானது. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது.\nIndia vs West Indies இரண்டாவது ஒருநாள் போட்டித் துளிகள்\nஇரவு 10:05 – டிராவான ரன் சேஸிங்கில் அடிக்கப்பட்ட பெஸ்ட் நாட் அவுட் இன்னிங்ஸ்கள்,\n123* ஷாய் ஹோப் v இந்தியா, விசாகப்பட்டினம், 2018 *\n103* சயீத் அன்வர் v ஜிம்பாப்வே, ஹராரே, 1995\n95* கிரிஸ் வோக்ஸ் v இலங்கை, டிரென்ட் பிரிட்ஜ், 2016\n84* கெவின் ஓ’பிரைன் v பாகிஸ்தான், டூப்ளின், 2013\nஇரவு 10:00 – ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தும் டிராவான ஆட்டங்கள்,\n340 இங்கிலாந்து v நியூசிலாந்து, நேப்பியர், 2008\n338 இந்தியா v இங்கிலாந்து, பெங்களூரு, 2008\n321 இந்தியா v வெஸ்ட் இண்டீஸ், விசாகப்பட்டினம், 2018 *\n314 நியூசிலாந்து v இந்தியா, ஆக்லாந்து, 2014\nஇரவு 09:50 – கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் போட்டியை டிரா செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது.\nஇரவு 09:15 – வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அந்த அணி வெற்றிப் பெற 27 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே தேவை.\nஇரவு 08:00 – வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மெய்ர் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற இன்னும் 134 ரன்களே தேவை.\nஇரவு 07:00 – 17 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு இண்டீஸ் அணி 116 ரன்கள் எடுத்துள்ளது. ஹேம்ராஜை 32 ரன்னிலும், சீனியர் வீரர் மார்லன் சாம்யூல்சை 13 ரன்னிலும் குல்தீப் யாதவ் அவுட்டாக்கியுள்ளார்.\nமாலை 06:15 – 322 ரன்களை இலக்காக கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.\nமாலை 05:45 – 2018ல் ஒருநாள் போட்டிகளில் கோலி அடித்துள்ள ரன்கள்\nமாலை 05:30 – இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார். ராயுடு 73 ரன்கள் எடுத்தார்.\nமாலை 05:20 – விராட் கோலி 150 ரன்கள் அடித்தார். இது அவரது நான்காவது 150+ ஆகும்.\nமாலை 05:15 – அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த கோலி.\nநேரம் – பத்து வருடம், 67 நாள்\nமாலை 05:10 – ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் அடித்தவர்கள்.\nமாலை 05:00 – விராட் கோலிக்கு இது 38வது ஒருநாள் சதமாகும். தோனி, ரிஷப் பண்ட் அவுட்டான பிறகும் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடி வருகிறார்.\nமாலை 04: 45 – ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்து விராட் கோலி அபார சாதனை படைத்துள்ளார். 205 ஒருநாள் இன்னிங்ஸில் இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார். விராட் கோலி மொத்தமாக ஆடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை 213.\nபிற்பகல் 02:15 – முதல் போட்டியில் 36வது ஒருநாள் சதம் விளாசிய விராட் கோலி, இன்றைய போட்டியிலும் சதம் அடிப்பாரா\nபிற்பகல் 02:00 – 4 ரன்னில் ரோஹித் அவுட். விசாகப்பட்டினத்தில் கோலியின் கடைசி நான்கு இன்னிங்ஸ் ஸ்கோர் இது. அடேங்கப்பா\nகோலியின் அதிரடி வேட்டை இன்றும் தொடருமா\nபகல் 01:30 – இதோ ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் களமிறங்கியுள்ளனர்.\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த டீம் இந்தியா\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோகித் சர்மா தீபாவளி வாண வேடிக்கை: டி 20 தொடரை வென்றது இந்தியா\nIndia vs West Indies LIVE Streaming: இன்று தீபாவளி பட்டாசு கொளுத்தப் போவது இந்திய வீரர்களா, விண்டீஸ் சூரர்களா\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\n தோனி பணியை சிறப்பாக செய்து முடித்த தினேஷ் கார்த்திக்\nIndia vs West Indies 1st T20 LIVE Streaming: மீண்டும் இந்தியாவுக்கு காத்திருக்கும் ‘ஒயிட்’ சோதனை\n3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா\nசபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடப்பதென்ன \n5 ரூபாயோ, 1000 ரூபாயோ தாருங்கள்… மொபைல் ‘ஆப்’பில் பாஜக.வுக்கு நிதி திரட்டும் மோடி\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ’மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று […]\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபேட்ட வசூல் குறித்து வெளியான தகவல்களால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்ட ட்வீட் பலரின் கண்டங்களுக்கு தற்போது ஆளாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகின்றன. பொதுவாகவே ஒரு படம் வெளியாகி முழுமையாக ஒரு வாரம் கடந்த பின்னரே பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல்கள் தெரியவரும். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் ஹைப் என்ற பெயரின் […]\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/sep/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-2562648.html", "date_download": "2019-01-16T17:08:08Z", "digest": "sha1:L2RPVS4DJD737ZSCLKBLC2X4Z6PL7TRF", "length": 14516, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nஎன்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி\nBy -ஓவியக் கவிஞர் அமுதபாரதி | Published on : 12th September 2016 10:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎங்கள் குடும்பத்தினர் அனைவரும் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆவது நாள் பட்டினப்பாக்கம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பால் காய்ச்சிக் குடியேறினோம். அடிப்படையில் நானோர் ஓவியன் என்பதால், இல்லத்தின் வரவேற்பறையில் என்னுடைய ஓவியங்கள் அழகுற அமைகின்றன. நான் ஓவியன் என்பதோடு கவிஞனும் என்பதால், வீட்டின் முகப்பில் மகாகவி பாரதியாரின் படத்தை மாட்டுகிறேன்.\nபுது வீட்டில் குடியேறிய மூன்றாம் நாள் எனக்கோர் வியப்பு ஆமாம், வீட்டுக்குள் நான் வரைந்த வண்ணப் படங்களும் விழாவில் எடுத்த ஒளிப்படங்களும் சட்டமிட்டு மாட்டியிருக்க, அவற்றை விட்டுவிட்டு, வீட்டின் முகப்பில் அணிசெய்த மகாகவி பாரதியின் படத்திற்குப் பின்புற இடைவெளியில் சிட்டுக் குருவிகள் கூடுகட்டியிருந்தன ஆமாம், வீட்டுக்குள் நான் வரைந்த வண்ணப் படங்களும் விழாவில் எடுத்த ஒளிப்படங்களும் சட்டமிட்டு மாட்டியிருக்க, அவற்றை விட்டுவிட்டு, வீட்டின் முகப்பில் அணிசெய்த மகாகவி பாரதியின் படத்திற்குப் பின்புற இடைவெளியில் சிட்டுக் குருவிகள் கூடுகட்டியிருந்தன அசந்து போனேன் நான் \"\"காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்று பாடிய கவிஞனின் படத்தின் பின்புற இடைவெளியில் குருவிக்கூடு\nஇன்னொரு நிகழ்ச்சி... தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒவ்வொரு தளமாக ஏறிச்சென்று கடிதம் கொடுக்க முடியாததால் அஞ்சல் துறையினர், அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் ஓர் அறிவிப்பினைச் செய்திருந்தார்கள்:\n\"குடியிருப்பாளர்கள் அனைவரும் தரைத்தளத்தில், படியேறும் முன்பாகவே, சுவரில் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைப் பொருத்துதல் நலம் பயக்கும்' என நயமாகவும் அழுத்தமாகவும் அறிவித்திருந்தார்கள். அதன்படி எங்கள் குடியிருப்பில் இருந்த அனைவரும் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைச் சுவரில் பொருத்தி விட்டோம்.\n மூன்றாம் நாள். மற்றவர்களின் அஞ்சல் பெட்டிகளை விட்டுவிட்டு, எமது அஞ்சல் பெட்டியில் மட்டும் குருவிகள் கூடு கட்டிவிட்டன அடடே எனது பெயரில் \"பாரதி'யாரின் பெயரும் இணைந்திருக்கிறதல்லவா பாரதி என்றாலே குருவிகளுக்குக் கொண்டாட்டந்தான் போலும் பாரதி என்றாலே குருவிகளுக்குக் கொண்டாட்டந்தான் போலும் எனக்குச் சிலிர்ப்பாயிற்று. உடனே நான் ஒரு செயலைச் செய்தேன்.\nஅஞ்சல் பெட்டியின் குருவிக் கூட்டுக்குத் தொல்லை நேராமல் இருக்கவும், அஞ்சல்காரருக்கு வசதியாகவும், அஞ்சல் பெட்டியின் கீழே, ஒரு பையைக் கட்டித் தொங்கவிட்டேன். பெட்டியின் மேற்பகுதியில், ஓர் அட்டையில், \"\"பெட்டியில் குருவிக் கூடு; அஞ்சலைப் பையில் போடு'' என எழுதி மாட்டிவிட்டேன். அதனைப் படித்த அஞ்சல்காரரும் ரசித்துப் புன்னகைத்தார்.\n\"மகாகவி பாரதி என்னுடன் இருக்கிறார்' என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நானும் என் துணைவியார் திருமதி ராணியும் காசி நகர்ப் பயணம் செல்ல வாய்த்தது. பல இடங்களைப் பார்த்துவிட்டு, 19ஆம் தேதி காலை காசி நகர் போய்ச் சேர்ந்தோம். சுற்றுப் பயணக் குழுவில் எங்கள் பகுதியினர் தங்க வேண்டிய இடம் வேறு. ஆனால், நாங்கள் \"அனுமன் காட்' எனும் தெருவில் உள்ள விடுதியில் வந்து தங்கிவிட்டோம். சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் \"\"பரவாயில்லை, இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்'' எனக் கூறிவிட்டனர். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மேல் கங்கையில் நீராடக் கிளம்பினோம்.\nவெளியே பக்கத்து வீட்டுத் திண்ணையில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அம்மையார் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம், \"\"அம்மா பாரதியார் தன் இளம் வயதிலே காசியிலே இருந்ததா வரலாறுண்டு. அவர் எந்தத் தெருவிலே, எந்தப் பகுதியிலே இருந்தாருன்னு உங்களுக்குத் தெரியுமா பாரதியார் தன் இளம் வயதிலே காசியிலே இருந்ததா வரலாறுண்டு. அவர் எந்தத் தெருவிலே, எந்தப் பகுதியிலே இருந்தாருன்னு உங்களுக்குத் தெரியுமா'' என்று பொதுவாகக் கேட்டேன்.\n இதோ, இந்த எதிர்வீட்டில்தான் அவர் இருந்தார். அவரோட ஒன்றுவிட்ட மருமகன்கூட அங்க இருக்கார். டி.என்.கிருஷ்ணன்னு பேரு, போய்ப் பாருங்க'' என்று அந்த அம்மையார் கூறியதைக் கேட்டதும் அசந்து போனேன் நான்\nஎதேச்சையாக எங்கள் குழு இடம் மாறித் தங்கிடப் போக, அந்த இடத்தின் எதிர் வீடுதான் பாரதியார் தங்கியிருந்த \"சிவமடம்' என்கிற வீடு என்றால்... எப்படி இருக்கும் எனக்கு \"இது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான்' என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியில்லை; ஆத்மார்த்தமாக பாரதியாரை நேசிக்கும் எனக்கு அப்படிக் கருத முடியவில்லை.\nஅருவமாக முன்னின்று அவரே எம்மை, அவர் வாழ்ந்த சிவமடத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டதாகவே நம்புகிறேன். ஆமாம், \"\"என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnathy.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2019-01-16T17:11:30Z", "digest": "sha1:MZLX2VCWQ6JHJXCHQK5CJXSG4CDTJO4Y", "length": 10739, "nlines": 191, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: பரவாயில்லை", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபசியில் சுருண்ட ஒரு மனிதனின்\nகடைசி உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக மலைமுகடுகளில் காத்திருக்கின்றன\nகால் வழி பெருக்கெடுக்கும் குருதியை\nகணவனின் நெஞ்சுவலி குறித்து விசனித்துக்கொண்டிருக்கிறாள்\nஅம்பது ரூபாவை நினைத்து விசும்பியபடி\nகவிதைக்கான களத்தினைனையும்,கருவினையும் தேர்ந்தெடுத்து பின்னர் அதை வார்த்தைகளை கொண்டு போர்த்துகிறீர்களா....\nஇப்படி நெருடலில்லாமல் வார்த்தைகள் ஒன்றோடுடொன்று இழைவதும் குழைவதும்....எனக்கு சாத்தியமில்லை.\nஎப்படீன்னு சொல்லிக் குடுத்தீகன்னா...ஹி..ஹி..நாங்களும் பின்னி பெடலெடுக்கப் பார்ப்போம்.\nகுரூர உலகின் சில உதாரணங்களையே தாங்க முடியவில்லை நதி...\nஉங்கள் எண்ணங்களை ஒரு உயிரோட்டமாக கலிதை வடிவில் தவண்டு வருவதில் பெருமை அடைகிறேன்.அக்கா இந்தப் படைப்பில் ஈழத்து வரிதனை ஆழமாக சேர்த்து இருக்கலாமே.\nதிரு.விஜே யின் கோரிக்கை ஏற்கதக்கதல்ல\nவலிந்து திணிக்கக் கூடாது....இதில் எனக்கு உடன்பாடு இல்லை\n\"ஏன் இப்படிச் சின்னப்பிள்ளைத்தனமாய்....\"-சுகுணா திவாகர்\nநீங்கள் உண்மையோ போலியோ தெரியாது. எவராக இருப்பினும் எனது பதில் இதுவாகத்தானிருக்கும். வேலைவெட்டி இல்லாமல் கவிதை எழுதுவதே சின்னப்பிள்ளைத்தனங்களில் ஒன்றுதான். எழுதும் கவிதையும் சின்னப்பிள்ளைத்தனத்தோடிருந்தால் நான் என்ன செய்யவியலும்... சில 'பெரிய மனிதர்கள்' செய்யும் வேலைகளை விட இதுவொன்றும் பாரதூரமானதல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து.\nநெஞ்சை தைக்கும் வார்த்தைகள். அருமை.\n//நீங்கள் உண்மையோ போலியோ தெரியாது.//\nநான் தான் அந்தப் பின்னூட்டத்தைப் போட்டேன். கவிதை மிகச் சாதரணமாக இருப்பதாக உணர்ந்தேன். உங்களிடமிருந்து வீரியமிக்க படைப்புகளை எதிர்பார்ப்பதனாலோ என்னவோ அப்படித் தோன்றியிருக்கலாம். ஜாலியாக எடுத்துக்கொள்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் கோவித்துவிட்டீர்கள். என் வார்த்தைகள் மனதைப் புண்படுத்தியிருந்தால் சொரி.. (சரிதானே\nஇறுதிவரிகள் என்னை மிகவும் கவர்ந்தன..\nமஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/97800", "date_download": "2019-01-16T16:45:05Z", "digest": "sha1:725AR3TLKWXK4BAIHGZJUHBA2ZVRI2RR", "length": 25626, "nlines": 144, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”-றோமில் நடைபெற்ற மாநாடு", "raw_content": "\nஇலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”-றோமில் நடைபெற்ற மாநாடு\nஇலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”-றோமில் நடைபெற்ற மாநாடு\n“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்” என்ற தலையங்கத்தில், இத்தாலியின் தலைநகர் றோமில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் மாசி 5, 2018 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச ஈழத்தமிழர்களுக்கான மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது.\nசிறீலங்கா தனது சுதந்திர தினத்தை 118 நாடுகளில் பெருமெடுப்பில் கொண்டாடிய தருணத்தில், ஐரோப்பாவில் சிங்களவர்கள் அதிகமாக வாழும் இத்தாலியில், சிறீலங்காவின் சுதந்திர தினத்திற்கான எதிர்ப்பை புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் வெளிப்படுத்தியதோடு, தமது அரசியல் அபிலாசைகளை இத்தாலியின் முக்கிய அரசியல்வாதிகள், சட்டவாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் மத்தியில் தொடரும் இனவழிப்பும் அதற்கான நீதியின் தேவையை உள்ளடக்கிய, பத்து அம்ச கோரிக்கையான “றோம் பிரகடனம் 2018″ மூலம் உறுதிப்பட பதிவுசெய்தார்கள்.\nஈழத்தமிழர்கள் ஏழுதசாப்தங்களாக அனுபவிக்கும் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் ஆவணங்களை பார்வையிட்ட இத்தாலியின் முக்கிய அரசியல்வாதிகள், சட்டவாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், தாம் இந்த மாநாடு மூலமாக ஈழத்தமிழர்கள் நீண்ட காலமாக இனவழிப்பை எதிர்நோக்குவதை தெளிவாக உணர்வதாக அறிவித்ததுடன் மட்டுமல்லாது, எமது அரசியல் அபிலாசைகளுக்காகவும், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனஅழிப்பிற்கான நீதிக்காவும் தாம் தொடர்ந்து குரல் கொடுக்கப்போவதாக தமது ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.\nஅதேவேளை, மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட 10 அம்ச தீர்மானத்தில் கையொப்பமிட்டது மட்டுமல்லாது நடைமுறைப்படுத்துவதற்கு தம்மால் இயலுமான அனைத்து வழிவகைகளிலும் ஈழத்தமிழர்களுக்கு துணைபுரிய தயாராக இருப்பதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள், சட்டவாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.\nஇந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டதன் மூலம் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பகுதியான ஈழத்தமிழரின் குரலாக இந்த “றோம் பிரகடனம் 2018″ இருந்ததென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஇதற்கும் மேலாக, இத்தாலியில் பிறந்த இளம் தமிழர் பலர் மாநாடு ஒழுங்கமைப்பில் கலந்து கொண்டு மும்மொழிகளிலும் மொழிமாற்றம் செய்ய உதவிவழங்கியதன் மூலம், புலம் பெயர்தமிழர்கள் எமது விடுதலை வேணவாவை உயர்போடு வைத்திருப்பது மட்டுமல்லாது, தாயகத்தில் எமது மக்களுக்கு நீதிகிடைத்து அவர்கள் சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் வாழும்வரை எமது போராட்டம் ஓயாது என்ற முக்கிய செய்தியை சிறிலங்காவுக்கும் அதன் சில அடிவருடி நாடுகளுக்கும் இடித்துரைப்பதாக இந்த மாநாடு அமைந்தது.\nrome conference icet (20) \"இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்\"-றோமில் நடைபெற்ற மாநாடு rome conference icet 20 e1518468808781\nறோம் தீர்மானம் – பிப்ரவரி 05, 2018\n1. சிறிலங்கா அரசினால் ஈழத்தமிழர்களுக்கெதிராக எழுபது ஆண்டுகளாக கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கு, சிறீலங்கா அரசின் நீதித்துறைக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் அப்பாற்பட்டு, ஐநாவின் கண்காணிப்பின் கீழ் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.\n2. ஆயிரக்கணக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்களாக காணாமல் போகவில்லை. படையினரால் கைது செய்யப்பட்ட பின் காணாமல் போயுள்ளனர். பலரை உறவினறர்களே படையினரிடம் நேரடியாகக் கையளித்தும் உள்ளனர். இதற்கு வலுவான சாட்சியங்களும் உண்டு. எனவே இவை தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். காணாமல் போனவர்கள் பலர் உயிருடன் இருக்கலாம்; அவர்களைக் கண்டுபிடித்தல் வேண்டும்.\nஉயிருடன் இல்லாதவர்களுக்கு அவர்களின் சொந்தங்களுக்கு தகுந்த நியாயமான இழப்பீடு வழங்கப்படல் வேண்டும். இவை தொடர்பான பணிகளைக் கவனிப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஐ.நா. வினால் உடனடியாகத் திறக்கப்படல் வேண்டும்.\n3. வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்களின் வதிவிடங்களில் குண்டுவீச்சி இனவழிப்புச் செய்தபோது சிறிலங்கா இராணுவத்திலும் அரசாங்கத்திலும் கட்டளை இடுவதற்குப் பொறுப்பாக இருந்தவர்களை மனித உரிமை மன்றின் பரிந்துரையின் மூலம் ஐநா பாதுகாப்புச்சபையின் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.\n4. இனப்பிரச்சினை என்பதே தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிக்கப்படுவது தான். அதாவது தேசத்தைத் தாங்கும் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலை, பண்பாடு என்பன அழிக்கப்படுவதே இனப்பிரச்சினையாகும். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இவ்வழிப்பிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கோட்பாட்டு ரீதியாக தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணயம் என்பன ஏற்று அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n5. ஈழத்தமிழர் வரலாற்றுரீதியாக தமக்கே உரிய தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்பதையும், அந்தத் தேசிய இனத்திற்கு பூரணமான சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் ஏற்று, இனப்பிரச்சனைக்கான எந்த ஒரு தீர்வும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான இறைமையை முழுமையாக அங்கீகரிப்பதாக அமையவேண்டும்.\n6. சிறீலங்காவின் சுதந்திரத்திற்கு முன்னர் (1948) தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சுதந்திரத்தின் பின் திட்டமிட்டுத் தொடர்ந்தன.\nஇதன் மூலம் தமிழர் தாயகத்தின் கிழக்குப்பகுதி திட்டமிட்டு சூறையாடப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்ட விரோத விவசாயக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், புனித பிரதேசக் குடியேற்றம், பௌத்தர்கள் அல்லாத இடங்களில் பௌத்த சின்னங்களையும் விகாரைகளையும் நிறுவுதல், முப்படைப்பண்ணைகளுக்கான குடியேற்றம் என பல வகைகளில் தொடர்ந்தன.\nபிரதேசத்தின் மக்கள் செறிவை செயற்கையாக மாற்றுவதும், தமிழ் மக்களின் கூட்டிருப்பைச் சிதைப்பதுமே இதன் நோக்கமாகும். கிழக்கில் உருவான குடியேற்றங்கள் இன்று வடக்கையும் சூறையாடுகின்றன. இக்குடியேற்றங்கள் உடனடியாக அகற்றப்படல் வேண்டும். இதற்காக அனைவரும் இணைந்து போராடுவதோடு இதனைத் தடுப்பதற்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றை உருவாக்குதல் வேண்டும்.\n7. தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சிஙீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் அகதி முகாம்களில் இருக்க படையினரோ மக்களின் நிலங்களில் விவசாயம் செய்கின்றனர். உல்லாச விடுதிகளை நடாத்துகின்றனர்.\nபோர் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியும் ஆக்கிரமித்த காணிகளை இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. உடனடியாக அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படல் வேண்டும்.\nதனியார் காணிகளில் இருந்து வெளியேறி அரச காணிகளில் படையினர் குடியேறும் போக்கும் இடம்பெறுகின்றது. அரச காணிகள் மக்களின் பொதுத் தேவைகளுக்குரியவை. உடனடியாக அனைத்துக் காணிகளிலிருந்தும் படையினர் வெளியேற வேண்டும்.\n8. மூன்று தசாப்பங்களாக நடைபெற்ற போர் முடிவடைந்ததிலிருந்து, தமிழர்கள் போரால் இழந்த தங்கள் சொந்தங்களை சுதந்திரமாக நினைவுகூருவதோ அல்லது நிரந்தரமான நினைவிடம் அமைக்கப்படுவவோ சிறீலங்கா அரசால் திட்டமிட்டு தடுக்கப்படுகிறது.\nபோரில் உயிர்நீத்தவர்களின் சமாதிகளை தகர்த்து அந்த இடங்களில் சிறீலங்கா ஆயுதப்படைகளுக்கான முகாம்கள் கட்டப்படுவது போன்ற சர்வதேச மனிதநேயத்துக்கெதிரான செயல்களை சிறிலங்கா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.\n9. ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் கொடுமையான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (PTA) நீக்கி சித்திரவதைகளின் ஊடாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல வருடங்களாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.\n10. சிறீலங்கா அரசியல் யாப்பின் 6ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு, தமிழ்மக்கள் எத்தகைய அரசியல் தீர்வை விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஐ.நாவின் தலைமையில் தமிழர்களின் மரபுவழித் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய அகதிமுகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களிடையையேயும், புலம்பெயர் ஈழத்தமிழரிடையேயும் (ஏனெனில் அவர்கள் தங்கள் விருப்புக்கெதிராக பலவந்தமாக நாட்டிலிருந்து துரத்தப்பட்டவர்கள் என்பதினால்) நடத்தப்படவேண்டும்.\n14 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண் கர்ப்பம்:\n200 வருடங்களாக தேடப்படும் புதையல்\nரூ.707 கோடி கேட்டு ஓட்டல் மீது வழக்கு\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் – சம்பிக்க\nஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்னஸ\nடென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்\nநிலவில் தாவரம் முளைத்தது -\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2019-01-16T16:15:02Z", "digest": "sha1:GZNOGKTGNATZWZHJS4HPSRMUML4YEEII", "length": 23789, "nlines": 227, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: நீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்", "raw_content": "\nநீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்\nபதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை\nமதுரையில் பிறந்து வளர்ந்த எவருக்கும் சௌராஸ்ட்ரா சமூகத்தினருடன் பழகும் வாய்ப்பு நிறையவே அமைந்திருக்கும். வீதியில், டீக்கடையில் என எங்கு பேசிக்கொண்டாலும் அவர்கள் சமூகத்தினர் ஒருவரைப் பார்த்து விட்டால் போதும், சுற்றியிருப்பவர்கள் யாரைப் பற்றியும் கவலையின்றி அவர்களுக்குள் சௌராஸ்ட்ரா மொழியில் பேசத்துவங்கிவிடுவார்கள். நாம் முழித்துக் கொண்டு நிற்க வேண்டியது தான். அவர்களுக்கென தனி வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி என மாநகர சந்தடியிலும் தனித்துத் தெரியும் இம்மக்கள் குஜராத் மாநிலத்திலிருந்து வந்து தெற்கில் குடிகொண்டனர். இயற்கையாகவே பயந்த சுபவாமுடைய இந்த மக்கள் நெசவுத் தொழிலையே பெரிதும் நம்பியிருந்தனர். என்பதுகளின் இறுதி வரை சிறப்பான கல்வியறிவு பெற்ற சமூகம் என்று சொல்ல முடியாத நிலையே இருந்தது. பிறகு காலமாற்றத்தில் இந்த சமுதாயத்திலுள்ள செல்வந்தர்கள் பற்பல கல்விநிலையங்கள் துவங்கியதன் விளைவாக இன்று அநேக மக்கள் கல்வியறிவு பெற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சாதிக்கத் துவங்கியுள்ளனர். இவர்களின் குழுவுணர்வு ஆச்சர்யமளிக்கக் கூடியது. எங்கு சென்றாலும் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகள் செய்து கொள்வர்.\nஇந்த சிறுபான்மை சமூகத்தைப் பற்றிய முக்கியமான பதிவுகளை தன் எழுத்தின் மூலம் அழுத்தமாக பதிந்தவர் எம்.வி.வெங்கட்ராம். இவரது “காதுகள்” நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுபதுகளின் மத்தியில் வெளியான நாவல் “வேள்வித் தீ”” கும்பகோணத்தில் கடைநிலையிலிருந்து மத்தியதரத்துக்கு உயர்ந்த ஒரு நெசவாளனது வாழ்க்கை முறையையும் அவனது அகஅலைச்சலையும் பேசுகிறது. இடையே நெசவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொழில் தரும் முதலாளிகள் இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில்முறை சிக்கல்கள், போராட்டங்கள், மந்தமாகும் சந்தை நிலை, அதிலிருந்து மீண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என இந்த சமூகத்தின் அன்றைய வாழ்நிலையையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் கணவனைப் போற்றிப் பேணும், விகல்பமில்லாத மனதையுடைய, தன் உரிமைகளை பிறந்த இடத்தில் விட்டுக் கொடுக்காத, “நீங்க இங்க வந்தா என்ன கொண்டு வருவீங்க.. நான் பிறந்த வீடு வந்தா எனக்கு என்ன செய்வீங்க”” என காரியக்காரச் சுட்டியாக இருக்கும் ஒரு இளம்பெண் ஒரு துரோகத்திற்கு பழி வாங்க என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் “வேள்வித்தீ””யில் உள்ள தீ.\nஇல்லற வாழ்வை துவங்கி, அதிலும் புரிந்து நடக்கும் நல்ல மனைவியும், அழகிய பெண் குழந்தையும் அமையப்பெற்ற, தொழிலில் ஏறுமுகம் கொண்டிருக்கும் ஒரு இளைஞன்... சொந்த வீடும், சொந்தத் தறியும் அடைந்த பிறகு தான் திருமணம் என்று வைராக்யத்துடன் இருந்து சாதித்த இளைஞன்... தொழில் நொடிக்கும் நிலையிலும் தன்னை ஆளாக்கிய, அங்கீகரித்த முதலாளியை விட்டுப்பிரியாது அவருக்கே மனதைரியம் அளித்த இளைஞன்... சங்கக்கூட்டங்களில் தலைவரின் நம்பிக்கைக்கும் உடனிருக்கும் தொழிலாளர்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமான சொல்வன்மை நிறைந்த துடிப்புமிக்க இளைஞன்... தான் நல்ல நிலையில் இருப்பது அறிந்து மொய்த்து எடுக்கும் சொந்தபந்தகங்களின் சுயநலம் தெரிந்தும் “உடம்பிலும் மனதிலும் தெம்பிருக்கு, எப்படியும் உழைத்து நிமிர்ந்து நிற்கலாம்” என பெருந்தன்மை கொண்ட இளைஞன்... உடன் தம்பி போல் பழகி வந்த உதவியாளன் துரோகம் இழைக்கிறான் எனத் தெரிந்தும் மனமுடையாமல், அவனை விலக்கி தன்முனைப்புடன் செயல்படும் இளைஞன்... இப்படி எத்தனையோ ஆதர்சன குணங்கள் கொண்ட ஒருவன் வேற்றுப் பெண்ணின் ஒரு குழைவுக்கு, ஒரு சிறு தனிமைக்கு பலியாகி அந்த சுவையை விட முடியாமல் அலைக்கழிக்கப்படுவது தான் கதை. அதற்கு அவனுக்குக் கிடைக்கும் தண்டனையின் ரணம் ஆறுவதற்குள் அடுத்த வாழ்வைத் துவங்குகிறான் என்று முடிகிறது. அதற்கு என்ன சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் புதினம் முடிந்தவுன் இருக்கும் படபடப்பும், மனவுலைச்சலும் நீங்க இன்னும் நெடுநாளாகும்.\nபொதுவாக, புதினங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நம்மைப் பொருத்தி வாசிக்கும் போது வாசிப்பனுபவம் நெருக்கமாகவும், உளப்பூர்வமாகமும் அமையும் என்று சொல்வார்கள். “வேள்வித்தீ”யின் கண்ணன் ஒருமைத் தன்மையுடையவனாக, தனக்குக்கீழ் உள்ளவர்களுக்கு உதவுபவனாக, சமஅந்தஸ்து உடையவர்களின் உற்ற தோழனாக, வசதிபடைத்தவர்களிடம் ஒதுங்கியிருப்பவனாக, தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவனாக, இல்வாழ்வில் குறையேதுமின்றி நிறைவாழ்வும் நல்காமமும் தருகின்ற துணையைப் பெற்ற பின்பும் சபலத்திற்காட்படும் சாதரணனாக, தன் தவறை உணராத, உணர்ந்தாலும் ஒருபோதும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் ”மனைவியை தன்னை முழுமையாக நம்ப வைக்க என்ன செய்யவேண்டும்” என்று மட்டுமே சிந்திக்கும், தன்முனைப்பு நிரம்பிக்கிடக்கும் ஒரு “மாதிரியுரு” மத்தியவர்க்க இளைஞனாக” சித்தரிக்கப்பட்டு இருக்கிறான். புதினத்துடன் பயணம் செய்த ஒரு சக பயணியாக முடிவில் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தான் என் மனம் விரும்பியது. ஆனால் சித்தரக்கப்பட்டிருக்கும் ”கண்ணனாக” இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் ஒரு ஆணாக “அவன் அழ ஒரு மடி இல்லையென்றால் இன்னொன்று. தன் மனைவியின் தற்கொலைக்குத் தானே காரணமாக இருந்தாலும் அடுத்தவள் அரவணைப்பும் அவனுக்கு வேண்டும்” என்ற நிலையில் தான் இருந்திருப்பான் என்று தோன்றுகிறது.\nஇன்னொருத்தி இருக்கிறாள். 1975ம் ஆண்டின் இளம்விதவை. பணம், வசதி, செல்வாக்கிற்குக் குறைவில்லாத, ஊர் உறவு பற்றிக் கவலைப்படாத, முகப்பூச்சு, அலங்காரத்திற்குக் குறைவில்லாத, வாசக ஆண்கள் அவள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துப் படிப்பார்களோ அப்படியே இருக்கிறாள். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறாள் இல்லையென்றால் உருவாக்குகிறாள். துர்மரணம் நிகழும் போது, அது தன்னால் இல்லை என்று நம்புகிறாள். பாதிக்கப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை அரவணைத்துக் கொள்கிறாள். இனி அவனுக்கு தான் தான் எல்லாம் என்று நம்ப வைக்கிறாள். வேற்றூருக்கு சென்று புதிய வாழ்வை துவங்கலாம் என்று அவனை குற்றவுணர்விலிருந்து வெளிக்கொண்ர்கிறார். அவளளவில் அவள் நியாயம் அவளுக்கு.\nஇவை அனைத்தையும் விட, புதினத்தில் நெஞ்சையறுக்கும் படிமத்தில் ஒரு ”பிஞ்சு” உயிர் இருக்கிறது, இல்லை.. இருந்தது. பசி எடுத்தால் மட்டும் உணர்ச்சிகளைக் காட்டும், மற்ற நேரங்களில் பிண்டமாகக் கிடக்கும் சின்ன உயிர். துயரமான நேரத்தில் அது “ம்... ம்...ம்மா”, “ப்... ப்... ப்பா” என்று முதல் மழலை பேசத் துவங்குகிறது. பிறகு தாயின் மார்போடு கட்டி அணைக்கப்பெற்று நீரில் மூழ்கி மூச்சு முட்ட முட்ட இறந்து போகின்றது.\nஒரு கணவனாக, பெண் குழந்தையின் தந்தையாக என்னால் இந்த புதினத்தை ஜீரணிக்க முடியவில்லை.\nபதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை\nLabels: எம்.வி.வெங்கட்ராம், பகிர்வு, புதினம், வாசிப்பனுபவம், வேள்வித்தீ\nஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நல்லதொரு நாவலை வாசித்து , ரசித்து கொடுத்துள்ளீர்கள். தொடரட்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் Wed Jul 04, 11:24:00 PM\nநல்லதொரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் வாங்கி படிக்க வேண்டும்.. நன்றி நண்பரே \nசித்திரவீதிக்காரன் Sat Jul 07, 08:59:00 AM\nவேள்வித்தீ குறித்த நல்லதொரு பதிவு. வேள்வித்தீ நான் வாசித்திருக்கிறேன். நல்ல நாவல். பகிர்விற்கு நன்றி.\nசித்திரவீதிக்காரன் Sat Jul 07, 09:02:00 AM\n* மழையோடு தொடங்கி மழையோடு முடியும் நாவல்.\n*சௌராஸ்டிர மக்களின் பழக்கவழக்கங்களைப் பதிவு செய்த இனவரைவியல் நாவல்.\n*நெசவாளத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்த சமூக நாவல்.\n*சபலத்தீயால் சிதைந்த கண்ணனின் குடும்பக்கதையைச் சொல்லும் குடும்ப நாவல்.\n*தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்று.\nபுதினத்தை முழுமையாக நான் படிக்கவில்லை.உங்களின் விமர்சனத்தை படித்தாலே மனம் பழைய சிவாஜி படம் பார்த்தது போல கனக்கிறது, பாலா.\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசெவியிடை மனிதர்கள் - 3\nநீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1124250.html", "date_download": "2019-01-16T15:59:45Z", "digest": "sha1:3HIUFIAGFLBFSA6VHZ4IGCPZZAF6BGRK", "length": 16040, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஐ.நாவின் தீர்மானத்தை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்…!! – Athirady News ;", "raw_content": "\nஐ.நாவின் தீர்மானத்தை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்…\nஐ.நாவின் தீர்மானத்தை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்…\nஸ்ரீலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சமபந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nகொழும்பிற்கு விஜயம்செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசெனியஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரை இன்றைய தினம் பாராளுமன்றத்திலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை வலியுறுத்தியிருக்கின்றார்.\nஅமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆளும் கட்சியான குடிரசுக் கட்சியின் விஸ்கொன்சின் பிராந்திய காங்கிரஸ் சபை உறுப்பினரான ஜேம்ஸ் சென்சென்பிரினெர் கொழும்புக்கு விஜயம் செய்துள்ளார்.\nஜெனீவாவில் அடுத்தவாரம் 26 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே ஆளும் குடியரசுக் கட்சியின் மூத்த காங்கிரஸ் உறுப்பினரான ஜேம்ஸ் சென்சென்பிரினெர் கொழும்புக்கு விஜயம் செய்திருக்கின்றார்.\nஅமெரிக்க காங்கிரஸ் சபையின் நீதித்துறைக்கான நிலையியற் குழுவின் முன்னாள் தலைவரான ஜேம்ஸ் சென்சென்பிரினெருடன் அவரது தலைமை அதிகாரி மெட் பைசென்ஸேனிசும் கொழும்பு சென்றுள்ளார்.\nஇவர்கள் இன்றைய தினம் ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்திற்கு விஜயம்செய்த நிலையில் அங்குள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினர்.\nஇதன்போது ஸ்ரீலங்கா ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தாமதங்களை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஎனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கும் நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.\nஅதேவேளை இன்றைய சந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இரா. சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இரா. சம்பந்தன் இந்த நடைமுறைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவினை எட்ட வேண்டியது அவசியம் என்றும் இதற்கு அமெரிக்கா உட்பட சர்வதுச சமூகம் ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇன்றைய சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்ப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார் .\nநாடு கடத்தப்பட்ட சாந்தரூபனுக்கு கட்டுநாயக்கவில் நடந்தது என்ன\nஎனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி பேட்டி..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6603", "date_download": "2019-01-16T17:41:02Z", "digest": "sha1:BYH3V2PNGMZUDHLVNIHH57AHJGLBZXIZ", "length": 18218, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு! | Clinical solution to kidney failure - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > சிறுநீரக நோய்கள் நீங்க\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nசிறுநீரக கல் பிரச்னை தற்போது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கக் கூடிய பிரச்னையாக மாறியிருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வேலை நேரங்கள் என பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன. முக்கியமாக சரியான முறையில் தண்ணீர் குடிக்காததாலும், சரியான நேரத்துக்கு சிறுநீர் கழிக்காமல் இருப்பதாலும் சிறுநீரகக்கல் தோன்றுகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.\nஅதுபோல் சிறுநீரகக்கல் வந்துவிட்டால் அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே மாற்று மருத்துவத்தில் கரைத்து வெளியேற்றிவிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி சிறுநீரகக் கல் பிரச்னைக்கு என்ன வகையில் தீர்வு இருக்கிறது என்று சித்த மருத்துவர் அப்துல் காதரிடம் கேட்டோம்...சிறுநீரகக் கல் எதனால் உருவாகிறது\n‘‘சிறுநீரகக் கல் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சில வகையான மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும், பாதுகாப்பில்லாத தண்ணீர் குடிப்பதால் கால்சியம், மெக்னீசியம், மினரல்ஸ் அதிகமாக சிறுநீர்ப்பை மற்றும் குழாய்களில் படிவதாலும் சிறுநீரகக் கற்கள் தோன்றுகிறது. மேலும் சிறு குழந்தைகளுக்கும் கூட இந்த பிரச்னை வருகிறது.\nமேலும் உடலில் ஏற்படும் நீர் வறட்சி, அதிக உப்பு, மசாலா மிகுந்த உணவுகளை திரும்பத் திரும்ப எடுத்துக்கொள்வது, சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று உண்டாவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம் க்ளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீரை அடக்குவது, பேராதைராய்டு ஹார்மோன்(Parathyroid) மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன் போன்ற காரணங்களாலும் சிறுநீரகக் கல்\n‘‘சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கும். சிறுநீரில் ரத்தம் கலந்து வரும், குமட்டல் இருக்கும், வாந்தி உணர்வு ஏற்படும். முதுகு மற்றும் விலா எலும்புகளுக்குள் வலி இருக்கும். உட்கார்ந்து எழும்போதும், நிமிரும்போதும், குனியும்போதும் வலி அதிகமாகக் காணப்படும். சில நேரங்களில் நடப்பதற்கே சிரமப்படுவார்கள்.’’\nசிகிச்சைகளை எதன் அடிப்படையில் மேற்கொள்வீர்கள்\n‘‘சித்த மருத்துவத்தில் நோயாளி சொல்கிற அறிகுறிகளை வைத்து சிகிச்சை அளிக்கிறோம். தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்து அதன்படி சிகிச்சை அளிக்கிறோம்.\nசித்த மருத்துவத்தில் சிறுநீரகக் கல் பிரச்னைக்கு தரப்படும் மருந்துகள் சிறுகண்பிளை செடி, குக்கில் பற்பம், சிலாத்து பற்பம், முட்டையோட்டு பற்பம், சிறுமுள்ளி செடி, வாழைத்தண்டு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.\nசிறுகண்பிளை செடி, குக்கில் பற்பம், சிலாத்து பற்பம், முட்டையோட்டு பற்பம் இந்த மூன்றையும் தலா 20 மில்லி தினமும் சிறுநீர் கல் நோயாளிக்கு பவுடராக தருகிறோம். இதில் சிறுகண் பிளை செடி பவுடரை கஷாயமாக கொதிக்க வைத்து குக்கில் பற்பம், சிலாத்து பற்பம் இரண்டையும் அதில் போட்டு தினமும் 20 மிலி காலை இரவு உணவுக்கு முன் அருந்த வைக்கிறோம். மேலும் இந்த மருந்தினை எடுக்கும்போது வாழைத்தண்டு சாறும் அருந்த வலியுறுத்துகிறோம்.’’\nஇந்த மருந்துகளின் சிறப்பு என்ன\n‘‘இந்த மருந்துகளின் தன்மை ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. Lithocripsy action மற்றும் Stone destroyer or stone breaker தன்மை உள்ளது. அதாவது சிறுநீரகத்தில் அமைந்திருக்கும் கல்லை உடைக்கும் தன்மை உடையது.\nசிறுநீரகக் கல் எந்த அளவில் இருந்தாலும் இந்த மூலக்கூறு உள்ள மருந்துகள் அதை உடைத்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. மேலும் நீர்முள்ளி கஷாயம் பவுடரும் நோயாளிக்கு அளிக்கப்படுகிறது. இது சிறுநீரகக்கல்லின் பாதிப்பைப் பொறுத்து இந்த மருந்து நோயாளிக்கு வழங்கப்படுகிறது. நீர் முள்ளி கஷாயத்துக்கும் சிறுநீர் கற்களை உடைக்கும் திறன் உண்டு.\nசித்த மருத்துவ சிகிச்சையின்போது எடுக்கும் இந்த சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரகக் கற்கள் சிறுசிறு துண்டுகளாக அல்லது முழுவதும் பவுடராகவோ வெளியே வந்துவிடும். சித்த மருத்துவ சிகிச்சை சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சை சித்த மருத்துவத்தில் 5 மி.மீ முதல் 5-8 மி.மீ வரை இருப்பவை ஆரம்பநிலை சிகிச்சை அளித்தும், அதாவது 15 முதல் 20 நாட்களுக்குள் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1 செ.மீக்கு மேல் இருப்பவை பெரிய கற்கள். இது அதிகபட்சம் இரண்டு மாதங்கள் வரை சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தப்படுகிறது.’’\n‘‘சிகிச்சையின்போது கற்களை உண்டு பண்ணக்கூடிய உணவு பொருட்களை சிகிச்சை முடியும் வரை எடுத்துக்கொள்ளாமல் இருக்க வலியுறுத்துகிறோம். உதாரணத்துக்கு பசலைக்கீரை, முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை, முந்திரிப்பருப்பு, மீன், இறைச்சி, சாக்லெட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nமேலும், சித்த மருத்துவத்தில் சிகிச்சை மேற்கொள்ளும்போது அந்த நோயாளியை வெள்ளரி, மாதுளை பழம், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற நீர் சத்துமிக்க உணவு பொருட்களை எடுத்துகொள்ள சொல்கிறோம். சிறுநீரகக்கல் எத்தனை தீவிரமான நிலையில் இருந்தாலும் அதை உடைக்கக் கூடிய ஆற்றல் நீர்ச்சத்துள்ள உணவு பொருட்களுக்கு உண்டு.’’\nசிறுநீரகக் கல் வந்தவர்களுக்கு நீங்கள் சொல்கிற அறிவுரைகள்\n‘‘வாரத்துக்கு இரண்டு முறை வாழைத்தண்டு உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வாரத்துக்கு மூன்று முறை வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். இது கற்களை மீண்டும் உருவாகாமல் தடுக்கிறது. முக்கியமாக சிறுநீரை அடக்கக் கூடாது. இதனை எல்லோருக்குமே சிகிச்சையின்போது வலியுறுத்துகிறோம். மற்றவர்களுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்.\nசித்த மருத்துவத்தில் சிகிச்சை மேற்கொள்ளும்போது கல்லை உடைக்கக் கூடிய மூலக்கூறு உள்ள மருந்து நோயாளிக்கு தரப்படுகிறது. 5 மி.மீ. கல் முதல் 1 செ.மீ கல் வரை உடைந்து வெளியே வருவதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தை மேற்கொள்ளும் நோயாளியை அறுவை சிசிக்சைக்கு செல்லாமலே முழுவதுமாக குணப்படுத்திட முடியும்.\nசித்த மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு திரும்ப கல் வராமல் இருக்க அவர்களை ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்க சொல்லி ஆலோசனை வழங்குகிறோம். இதை நோயாளி முழுமையாகக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் சிறுநீரகக்கல் பிரச்னை மீண்டும் வராது. மேலும், தனக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடக் கூடாது என விரும்புபவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை வாழைத்தண்டு, மாதுளை பழம், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nபெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை\nஉயிர் காக்கும் சிறுநீரகம் காப்போம்...\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/01/12/hitech-village-rurban-modi-govt/", "date_download": "2019-01-16T17:00:57Z", "digest": "sha1:HYACJMIH2IJZC6AZ5DNXOVPOUF3OW752", "length": 38471, "nlines": 179, "source_domain": "www.kathirnews.com", "title": "ஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்! - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு சத்திஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திலுள்ள குருபாட்டிலிருந்து தேசிய ரூர்பன் இயக்கத்தை தொடங்கி வைத்தார். கிராமத்தின் ஆன்மாவையும் நகரத்தின் வசதிகளையும் கொண்டதாக, தொகுப்பு முறையிலான வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக இந்த ரூர்பன் இயக்கம் அமையும் என்று குறிப்பிட்டார். அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமங்களை உருவாக்குவதன் மூலம், வசதியான நகரங்கள் என்ற அரசின் முன்முயற்சிக்கு அவை உறுதுணையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரூர்பன் தொகுப்புகள் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைகின்ற பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகவும், அருகிலுள்ள கிராமங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் அமையும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nநாடு புதிய வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இதற்கான ஓர் எடுத்துக்காட்டு இந்த ரூர்பன் இயக்கமானது புதுதில்லியிலிருந்து துவக்கப்படாமல் சத்திஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திலுள்ள குருபாட்டிலிருந்து துவக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமங்கள், பழங்குடிகள் வாழும் பகுதிகளுக்கே இப்போது அரசு நடவடிக்கைகள் கொண்டுவரப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.\nதேசிய ஊரக நகர்ப்புறத்திட்டம் – National Rurban Mission(NRUM)\nநாட்டின் பெரும்பாலான ஊரகப் பகுதிகள் தனித்தனி குடியிருப்புப் பகுதிகளாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று நெருங்கி அமைந்திருக்கும் கூட்டுப் பகுதிகளாக உள்ளன. வளர்ச்சியடைவதற்கான ஆற்றலை இவை கொண்டிருக்கின்றன. பொருளாதார ஊக்கம் இருக்கிறது. போட்டிபோடும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளன. இத்தகைய கூட்டுப் பகுதிகள் வளர்ச்சி கண்டுவிட்டால் அவை RURBAN(ஊரக நகர்ப்புறம்) என்று வகைப்படுத்தப்படுகின்றன. இதை கவனத்தில் கொண்டு, சியாமா பிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புறத் திட்டம் (SPMRM) என்ற திட்டத்தை இந்திய அரசாங்கம் தொடங்கியிருக்கிறது. இத்தகைய பகுதிகளுக்கு பொருளாதார, சமூக, நிலவியல் கட்டமைப்பு வசதிகளை அளித்து அவற்றை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n300 ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கத்தை இந்தத் திட்டம் கொண்டுள்ளது. தேவைப்படும் வசதிகள் அளிக்கப்பட்டு இந்தப் பகுதிகள் மேம்படுத்தப்படும். அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை ஒன்று குவித்து இதற்கான வளங்கள் திரட்டப்படும். இதற்கும் அதிகமாக தேவைப்படும்போது தீவிர இடைவெளி நிதி (CGP) இந்தத் திட்டத்திற்குத் தரப்படும்.\nதேசிய ஊரக நகர்ப்புறத் திட்டம்(NRUM) ஊரக சமூக வாழ்வின் சாரத்தைப் பாதுகாத்துப் போற்றும். இத்தகைய ஊரகக் கூட்டுப் பகுதிகளின் மேம்பாட்டை உருவாக்கும் சமநிலை, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிலை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி, நகர்ப்புறத்திற்குத் தேவைப்படும் வசதிகள் என்று கருதப்படும் வசதிகளோடு சமரசம் செய்து கொள்ளாமல், ஊரக நகர்ப்புறக் கூட்டுப்பகுதிகளை இந்தத் திட்டம் உருவாக்கும்.\nஉள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், அடிப்படை சேவைகளை மேம்படுத்துதல், திட்டமிடப்பட்ட ஊரக நகர்ப்புறக் கூட்டுப்பகுதிகளை உருவாக்குதல் ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்.\nஊரகப் பகுதிக்கும், நகர்ப்புறத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புதல், அதாவது, பொருளாதார, தொழில்நுட்ப இடைவெளிகள், வசதிகளிலும் சேவைகளிலுமுள்ள இடைவெளிகள் ஆகியவற்றை நிரப்புதல்.\nவறுமையைக் குறைப்பது, ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது.\nஊரக நகர்ப்புறப் பகுதிகளில் வளர்ச்சியை பரவலாக்குவது.\nஊரகப் பகுதிகளில் முதலீடுகளை ஈர்ப்பது.\nஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகள் புவியியல் ரீதியாக தொடர்ச்சியாக அமைந்திருக்கும் கிராமங்கள் ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகளாக இருக்கும். சமவெளிப் பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் மக்கள்தொகையும், பாலைநிலம், குன்றுகள், பழங்குடிப் பகுதிகளில் 5000 முதல் 15000 வரையிலும் மக்கள் தொகையும் கொண்டுள்ள பகுதிகள் இதில் அடங்கும். நடைமுறை சாத்தியப்பாடுகளுக்கு ஏற்ப கூட்டுப்பகுதிகளை ஒன்று சேர்த்து நிர்வாக அலகுகளான கிராமப் பஞ்சாயத்துகளை ஒற்றை வட்டாரமாக / தாசில் ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும்.\nNRUM திட்டத்தின் கீழ் இரண்டு வகையான ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகள் இருக்கும். ஒன்று பழங்குடி இனத்தவர் பகுதி, மற்றொன்று பழங்குடியினர் அல்லாத பகுதி. இந்த வகைகள் ஒவ்வொன்றிற்கும் தேர்வு வழிமுறைகள் மாறுபடும். ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதி ஒன்றைத் தெரிவு செய்யும் போது, அந்தப் பகுதியில் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய வளங்கள் அனைத்தையும் கொண்ட வளர்ச்சிமையங்களாக அந்தப் பகுதிகள் இருக்கின்றனவா என்பதை அரசாங்கம் பார்க்க வேண்டும்.\nஇத்தகைய வளர்ச்சி மையங்கள் வட்டாரத் தலைமையிட கிராமமாகவோ அல்லது அளவான மக்கள் தொகையுள்ள நகரங்களாகவோ கூட இருக்கலாம். புவியியல் தொடர்ச்சியைக் கணக்கில் கொண்டு, அடையாளம் காணப்பட்ட வளர்ச்சி மையத்தைச் சுற்றி 5 முதல் 10 கி.மீ. வட்டாரத்தில் இருக்கக் கூடிய தொடர்ச்சியான கிராமங்கள்/கிராமப் பஞ்சாயத்துக்கள் கொண்டதாக ஊரக நகர்ப்பகுதி அமைக்கப்படலாம். மக்கள் தொகை அடர்த்தி, அந்தப் பகுதியின் நிலவமைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் இந்த வட்டாரத்தின் அளவு இருக்க வேண்டும்.\nபழங்குடி அல்லாத ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதி\nஇவற்றைத் தெரிவு செய்வதற்கு அமைச்சகம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி துணை மாவட்டங்களின் பட்டியலைத் தரும். கூட்டுப் பகுதிகளை இவற்றிலிருந்து அடையாளம் காணலாம்.\nஇத்தகைய துணை மாவட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் அடிப்படைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன :\nஊரக மக்கள் தொகையில் காணப்படும் பத்தாண்டு வளர்ச்சி.\nவேளாண்மை அல்லாத பிற துறைகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பத்தாண்டு வளர்ச்சி.\nபொருளாதார கூட்டுப் பகுதிகளின் இருப்பு நிலை.\nசுற்றுலா, ஆன்மிக முக்கியத்துவமுள்ள இடங்களைக் கொண்டிருப்பது.\nஇத்தகைய அளபுருக்களை ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான மதிப்பீடு வழங்கப்படுகிறது.\nஅமைச்சகம் அடையாளம் காட்டியிருக்கும் துணை மாவட்டகளில் இருந்து மாநில அரசுகள் ஊரக நகர்புறக் கூட்டுப் பகுதிகளை அடையாளம் கண்டு தெரிவு செய்து கொள்ளலாம் அப்படிச் செய்யும் போது பின்வரும் அளபுருக்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.\nஊரக மக்கள்தொகையில் பத்தாண்டு வளர்ச்சி\nவேளாண்மை அல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் பத்தாண்டு கால வளர்ச்சிப் பங்களிப்பு\nமேல்நிலைப்பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை சதவீதம்\nபிரதம மந்திரியின் ஜன்தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பங்களின் சதவீதம்.\nதூய்மை இந்தியா திட்டத்தில் கண்டுள்ள முன்னேற்றம்.\nகிராமப் பஞ்சாயத்துகளில் சிறந்த அரசாட்சி முன்முயற்சிகள்.\nஇதை தவிர, தேவை எனக்கருதும் மற்றெந்த அளபுருக்களையும் மாநிலங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.\nஆயினும், முதல் நான்கு அளபுருக்களுக்கு 80% மதிப்பு தரப்படவேண்டும். கடைசி மூன்று அளபுருக்களில் 20% மிகாமல் மாநிலங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nபழங்குடி இன கூட்டுப் பகுதிகளை அடையாளம் காண்பதற்கு நாட்டின் 100 முன்னணி பழங்குடி மாவட்டங்களிலுள்ள சிறந்த துணை மாவட்டங்களை பழங்குடி இன மக்கள் தொகையின் அடிப்படையில் அமைச்சகம் தெரிவு செய்யும். இந்தத் தெரிவு பின்வரும் அடிப்படைகளில் அமையும்.\nபழங்குடி மக்கள் தொகையில் பத்தாண்டுவளர்ச்சி\nபழங்குடி மக்களின் தற்போதைய கல்வியறிவு விகிதம்\nவேளாண்மை அல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கையில் பத்தாண்டு கால வளர்ச்சி ஊரக மக்கள் தொகையில் பத்தாண்டு வளர்ச்சி\nபொருளாதாரக் கூட்டுப் பகுதிகளின் இருப்பிட நிலை\nதுணை மாவட்டங்களைத் தேர்வு செய்யும்போது இந்த அடிப்படைகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. அமைச்சகம் அடையாளம் கண்டு தெரிவித்துள்ள துணை மாவட்டங்களிலிருந்து மாநில அரசுகள் கூட்டுப் பகுதிகளை தேர்வு செய்யும். அப்படிச் செய்யும் போது மாநில அரசுகள் பின்வரும் அடிப்படை அளவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.\nபத்தாண்டுகளில் பழங்குடி மக்கள் தொகையில் வளர்ச்சி\nபழங்குடி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிவேளாண் அல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் பத்தாண்டு கால வளர்ச்சி\nபொருத்தம் என்று மாநில அரசு கருதக்கூடிய வேறு எந்த அடிப்படைகளையும் இதனுடன்சேர்த்துக் கொள்ளலாம்.\nஆனால் முதலாவதாக குறிப்பிட்டுள்ள அடிப்படைகளுக்கு 80% க்கும் குறையாமல் மதிப்பீடு தரப்படவேண்டும்.\nமதுரையில் உள்ள கோவில்பாப்பாகுடி மாவட்டம் தேசிய நகரப்புற வாழ்வாதார இயக்க திட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. அங்கு ₹100 கோடி மதிப்பிலான வளர்ச்சிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அலுவலர் எஸ்.பி. அமிர்த் பேசும்போது, மதுரையில் கோவில்பாப்பாகுடி பகுதியில் மொத்த 16 கிராமங்களில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். கோவில்பாப்பாகுடி-க்கான வளர்ச்சிப் பணிகள் 2020ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ₹100 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு ₹30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மீதமுள்ள ₹70 கோடி பணம் அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் 300 ஊராட்சி தொகுப்புகளை, நகர்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்டங்களிலுள்ள ஊராட்சி தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இப்போது இரண்டாம் கட்டமாக மதுரை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களிலுள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊராட்சியைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றியுள்ள ஏழு ஊராட்சிகளை இணைத்து ஒரு தொகுப்பாக்கி, இந்தக் கிராமங்களை ஹைடெக் நகரங்களாக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக மத்திய அரசு ஒரு தொகுப்புக்கு ₹100 கோடி ஒதுக்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு பல திட்டங்களை ஆய்வு செய்து தயாரித்துள்ளார்கள். இதன் மூலம் கிராமங்களுக்கு அழகான சாலை, பாதாளச் சாக்கடை, அனைவருக்கும் காஸ் இணைப்பு, தட்டுப்பாடில்லாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அழகிய குடியிருப்புகள், பசுமையான பூங்காக்கள், டிஜிட்டல் லைப்ரரி, வைஃபை வசதி, ஹைடெக் பள்ளிகள், பொழுதுபோக்கு இடங்கள் என இன்னும் பல வசதிகள் ஏற்படுத்தப்படும். அது மட்டுமல்லாது, அங்கு வசிக்கும் இளைஞர்களுக்கு உயர் கல்வி பயிற்சி, திறன் வளர்ப்புப் பயிற்சி, தொழில் பயிற்சி, நவீன வேளாண் பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்படும். தற்போது மத்திய அரசு இதற்காக ₹5,143 கோடி ஒதுக்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கோயில்பாப்பாக்குடி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்டம் நிறைவேறியதும், அடுத்த கட்டம் ஆரம்பிக்கும்\nPrevious articleகோவில் புனிதத்தை கெடுக்கும் இடதுசாரிகளை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் – பிரபல நடிகர் மனம் புழுங்கி சாபம்\nNext articleமத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டெல்லியில் விருது\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா...\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nகோவில் புனிதத்தை கெடுக்கும் இடதுசாரிகளை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் – பிரபல நடிகர் மனம்...\nவிரும்பும் 100 சேனல்களை ₹153 செலுத்தி டி.வி பார்க்கும் திட்டம் : பிப்ரவரி 1-முதல்...\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பரிசு – வரும் ஜனவரி 27-ல் பிரதமர் மோடி வழங்குகிறார் –...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T15:52:43Z", "digest": "sha1:GXN7WWHK7H3XDAVYS7ZXUSN6XFDAWEEV", "length": 10337, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய கிரிக்கெட்", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\n‘பெஸ்ட் பினிஷர்தான் எங்கள் தல தோனி’ - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசிகர்கள்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\n“தோனியை புரிந்துகொள்ள யாராலும் முடியாது” - வியந்துபோன விராட் கோலி\n2வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\nவிராட் கோலி சதம் : அசந்துபோன ஆஸ்திரேலியா\nத்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா\nசதம் விளாசினார் மார்ஷ் - இந்தியாவுக்கு 299 ரன் இலக்கு\nஇந்திய அணியில் இடம்பிடித்த ‘கோலி ரசிகர்’ சுப்மன் கில் - யார் இவர்\nபாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது மட்டும்தான் நடவடிக்கையா ஹர்மன்பிரீத் மீது ஏன் இல்லை\n“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்துல நடிக்கணும்: ஸ்ரீசாந்த் ஆசை\n’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \nஉலகக் கோப்பை போட்டியில் ரிஷாப், அப்ப தோனி\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\n‘பெஸ்ட் பினிஷர்தான் எங்கள் தல தோனி’ - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசிகர்கள்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\n“தோனியை புரிந்துகொள்ள யாராலும் முடியாது” - வியந்துபோன விராட் கோலி\n2வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\nவிராட் கோலி சதம் : அசந்துபோன ஆஸ்திரேலியா\nத்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா\nசதம் விளாசினார் மார்ஷ் - இந்தியாவுக்கு 299 ரன் இலக்கு\nஇந்திய அணியில் இடம்பிடித்த ‘கோலி ரசிகர்’ சுப்மன் கில் - யார் இவர்\nபாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது மட்டும்தான் நடவடிக்கையா ஹர்மன்பிரீத் மீது ஏன் இல்லை\n“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்துல நடிக்கணும்: ஸ்ரீசாந்த் ஆசை\n’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \nஉலகக் கோப்பை போட்டியில் ரிஷாப், அப்ப தோனி\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T16:10:23Z", "digest": "sha1:J66FYUXMCFE23UTJXAWYL3G62CQLZGEB", "length": 10404, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தற்கொலை", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\n’வாழ்த்து கூற முடியலையே’: ஹீரோ வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர் உயிரிழப்பு\nஒரு ஆண்டில் 100 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர்\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nமனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. \nசேயுடன் தண்ணீரில் குதித்த தாய் - காப்பாற்ற சென்றவர் பலியான சோகம்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி\nபோட்டோ ட்ரோல் ஆனதால் விரக்தி - நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி\nவிவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்\nகுழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் \n6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம்\nமகளைக் கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\n’வாழ்த்து கூற முடியலையே’: ஹீரோ வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர் உயிரிழப்பு\nஒரு ஆண்டில் 100 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர்\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nமனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. \nசேயுடன் தண்ணீரில் குதித்த தாய் - காப்பாற்ற சென்றவர் பலியான சோகம்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி\nபோட்டோ ட்ரோல் ஆனதால் விரக்தி - நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி\nவிவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்\nகுழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் \n6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம்\nமகளைக் கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T16:46:53Z", "digest": "sha1:M4PUQOOWCLS3UQCACB5Q333X4QRB67CZ", "length": 10464, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் - தேர்வாளர்கள் குழப்பம்\nஉலக வங்கி தலை‌வராகிறாரா இ‌‌வாங்கா ட்ரம்ப்\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்\n“ஆறுமாதம் முன்பே ராஜினாமா குறித்து உர்ஜித் படேல் என்னிடம் தெரிவித்தார்”- மோடி\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்.. சேவை முடங்கும் அபாயம்..\nவிரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு\nவட்டியுடன் சேர்த்து பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுங்கள் - நபார்டு கோரிக்கை\nவங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்\nவங்கிகளை இணைப்பதால் பல நூறு கிளைகள் மூடப்படும் - ஊழியர்கள் எச்சரிக்கை\nஊழியர்களே வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்..\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்...\n5 நாட்கள் முடங்கும் வங்கிகள் : ஏடிஎம்களின் நிலை என்ன\nரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம்\nஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் - தேர்வாளர்கள் குழப்பம்\nஉலக வங்கி தலை‌வராகிறாரா இ‌‌வாங்கா ட்ரம்ப்\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்\n“ஆறுமாதம் முன்பே ராஜினாமா குறித்து உர்ஜித் படேல் என்னிடம் தெரிவித்தார்”- மோடி\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்.. சேவை முடங்கும் அபாயம்..\nவிரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு\nவட்டியுடன் சேர்த்து பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுங்கள் - நபார்டு கோரிக்கை\nவங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்\nவங்கிகளை இணைப்பதால் பல நூறு கிளைகள் மூடப்படும் - ஊழியர்கள் எச்சரிக்கை\nஊழியர்களே வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்..\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்...\n5 நாட்கள் முடங்கும் வங்கிகள் : ஏடிஎம்களின் நிலை என்ன\nரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/06/run-as-administrator_22.html", "date_download": "2019-01-16T16:18:07Z", "digest": "sha1:25F77B75D7H4SAE5EPMSVQOGJADOM7OS", "length": 9016, "nlines": 164, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: விண்டோஸ் ஏழு / விஸ்டா - Run as Administrator", "raw_content": "\nவிண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டா இயங்குதளங்களை உபயோகிப்பவர்கள் தாங்கள் நிறுவியுள்ள பல அப்ளிகேஷன்கள், யுடிலிடிக்கள் ஆகியவற்றை முழுமையான வசதிகளுடன் பயன் படுத்த Administrator mode -இல் இவற்றை இயக்க வேண்டியுள்ளது.\nஇப்படியான ப்ரோகிராம்களை ஒவ்வொரு முறையும், Run as Administrator என கொடுத்து திறப்பதற்கு பதிலாக, அந்த ப்ரோகிராம்களின் Shortcut -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். Shortcut பக்கத்தில் உள்ள Advanced பொத்தானை அழுத்துங்கள்.\nஇனி திறக்கும் Advanced Properties வசனப் பெட்டியில் “Run as administrator” என்ற செக் பாக்ஸை டிக் செய்து OK கொடுங்கள்.\nஇதற்கு மேல் அந்த குறிப்பிட்ட ப்ரோகிராமை திறக்கையில் Administrator mode லேயே திறக்கும்.\nநலல தகவல். மிக்க நன்றி\nவீடியோவை வால் பேப்பராக அமைக்க\nகாப்பி & பேஸ்ட் கவனமா இருங்க..\nகாப்பி & பேஸ்ட்.. தொடர்ச்சி\nNetBook / CD/DVD Drive இல்லாத கணினிகளில் இயங்குதளத...\nஇப்படி ஒரு இமெயில் உங்களுக்கு வந்தால்\nவிண்டோஸ் 7/ விஸ்டா - தொல்லைதரும் அறிவிப்பை நீக்க\nகூகிள் buzz -ல் உங்கள் பிரைவசி\nவிண்டோஸ் செக்யூரிட்டி - 1\nவிண்டோஸ் - எளிதாக பேக்கப் எடுக்க\nResize ஆகாத விண்டோவை Resize செய்ய\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் - ஒரு பார்வை\nவிண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்\nபுகைப்படங்களில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தெளிவாக ...\nPDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவிண்டோஸ் செக்யூரிட்டி - 2\nகால்குலேட்டரில் கணக்கு போடலாம். இணையத்தில் உலாவ மு...\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:26:12Z", "digest": "sha1:3A4ABSEYWDTV3LEBVOBO3JFEKDSV2P3Z", "length": 11097, "nlines": 250, "source_domain": "www.thisaigaltv.com", "title": "முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் சினிமா முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா\nதிரையுலகில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படம் வெளியானது.\n‘த டர்டி பிக்சர்’ படம் வசூல் சாதனை நிகழ்த்திய பிறகே வாழ்க்கை வரலாறு கதைகள் பக்கம் இயக்குனர்கள் பார்வை திரும்பியது. இந்த படத்தில் சில்க் சுமிதாவாக நடித்து இருந்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.\nமறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வெளியான படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்தி நடிகர் சஞ்சைய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது.\nகவர்ச்சி நடிகை ‌ஷகிலா வாழ்க்கையும் படமாகிறது. ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையும் படமாகிறது. என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணாவும் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டியும் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படமாக வந்தது. இப்போது கபில்தேவ் வாழ்க்கையையும் படமாக்குகின்றனர்.\nமறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைந்தபோது தனியாக சென்று அவரது உடலுக்கு திரிஷா அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.\nஜெயலலிதா கையால் விருது வாங்கிய படத்தை தனது டுவிட்டர் முகப்பு படமாகவும் வைத்து இருக்கிறார். இதுகுறித்து திரிஷா கூறும்போது, ‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும். ஜெயலலிதா வாழ்க்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்’’ என்றார்.\nPrevious articleசண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்\nNext articleரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்\n கமலின் இந்தியன்-2 பட வேலைகள் தீவிரம்\nரஜினிகாந்தின் புதிய படம் ‘நாற்காலி’\nரசிகர் மகளின் கல்விச் செலவை ஏற்ற சூர்யா\nஎங்கள் கட்சின் மீது தவறான குற்றச்சாட்டுவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – சாங்...\nமக்கள் இனி தங்கள் வழக்கின் தீர்ப்பை இணைய தளத்தின் மூலம் பார்வையிடலாம்\nஇலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nவருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா\n`நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/23/tribunal.html", "date_download": "2019-01-16T16:01:30Z", "digest": "sha1:DXMYOFSIGI2EGZ3ZHDGCJV4XUUJPLU25", "length": 13723, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: \"நடுவர் நீதிமன்றத் தீர்ப்பு உடனே தேவை\" | cpi wants cauvery tribunal to spell verdict at earliest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகாவிரி: \"நடுவர் நீதிமன்றத் தீர்ப்பு உடனே தேவை\"\nகாவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட நடுவர் நீதிமன்றம் உடனடியாக தன்னுடைய தீர்ப்பைவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் ஆர்.நல்லக்கண்ணு தமிழக அரசைக் கோரியுள்ளார்.\nதிருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:\nஇந்தியாவின் தெற்குப் பகுதிகளில் பாய்ந்து கொண்டிருக்கும் நதிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும்முயற்சியிலும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்தாலே போதும், தென்னகமாநிலங்களின் தண்ணீர்ப் பிரச்சனையைச் சமாளித்து விடலாம்.\nசென்னை மக்களுக்குத் தற்போது கிருஷ்ணா நீர் கிடைத்துவிட்டது என்ற அளவிலே திருப்திப் பட்டுக் கொள்ளவேண்டும். இதை விட்டுவிட்டு, தற்போது கிருஷ்ணா நீரை யார் கொண்டு வந்தது என்று கருணாநிதியும்ஜெயலலிதாவும் போட்டி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல.\nசிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில், குடிநீர் கேட்டுப் போராடி, கைது செய்யப்பட்ட எங்கள் கட்சியைச் சேர்ந்த445 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதால், இவர்கள்மேல் தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற அரசு உத்தரவிட வேண்டும் என்றார் நல்லகண்ணு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது.. பொன். ராதாகிருஷ்ணன்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nதமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் கொண்டாட்டம் கால்நடைகளை வணங்கி நன்றிக்கடன் செலுத்திய விவசாயிகள்\nஊழல் இல்லாத கட்சி எங்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ\nஉலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப்பெண்.. இந்திரா நூயிக்கு அழைப்பு விடுக்கும் இவாங்கா டிரம்ப்\n40 தொகுதிகளும் எங்களுக்குதான்.. சாராயம் கொண்டு வந்தது திமுகதான்.. சொல்வது அமைச்சர் ஜெயக்குமார்\nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல் அதிரடி திட்டம்\nஅரசின் வருமானத்துக்காக மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா.. வைரமுத்து காட்டம்\n'பேட்ட' படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை தெறிக்க விட்ட ரஜினிகாந்த்.. ரசிகர்கள் குஷி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/07/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-854006.html", "date_download": "2019-01-16T15:56:48Z", "digest": "sha1:7WNLWWHBGR3GRGCHDB2IWLQGK62YQ6UB", "length": 7862, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இயற்பியல் துறை கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nBy பெரம்பலூர் | Published on : 07th March 2014 06:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் துறை சார்பில் அண்மைக்கால பருப் பொருள்களின் கண்டுபிடிப்புகள், நிகழ்வுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகருத்தரங்குக்கு, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வே. அயோத்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ. திருவள்ளுவன், திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பெ. சிவக்குமார், ஒளி முதன்மை ஆசிரியர் என்.எஸ். சிதம்பரம், முனைவர் மைக்கேல் ஏஞ்சலோ ஜோதிராஜன் ஆகியோர் நானோ பொருள்களின் பயன்பாடுகள், பருப்பொருள்களின் பயன்பாடுகள் மற்றும் சிறப்பியல்கள் ஆகிய தலைப்புகளில் பேசினர். இதில், கல்லூரி துணை முதல்வர் கோ. ரவி, டீன் ஏ. சேவியர் அமலதாஸ், இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். துறைப் பேராசிரியர் கோ. ஆறுமுகம் வரவேற்றார். இயற்பியல் துறைத் தலைவர் ஜி. செல்வன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnathy.blogspot.com/2009/04/blog-post_03.html", "date_download": "2019-01-16T16:07:06Z", "digest": "sha1:NMZ7SEAQRZ2NBGNW6RYVUFIUAJZEKIZR", "length": 16399, "nlines": 274, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: மலைகளுக்குச் செவிகள் இல்லை", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஇரத்தக்கறை படிந்த சுவர்களில் எழுதுகிறது\nஎங்களால் இசைக்கப்பட்ட துயரத்தின் பாடல்கள்\nவரும் எல்லாச் செய்திகளிலும் குருதி\nஎதிர்ப்படும் எல்லா மனிதரிலும் கண்ணீர்\nநாங்கள் இரண்டு வேளை பல்துலக்குகிறோம்\nஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்\nசெடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே\n.வரிகளுக்குள் பொதிந்திருக்கும் அர்த்தம் மனதை நெகிழ்த்தி கனக்கச் செய்கிறது.இதை விட நாசூக்காய் இந்த விஷயத்தை சொல்லி விட முடியாது\nஇந்த துயரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது\nசரியான சாட்டைஅடி வரிகள் ...\nஇது கவிதை அல்ல புலம் பெயர்ந்த துயரச் சுவடுகள்.புரிகிறது உங்கள் சோகம் தமிழ்நதி\n//ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்\nகவிதை முழுதும் தீப்பொறிகளாய் தெறிக்கிறது சமூகத்தின் அவலங்கள்...\nசெடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே\nஎம் குழந்தைகள் இங்கே குதூகலத்துடன் விளையாடிகொண்டிருக்கும்பொழுது, அங்கே ஈழத்தில், எம் தமிழ் சகோதரர்களின் குழந்தைகள் பதுங்கு குழியில் ..............\nஉங்கள் வலிகளை உணரமுடிகிறது. இனியும் நம்பிக் கொண்டுதானிருக்கிறோம்... விடியுமென்று...\n//ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்\nசெடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே\nமனம் கனத்து தொலைகிறேன் இவ்வரிகளில்..\nபோரின் வலிகளைச் பேசும் கவிதை..\nஇது இந்த யுகத்தின் மிகப்பெரும் சோகம்.\nஎந்த ஊர் மலையும் வருந்தும் இந்த இழிபிறவி அரசியல்வியாதிகளுடன் ஒப்பிட்டால்....\nஎங்களால் இசைக்கப்பட்ட துயரத்தின் பாடல்கள் கையேந்தித் திரிகின்றன.//\nகவலைவேண்டாம் அவற்றையும் கைது செய்ய ஆள் அனுப்பியிருக்கின்றனர்...\nஇதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது அவர்களின் தொழில்.\n//ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்\nசெடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே பதுங்குகுழிக்குள் பாய்ந்தோடி இறங்குவர்.//\nஒரு சபிக்கப்பட்ட இனத்தில் பிறந்ததின் பலன் வேறென்னவாக இருக்க முடியும்\nசெடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே\nஒற்றைப் பெருமூச்சை விட வேறெதும் செய்ய இயலவில்லை\nகேக்கிறவன் கேனையன்னா எருதுகூட ஏரோப்ளேன் ஓட்டும்கிற...\nகவிஞர் சுகுமாரனின் ‘வெளிச்சம் தனிமையானது’\nயாழினி என்றொரு ‘சிலோன் பொண்ணு’\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2017/07/blog-post_35.html", "date_download": "2019-01-16T17:02:39Z", "digest": "sha1:GXL3KCVQXAVZC2C4MIX5IJTDEQS6KTRE", "length": 5993, "nlines": 62, "source_domain": "www.lankanvoice.com", "title": "யாழில் கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் மேலும் வெளியான அதிர்ச்சித் தகவல்!! | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Sri lanka யாழில் கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் மேலும் வெளியான அதிர்ச்சித் தகவல்\nயாழில் கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் மேலும் வெளியான அதிர்ச்சித் தகவல்\nமல்லாகத்தில் நேற்று பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n6 பேர் கொண்ட குழு ஒன்றினால் மல்லாகத்தில் வைத்து கடத்தப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி, பின்னர் வரணி பகுதியில் கடத்தப்பட்ட வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் நோக்கில் கடத்தப்பட்டதாகவும், இதற்காக குறித்த மாணவிக்கு போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை வழங்க முயற்சித்த போதும், அவர் அதனை தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகடத்தல்காரர்களை எதிர்த்து குறித்த மாணவி நீண்டநேரம் போராடிய நிலையில், வரணி பகுதியில் வைத்து வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார்.\nகடத்தல்காரர்கள் யாரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.\nகுறித்த மாணவி சிறு காயங்களுக்கு ஆளான போதும், குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எவையும் நேரவில்லை என்று காவற்துறையினரும், வைத்தியத் தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/youth/146411-2017-07-19-09-49-16.html", "date_download": "2019-01-16T16:04:02Z", "digest": "sha1:3K2AJB2NJYBLHQ5IDPJM373KLAQEAGUZ", "length": 17698, "nlines": 90, "source_domain": "www.viduthalai.in", "title": "நம்மாலும் முடியும்!", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nஉயரம் தாண்டுதலில் சாதனை படைத்த மாரியப்பனைப் போல், முயன்றால் நம்மாலும் சாதிக்க முடியும். இந்த நம்பிக்கையை பயிற்சிகளின் மூலமும் வேலைவாய்ப்புகளின் மூலமும் ஏற்படுத்திவருகிறது யூத்4ஜாப்ஸ் தன்னார்வ அமைப்பு. கை, கால் செயல்படுவதில் குறைபாடு, காது கேட்காத, வாய் பேசமுடியாத குறைபாட்டுடன் இருந்த 11 ஆயிரம் பேருக்குப் பலவிதமான திறன் பயிற்சிகளை அளித்திருக்கிறது இந்த அமைப்பு. இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியில் இருக்கின்றனர் என்கிறார் இதன் நிறுவனர் மீரா ஷெனாய்.\nசமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வாழ்வாதாரத் தைக் கொடுப்பதற்காகக் கடந்த அய்ந்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. இந்தியாவில் 11 மாநிலங் களில் 20 மய்யங்களில் இது செயல்படுகிறது.\nசில அமைப்புகளில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள். சாஃப்ட் ஸ்கில் பயிற்சி மட்டுமே தருவார்கள். இவர்களிலிருந்து எங்களின் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. பெரும்பாலும் நாங்களே மாற்றுத் திறனாளிகளைத் தேடிப் போவோம். அவர்களின் குடும்பத்தோடு ஒருநாள் தங்கி யிருந்து, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். நாங்கள் 60 நாட்களுக்கு என்னென்ன பயிற்சிகளை அளிக்கிறோம் என்று சொல்வோம். அவர்களின் முழு ஒப்புதலோடு இந்த மய்யத்திற்கு அழைத்து வருவோம். பயிற்சி நடக்கும் நாட்களில் அவர் களுக்கு உணவு, இருப்பிடம் அனைத்தையும் இலவசமாகவே அளிக்கிறோம்.\nஉடல் குறைபாட்டோடு பிறந்ததால் தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று சமூகம் அவர்கள் மீது திணித்த அவநம்பிக்கையை, பயத்தைப் பலதரப்பட்ட எங்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் மூலம் போக்குகிறோம். கடைசி 15 நாட்களில் இரண்டு விதமான நேர்காணலுக்கு அவர்களைத் தயார்படுத்துவோம். இந்தப் பயிற்சி தன்னம்பிக்கையோடு நேர்காணலைச் சந்திக்க உதவும். வேலை கிடைத்தாலும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர்களைக் கண் காணிப்போம். குறைந்தபட்சம் 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அவர்களின் தகுதிக்கு ஏற்ப மாதச் சம்பளம் பெறும் பணியில் இருக்கின்றனர் என்கிறார் யூத்4ஜாப்ஸின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான உதவித் திட்ட மேலாளர் ஜெய்சபரி பாலாஜி.\n2 மாதப் பயிற்சிக்குப் பின்னர் அவரவருக்குப் பொருத்த மான வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நேர்காணலுக்குத் தயார்படுத்துகிறது இந்த அமைப்பு. வேலை கிடைத்த பின்பும் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான செயல் திறன் கலந்தாய்வையும் அளிக்கிறது. தற்போதைய நிலவரப் படி ஹைதராபாத், சென்னை, பெங்களூருவில் வேலை வாய்ப்புப் பெற்றுத்தரப்படுகிறது. அதிக வளர்ச்சியும் அதிக மனிதவள ஆற்றலும் தேவைப்படும் துறைகளான ஹாஸ் பிடாலிட்டி, ரீடெயில், பேங்கிங், ஃபைனான்ஸ், பி.பீ.ஓ., அய்.டி., டிராவல் அண்ட் டூரிஸம் ஹெல்த் ஆகியவற்றிலும் தொழிற் சாலைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. உள் ளூரிலும் அதே மாவட்டத்திலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஇந்த அமைப்பைத் தொடங்கிவைத்து அதன் மூளையாகச் செயல்படுபவர் மீரா ஷெனாய். இந்தியாவிலேயே முன்மாதிரியாக, ஆந்திர மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் திட்டத்தை 2004இல் தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டவர் இவர். தெற்காசியாவுக்கான உலக வங்கியின் ஆலோசகராகவும் இருந்தவர். மீரா ஷெனாய்\nஇவர் இந்த அமைப்பைத் தொடங்கியதற்கான காரணம் ஓர் ஆய்வு என்கிறார். இந்தியாவின் மக்கள்தொகையில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு உடல்ரீதியான குறைபாடு இருப்பதாக அய்ந்தாண்டுகளுக்கு முன்பு தெரியவந்தது. உடலளவிலும் மனதளவிலும் தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்களுக்குத் தகுந்த பயிற்சியையும் ஒரு வாய்ப்பையும் வழங்கினால் அவர்களாலும் பொருளாதாரரீதியாக முன்னேற முடியும் என இந்த அமைப்பைத் தொடங்கினோம்.\n1. உடல் குறைபாட்டோடு இருப்பவர்களும் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதைப் புரியவைப்பது.\n2. அவர்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி நம்பிக்கை அளிப்பது.\n3. சாதாரணமாக இருப்பவர்களின் பணித்திறனுக்கு மாற்றுத் திறனாளிகளின் திறன் எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதை வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குப் புரிய வைப்பது. இந்த மூன்று விதமான சவாலை நாங்கள் எதிர்கொள் கிறோம் என்றார் மீரா ஷெனாய்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nகடல் நுண்ணுயிரி தயாரிக்கும் இயற்கை பிளாஸ்டிக்\nதிரை வேண்டாம் - சுவரே போதும்\nகாட்சியோடு வாசம் காட்டும் மெய்நிகர் தொழில்நுட்பம்\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/lakshmi-open-talk-about-meme-creators/", "date_download": "2019-01-16T16:59:11Z", "digest": "sha1:WXJBUZR4QV2XUZM3P7BN7JDBE3KU7SBS", "length": 8241, "nlines": 108, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "லட்சுமி குறும்படம் lakshmi short film", "raw_content": "\nHome செய்திகள் தன்னை ஆபாசமாக மீம்ஸ் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த “லட்சுமி” \nதன்னை ஆபாசமாக மீம்ஸ் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த “லட்சுமி” \nசமீபத்தில் யூடியூபில் வெளிவந்து செம்மயாக வைரலான குறும்படம் ‘லக்ஷ்மி’. 15 நிமிட படமாக இருந்தாலும், இந்த படத்தின் கருவை சரியாக சொல்லியிருந்தது படம். எப்போதும் இயந்திரத்தைப் போல் வாழும் ஒரு வாழக்கையில் சந்தர்ப்பத்தினால் வழிமாறி கணவனல்லாத வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்துகொள்வதே கதை.\nஇந்த படம் வைரலாகி தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான வியூக்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த படத்தில் வேறு ஒரு ஆணுடன் செல்லும் பெண்ணாக நடித்திருப்பவர் தான் லட்சுமி ப்ரியா. இவர் இதற்கு முன் மாயா, கள்ளப்படம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் அவரிடம் குறும் படத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் வரும் மீம்சுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ட போது அவர் கூறியதாவது,\nநாங்கள் கொடுக்கும் படைப்புகள் பற்றிய தவறை சரி செய்ய தயாராக உள்ளோம், ஆனால், அதனை ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் கூறுபவர்களின் கருத்துக்களை நாங்கள் காதில் கூட போட்டுக்கொள்வதில்லை என பதிலடி கொடுத்தார் லட்சுமி ப்ரியா.\nPrevious articleநீ எல்லாம் ஜல்லிக்கட்டு ஜூலியா \nNext articleமீண்டும் அவமானப்பட்ட ஜூலி, அதனை விடாமல் போட்டுக் காட்டும் கலைஞர் டீவி\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிவேகம் ரிலீசிற்கு பிறகு சிவாவை அழைத்து பேசிய அஜித் – என்ன சொன்னார்...\nஉன் மேல பெரிய மரியாதையை வெச்சிருந்தேனடா. விஜயை வெளுத்து வாங்கிய சீமான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.desiringgod.org/messages/im-sending-you-to-open-their-eyes?lang=ta", "date_download": "2019-01-16T16:34:32Z", "digest": "sha1:DKZDRVRDR7LYM2GE7HN2H24EMKSYLOGL", "length": 66805, "nlines": 214, "source_domain": "www.desiringgod.org", "title": "அவர்கள் பார்வையடையும்படிக்கு உங்களை அனுப்புகிறேன் | Desiring God", "raw_content": "\nஅவர்கள் பார்வையடையும்படிக்கு உங்களை அனுப்புகிறேன்\nஇப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனசாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப் பண்ணுகிறோம். எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.\nஇன்றைக்கு நாம் மறுபடியும் பிறத்தலைக் குறித்த தொடர்தியானத்தை முடிக்கப் போகிறோம் - அதாவது, மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்பதைக் குறித்ததான வேதபூர்வமான போதனையை. இதை மைதானத்தில், சாலையில், வாகனத்தில், டன் பிரதர்ஸ் வளாகத்தில், வீட்டின் பின்புறத்தில், பள்ளிக்கூடத்தில், வேலை செய்யுமிடத்தில், சாப்பிடும்போது, தொலைபேசியில் பேசும்போது, Facebookஇல் My Spaceஇல் எழுதும்போது, டெக்ஸ்ட் செய்யும்போது, ஸ்கைப் செய்யும்போது, விமானத்தில் சகபிரயாணிகளோடு பேசும்போது, சாதாரணமாக மற்றவர்களுடன் பேசுகின்ற நூறு பேச்சுகளில் நாம் இதை முடிவுக்குக் கொண்டு வருவோம். ஆவியில் மரித்தவர்கள் மறுபிறப்பு அடைந்து, இயேசுக்கிறிஸ்துவுக்கு மகிமை தரும்படி தனிப்பட்ட விதத்தில் சுவிசேஷத்தை அறிவித்து இதை முடிவுக்குக் கொண்டு வருவோம்.\nகடந்த வாரத்தில் நாம் 1பேது 1:23ல் உள்ள \"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனத்தினாலே ஜெநிப்பிக்கப்பட்டீர்கள்\" என்கிற வார்த்தையைக் கொண்டு மறுபிறப்பின் சத்தியத்தை மீண்டுமாக உறுதிப்படுத்தினோம் - அதைத் தொடர்ந்து 25ஆம் வசனமாகிய \"உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே\" என்பதையும் விளக்கப்படுத்தினோம். வேறுவிதமாகச் சொல்வதானால், சுவிசேஷத்தின் மூலமாக கடவுள் மறுபிறப்பை ஏற்படுத்துகிறார் - கடவுள் தமது குமாரனை பாவமற்ற வாழ்க்கை வாழும்படியாக இவ்வுலகில் அனுப்பினார். பாவிகளுக்காக அவரை மரிக்கும்படி செய்தார். நமது பாவத்தை அவர் சுமந்து, கடவுளின் கோபத்தை தன்மேல் ஏற்றுக் கொண்டு, நமக்கு நீதியை அளித்து, நமது கிரியைகள் எதுவும் இல்லாமல், விசுவாசத்தின் மூலமாக மட்டும் நித்திய சந்தோஷத்தை அனுபவிக்கும்படி அளித்திருக்கிறார் என்பதே அந்த நல்ல செய்தியாகும்.\nஜனங்கள் இந்த செய்தியைக் கேட்பதால் மாத்திரமே மறுபடியும் பிறக்கிறார்கள். இந்த செய்தியைக் கேட்காமல் மறுபடியும் பிறக்க இயலாது. \"விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும்\" (ரோம 10:17). எனவே, மற்றவர்கள் மறுபடியும் பிறப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்போமானால், அதற்குரிய பதில் இதுதான்: இந்த நற்செய்தியை அன்புள்ள இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.\nநான் இன்றைக்கு என்ன செய்யப் போகிறேனென்றால் இன்னும் சில புதிய வசனங்களைக் கொடுத்து இந்த கருத்தை முக்கியமாக காட்டுவதோடு உங்களுக்கு பல நடைமுறைக் குறிப்புகளையும் அளித்து உற்சாகப்படுத்தவிருக்கிறேன்.\nகிறிஸ்து இல்லாமல் நமது நிலை\nஇன்றைக்கு நாம் தியானிக்க எடுத்துக் கொண்டிருக்கிற 2கொரி 4ஐ என்னோடுகூட சேர்ந்து பாருங்கள். கிறிஸ்து இல்லாத ஜனங்களின் நிலை என்னவென்பதை முதலில் பாருங்கள். வச4: \"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.\" கிறிஸ்துவை விசுவாசிக்காத ஜனங்கள் குருடராயிருக்கிறார்கள். கிறிஸ்துவை அவர்கள் அதிக மதிப்புடையவராக எண்ணுவதில்லை, ஆகவே அவர்கள் அவரைத் தங்களுடைய பொக்கிஷமாக ஏற்றுக் கொள்வதில்லை, அதன் காரணமாக அவர்கள் இரட்சிக்கப்படுவதுமில்லை. அவர்களுடைய கண்களைத் திறந்து, அவர்களுக்கு ஜீவனை அளிப்பதான ஒரு கிரியை தேவனிடமிருந்து நடைபெற வேண்டியதாக இருக்கிறது. அப்போதுதான் அவர்கள் கிறிஸ்துவை இரட்சகராகவும் கர்த்தராகவும் தங்கள் வாழ்வின் அரும் பொக்கிஷமாகவும் ஏற்றுக் கொள்வார்கள். கடவுள் செய்கிறதான அந்தக் கிரியைதான் மறுபிறப்பு எனப்படும்.\nகுருடாகவும் அழிகிறவர்களாகவும் இருக்கிற இந்த நிலைக்கு தீர்வுதான் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். வச 6: \"இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.\" மறுபிறப்பு என்கிற வார்த்தை இங்கே உபயோகப்படுத்தப்படாவிட்டாலும் இந்த பகுதி அதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. ஆதியிலே வெளிச்சத்தை சிருஷ்டித்த தேவன், அதே காரியத்தை மனித இருதயத்திலும் சிருஷ்டிக்கிறார். ஆனால், இந்த சமயத்தில் அது வெளிப்பிரகாரமான, தோன்றும் ஒளியல்ல. அது, \"இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி.\" அல்லது அது 4ஆம் வசனம் கூறுவது போல, \"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி.\"\nகிறிஸ்துவின் உண்மையையும் அழகையும் மதிப்பையும் மனிதன் இதயத்தில் உணரும்படியாக அவர் செய்கிறார் - கிறிஸ்துவின் மகிமையை, அவர் யாரென்பதை நாம் அறிந்து கொண்டோமானால், அவரை அவர் இருக்கிற வண்ணமாகவே ஏற்றுக் கொள்கிறோம். அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவா 1:12). அதுதான் நமது பிள்ளைகளுக்கும் - அவர்களுக்கு ஆறு வயதாயிருந்தாலும், பதினாறு வயதாயிருந்தாலும், இருபத்தியாறு வயதாயிருந்தாலும் - ஏற்படும்படி நாம் விரும்புகிறோம். நமது பெற்றோருக்கும், நமது வாழ்க்கைத் துணைக்கும், நமது அயல்வீட்டாருக்கும், அலுவலக நண்பர்களுக்கும் பள்ளித் தோழர்களுக்கும்கூட அது ஏற்படும்படியாக விரும்புகிறோம். அந்த ஒளியானது அவர்கள் இருதயத்தில் பிரகாசிக்கவும் அவர்கள் கிறிஸ்துவைப் பார்க்கும்படியாகவும் அவரை ஏற்றுக் கொள்ளும்படியாகவும் விரும்புகிறோம். அவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென விரும்புகிறோம்.\nமனிதர்களை தேவன் கருவியாக பயன்படுத்துகிறார்: சுவிசேஷம் அறிவிப்பதற்கு\nமூன்றாவதாக, இது நடப்பதற்கு தேவன் மனிதர்களை கருவியாக உபயோகிப்பதை கவனியுங்கள். வச 5: \"நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.\" அன்புடைய இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் கிறிஸ்துவை அறிவிப்பதே பவுலின் வேலையாயிருந்தது. அப்படி அறிவிப்பதே சுவிசேஷம் என்று 3ஆம் வசனத்தில் அழைக்கப்படுகிறது: \"எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.\" ஆவிக்குரிய விதத்தில் குருடராயும் செவிடராயும் இருக்கிறவர்களுக்கு இந்த சுவிசேஷத்தைக் காணவும் கேட்கவும் முடியாது அப்படியானால் \"ஜனங்கள் மறுபடியும் பிறப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்\" என்கிற நமது கேள்விக்கு பதில்: அன்புள்ள இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு அறிவியுங்கள்.\n\"அவர்கள் கண்களைத் திறக்க நான் உங்களை அனுப்புகிறேன்\"\nஉற்சாகமளிக்கும் நடைமுறைக் குறிப்புகளை நான் உங்களுக்கு கொடுப்பதற்கு முன்பாக இன்னுமொரு காரியத்தை உங்களுக்கு விவரிக்கிறேன். அப் 26ல் பவுல், அகிரிப்பா ராஜாவிடம் தனது மனமாற்றத்தையும், ஊழியத்திற்கு தான் அழைக்கப்பட்டதையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். தமஸ்குவின் வீதியில் கிறிஸ்துவோடு அவருக்கு ஏற்பட்ட பிரமிக்கத்தக்கதான சந்திப்பைக் குறித்து அவர் வர்ணித்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்து அவருக்கு கொடுத்த கட்டளைகளையும் கூறுகிறார். சுவிசேஷத்தை அறிவிப்பதைக் குறித்ததான நமது பாடத்திற்கு அந்த கட்டளையின் வார்த்தைகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிகவும் பொருத்தமாயிருக்கின்றன.\nஇயேசு தன்னிடம் கூறியதை பவுல் 15-17 வசனங்களில் கூறுகிறார்: \"நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்கு தரிசனமாகிக் காண்பிக்கப் போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரினிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி . . . இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன்.\" சுவிசேஷம் அறிவித்தலில் பவுல் என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்து இயேசு என்ன சொல்கிறார் என்பதை கவனமாகக் கேளுங்கள். வச 18: \"அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்\".\n2 கொரி 4ன் பிரகாரம், கடவுள் ஜனங்களுக்கு கண்களைக் கொடுக்கும் வரைக்கும் அவர்கள் ஆவிக்குரிய வகையில் குருடர்களாக இருக்கிறார்கள். அதாவது கடவுள் அவர்களை மறுபடியும் பிறப்பிக்கும் வரைக்கும். ஆனால், 18ஆம் வசனத்தில் இயேசு சொல்கிறார், \"நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன். இதிலுள்ள கருத்தை விளங்கிக் கொள்வதில் கடினம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவிலுள்ள உண்மையையும் அழகையும் மேன்மையையும் பார்க்கும்படியாக கடவுள் குருடர்களின் கண்களைத் திறக்கிறார். இவ்விதமாய் கண்களைத் திறக்கும்படி அன்புள்ள இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் சுவிசேஷத்தை சொல்லும்படி ஜனங்களை கடவுள் அவர்களிடத்திற்கு அனுப்புகிறார்.\nஇதற்காகத்தான் நானும் அதிகமதிகமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, குருடர்களின் கண்களைத் திறக்கும்படியான ஆர்வமுள்ளவர்களால் இந்த சபையை நிரப்பும். கடவுள் மறுபிறப்பை ஏற்படுத்துவதற்கு உபயோகிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தை எங்களில் நிரப்பும். அப் 26:18ல் இயேசுக்கிறிஸ்து பவுலிடம் கூறியதையே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். அவர்கள் பார்வையடையும்படிக்கு உங்களை அனுப்புகிறேன். உங்களால் முடியாது என்பதற்காக அதைச் செய்வதை நிறுத்தி விடாதீர்கள். ஆம், உங்களால் அதைச் செய்ய முடியாதுதான். உங்களால் மின்சாரத்தையோ, வெளிச்சத்தையோ உருவாக்க முடியாது என்பதற்காக நீங்கள் ஸ்விட்சைப் போடுவதை நிறுத்திவிடுவதில்லையே. உங்களால் உந்துவிசையை ஏற்படுத்த இயலாது என்பதற்காக நீங்கள் கார் என்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதில்லையே. உங்கள் உடலின் செல்களை உங்களால் உருவாக்க முடியாது என்பதற்காக நீங்கள் சாப்பிடுவதை நிறுத்தி விடுவதில்லையே. எனவே உங்களால் மறுபிறப்பை ஏற்படுத்த முடியாது என்பதற்காக சுவிசேஷம் அறிவிப்பதை நிறுத்தி விடாதீர்கள். எப்படி தெரியுமா மக்கள் மறுபடியும் பிறக்கிறார்கள் - என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் மூலமாக.\nசுவிசேஷம் அறிவிப்பதற்கு தூண்டுதலாக 10 காரியங்கள்\nஇங்கே நான் தருகிற இந்த விஷயங்கள் சுவிசேஷம் அறிவிப்பதற்கு உங்களை உற்சாகப்படுத்தக்கூடும்.\n1) இதை அறியுங்கள்: கடவுள் மண்பாண்டங்களை உபயோகிக்கிறார்\nமறுபடியும் 2 கொரி 4: 7 ஐப் பார்க்கலாம். நாம் எப்போதும் வசனத்தை அதன் சந்தர்ப்பசூழ்நிலையோடு சேர்த்துப் பார்ப்பதில்லை. இப்போது அப்படி பார்க்கலாம். 6ஆம் வசனம், வெளிச்சத்தை உண்டாக்கின தேவன் அதேவிதமான வெளிச்சமாகிய \"இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி\"யை பாவிகளாகிய குருடர்களிடம் உண்டாக்குகிறார் என்று கூறுகிறது. இந்த ஒளியை 4ஆம் வசனம் \"கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி\" என்று குறிப்பிடுகிறது.\nநாம் பார்க்கும் வசனத்தின் சந்தர்ப்பசூழ்நிலை இதுதான். இப்போது 7ஆம் வசனத்தை வாசிப்போம்: \"இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.\" இந்த \"பொக்கிஷம்.\" எந்தப் பொக்கிஷம் \"இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி.\" அல்லது, \"கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி.\" சுருக்கமாகக் கூறினால் ஒளியைக் கொடுக்கும் வல்லமையையுடைய சுவிசேஷத்தை நாம் பெற்றிருக்கிறோம்.\nஇதில் நம்மை உற்சாகப்படுத்தும் விஷயம் என்னவென்றால்: \"இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்\". மண்பாண்டம் என்பது நம்மைக் குறிக்கிறது. நாம்தான் அந்த மண்பாண்டம். அதாவது, நமக்குள் இருக்கின்ற பொக்கிஷத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நாம் மண்பாண்டம். நாம் தங்கம் அல்ல, சுவிசேஷம்தான் தங்கம். நாம் வெள்ளி அல்ல, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்திதான் வெள்ளி. நாம் வெண்கலமல்ல, கிறிஸ்துவின் வல்லமைதான் வெண்கலம்.\nபொக்கிஷமாகிய இந்த சுவிசேஷத்தை அறிவிக்கும் விஷயத்தில் உங்களை சராசரியானவராகவோ அல்லது சராசரியைவிடக் குறைந்தவராகவோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தீர்களானால், வலிமையுடையவர்களாக, ஞானமுள்ளவர்களாக போதுமானவர்களாக தங்களைக் காண்கிறவர்களைக் காட்டிலும் உண்மைநிலைக்கு அருகாமையில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். நாம் களிமண் பாண்டங்கள் என்பதை உணரும்படியாக பவுல் விரும்புகிறார். நாம் தங்கமோ வெள்ளியோ படிகமோ அல்ல. நாம் எவ்வளவுதான் மேன்மையுள்ளவராகவோ அல்லது சராசரியாகவோ இருந்தாலும் சுவிசேஷத்தை பெற்றிருப்பவர்களாகவும் அதை அறிவிக்கிறவர்களாகவும் இருக்கும் சமயத்தில் நாம் அனைவருமே களிமண் பாண்டங்கள்தான் என்பதை உணரவேண்டும் என்று பவுல் விரும்புகிறார். உள்ளே இருக்கின்ற காரியம் மிகவும் விலையேறப்பெற்றதாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும்போது அதைக் கொண்டிருக்கிற பாத்திரத்தை விசேஷமானதாக நினைப்பது முட்டாள்தனமாகும்.\nமுதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களிலேயே மிகவும் சாதூரிய ஞானமுள்ள பிரசங்கியாகிய தன்னையும் அப்பொல்லோவையும் குறித்து பவுல் எவ்விதமாகக் கூறுகிறார் \"பவுல் யார் கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும்\" (1 கொரி 3: 5-7).\nமண்பாண்டமாக இருப்பதன் காரணம் என்ன மீண்டும் 2 கொரி 4:7க்கு வருவோம்: \"இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.\" கடவுளுடைய நோக்கம் என்னவென்றால், சுவிசேஷத்தின் மூலமாக அவரது வல்லமை கனப்படுத்தப்பட வேண்டுமேயொழிய நமது பேர் புகழ் அல்ல. இது எதைக் குறிக்கிறதென்றால், ஒருவேளை நீங்கள் சுவிசேஷம் அறிவித்தலில் உங்களையே குறைவுள்ளவர்களாகவும், சராசரிக்கும் கீழானவர்களாகவும் மதிப்பிடுகிறீர்களென்றால், நீங்கள்தான் கடவுள் தேடிக் கொண்டிருக்கும் சரியான ஆள் - ஞானவானாகவோ, பேச்சுத்திறமையோடோ, வசீகரமான தோற்றத்தோடோ, பலத்தோடோ, கலாச்சார புத்திக்கூர்மையோடோ இல்லாமல், சுவிசேஷமாகிய விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை சொல்லும் சாதாரண மண்பாண்டம். அப்படி அறிவிக்கப்படுகிற சுவிசேஷத்தின் மூலமாக கடவுள் தமது கிரியையை நடத்துவார். அனைத்திற்கும் மேலான வல்லமை அவருடையதே தவிர அது நமக்கு சொந்தமானதல்ல.\nசாதாரண கிறிஸ்தவர்களே, நீங்கள் உற்சாகம் அடையுங்கள். உங்களுடைய சாதாரண நிலையிலேயே நீங்கள் உலகத்திலேயே மிகப் பெரும் பணியை செய்யும்படிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்: அதாவது கிறிஸ்துவாகிய பொக்கிஷத்தை வெளிப்படுத்தும்படியாக.\n2) பகிர்ந்து கொள்ளக்கூடிய சாதனங்களை பெற்றுக் கொள்ளுங்கள்\nஇந்த ஆராதனை முடிந்ததும், அங்கு மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் சுவிசேஷ தகவல் சாதனங்களை சென்று பாருங்கள்: For Your Joy, Quest for Joy, Quest for Joy CD. பெத்லகேம் சபையாகிய நமது சபையின் மூலமாக தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த புத்தகங்களையும் சி.டி.க்களையும் கொண்டு நீங்கள் மக்களுடன் உரையாடலை ஆரம்பிக்கவோ அல்லது அவர்கள் தங்கள் வீடுகளில் சென்று படிக்கக் கொடுக்கும் விதமாகவோ உபயோகித்துக் கொள்ளலாம். வேறு பல நல்ல சாதனங்களும்கூட இதேவிதமாக உபயோகப்படலாம்.\nஉங்கள் மனதில் இவ்விதமாக சிந்தியுங்கள்: எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கிறிஸ்துவைப் புகழ விரும்புகிறேன். ஜனங்களுக்கு ஜீவனைத் தரும்படியாக கடவுள் உபயோகிக்கின்றதான அந்த சரித்திர சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த சாதனங்களை உங்கள் சட்டைப் பைக்குள்ளும், கைப்பையிலும், பெட்டிக்குள்ளும், காரிலும் வைத்திருங்கள். (ஜான் சேத்தர் கூறுகிறார், அவர் ஒரு பெட்டி நிறைய இம்மாதிரியான சாதனங்களை தமது காருக்குள்ளேயே வைத்திருப்பாராம்). கர்த்தாவே, இன்றைக்கு நான் யாருக்காவது இரட்சிப்பின் ஆசீர்வாதமாக இருக்கும்படி உபயோகித்தருளும் என்று தினமும் ஜெபியுங்கள்.\n3) கடவுள் பலவிதமான சக்திகளை உபயோகிப்பார் என்பதை அறிந்திருங்கள்\nகடவுள் இரட்சிப்புக்கென்று நியமித்திருக்கிற மனிதனிடம் நீங்கள் பேசிய பிற்பாடு இன்னும்கூட அநேகரைக் கொண்டு மேலும் விவரமாக பேசச் செய்வதற்குரிய ஏற்பாடுகளை கடவுள் திட்டமிட்டு வைத்திருப்பார் என்பதை நினைவில் வையுங்கள். ஒருவரிடம் பேசியது வீணாயிற்றென்று என்று நீங்கள் நினைக்கலாம். அது ஒருபோதும் பலனற்றுப் போகாது (1 கொரி 15:58). ஒருவனை அசைக்கும் காரியங்களில் ஒருவேளை உங்களுடைய வார்த்தைகள் முதலாவதாக இருந்திருக்கலாம். அல்லது ஒருவனை விசுவாசத்திற்குள் கொண்டுவரக்கூடிய இறுதி வார்த்தைகளை நீங்கள் பேசியிருந்திருக்கலாம். நீங்கள் சொல்ல வேண்டியவைகளை சொல்லிவிடுங்கள். கிறிஸ்துவைக் குறித்த ஒரு சிறிய வார்த்தையானாலும் பலனில்லாமல் போகாது.\n4) தாராளமாகக் கொடுப்பதில் உற்சாகமாயிருங்கள்\nதாராளமாகக் கொடுங்கள். கருமியென்று அறியப்படாமல், தாராள மனதுள்ளவராக காணப்படுங்கள். \"கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்\" என்று இயேசுக்கிறிஸ்து சொல்லியிருக்கிறார் (லூக் 6:35). ஒருவர் நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று தெரிந்தால், புத்தகங்களைக் கொடுப்பதின் மூலமாக அதை நிறைவேற்றுங்கள். ஏழோ, பத்தோ, பதினைந்தோ டாலர் விலையுள்ள புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை, கிறிஸ்தவ நூல்களைக் கொடுங்கள். அது உங்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருந்தது என்று கூறி, அதைக் குறித்து எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசலாம் என்று சொல்லி வையுங்கள். முன்பின் அறியாதவரிடம் புத்தகங்களைக் கொடுக்க நேர்ந்தால், உங்களுக்கு உபயோகமாக இருந்த அந்த புத்தகத்தை அவருக்கு அளிப்பதற்கு அவர் அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டு கொடுங்கள்.\nநான் ஏரோப்பிளேனில் பயணம் செய்கையில் பொதுவாக அப்படித்தான் செய்வேன். நான் போதகராக இருப்பதால் கிறிஸ்துவைக் குறித்து சம்பாஷிப்பது சிலவேளைகளில் சுலபமாக ஏற்பட்டுவிடும். சிலவேளைகளில் அப்படி இருக்காது. இவ்விரண்டில் எது நேர்ந்தாலும் நான் அடிக்கடி கூற நேரிடுவது: \"நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். கொடுக்கலாமா\" என்று கேட்பேன். வேண்டாம் என்று யாரும் அவ்வளவாக சொன்னதில்லை. அவிசுவாசிகளை முக்கியமாக கருத்தில் கொண்டு நான் இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறேன்: Seeing and Savoring Christ and Fifty Reasons Why Jesus Came to Die. நான் பயணம் செய்யும்போது இந்தப் புத்தகங்களை என் கைப்பையில் எடுத்துச் செல்வேன். இந்தவிதமான சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்: இன்றைக்கு இயேசுவை நான் எவ்விதத்தில் மகிமைப்படுத்தலாம்\" என்று கேட்பேன். வேண்டாம் என்று யாரும் அவ்வளவாக சொன்னதில்லை. அவிசுவாசிகளை முக்கியமாக கருத்தில் கொண்டு நான் இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறேன்: Seeing and Savoring Christ and Fifty Reasons Why Jesus Came to Die. நான் பயணம் செய்யும்போது இந்தப் புத்தகங்களை என் கைப்பையில் எடுத்துச் செல்வேன். இந்தவிதமான சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்: இன்றைக்கு இயேசுவை நான் எவ்விதத்தில் மகிமைப்படுத்தலாம்\nவேதாகமத்தையும் பிறருக்குக் கொடுங்கள். இன்றைக்கு நான் ஹென்றி மார்டீன் என்கிற ஊழியரின் சுயசரிதையைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியரான B.V. Henryயை குறித்து எழுதப்பட்டிருந்ததாவது: \"ஹென்றி தனது 17ஆம் வயதில் விசுவாசத்திற்குள்ளாக வந்தார். ஒரு வயதான பெண்மணி அவருக்கு அளித்திருந்த புதியஏற்பாட்டு நூலை வாசித்ததின் மூலமாக அவர் கிறிஸ்தவ விசுவாசியானார்.\" (B. V. Henry, Forsaking All for Christ: A Biography of Henry Martyn [London: Chapter Two, 2003], p. 167). வேதாகமத்தையும், வேதத்தின் சில பகுதிகளையும் மற்றவர்களுக்கு தாராளமாக அளியுங்கள்.\n5) ஜனங்களை நேசிப்பதில் உற்சாகம் கொள்ளுங்கள்\nஜனங்களை நேசிப்பதும் அவர்கள் மீதில் அக்கறை காண்பிப்பதும் அவர்களுடைய இருதயத்தில் இடம்பிடிக்கும் அருமையான வழியாகும். நாம் உண்மையில் மக்களை நேசிக்காமலும், அவர்களில் அக்கறை கொள்ளாமலும் இருக்கும்போது சுவிசேஷம் சொல்வதில் பெரும் தடை ஏற்படுகிறது. நீங்கள் பேசி உரையாடிக் கொண்டிருக்கிறவர் கடவுளுடைய சிருஷ்டிப்புகளில் ஒருவராக, ஆயிரக்கணக்கான ஆர்வமூட்டும் அனுபவங்களைக் கொண்டவராக இருக்கிறார். அவைகளைக் கேட்பதில் சில பேருக்குத்தான் ஆர்வம் இருக்கும். அவர்களுடைய சரித்திரம் உங்களுக்கு ஆர்வத்தைக் கொடுத்ததானால், அவர்களைக் குறித்த கரிசனை உங்களுக்கு இருந்ததானால் அவர்கள் உங்களிடம் நன்றாகப் பழகுவார்கள். உங்களுடைய சரித்திரத்தையும் கேட்பதற்கு ஆவலுடையவர்களாவார்கள் - அது கிறிஸ்துவின் சரித்திரம்.\n6) இதில் நீங்கள் தனிமையாயில்லை என்பதால் உற்சாகமடையுங்கள்\nசெவ்வாய் இரவுகளில் டவுன்டௌன் கேம்பஸிலும், வியாழன் இரவுகளில் சவுத் கேம்பஸிலும் சுவிசேஷஅறிவிப்பு பயிற்சியும், முன்நின்று செயலாற்றலும் நடைபெறுகிறதென்பதை அறிந்து உற்சாகமடையுங்கள். இந்த வாரத்தில் ஜஸ்டின் ஹவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தைப் படியுங்கள்:\nசுவிசேஷம் அறிவிக்கின்ற சந்தோஷத்தின் மூலமாக கிறிஸ்துவுக்கென்று ஆர்வத்தை மூட்டி அதை பரப்புவதே நமது நோக்கம். நாங்கள் செவ்வாய் இரவுகளில் டவுன்டௌன் என்கிற இடத்தில் மாலை 6.30 மணிக்கு ஆராதனைக்காகவும் கர்த்தருடைய வார்த்தை, ஜெபத்துக்காக கூடி வருகிறோம். வியாழன் மாலை 6.30 மணிக்கு South Site, Building 501, Suite 110 என்கிற இடத்தில் Elijah Layfieldஉடன் கூடி வருகிறோம்.\nநாங்கள் புதிய சுவிசேஷ அறிவிப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை அனுபவமுள்ள சுவிசேஷகர்களோடு சேர்ந்து பணியாற்றும்படி அனுப்புகிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இன்னும் சிறந்த முறையில் எப்படி சொல்லலாம் என்பதைக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அருமையான சந்தர்ப்பமாக இது இருக்கிறது.\nபெத்லகேம் சபையிலுள்ள பரிசுத்தவான்களின் வாழ்க்கையின் மூலமாக கிறிஸ்துவின் சுவிசேஷம் எங்கும் பரவ வேண்டுமென்பது எங்களுடைய ஜெபமும் வாஞ்சையுமாகும். கடவுளைக் குறித்ததான வாஞ்சை பெத்லகேம் சபையிலுள்ளவர்களிடம் நிறைவேறும்படிக்கு நாங்கள் இங்கு உதவுகிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்கும், ஆர்வம் கொள்வதற்கும், தைரியமடைவதற்கும், சந்தோஷத்தால் நிறையப்படுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. நம்மில் அநேகர் எழும்பி, நமது இல்லங்களிலும், அருகாமையிலும், நமது பட்டணத்திலும், நமது தேசத்திலும், நமது உலகத்திலும் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படியான ஆர்வத்தையூட்டி அதைப் பரப்புவோமாக.\nமீண்டும் நினைவுபடுத்துகிறேன்: செவ்வாய் 6.30க்கு காமன்ஸ் என்கிற இடத்திலும், வியாழக்கிழமை 6.30க்கு சௌத் சைட் பில்டிங் 501 சூட் 110 என்கிற இடத்திலும் சுவிசேஷத்தின் சந்தோஷத்தின் காரணமாக, இயேசுக்கிறிஸ்துவுக்கான ஆர்வத்தை மூட்டி அதைப் பரப்பும்படியான ஊழியர்கள் எழும்ப வேண்டுமென நாங்கள் ஆயத்ததோடு ஜெபித்துக் கொண்டிருப்போம்.\nஇயேசுவின் நாம மகிமைக்கென்றும் பரிசுத்தவான்களின் சந்தோஷத்திற்கென்றும்\n7) சபைக்கு மக்களை அழையுங்கள்\nநீங்கள் பழகுகின்ற மக்களை அவர்கள் கிறிஸ்தவர்களாக இல்லாவிட்டாலும் சபைக்கு வருமாறு அழையுங்கள். உண்மையான கிறிஸ்தவர்களைக் குறித்த அறியாமையை, நம் மத்தியில் வந்து நாம் பாடுவதையும் பேசுவதையும் சபையை நாம் எவ்விதமாகக் கருதுகிறோம் என்பதையும் காணும்போது மேற்கொள்ளவார்கள். கடவுளுடைய வசனத்தின் பிரசங்கத்தில் ஒரு பிரத்தியேகமான வல்லமை இருக்கிறது.\nஅவர்கள் சபைக்கு வருவதற்குத் தயங்கினார்களென்றால், இக்காலங்களில் இணையதள வசதிகள் இருக்கிறதே. http://www.desiringgod.org/ or http://www.hopeingod.org/ ஆகிய இணையதளங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். எங்கள் சபையின் போதகர் உங்களை வரவேற்று அளிக்கும் ஐந்துநிமிட செய்தியை இணையதளத்தில் கேட்கும்படியாக உற்சாகப்படுத்தி அவர்களுக்கு அந்த இணையதள முகவரியைக் கொடுங்கள்.\n8) சுவிசேஷ செய்திகளால் பட்டணத்தை நிரப்புங்கள்\nஅப்போஸ்தலர்களை விசாரணைக்குட்படுத்தினபோது பிரதான ஆசாரியன் அவர்களிடம் சொன்னது: \"இதோ எருசலேமை உங்கள் போதகத்தினால் நிரப்பினீர்கள்\" (அப் 5:28). இந்த இரட்டைப் பட்டணத்திலுள்ள சபைகள் அதைத்தான் செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன். எல்லா கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசி, கிறிஸ்துவைக் குறித்ததான புத்தகங்களைக் கொடுத்து, கிறிஸ்துவைக் குறித்து மின் அஞ்சல் செய்து, மக்களை சபைக்கு அழைத்து, கிறிஸ்துவுக்காக மற்றவர்களிடம் தாராள மனப்பான்மையைக் காண்பித்து வந்தார்களானால், யாராவது ஒருவேளை சொல்லுவார்கள்: \"அந்தக் கிறிஸ்தவர்கள் இந்த இரட்டைப் பட்டணத்தை தங்கள் போதகத்தினால் நிரப்பினார்கள்\" என்று. அப்படியே நடப்பதாக.\n9) உங்கள் தாலந்துகளை உபயோகியுங்கள்\nநம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான வரங்கள் உண்டு, யாரைப் பார்த்தும் நாம் எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை என்கிற உண்மையை அறிந்து உற்சாகங் கொள்ளுங்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு ஊழியனாகத்தான் இருக்க வேண்டும் (கலா 5:13). ஆனால், சிலருக்கு ஊழியஞ்செய்கிறதே வரமாக இருக்கிறது (ரோம 12:7). கிறிஸ்தவர்கள் எல்லாருமே இரக்கமுள்ள இருதயத்தைக் கொண்டுதானிருக்க வேண்டும். ஆனால் சிலரோ இரக்கத்தையே வரமாகப் பெற்றிருக்கிறார்கள் (ரோம 12:8). சகல கிறிஸ்தவர்களும் மற்றவர்களிடம் கிறிஸ்துவைக் குறித்துப் பேச வேண்டும் (1 பேது 2:9), ஆனால் சிலருக்கோ தீர்க்கசரிசனம் சொல்லுதலும், போதித்தலும், புத்தி சொல்லுதலும் வரமாக அளிக்கப்பட்டுள்ளது (ரோம 12:6.7). காரியம் என்னவென்றால்: இவ்விஷயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம், ஆனால் அதில் சிலர் சில காரியங்களில் விசேஷித்த வரத்தைப் பெற்றிருக்கிறார்கள். நீங்கள் எதில் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டு அதை முழு முயற்சியோடும் செய்யுங்கள். எல்லாவற்றிலும் வளருங்கள். ஆனால் வேறு ஒருவரைப் போல நான் இல்லையே என்று எண்ணி முடங்கிவிடாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கியவர். அவர் உங்களை சுவிசேஷபணிக்கு பயன்படுத்த எண்ணியுள்ளார்.\n10) சுவிசேஷப்பணியைக் குறித்த புத்தகங்களை வாசியுங்கள்\nகடைசியாக (நீங்கள் இதை பெத்லகேம் சபையில் எதிர்பார்த்திருக்கலாம்), இங்கே புத்தகநிலையத்தில் மூன்று புத்தகங்களை இந்த செய்தி சம்பந்தமாக உங்கள் வாழ்நாள் முழுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்படிக்குப் பெற்றுச் செல்லலாம் (இணையதளம் மூலமாகவும் பெறலாம்): Will Metzger, Tell the Truth; Mark Dever, The Gospel and Personal Evangelism; J. I. Packer, Evangelism and the Sovereignty of God.\nகர்த்தருடைய வார்த்தையை தைரியமாக சொல்லுதல்\nஅப் 4:31ல் நடந்தது இங்கே பெத்லகேம் சபையில் எங்கள் மத்தியில் நிகழவேண்டுமென்பதை உங்கள் வாஞ்சையாகவும் ஜெபமாகவும் கொள்வீர்களா \"அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய் சொன்னார்கள்\" (அப் 4:31).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145372-will-not-return-without-sabarimala-darshan-says-manithi-group.html", "date_download": "2019-01-16T16:02:04Z", "digest": "sha1:N7DA7K6GAGFYVXXKNKEZZW4FGBORRLY7", "length": 18056, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`சன்னிதானத்திற்குச் சென்றே தீருவோம்' - பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பெண்கள் சபதம்! | Will Not Return Without Sabarimala Darshan, Says Manithi Group", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:35 (23/12/2018)\n`சன்னிதானத்திற்குச் சென்றே தீருவோம்' - பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பெண்கள் சபதம்\nசன்னிதானத்திற்கு சென்றேதீருவோம், திரும்பிச்செல்லும் எண்ணம் இல்லை எனத் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை சென்றுள்ள மனிதி அமைப்பினர் தெரிவித்தனர். தொடர்ந்து ஆறு பெண்கள் பம்பையில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து சபரிமலையில் சில இளம் பெண்கள் செல்ல முயன்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி சரணகோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் திரும்பிச்சென்றனர். கார்த்திகை 1-ம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறந்தபோது சில பெண்கள் சபரிமலை செல்ல முயன்று, சரணகோஷ போராட்டத்தால் பாதியில் திரும்பினர். அதன்பிறகு இளம் பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முயற்சிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிதி அமைப்பைச் சேர்ந்த ஆறு இளம் பெண்கள் சபரிமலை செல்வதற்காக இன்று அதிகாலை பம்பை சென்றனர். காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்டனர்.\nஅவர்களுக்கு இருமுடி கட்ட பூசாரிகள் முன்வராததால் அவர்களே சுயமாக இருமுடிக்கட்டி சன்னிதானம் செல்ல முயன்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் சுமார் 2 மணி நேரமாகத் தடுத்து நிறுத்தி சரணகோஷ போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மனிதி அமைப்பைச் சேர்ந்த செல்வி கூறுகையில், \"நாங்கள் சபரிமலை சன்னிதானத்திற்குச் சென்றே தீருவோம். இங்கிருந்து திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லை\" என்றார்.\nவெடித்துச் சிதறிய க்ரகட்டோவா எரிமலை; திடீர் சுனாமி - இந்தோனேசியாவில் 43 பேர் பலியான சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-10/pope-audience-ten-commandments-not-commit-adultery.html", "date_download": "2019-01-16T16:10:35Z", "digest": "sha1:6TY7XM5V3O63M3PJJAIY2YR6QD2LEUJZ", "length": 11599, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக செயல்பட அழைப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nபுதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் (AFP or licensors)\nவாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக செயல்பட அழைப்பு\nஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்போம் என திருமண நாளின்போது நாம் எடுத்துக்கொண்ட வாக்குறுதி, தினசரி இதய சுத்திகரிப்பை எதிர்பார்க்கின்றது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஇளையோரை மையப்படுத்தி நடைபெற்றுவரும் ஆயர் மாமன்றக் கூட்டங்களில் பெருமளவான நேரங்கள் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வழக்கமான சந்திப்புகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், இப்புதன் காலை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளை சந்தித்து, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார். பத்துக் கட்டளைகள் குறித்த தன் தொடர் மறைக்கல்வி உரைகளில், இப்புதனன்று, 'விபச்சாரம் செய்யாதே' என்ற ஆறாவது கட்டளை குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.\nஅன்பு சகோதர சகோதரிகளே, பத்து கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வி தொடரில், இன்று, 'விபச்சாரம் செய்யாதே' என்ற ஆறாவது கட்டளை குறித்து நோக்குவோம். திருமண வாழ்வில் விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் இந்த இறைக்கட்டளை, நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் விசுவாசமாக செயல்பட வேண்டியதன் தேவையைப் பற்றியும் பேசுகிறது. விசுவாசமாக இருத்தல் என்பது, சுதந்திரமான, பொறுப்புணர்வுடன் கூடிய உறவின் அடையாளமாக உள்ளது. இந்த உறவு, சுயநலத்தை மறுப்பதுடன், தன்னையே தாராளமாக வழங்குவதையும் குறித்து நிற்கிறது. ஒவ்வொரு இதயமும் அன்புக்காக ஏங்குகிறது. அனைத்து உண்மை அன்பும் இறைவனின் முடிவற்ற அன்பின் பிரதிபலிப்பாக உள்ளது. மற்றவர்களுடன் கொள்ளும் உறவில் நேர்மையாகவும் ஒருமைப்பாட்டுடனும் நடப்பதிலிருந்தும், நம் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதிலிருந்தும், பிறக்கும் சுய அறிவில் நாம் மேலும் வளரவேண்டும் என்பதை, அன்பிற்கு விடப்படும் அழைப்பு நம்மிடம் எதிர்பார்க்கிறது. திருஅவை மீது கிறிஸ்து கொண்டுள்ள முடிவற்ற அன்பில், சிறப்பான விதத்தில் பங்குபெறும் திருமண அன்பிற்குரிய அழைப்பிலும் இது உண்மையாகிறது. ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்போம் என்று, திருமண நாளின்போது எடுத்துக்கொள்ளப்படும் வாக்குறுதி, இதயங்களில் உருவாகக்கூடிய உண்மையற்ற, விசுவாசமற்ற நிலைகளை ஒவ்வொரு நாளும் களைந்தெறிந்து, ஒருவர் ஒருவருடனும், இறைவனுடனும், ஒன்றிப்பிலும், விசுவாசத்திலும், வளர்வதற்குரிய அர்ப்பணத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.\nபத்துக் கட்டளைகளுள் ஆறாவது கட்டளையாகிய 'விபச்சாரம் செய்யாதே' என்பது குறித்து, இவ்வாறு, தன் மறைக்கல்வி சிந்த்னைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.\nமறைக்கல்வியுரை : இயேசுவின் அனுபவக் குரலின் எதிரொலி\nதூய ஆவியாரின் செயல்பாடுகள் சுதந்திரமானவை\n\"நட்பின் விவிலியம்\" என்ற நூலுக்கு திருத்தந்தையின் அணிந்துரை\nமறைக்கல்வியுரை : இயேசுவின் அனுபவக் குரலின் எதிரொலி\nதூய ஆவியாரின் செயல்பாடுகள் சுதந்திரமானவை\n\"நட்பின் விவிலியம்\" என்ற நூலுக்கு திருத்தந்தையின் அணிந்துரை\nஇலங்கையில் புனித ஜோசப் வாஸ் திருநாள்\nதிருத்தந்தையின் மரியன்னை பக்தி, வறியோர் மீது கவனம்\nபுனித பிரான்சிஸ், சுல்தான், அல்-கமில் சந்திப்பின் 800ம் ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelam.fm/index.php/speech", "date_download": "2019-01-16T17:31:26Z", "digest": "sha1:4YSFAYJXHYJ6MJC24KVYM6SQPRDWXZ3U", "length": 3904, "nlines": 38, "source_domain": "eelam.fm", "title": " Eelam Fm - Speech", "raw_content": "\nபயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\nஅரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரி;யும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nமக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thmalathi.blogspot.com/2011/04/blog-post_26.html", "date_download": "2019-01-16T16:08:09Z", "digest": "sha1:MHTFO52CW2VSGGCSFJIZDBCESY47IIZE", "length": 11042, "nlines": 178, "source_domain": "thmalathi.blogspot.com", "title": "மாலதி யின் சிந்தனைகள்: துள்ளித்திரிந்த காலம்", "raw_content": "\nஉண்மை எப்போதுமே எளிமையானது கவர்ச்சி இல்லாததது அதனால்தான் அதை நாம் பின்பற்றுவதும் நம்புவதும் சிரமமாக இருக்கிறது.\nஇராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது\nஉங்கள் தந்தையின் கண்ணோட்டமும் ஒருவிதத்தில் சரிதான்.\nஆனால் பெண்கள் அவசியம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படித்து விடவேண்டும்.\nகணவ்ர் சம்பளத்தில் மட்டும் குடும்பப் பொருளாதாரத்தை சமாளிக்க முடியுமானால், குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு இருப்பதே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கும்.\nதான் கற்ற கல்வி வீணாகாமல், தன் குழந்தைகளுக்கும், மற்ற அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கலாம், என்பது என் கருத்து.\nதுள்ளித்திரிந்த காலம் படம் & பாடல் அருமை.\nதலைமுறைக்கு தலைமுறை எண்ணங்கள், நாகரீகங்கள், ஆசைகள் எல்லாமே மாறிக் கொண்டே வரும். நேற்று மறுக்கப்பட்டது - இன்று போராட்டத்துடன் கிடைக்கும். நாளை அடிப்படை உரிமையாகிவிடும்.\nஅப்பா சொல்றதுதான் முற்றிலும் சரிங்க. ஆனால், புகுந்த இடத்தின் பொருளாதார சூழலும் ஒரு பெண் வேலைக்குப் போவதை தீர்மானிக்கின்றது.\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nநன்றாக ரசித்து, ருசிக்கும் அப்பா. சூப்பர்....\nபெண்களும் நன்றாக படிக்க வேண்டும். வேலைக்கு செல்வதா இல்லையா என்பது அவர்களது பொருளாதார சூழ்நிலையை பொறுத்தது. பெண்கள் தெளிவாக துணிச்சலுடன் இருக்க வேண்டும்.\nஅவரவர் சிந்தனையும் கருத்தும் மாறும். சிந்தித்து செயல் படலாம்\nஅப்பா சொல்வது சரியானாலும் உங்கள் மனதில் அளவுக்கதிகமான ஆசைகளைக் கூட்டினால் ஆபத்து உங்களுக்குத்தான்.வருபவரின் வருமானத்தைப் புரிந்துகொண்டு குடும்பம் நடத்தப் பழகினால் அதிஷ்டம் உங்கள் கையில்.ஆனால் கல்வி எப்போதும் பயன் தரும் மாலதி \nஉங்கள் கவிதை, எங்கள் ஊரின் யதார்த்தத்தைச் சொல்லுகிறது சகோ. 21ம் நூற்றாண்டிலும் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் வெளி நாட்டு மாப்பிளை வேண்டி திருமணம் எனும் பந்தத்திற்குள் தள்ளப்படும் பெண்கள் பல பேர். இது என்று தான் இந்த நிலை மாறுமோ\nநல்ல கேள்வியை மிக அழகாக\nகவியாக வடித்த விதம் அருமை\nஒரு 'வேலை' யை தேடித் தரும் அளவு தகுதியுள்ள கல்வி. ...பொருளாதார தேவைக்கு வேண்டும் எனில் ஒரு வேலை... என்ற கொள்கையோடு இயங்கலாம் ... அளவுக்கு அதிகமான வருமானம் உள்ள குடும்பத்தில் ஒரு பெண் வேலைக்கு செல்வது, பொருளாதார தேடலோடு எனில் பெண் வேலைக்கு செல்வது அவசியமற்றது. திடீரென ஒரு பெண் எல்லோராலும் கைவிடப்படும்போது ஒரு வேலையை தேடித்தராத கல்வி பயனற்றது. எனவே நல்ல கல்வியும், சுழலுக்கு தேவையான பணியும் பெண்களுக்கு பொருந்தும். உங்கள் கேள்வியை அழகாக கவிதை வடிவில் சொன்ன பாணி அருமை\nவாலிபதேசத்தின் தூது . விண்ணப்பங்களின் எண்ணிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivekanandacollegeosa.com/Our-College/College-History/College-History=17", "date_download": "2019-01-16T16:22:59Z", "digest": "sha1:RQ5Z7FVGBBLILZTAE7E6SS4BKYYKTGZ5", "length": 13231, "nlines": 132, "source_domain": "vivekanandacollegeosa.com", "title": "Vivekananda College Old Students Association", "raw_content": "\nகொழும்பு விவேகானந்தா கல்லூரி தமிழை வளர்ப்பதில் அருந்தொண்டாற்றிய நாவலர் பெருமானை அடியொற்றி வடகொழும்பில் விவேகானந்தா சபையினரால் 1926இல் நிறுவப்பெற்றதே இன்று தேசியப் பாடசாலையாக விளங்கும் எமது விவேகானந்தா கல்லூரியாகும்.\nயாழ்நூலை தமிழுலகுக்குத் தந்து தணியாத புகழ் கொண்டிருந்த சுவாமி விபுலானந்த அடிகளும் சுவாமி சச்சிதானந்தனும் சிறப்பாக கலந்து கொண்ட திறப்பு விழாவிலே 1926 ஆம் ஆண்டு பங்குனிமாதம் 24 ஆம் திகதி இரண்டு ஆசிரியர்களையும் இருபத்தைந்து மாணவர்கைளயும் கொண்டு விவேகானந்தாச் சபையால் சிறு பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அரசு பொறுப்பேற்கும் வரையில் நிர்வகிக்கப்பட்டு வந்ததே விவேகானந்தா ஆரம்பப் பாடசாலையாகும்.\nஇவ்வாரம்பப் பாடசாலையானது 1952இல் தரமுயர்ந்து க.பொ.த (சாஃத) வகுப்பு வரை கொண்டிருந்தது. பின்னர் 1963இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்ந்து க.பொ.த (உஃத)வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பெற வாய்ப்பளித்தது.\nகோட்டாஞ்சேனையில் அமைந்துள்ள இப்பாடசாலை சைவச்சூழலுடன் கூடிய தமிழ் பாடசாலையாக 85 ஆண்டு காலப் படிமுறையான வளர்ச்சி கொண்டதாக இன்று விளங்குகின்றது. மாணவர்களுக்கென விளையாட்டுப் பயிற்சிக்கான மைதானம் இல்லாத போதும் விளையாட்டுப் போடடிகளில் இம்மாணவர்கள் வலய, மாவட்ட, மாகாண தேசிய மட்டங்களிலும் சிறப்பான வெற்றியீட்டியுள்ளனர்.\n1996 இல் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு இன்று மூவாராயித்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்ட கல்லூரியாக விளங்குகின்றது. 1902ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட விவேகானந்தா சபை 1926 பங்கு மாதம் 24 ஆம்திகதி 25 மாணவர்களோடு விவேகானந்தர் பெயரில் பாடசாலையை ஆரம்பித்தது. அதன் திறப்பு விழாவன்று சுவாமி விபுலானந்த அடிகளும் சுவாமி சச்சிதானந்தரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇதுவே கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இந்து வித்தியாலயமாகும். 1950 ஆம் ஆண்டில் பி.எஸ்.துரையப்பா அவர்கள் வித்தியாலய முகாமையாளராக நியமிக்கப்பட்டார் அப்போது மாணவர் தொகை 1040 ஆகவும் ஆசிரியர் தொகை 22 ஆகவும் உயர்த்தப்பட்டது. 1951ம் ஆண்டில் வித்தியாலய முகாமையாளராக திரு. குலசபாநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் விவேகானந்தா வித்தியாலயம் இலங்கை தீவிலேயே சிறந்த ஆரம்ப பாடசாலையாக திகழ்ந்தது.\n1952 ஆம் ஆண்டில் பாடசாலை சிரே~;ட இடைநிலை பாடசாலை தரத்திற்கு உயர்த்தப்பட்டு முதன்முதலாக 16 மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட்டது. 1954ல் பாடசாலையும் காலை மாலையென இரு நேரங்களாக மாறியது.\nஇலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் கொட்டாஞ்சேனையில் அடுக்கு மாடிகளுடன் விவேகானந்தா கல்லூரி தலைநிமிர்ந்து நிற்பது அனைத்து தமிழ் மக்களும் பெருமைப்படக்கூடிய விடயமாகும். குhலத்தின் சோதனைகளிலும் நெருக்கடிகளிலிருந்து மீண்டு உயரிய நிலையில் பேசப்படுகின்ற ஒரு கலங்கரை விளக்காக விவேகானந்தா கல்லூரி விளங்குகின்றது. வுளர்ச்சிப்பாதையில் கல்லூரி சந்தித்த நெருக்கடிகள், எதிர்ப்புகள் அநேகம். இருந்தபோதிலும் காலத்தின் சோதனைகளில் தேறி நின்று ஆகுக ஆக்குக என்ற சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிக்கு இணங்க கல்வி பணியாற்றி வருகின்றது. அமரர் சு.மகேசனின் காலப்பகுதியில் கல்லூரி புதிய வளர்ச்சிப் பாதையில் காலடி எடுத்து வைத்தை எவரும் மறுக்க முடியாது. இரவுபகலாக நிதி சேகரிப்பதிலும் புதிய கட்டடங்களை அமைப்பதிலும் அதிக அக்கறை காட்டினார். கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் புதிய யுக்திகளை வகுத்து செயற்படுத்தி அதில் வெற்றி கண்டார். கொழும்பு விவேகானந்தா கல்லூரி கடந்த 85 ஆண்டுகளாக உருவாக்கிய மாணவர்கள் ஏராளம். இக்கல்லூரி எதிர்காலத்திலும் மாணவர்களுக்கு ஆல விருட்சமாக விளங்கப்போவது உறுதி. 1963 ஆம் ஆண்டு எமது பாடசாலையு; அரசாங்க பாடசாலையானது.\n• 1929 இல் ஆங்கிலப் பாடப் போதனை ஆரம்பிக்கப்பட்டது.\n• 1954 இல் சாரணர் குழவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.\n• 1962 இல் அரசாங்கம் பாடசாலையை பொறுப்பேற்றது. ஆதனைத் தொடர்ந்து 1963இல் மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது. இவ்வாண்டிலிருந்து மாணவர்கள்\n• 1975 இல் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.\n• 1975 இல் பெண்கள் வலைப்பந்தாட்டக் குழு அமைக்கப்பட்டது.\n• 1977இல் மேலைத்தேய பான்ட் வாத்தியக்குழு ஆண்களுக்காக அமைக்கப்பட்டது. இக்காலத்தில் உதைபந்தாட்டக் குழுவும் ஆரம்பிக்கப்பட்டது.\n• 1978 இல் பெண்களுக்கான கீழைத்தேய பாண்ட் வாத்தியக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு அகில உலக இந்து மாநாட்டின் போதும் நேபாள மண்னரின் இலங்கை விஸயத்தின்போதும் பங்குபற்றி பாரட்டுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்று வரை இக்குழுக்கள் பல நிகழ்வுகளில் பங்குபற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\n• 1981 இல் பெண்களுக்கான கீழத்தேய பாண்ட் அணி இங்கிலாந்து மகாராணியாரின் இலங்கை விஜயத்தின்போது அவரது வரவேற்பில ;கலந்துகெர்டது. ஆவரை வரவேற்க அழைக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ்பாடசாலை எமது பாடசாலை என்பது குறிப்பிடத்கத்கது.\n• 1990 இல் பாடசாலை வளவினுள் சித்தி விநாயகர் கோயி; கட்டப்பட்டது.\n• 1992இல் சுவானி விவேகானந்தர், விபுலானந்தர், ஆறு முக நாவலர் ஆகியோரது உருவச்சிலைகள் ஸ்தாபிக்கப்படு 24.03.2011 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது.\n• 1996 யூலை மாதத்தில் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=23546", "date_download": "2019-01-16T16:08:56Z", "digest": "sha1:C2T6SO5PJUNC7CJISGJPUU6ZHYCVUIWD", "length": 15493, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "பாயேர்ன் மூனிக்கை விட்டு வெளியேற துடிக்கிறார் லெவென்டோஸ்கி ! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > விளையாட்டு > பாயேர்ன் மூனிக்கை விட்டு வெளியேற துடிக்கிறார் லெவென்டோஸ்கி \nபாயேர்ன் மூனிக்கை விட்டு வெளியேற துடிக்கிறார் லெவென்டோஸ்கி \nஜெர்மனியின் பாயேர்ன் மூனிக் கிளப்பை விட்டு வெளியேற அதன் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் ரோபேர்ட் லெவென்டோஸ்கி, துடித்து கொண்டிருப்பதாக பயிற்றுனர் நிக்கோ கோவாக் தெரிவித்துள்ளார். எனினும் அந்த ஆட்டக்காரரை தற்போது விற்பதற்கு பாயேர்ன் மூனிக் எண்ணம் கொண்டிருக்கவில்லை என நிக்கோ கோவாக் கூறினார்.\nகடந்த நான்கு ஆண்டுகளில், மூன்று முறை ஜெர்மனி பண்டேஸ்லீகா கால்பந்துப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரராக லெவென்டோஸ்கி விளங்கிறார்.2014 ஆம் ஆண்டில் பாயேர்ன் மூனிக் கிளப்பில் இணைந்த லெவென்டோஸ்கி கடந்த மூன்று பருவங்களில் தலா 40 கோல்களைப் போட்டுள்ளார்.\nஇதன் மூலம் , நான்கு ஆண்டுகளாக பாயேர்ன் மூனிக் தொடர்ச்சியாக பண்டேஸ்லீகா கிண்ணத்தை வென்றுள்ளது. பாயேர்ன் மூனிக்கில் இருந்து வெளியேறி மற்றொரு கிளப்பில் இணைய லெவென்டோஸ்கி ஆர்வமாக இருக்கிறார். ஆனால் அவரை விட்டுக் கொடுக்க தமது கிளப் தயாராக இல்லை என நிக்கோ கோவாக் தெரிவித்துள்ளார்.\nலெவென்டோஸ்கியின் எண்ணத்திற்கு எதிராக பாயேர்ன் மூனிக் செயல்பட்டாலும், தமது கிளப்புக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என நிக்கோ கோவாக் திடமாக நம்புகிறார். லெவென்டோஸ்கி ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பதால் அவர் பாயேர்ன் மூனிக்கில் தனது திறமையைத் தொடர்ந்து நிரூபிப்பார் என்று நிக்கோ கோவாக் மேலும் தெரிவித்தார்.\nஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் போட்டி: ரொக்கப்பரிசு 5000\nரொனால்டோவின் இடத்தை பேல் நிரப்புவார் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரங்கங்களை தயார்படுத்துவதில் தாமதம் \nபிரான்ஸ் லீக் பட்டத்தை வென்றது பி.எஸ்.ஜி\nசாம்பியன்ஸ் லீக்கை குறி வைத்து களமிறங்கும் பாரிஸ் செயின் ஜெர்மைன்\naran செப்டம்பர் 11, 2017\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=26417", "date_download": "2019-01-16T16:11:38Z", "digest": "sha1:OCPKG6HWSWFHXZIMOEERACBYM72JEEHY", "length": 20392, "nlines": 144, "source_domain": "www.anegun.com", "title": "எதிர்காலத்தை இப்போதே முடிவு செய்யுங்கள்!-டத்தோஸ்ரீ ஜெயந்திரன் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > எதிர்காலத்தை இப்போதே முடிவு செய்யுங்கள்\nஎதிர்காலத்தை இப்போதே முடிவு செய்யுங்கள்\nஇந்திய விளையாட்டாளர்கள் எப்போதும் தவறான பாதையை தேர்ந்தெடுக்கக்கூடாது. உங்களின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. அதனால் அவசரமில்லாமல் சிந்தித்து செயல்படுங்கள் என தொழிலதிபரும் சமூக சேவையாளருமான டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வலியுறுத்தினார்.\nவியாழக்கிழமை இரவு மிஃபாவின் அனைத்து விளையாட்டாளர்களுக்கும் தலா 1000 வெள்ளியை தீபாவளி அன்பளிப்பாக வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nகால்பந்து விளையாட்டாளராகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது. அந்த வாய்ப்பை எப்படி முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் மேம்படுவது என்பது குறித்துதான் நீங்கள் ஆலோசிக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் பல சவால்களை கடந்து வர வேண்டியது விளையாட்டாளர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.\nஅந்த சவாலை தாண்டி விட்டால், வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையை உங்களால் நிகழ்த்த முடியுமென டத்தோஸ்ரீ ஜெயந்திரன் குறிப்பிட்டார். தீபத் திருநாள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் உன்னத நாள். இந்த நாளில் மிஃபா விளையாட்டாளர்களும் தங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காக தாம் இந்த அன்பளிப்பு தொகையை வழங்குவதாகவும் அவர் கூறினார்.\nமிஃபா விளையாட்டாளர்களின் சம்பளப் பிரச்னை நிச்சயமான தீர்க்கப்படுமென அதன் நிர்வாகி துவான் ராஜன் கூறினார். வாக்குறுதி வழங்கியபடியே சம்பளம் வழங்கப்படுமென அவர் உறுதியளித்தார். மிஃபா விளையாட்டாளர்களின் சம்பள பிரச்னைகளை களைவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்போது இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது. இன்னும் சில வாரங்களில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஅடுத்த பருவத்தில் மிஃபா எந்த அடையாளத்தோடு பிரிமியர் லீக் போட்டியில் விளையாடவிருக்கின்றது என்பது குறித்தும் இப்போது பேசப்பட்டு வருகின்றது. ஆனால் ஆட்டக்காரர்கள் தேர்வு முழுமையுமான பயிற்றுநர் தேவன் கையில்தான் உள்ளது. அதில் நிர்வாகம் ஒருபோதும் தலையிடாது என துவான் ராஜன் கூறினார்.\nஇதனிடையே மிஃபா அணியின் வளர்ச்சி பிரமிக்கும் வகையில் உள்ளதாக பயிற்றுநர் தேவன் கூறினார். மிஃபா மலேசியா எம்ஏஎம் கிண்ணப் போட்டியில் தமது பயணத்தை தொடங்கி அண்மையில் நடந்த மலேசிய கிண்ணப் போட்டிவரை எவ்வாறு மேம்பாடு கண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nநமது அடைவுநிலை முன்னணி கால்பந்து அணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வரும் காலங்களில் அதே வேகத்தோடு பயணித்தால் நம்மால் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய முடியுமென தேவன் தெரிவித்தார்.\nகால்பந்து அணிகளில் சம்பளப் பிரச்னை எழுவது இயல்பான ஒன்றுதான். அதை ஒருபுறம் வைத்துவிட்டு மிஃபா அணியின் வெற்றிக்கு எப்படி நம்மால் துணை நிற்க முடியுமென்பது குறித்துதான் யோசிக்க வேண்டுமென மிஃபா அணியின் கேப்டன் சுப்ரமணியம் தெரிவித்தார்.\nஇதற்கு முன்னாள் தாம் விளையாடிய முன்னணி கால்பந்து அணிகளிலும் சம்பளப் பிரச்னை இருந்தது. இது தற்காலிகம்தான். அதனால் அடுத்த இலக்கை நோக்கி பயணிப்போம் என சுப்ரா வலியுறுத்தினார். இதனிடையே மிஃபா விளையாட்டாளர்களுக்கு ஆதரவு அளித்த டத்தோஸ்ரீ ஜெயந்திரனுக்கு, துவான் ராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\n2019 வரவு செலவுத் திட்டம் இந்திய சமுதாத்திற்கான நிதிகள் அமைச்சர் வேதமூர்த்தி மேற்பார்வையில் தொடரவேண்டும் இந்திய சமுதாத்திற்கான நிதிகள் அமைச்சர் வேதமூர்த்தி மேற்பார்வையில் தொடரவேண்டும் -டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் வேண்டுகோள்\nபுதிய தலைமைத்துவத்தின் வழி ம.இ.கா மீண்டும் எழுச்சிப் பெறும் – டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேமரன் மலை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்; நான்கு முனைப் போட்டி\nஅர்செனல் ஆட்டத்தரத்தில் ஏமாற்றம் அடைந்தேன் – வெங்கர்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilagaasiriyar.com/2018/03/blog-post_405.html", "date_download": "2019-01-16T16:51:42Z", "digest": "sha1:SNY2BQ43JJND5PEZY7TXP35T4WF23KL4", "length": 33974, "nlines": 521, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளிய அழகப்பா பல்கலைக்கழகம்!", "raw_content": "\nதரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளிய அழகப்பா பல்கலைக்கழகம்\nஇந்தியாவில் உள்ள 60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கி இருக்கிறது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை. முழு தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளி அழகப்பா பல்கலைக்கழகம் தரவரிசையில் முதல் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள முழு தன்னாட்சி அங்கீகாரம் பட்டியலில், மாநில அளவிலான பல்கலைக்கழகங்களில் அழகப்பா பல்கலைக்கழகம் முதல் தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. அதேநேரத்தில், அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாவது தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்து அதிர்ச்சியும் அளித்திருக்கிறது.\nமுழு தன்னாட்சி அதிகாரம் பெற்றதில், ஐந்து மத்திய பல்கலைக்கழகங்கள், 21 மாநில பல்கலைக்கழகங்கள், 24 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் என 52 உயர் கல்வி நிறுவனங்களும், எட்டு கல்லூரிகளும் முழு தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன.\nஇந்தப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பா பல்கலைக்கழகம் முதல் தர வரிசைப்பட்டியல் இடம்பிடித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகமும் சென்னை பல்கலைக்கழகம் இரண்டாவது தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் வரிசையில் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், தஞ்சாவூரில் உள்ள சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சாஸ்த்ரா) முதல் தரவரிசைப்பட்டியலிலும், வேலூரில் அமைந்துள்ள வி.ஐ.டி. கல்லூரி, கோவையில் அமைந்துள்ள அமிர்தா விஸ்வா வித்யாபீடம், சென்னையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். எஜுகேஷனல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் கல்வி நிறுவனம் இரண்டாவது தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.\nஇதுவரை, மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், இதர உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு அமைப்பின் (UGC) கீழ் அதிகாரத்தின் செயல்பட்டன. இவை, பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் புதிய படிப்புகள் ஆரம்பிக்கவும், புதிய வளாகங்கள் தொடங்கவும், பேராசிரியர்களுக்குச் சம்பள உயர்வு போன்ற விஷயங்களுக்காகவும் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம். இனி, முழு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருப்பதால் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.\n``உயர்ந்த தரத்தை பராமரிப்பதால் 62 கல்வி நிறுவனங்களுக்கு, முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கி இருக்கிறது பல்கலைக்கழக மானியக்குழு. முழு தன்னாட்சி பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள் இனி, புதியதாக பாடத்திட்டங்களை வடிவமைப்பது, புதிய படிப்புகளைத் தொடங்குவது, வளாகங்களைத் தொடங்கவது, ஆராய்ச்சி பூங்கா அமைப்பது போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ளலாம். மேலும், வெளிநாட்டு பேராசிரியர்களைப் பணியில் அமர்த்திக் கொள்ளவும், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும் முடியும்.\nஅத்துடன், இதர கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும், தொலைநிலை கல்வி படிப்புகள் ஆரம்பிக்கவும் இதற்காகப் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கினாலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைமுறைக்குள்ளே செயல்படும்.\nதேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) ஆய்வு மதிப்பீட்டில் 3.26 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி இல்லாமல் புதிய படிப்பை அல்லது துறையை உருவாக்கிக்கொள்ளலாம். இதற்காக அரசின் நிதி உதவிக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை\" என்று அறிவித்திருக்கிறார் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.\nமுழு தன்னாட்சி அதிகாரம் பெற்ற மத்திய பல்கலைக்கழகங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (JNU), ஹைதராபாத் பல்கலைக்கழகமும் முதல் தரவரிசையிலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU), மற்றும் தெலுங்கானாவில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம் இரண்டாவது தரவரிசையிலும் இடம்பிடித்துள்ளன.\nமாநில பல்கலைக்கழகங்களில் கோல்கத்தாவில் அமைந்துள்ள ஜாதாப்பூர் பல்கலைக்கழகம், காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகம், தெலுங்கானாவில் அமைந்துள்ள நல்சர் சட்டப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஆந்திரா பல்கலைக்கழகம், திருப்பதியில் அமைந்துள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் அமைந்துள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம், ஜம்முவில் அமைந்துள்ள ஜம்மு பல்கலைக்கழகம் உள்பட 12 கல்வி நிறுவனங்கள் முதல் தர வரிசையிலும், மைசூர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்கள் இரண்டாவது தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.\nநிகர்நிலை அளவில் மும்பையில் அமைந்துள்ள ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட், திருப்பதியில் அமைந்துள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம், சென்னையில் அமைந்துள்ள ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூரில் உள்ள சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சாஸ்த்ரா), டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் முதல் தர வரிசைப்பட்டியலிலும், வேலூரில் அமைந்துள்ள வி.ஐ.டி., கர்நாடகாவில் உள்ள மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் கல்வி நிறுவனம், கோவையில் அமைந்துள்ள அமிர்தா விஸ்வா வித்யாபீடம், சென்னையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். எஜுகேஷனல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் உள்பட 13 கல்வி நிறுவனங்கள் இரண்டாவது தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களில் சோனாபூரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், குஜராத்தில் உள்ள பாண்டிட் டீன் தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகமும் இரண்டாவது தர வரிசையில் இடம்பிடித்திருக்கின்றன.\nபல்கலைக்கழக மானியக்குழு, மாணவர்களுக்கான வசதிகள், ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள், பேராசிரியர்கள் தரம், மாணவர்கள் - ஆசிரியர்களின் எண்ணிக்கை விகிதம், மாணவர்களின் சேர்க்கை, நிதி பயன்பாடு, துறைகளின் எண்ணிக்கை, பொதுமக்களின் பயன்பாடு என பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசை மதிப்பை வழங்கி இருக்கிறது. இதில் அழகப்பா பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகத் தரவரிசைப் புள்ளியில் ஐந்துக்கு 3.64 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 3.50 புள்ளிக்கு மேல் பெற்ற பல்கலைகள் முதல் தர வரிசைப்பட்டியலிலும், 3.26-யில் இருந்து 3.50-க்கு குறைவாகப் பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் இரண்டாம் தரவரிசைப்பட்டியலிலும் இடம்பிடித்திருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளியும், சென்னை பல்கலைக்கழகம் 3.32 புள்ளி மதிப்பையும் பெற்றிருக்கின்றன.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2019-01-16T16:47:14Z", "digest": "sha1:RNTNXK3FUNY2I7NCC4MSSZGXMSZX2HNZ", "length": 7645, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் ; மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் ...\nபோலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் ; மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு\nதமிழகத்தில் போலி மருத்துவர்கள் ஒழிப்பில் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மருத்துவ மற்றும் ஊரக நலப் பணித்துறை இணை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் உள்ள டி.எம்.எஸ் வளாகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தாய்மார்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை குறைக்க உதவும் சீமாங் மையங்கள், பழங்குடியினருக்கான மருத்துவ சேவைகள், போதை மறுவாழ்வு மையங்கள், மாவட்ட நலத்திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.\nஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:\nமாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தகுதியற்ற போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கை காலத்தின் கட்டயாமாகும். எனவே, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர்கள் காவல் துறையுடன் இணைந்து போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் கே.செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:50:21Z", "digest": "sha1:NFAHHXDMRFOX44VXYV77MHZ7ESQBP6EY", "length": 4359, "nlines": 65, "source_domain": "selliyal.com", "title": "வி.எல்.காந்தன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)\nகோலாலம்பூர் - ஜாலான் புடுவில் வீற்றிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கடந்த ஜூன் 10-ஆம் தேதி வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். அன்றைய தினம், சிலாங்கூர் மாநிலத்தின்...\n“நாட்டிற்கு மாற்றம் தேவை; பக்காத்தானுக்கு வாக்களிப்பதென்றாலும் அச்சமின்றி வாக்களியுங்கள்” – மூத்த ம.இ.கா தலைவர்...\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://tamilnathy.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2019-01-16T16:30:11Z", "digest": "sha1:MHHN22S365X3PCYQCP3WKMLDTX5DOIVT", "length": 16905, "nlines": 235, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: பக்கம் நிறைத்தல்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஎழுதி ஏதும் நிகழப்போவதில்லை என்பதறிந்தும், எழுதாமலிருப்பது குற்றவுணர்வைத் தருகிறது. புலம்பெயர்ந்த நாட்டிற்கே மீண்டும் பெயர்ந்து வந்து, ஐந்தாண்டுகளின் முன் திரிந்த தெருக்களையும், கடந்த நாட்களையும் மனிதர்களையும் மீளக்கண்டுபிடிக்கவே பொழுது சரியாக இருக்கிறது. மேலும் ஒப்பீடுகளில் அலைக்கழிகிறது திருப்தியடையாத மனம். எதையாவது கொண்டு தன்னை நிரப்பச்சொல்லி தீனமாக அழைத்துக்கொண்டேயிருக்கும் இப்பக்கத்தை, கடந்த மாதம் 'உயிர்மை'இதழில் வெளியான கவிதைகளை இடுவதன் மூலம் தற்காலிகமாக சமாதானம் செய்கிறேன். என்னையும்.\nஇது பதினோராவது வசந்தம் நந்தா\nபிராங்போட்டில் நேரம் நள்ளிரவு 2:16\nமூளை வெண்குழம்பாய் சுவர் தெறித்த\nகாட்சிபெறா கண்கள் வாய்த்தமைக்கு மகிழ்.\nஇருளிலிருந்து கசியும் சிறு விசும்பலுக்காய் காத்திருக்கிறேன்\nதனியே அழுவது வெட்கமடி கண்ணே\n'தொலைதூரக் கனவு'கள் மினுக்கிடும் விழிகளோடு\nஎலும்புகள் குருதியால் கெட்டித்த வீதிகளில்\n(மேப்பிள்:கனடாவின் தேசியக்கொடியிலுள்ள இலை அடையாளம், உண்டியல்காரன்:வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை வீட்டில் கொணர்ந்து தருபவன்)\nகடைகளில் மார்புக்குவடு காட்டித் தொங்குகின்றன.\nநடிகரின் நாய்க்கு வாயு பறிந்ததை\nபல இலட்சம் கண்கள் குவிகின்றன\nசின்னஞ்சிறுமியின் காலிடுக்கில் நிற்காத உதிரப்பெருக்கில்.\nஉன் கோபத்தின் சூறை அணைத்துவிட்டது\nஎன் வீட்டின் எல்லா விளக்குகளையும்.\n\"மேலும் ஒப்பீடுகளில் அலைக்கழிகிறது திருப்தியடையாத மனம\" கடந்து வரும் பாதைகளின் மைல் கற்களெனவும் சிலசமயம் முட்களனெவும் நம்மை இயக்கு வது இது போன்ற ஒப்பீடுகள் தானே தோழி....\nஉயிர்மையில் இக்கவிதைகள் வந்தபோது என்னை அசைத்த கவிதைகள் மீள்வாசிப்பிற்காக தந்தமைக்கு நன்றி...\nகனடா உங்களை மீண்டும் வரவேற்கிறது -;)\n//எழுதி ஏதும் நிகழப்போவதில்லை என்பதறிந்தும், எழுதாமலிருப்பது குற்றவுணர்வைத் தருகிறது.//\nமீண்டும் சுடும் நிஜங்களைப் பேசும் கவிதைகள் நீண்ட நாட்களின் மௌனத்தைக் கிழித்தபடி.\nஇப்போது வந்திருப்பது கனடாவிற்கு இலங்கைக்கல்ல அதனால் மீண்டு வருவதொன்றும் அசாத்தியமல்ல:)\nஉண்மை கிருத்திகா. மனம் என்பது 'அங்காடி நாய்'போலத்தான். அங்கே இங்கேயென்று அலைகிறது. வாழ்ந்த நிலங்களின் நன்மை தீமைகளை ஒப்பிட்டுக் களைக்கிறது. உடைகளைத் தேர்வதற்கே எத்தனை யோசிக்க வேண்டியிருக்கிறது. இருக்குமிடத்தை தேர்வதற்கு....\nவழக்கம்போல் வந்து, வந்ததற்கு அடையாளமாக வார்த்தைகளை விட்டுச் சென்றமைக்கு நன்றி ரசிகன்.\nநாமக்கல் சிபி, கவியரங்க மேடைகளில் வரவேற்பது போலிருக்கிறது:) வந்தேன் அரங்கிற்கு... தருவது கவிதைகளா இல்லையா அறிந்தவர்தான் சொல்லவேண்டும்.\nரிஷான், இப்போதைக்கு பழையவற்றை வைத்து, அதாவது வேறு இதழ்களில் வந்தவற்றை வைத்து இந்தப் பக்கத்தை ஒப்பேற்றுகிறேன். ஏனென்றால் வேறு இதழ்களுக்கு எழுதுவதில் மும்முரம். வருகைக்கும் எப்போதும் தரும் ஆதரவிற்கும் நன்றிகள்.\nஎவ்வளவு வலி முதல் கவிதையில். 'கண்ணாடிகளின் கதை' கோபத்தின் முடிவில் தெரியும் கசப்பு. மூன்றாம் கவிதை புயலுக்குப்பின் வந்த அமைதி போல் தோன்றுகிறது. என்ன மொழி இலாவகம் நன்றிகள் பல மூன்று கவிதைகளுக்கு.\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2019-01-16T17:13:20Z", "digest": "sha1:S4P2J63ZBRCA36PGYAZ2A64SJLQ522L5", "length": 20241, "nlines": 219, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: செல்ஃபோன் - வரமா சாபமா?", "raw_content": "\nசெல்ஃபோன் - வரமா சாபமா\nதொலைத்தொடர்பின் அசுரத்தனமான வளர்ச்சியினால் இன்று செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை. தொன்னூறுகளில் நூற்றுக்கு ஏழு என்று இருந்த தொலைதொடர்பு அடர்த்தி இன்று இந்தியாவில் நூற்றுக்கு சுமார் என்பது பேர் தொலைபேசி சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்த வளர்ச்சியினால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு என்றாலும் சில பக்க விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.\nசெல்ஃபோன் என்பது மின்காந்தவியல் கதிர்வீச்சின் மூலமாகவே இயங்குகிறது. நாம் கையில் வைத்திருக்கும் செல்ஃபோன் சாதனம், பேஸ் ஸ்டேசன் என்று சொல்லக்கூடிய மொபைல் டவரின் ஆண்டனாவை கம்பியில்லா இணைப்பின் மூலம் கதிர்வீச்சினால் தொடர்பு கொள்வதன் மூலம் இணைப்பு கிடைத்து நாம் தேவையானவர்களுடன் உரையாடுகிறோம். இதில் ஒவ்வொரு செல்ஃபோன் சாதனமும் ஒன்று முதல் மூன்று வாட் (watt) வரையில் கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. அதே போல் மொபைல் டவரின் ஆண்டனாவும் தன் பங்குக்கு சுமார் பணிரெண்டு வாட் கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. இது அரசினால் நிர்ணயிக்கப்பட்ட அளவு.\nஆனால் கொடுமை என்னவென்றால் இந்தியாவில் பெரும்பான்மையான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதில்லை. (பி.எஸ்.என்.எல் மட்டும் விதிவிலக்கு. ஏன்னென்றால் அரசுத் துறையாதலால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக கதிர்வீச்சை வெளியேற்ற விதியும் இடம் தராது, இயந்திரங்களும் ஒத்துழைக்காது) மாறாக பனிரெண்டு வாட் என்ற அளவுக்குப் பதிலாக சுமார் அறுபது வாட் வரை கதிர்வீச்சை வெளியேற்றுகின்றனர் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். விளைவு, எட்டு டவர்கள் பொருத்த வேண்டிய இடத்தில் ஒரு டவர் பொருத்தினால் போதுமானது. இதன் மூலம் அவர்களின் செலவு கணக்கும் குறைகிறது. கதிர்வீச்சின் தன்மை மிக அதிகமாக இருப்பதனால் கண்ணாடி அறை, உள்ளடங்கிய பகுதி, குடோன், அடித்தளம், பரண் என்று சகல இடங்களுக்கும் கதிர்வீச்சு ஊடுருவி சிக்னலும் நன்றாகக் கிடைக்கிறது. சரி, சிக்னல் நன்றாகக் கிடைத்தால் நல்லது தானே. எங்கிருந்தாலும் தெளிவாக இடையூறு இன்றி பேசலாமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nதோராயமாக 40 மீட்டர் உயரமுள்ள செல்ஃபோன் டவர் ஆண்டனாவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கும் பட்சத்தில், டவருக்கு அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் இருந்தால் கூட அதன் வீச்சு மிக குறைந்து மில்லி வாட் அளவிலேயே இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் நமது உடலின் ஒரு அங்கம் போல் எப்போதும் உடன் வைத்திருக்கும் செல்ஃபோன் சாதனத்திலிருந்து வரும் கதிர்வீச்சானது டவர் ஆண்டனாவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை விட கிட்டத்தட்ட நூறு மடங்கு அதிகமாக இருக்கும். அதிலும் சிக்னல் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளில் நமது செல்ஃபோன் சாதனம் தானாகவே அதிக கதிர்வீச்சி வெளியேற்றி சிக்னலைப் பெற முயற்சி செய்து கொண்டிருக்கும். இதனால் வரும் அபாயங்களே அதிகம் அச்சுறுத்துவதாக உள்ளது.\nகதிர்வீச்சு அதிகமாக இருந்தால், நாம் தொடர்ந்து அதிக அளவிலோ, நீண்ட நேரமோ செல்ஃபோனை பயன்படுத்தும்போது அதிலிருந்து வரும் கதிர்வீச்சை நாமே நம் உடலுக்குள் செலுத்திக் கொள்கிறோம். இதனால் மூளைப் புற்று நோய், காது கேளாமை, மரபியல் சார்ந்த பிரச்சனைகள் வரலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nசரி, மாறி வரும் உலக நடைமுறையில் தொலைத்தொடர்பில்லாமல் இருப்பது என்பது சாத்தியமே இல்லை. அவ்வாறெனில், நாம் செய்ய வேண்டியது என்ன\nநீண்ட நேர உரையாடல்களுக்கு எப்போதும் செல்ஃபோனைத் தவிர்த்து, தரைவழி தொலைபேசியையே பயன்படுத்துங்கள். தரைவழி தொலைபேசிகள் முழுவதும் வயர்கள் மூலமாக இணைக்கப்பட்டிருப்பதால் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை.\nமுடிந்த மட்டும் செல்ஃபோனை உடலுக்கு அருகாமையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பேசும் போது கண்டிப்பாக ஹெட்செட்டோ, ப்ளூடூத் சாதனமோ பயன்படுத்தவும்\nகுறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட பி.எஸ்.என்.எல். சேவையை உபயோகியுங்கள்.\nமலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற செல்ஃபோன் சாதனங்களை பயன்படுத்தாமல், குறைந்த அளவு கதிர்வீச்சு அளவுகோல் கொண்ட சாதனமா என்று பரிசோதித்து வாங்கவும்\nகுழந்தைகளுக்கு விளையாட்டு சாதனமாக செல்ஃபோனை ஒருபோதும் அறிமுகப்படுத்தாதீர்க்ள்.\nசெல்ஃபோன் என்பது நாம் அலுவலகத்திலோ, வீட்டிலோ இல்லாத பொழுது நம்மை தொடர்பு கொள்வதற்காக உள்ள ஒரு அவசர கால கருவி மட்டுமே என்பதை உணருங்கள்.\nசுருக்கமாக தெரிவிக்க வேண்டிய செய்திகளுக்கு எஸ்.எம்.எஸ். சேவையை பயன்படுத்துங்கள்\nஃபேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டவர் செல்ஃபோன் உபயோகிப்பதனால் தனிப்பட்ட அளவில் பாதிப்புகள் வருவதாக இது வரை உறுதி செய்யப்படவில்லை, இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபேஸ்பேக்கர் பொருத்தப்பட்ட பகுதிக்கு எதிர்ப்புறமுள்ள காதில் வைத்து செல் பேசலாம். மேலும் ஆன் செய்யப்பட்ட செல்லை ஃபேஸ்மேக்கர் கருவிக்கு அருகே கொண்டு செல்லாமல் இருப்பதும் நல்லது.\nஒரு தொழில்நுட்பத்தின் வெற்றி அதை உபயோகிப்பவர்களின் கைகளில் தான் இருக்கிறது என்பார்கள். செல்ஃபோனும் அதற்கு விதிவிலக்கல்ல. அற்புதமான இந்த தகவல் தொழில்நுட்ப சாதனத்தை அளவாக மற்றும் முறையாக பயன்படுத்தி வளம் பெறுவோம்.\n(ஒரு தொழிழ்நுட்ப கருத்தரங்கிற்காக தயாரித்த கட்டுரை)\nதிண்டுக்கல் தனபாலன் Tue May 14, 01:39:00 PM\nஅதிகமாக உபயோகம் செய்தவர்கள் இன்று அதை தொடவே கூடாத நிலையில் உள்ளவர்கள் இங்கு உண்டு...\nபயன் தரும் விளக்கங்களுக்கு மிக்க நன்றி...\nசித்திரவீதிக்காரன் Tue May 14, 03:38:00 PM\nமுறையாகப் பயன்படுத்தினால் செல்ஃபோன் வரமே.\n\"குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட பி.எஸ்.என்.எல். சேவையை உபயோகியுங்கள்.\"\nஆண்கள் சட்டைப்பையில் வைக்காமல் இருப்பது இதயத்திற்கு நல்லது என கேள்வி பட்டேன் (பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் என்னாகும் என தெரியாது )\nRF exposure level 25 mW/cm(square) க்கு கீழே இருப்பது safety என எங்கோ படித்த ஞாபகம்\n(சும்மா இளசுகளை பயமுறுத்த வேண்டாம் , செல் இல்லாம எப்டி கடலை போடறது, வாழ்க்கை நடத்துறது....)\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசெல்ஃபோன் - வரமா சாபமா\nஉப்பு நாய்கள் - பெருநகரத்து நிழல் மனிதர்கள்\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=2321", "date_download": "2019-01-16T16:05:35Z", "digest": "sha1:VASHPJN7PXIXEZ2STRPHIEXM3Q7BULUU", "length": 37641, "nlines": 305, "source_domain": "kalaththil.com", "title": "அமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை - The United States Space Force (USSF) | The-United-States-Space-Force---USSF", "raw_content": "\nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு - சிங்கள பௌத்த பேரினவாதம்\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nஎமது இனத்தின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணும் ஒரு அரசியல் வடிவமே தைப்பொங்கல்\nதமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் போராட்டம்\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை - The United States Space Force (USSF)\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை - The United States Space Force (USSF)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்காவிடம் தரைப்படை, வான் படை, கடற்படை, கடல்சார் படை, கரையோரப் பாதுக்காப்பு என தனித்தனியான படைப் பிரிவுகள் உள்ளன. அவற்றுடன் விண்வெளிப்படை என மேலும் ஒரு தனிப் படைப்பிரிவு ஆரம்பிக்கும் திட்டத்தை மைக் பென்ஸ் வெளியிட்டுள்ளார். 2018 ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்பும் சொன்ன கருத்தை மைக் பென்ஸ் அதிகார பூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்காவின் நோக்கம் விண்வெளியை படைத்துறை மயமாக்குதல் அல்ல ஆனால் விண்வெளியில் ஓர் ஆபத்து விளைவிக்கக் கூடிய மோதலைத் தவிர்ப்பதே என்றார் அமெரிக்கப் படைத்துறை ஆய்வாளர் ரொட் ஹரிசன். விண்வெளியில் உள்ள அமெரிக்காவின் வசதிகளை எதிரிகள் அழிக்காமல் தடுப்பது அமெரிக்காவிற்கு அவசியம் எனவும் அவர் சொல்லியுள்ளார்.\nரீகனின் நட்சத்திரப் போர் (Star War)\nஎதிரி நாட்டின் அணுக்குண்டில் இருந்து தமது நாட்டைப் பாதுகாப்பது எப்படி என்ற கேள்விக்கு Mutually Assured Destruction என்னும் பதம் முன் வைக்கப்பட்டது. அப்பதத்தின் பொருள் என் மீது அணுக் குண்டு வீசினால் உன்மீது நான் அணுக்குண்டு வீசுவேன் அதனால் நானும் அழிவது நிச்சயம் நீயும் அழிவது நிச்சயம் என்பதாகும். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரீகன் இந்தப் பதிலை வெறுத்தார். இது இணை-தற்கொலை ஒப்பந்தம் போன்றது என்றார். அதனால் கேந்திரோபாய பாதுகாப்பு முன்னெடுப்பு (Strategic Defence Initiative) என்ற திட்டத்தை அவர் 1983இல் முன்வைத்தார். அதை நட்சத்திரப் போர் (Star War) என அழைத்தனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் நட்சத்திரப் போர்த்திட்டத்தின் அபரிமிதமான செலவும், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனப் பதுகாப்பு அளவிற்கு மிஞ்சி இருந்தமையும் அத்திட்டத்தைக் கைவிடும் நிலையை உருவாக்கியது. கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தவுடன் அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக காய்களைத் தீவிரமாக நகர்த்திய போது இரசிய அரசுறவியலாளர்கள் அமெரிக்காமீது இரசியா அணுக்குண்டை வீசி முழு அமெரிக்காவையும் ஒரு கதிரியக்கம் மிக்க குப்பை மேடாக்க முடியும் எனப் பகிரங்கமாக மிரட்டினர். அதனால் அமெரிக்கா தனது பாதுகாப்பையிட்டு அதிக கரிசனை கொண்டது.\nவிண்வெளியில் உள்ள அமெரிக்க சொத்துக்களைப் பாதுகாத்தல், அமெரிக்கச் சொத்துக்களுக்கு ஆபத்து விளைவிக்க முயலும் எதிரிகளின் விண்வெளித் தாக்குதல் கருவிகளை அழித்தல், விண்வெளியில் பாரிய ஆகாயக் கற்கள் போன்ற இயற்கையால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பூமியைப் பாதுகாத்தல் போன்றவற்றை அமெரிக்காவின் விண்வெளிப் படை நோக்கமாகக் கொண்டிருக்கும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 2018 ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் விண்வெளிப் படைத் திட்டத்தை முதலில் அறிவித்த போது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனே ஆச்சரியப் பட்ட்டது. நாம் வெறுமனவே விண்வெளியில் இருப்பது மட்டுமல்ல எமது ஆதிக்கமும் அங்கு நிலவ வேண்டும் என டிரம்ப் சூளுரைத்தார். (“It is not merely enough that we have American presence in space, we must have American dominance in space.”). விண்வெளிப் படையை உருவாக்கும் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது:\n1 விண்வெளி அபிவிருத்தி முகவரகத்தை (Space Development Agency) உருவாக்குதல்.\n2 விண்வெளி செயற்படு படையை (Space Operations Force) உருவாக்குதல்\n3 அமெரிக்க கட்டளையகத்தை (United States Space Command) உருவாக்குதல்\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் அமெரிக்க ஆதிக்கம் தனது இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என நினைத்த சீனா அமெரிக்காவின் படையின் வலிவின்ன்மைப் புள்ளிகளை அடையாளம் காணும் முயற்ச்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் படையினர் இலத்திரனியல் தொடர்பாடலில் பெரிதும் தங்கி இருப்பதை சீனா அறிந்து கொண்டது. அத் தொடர்பாடல்களுக்கு அமெரிக்காவின் செய்மதிகள் மிக அவசியம் என்பதை சீனா உணந்தது.\nஅமெரிக்காவின் செய்மதிகளை அழிப்பதாலும் இணையவெளி ஊடுருவல்கள் மூலமும் அமெரிக்காவின் தொடர்பாடலை அழித்து அமெரிக்காவின் படைத்துறையை செயலிழக்கச் செய்யலாம் என சீனா நம்பியது. அதனால் 2007-ம் ஆண்டு ஜனவரியில் சீனா செய்மதி அழிப்பு ஏவுகணையை உருவாக்கி விண்வெளியில் உள்ள தனது சொந்த வானிலை ஆய்வுச் செய்மதி ஒன்றின் மீது வீசி அதை அழித்தது. சீனா வீசிய ஏவுகணை செங்குத்தாக விண்ணை நோக்கி 200 மைல்கள் பாய்ந்தது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலும் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா பரிசோதித்தது. அந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. சீனா தொடர்ந்து தனது செய்மதிகளை ஏவும் தளங்களை(space launchers ) மேம்படுத்தியும் வருகின்றது. சீனாவின் KZ-11 என்னும் தளத்தில் இருந்து செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் இப்போது வீசப்படலாம் என நம்பப்படுகின்றது. 2016 ஜூலையில் சீனா விண்வெளிக்கு அனுப்பிய Roaming Dragon என்னும் செய்மதி விண்வெளியில் உள்ள சிதைந்த மற்றும் பழுதடைந்த செய்மதிகளை வாரி அள்ளி விண்வெளியைத் துப்பரவாக்க என சீனா தெரிவித்திருந்தது. ஆனால் அது மற்ற நாடுகளின் செய்மதிகளை அழிக்கக் கூடியவை எனக் கருத்து வெளியானது.\nஇரசியாவும் தரையில் இருந்து ஏவட்ட ஏவுகணை போன்ற ஒரு மர்மப் படைக்கலன்களால் தனது சொந்த செய்மதிகளை அழித்ததை அமெரிக்க செய்மதிகள் அவதானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. 1990-ம் ஆண்டு அமெரிக்கா விண்வெளியில் உள்ள மற்ற நாட்டுச் செய்மதிகளை அழிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் அது கைவிடப்பட்டது. 2018 மார்ச்சில் ஒஸ்ரேலிய ஊடகம் ஒன்று இரசியா தனது விமானங்களில் இருந்து வீசும் லேசர் கதிகளின் மூலம் மற்ற நாடுகளின் செய்மதிகளை அழிக்கும் முயற்ச்சியில் வெற்றி கண்டுள்ளதாக அறிவித்தது. வானில் பறக்கும் விமானங்களில் இருந்து ஏவுகணைகளை வீசி அமெரிக்கச் செய்மதிகளை அழிக்கும் ஆய்வுகளை இரசியா செய்து முடித்துள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பு கருதுகின்றது.\nஹைப்பர் சோனிக் ஏவுகணைகளில் கவனம் செலுத்தும் சீனா\nசீனா ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை தொடர்ச்சியாகப் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றது. ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிலும் அதிகமான வேகத்தில் பாயும் ஏவுகணைகளை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் என அழைப்பர். ஒலியிலும் பத்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளைக் கூட சீனா உருவாக்கியுள்ளது எனச் செய்திகள் வெளிவருகின்றன. ஹைப்பர் சோனி ஏவுகணைகளை தரையில் இருந்து செயற்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது என்ற நிலையில்தான விண்வெளிப்படையை உருவாக்குவதில் அமெரிக்கா திடீர்க்கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. அத்துடன் சீனாவும் இரசியாவும் தமது செய்மதி எதிர்ப்பு வல்லமைகளை ஒன்றிணைத்து செயற்படுகின்றன என அமெரிக்கா நம்புகின்றது.\nஅமெரிக்க வான்படைச் செயலரின் எதிர்ப்பு\nஅமெரிக்காவின் வான்படையில் ஏற்கனவே விண்வெளிக் கட்டளையகம் (U.S. Air Force Space Command) என்ற ஒரு பிரிவு உண்டு. அது ஏற்கனவே எதிரி நாடுகள் விண்வெளியில் அமெரிக்காவிற்கு விடுக்கும் அச்சுறுத்தல்களைக் கையாள்கின்றது. அதனால் புதிதாக ஒரு ஆறாவது படைப் பிரிவு தேவையில்லை என்பது அமெரிக்கப் படைத்துறையினரின் கருத்தாக இருக்கின்றது. அந்த கட்டளையகமே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அது போலவே அமெரிக்கக் கடற்படையிலும் விண்வெளியில் செயற்படக் கூடிய வசதிகள் உண்டு. அது மட்டுமல்ல அமெரிக்காவின் பல் வேறு உளவுத்துறைகளும் விண்வெளியில் செயற்படக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் தனது தனியான விண்வெளிப் படைப்பிரிவு அமைக்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் அமெரிக்க வான்படைக்குப் பொறுப்பான செயலாளர் ஹிதர் வில்சனைப் பதவியில் இருந்து விலக்கும் எண்ணத்துடன் இருக்கின்றார். 2018 நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்கப் பாராளமன்றத் தேர்தலின் பின்னர் டிரம்ப் ஹிதர் வில்சனைப் பதவியில் இருந்து விலக்கலாம்.\nமுன்பு எப்போதும் இல்லாத அளவில் அமெரிக்கா இரசியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் விண்வெளியில் ஆபத்துக்களை எதிர் நோக்குவதால் அதைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்கா பாதுக்காப்பிற்காக ஒதுக்கப்பட்ட செலவீனங்களில் மாற்றங்கள் செய்து ஐந்து பில்லியன் டொலர்களை விண்வெளிப் பாதுகாப்பிற்கு ஒதுக்கியது.\nஅமெரிக்காவின் செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கப் பாராளமன்றமே செய்யும் அதிகாரம் கொண்டது. அமெரிக்காவின் வான் பாதுகாப்பிற்கு ஏற்கனவே பாராளமன்றம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 13பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் தனியாக ஒரு படைப்பிரிவை அமைக்கும் போது மேலும் செலவு அதிகமாகும். அதற்கான நிதி ஒதுக்கீட்டை பாராளமன்றம் அங்கிகரிக்க வேண்டும். விண்வெளிப்படைக்கு பதின்மூவாயிரம் படையினர் தேவைப்படலாம். அவர்களை மற்ற படைப்பிரிவுகளில் இருந்து எடுக்கும் போது அவை வலுவற்றதாக்கப்படலாம். ஆனால் தனியான ஒரு கட்டளையகத்தின் கீழ் செயற்பட்டால் மட்டுமே விண்வெளிப் படைப்பிரிவு திறன்படச் செயற்பட முடியும் என வெள்ளை மாளிகை நம்புகின்றது.\nபன்னாட்டு நாணய நிதியம் 2018-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.9விழுக்காட்டால் வளரும் என முன்னர் நம்பியிருந்தது. ஆனால் அதை இப்போது 3.7விழுக்காடு எனக் குறைத்துள்ளது. இந்த நிலையில் முன்னணி வல்லரசுகள் தமது படைத்துறைச் செலவை அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு உங்கந்ததாக அமையாது.\nஅரசியல், படைத்துறை, பொருளாதார ஆய்வாளர்\nபிரிட்டனில் பிரதமர் தெரசா மேயு�\nஜமால் கஸோஜி என்பவர் யார்\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்க\nரஃபேல் விமானக் கொள்வனவும் இந்த�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஇந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ப�\nமீண்டும் தீவிரமடையும் மத்திய த�\nசிரியப் போரின் இறுதிக் கட்டமா இ\nபோஸ்டனில் எரிவாயு குழாய் விபத்�\nஉலக நகர்வுகள் - அரசியல் ஆய்வு\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் �\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில த�\nநேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்�\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன்\nபின்லாந்து நாட்டில் ரஷ்ய அதிபர�\nடிரம்ப் புட்டீன் சந்திப்புப் ப�\nதிறக்காத சீனக் கதவுகள் உடைக்கப�\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரில் க\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nகாஸா படுகொலை - ஐநாவில் இஸ்ரேலுக�\nஇரசியாவிற்கு கிறிமியா புலி வால�\nகொதிக்கும் சீனக் கடல் போர்க்கள�\nதீவிரமடையும் இணையவெளிப் போர் ம�\nவிண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ�\nஆசிய முதலீட்டுப் பசியும் சீன ஆத\nஉலக நகர்வுகள் || இலங்கை அரசியல் ந\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\nஉலக நகர்வு : அரசியல் ஆய்வு 24/01/2018\nபாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர்\n“என் உடல் வரைவதற்காக அல்ல\nசீனாவும், வடகொரியாவும் கையும் க\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\n100 அணு ஆயுதங்கள் வெடித்தால் \nஅணு ஆயுத சோதனையை கைவிட முடியாது\nஸ்பெயின் நடுவண் அரசு நடாத்திய த\nஜெருசலேம் தொடர்பான ஐ.நா.வின் தீ�\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: இது\nஅணு ஆயுத நாடாக உருவெடுப்போம்: ஐ.�\nஉலக வலம் || அரசியல் ஆய்வு || Local and internat\nவிண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரு�\nபிரான்ஸில் பாடசாலைப் பேருந்து �\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nசிரியாவில் செயல்பட்டு வரும் ரஷ�\nமியான்மரில் மோதல்: ரோஹிங்கியா ப\nஉலக வலம் - ஜெருசலேம் இஸ்ரேலின் த�\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக �\nஅல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் ச\nலண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீ�\nபொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செ�\nஎகிப்தில் மசூதி மீது தீவிரவாதி�\nதாக்குதல் பட்டியலை வெளியிட்ட வ�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/anoskha/", "date_download": "2019-01-16T17:02:35Z", "digest": "sha1:NMLLEIPZQPNP3VCSGRMV2GFKWPSNZ7NF", "length": 4595, "nlines": 73, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Anoskha Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ''விசுவாசம்' படத்தில் நடித்து வருகிறார். என்னதான் அல்டிமேட்...\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/mersal/page/19/", "date_download": "2019-01-16T17:09:35Z", "digest": "sha1:7D457ODGS7NSN5R6TRFWF5MMHNFXL65A", "length": 11496, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Mersal Archives - Page 19 of 19 - Tamil Behind Talkies", "raw_content": "\nமுதல் நாளில் டீசர் செய்த சாதனைகள் #ShockingReport\nஇண்டர்நெட் வந்தபின் திரைப்படங்களுக்கு மார்கெட்டிங் வியூகங்களில் முதன்மையாகி போனது சமூகவலைத்தங்கள் தான்.இதில் மிகமுக்கிய பங்கு யூ--டியூப்,டிவிட்டர் மற்றும் பேஸ்புக் வகிக்கின்றது என்றால் மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் யார் பெரிய நடிகர் யாருக்கு ரசிகர்கள் அதிகம்...\nYouTube-யில் இருந்து மெர்சல் டீசர் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன \nநேற்று மெர்சல் டீசர் YouTube இணையதளத்தில் வெளியானது, வெளியானது முதலே மெர்சல் டீசர் பல சாதனைகளை முறியடித்து 11,785,598 views பெற்று ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. இதனிடையே டீசர் காட்சியில், காப்புரிமை(Copy Rights) பெறப்பட்ட...\nமெர்சல் பெயரை விஜய் படத்திற்கு பயன்படுத்த தடை- உயர்நீதிமன்றம் அதிரடி...\nவிஜய், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்பட பலர் நடிக்க, தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அட்லி இயக்கும் படம் ‘மெர்சல்’. இது, விஜய், ஏ.ஆர்.ரஹ்மான்...\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு முன் மெர்சல் டீஸர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இது பல சாதனைகளை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சல் டீசரில் உள்ள சுவாரசியம் என்ன \nமெர்சலாக்க காத்திருக்கும் மெர்சல் ரசிகர்கள்.\nஇளைய தளபதி விஜய் மற்றும் இயக்குஞர் அட்லீ கூட்டணியில் உருவான \"மெர்சல்\" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான கடந்த ஜீன் 22 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக...\nமெர்சல் திரைப்படத்தில் இதுதான் விஜயின் மூன்று வேடங்கள்.\nவிஜய்--அட்லி கூட்டணி இணையும் மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகி பட்டையை கலக்கவுள்ளது. மெர்சல் படத்தில் நடிகை காஜல் அகர்வால், நடிகை சமந்தா,நடிகை நித்யாமேனன், காமெடி நடிகர் வடிவேலு,காமெடி நடிகை கோவை சரளா மற்றும் பலர்...\nமெர்சலை பார்த்து பயப்படும் விக்ரம்.\nவிஜய் நடித்து வெளிவரவிருக்கும் மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்நிலையில் விக்ரம் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் \"ஸ்கெட்ச்\" இதையும் படிங்க: என்னது சிவகாரத்திகேயனோட முதல் சம்பளம்...\nபல கோடி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மெர்சல் டீசர் எப்போது.\nஇளைய தளபதி விஜய் மற்றும் இயக்குஞர் அட்லீ கூட்டணியில் உருவான \"மெர்சல்\" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான கடந்த ஜீன் 22 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக...\nமெர்சல் படத்தின் அசத்தல் அனிமேஷன்.\nவீடியோ கீழே இணைக்கப்ட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளிவர தயாராக இருக்கும் படம் மெர்சல். இந்த படத்தில் விஜய் ஒரு ஜல்லிக்கட்டு வீரனாக வலம்வர போகிறார் என்பது நாம்...\nமெர்சல் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி காலி வெங்கட் \n'இறுதிச்சுற்று, மிருதன், கொடி' எனப் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் காளிவெங்கட். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம். ’’தற்போது ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன்...\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/05/12/cho.html", "date_download": "2019-01-16T16:25:08Z", "digest": "sha1:P7I2FXMWTZW5C6RVNWMWMQILXHVAMECH", "length": 15806, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா முதல்வராக கூடாது: சோ கருத்து | jayalalitha should opt out of chief minister race: cho - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஜெயலலிதா முதல்வராக கூடாது: சோ கருத்து\nதேர்தலில் அ.தி.மு.க. வென்றால் ஜெயலலிதா முதல்வராக கூடாது. வேறு ஒருவரை முதல்வராக அவர் நியமிக்க வேண்டும் எனபிரபல பத்திரிக்கையாளரும், ராஜ்யசபா எம்.பியுமான சோ ராமசாமி கூறியுள்ளார்.\nதமிழக அரசியல் களம் பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது. வியாழக்கிழமை சட்டசபை தேர்தல் முடிந்தது. ஞாயிற்றுக்கிழமைவாக்குகள் எண்ணப்படுகின்றன. அனைத்து முடிவுகளும் மதியம் 2 மணி போல் வெளிவந்துவிடும்.\nதேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகளும், தேர்தலுக்கு பிறகு வெளியிடப்பட்ட கருத்து கணிப்பகளும் அ.தி.மு.க கூட்டணிக்குவெற்றி வாயப்பு இருப்பதையே காட்டுகின்றன.\nஜெயலலிதா தேர்தலுக்கு முன்பிருந்தே அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றால் தான்தான் முதல்வராக வருவேன் என கூறி வந்தார்.ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டன.\nஆனாலும் அ.தி.மு.க அணி வெற்றி பெற்றால் நான்தான் முதல்வராக வருவேன் ஜெயலிலலிதா தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது ஜெயலலிதாவை ஆதரித்து வரும் பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகரும், ராஜ்யசபா எம்.பியுமானசோ ராமசாமி அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றால் ஜெயலலிதா முத்லவராக கூடாது. வேறு யாரையாவது முதல்வராக்கவேண்டும் என கூறியுள்ளார்.\nஇது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால்ஜெயலலிதா முத்லவராவதை சட்டபூர்வமாக தடுத்து நிறுத்த முடியாது. ஆனாலும் ஜெயலலிதா தான் முதல்வராவதை தவிர்த்து விட்டுவேறு ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும்.\nநான் எனது பத்திரிக்கையான துக்ளக்கிலும், அ.தி.மு.க தனித்து பெரும்பான்மை பெற்றாலும் அல்லது அ.தி.மு.க. கூட்டணிபெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க கூடாது என கூறியிருந்தேன்.\nசட்டபூர்வமாக ஜெயலலிதா முத்லவராவதை தடுக்க முடியாது. ஆளுநர் ஒருவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டுமென்றால் அவருக்கு மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.அவ்வாறு ஆதரவு இருக்குமானால் அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கலாம்.\nஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் முதல்வராக பதவி வகிக்கலாமா என கேள்வி எழுப்புகிறார்கள். தண்டனைபெற்றவர்கள் பதவி வகிக்க்க கூடாது என்று எந்த சடடமும் கூறவில்லை.\nதேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் முதல்வராக முடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள். ஜெயலலிதாவின்வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்படலாம். அல்லது அவர் தேர்தலில்போட்டியிடும் விதமாக அவரது தண்டனை குறைக்கப்படாலும்.\nஇவை எல்லாவற்றிற்கும் வாய்ப்பிருக்கும் போது ஆளுநர் எவ்வாறு ஜெயலலிதாவின் மேல் முறையீடு நிராகரிக்கப்படும் என முடிவுசெய்ய முடியும்\nஅ.தி.மு.கவும் சரி. தி.மு.கவும் சரி தனித்து ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் அமையும். வெளியிலிருந்து ஆதரவு பெற்று ஆட்சிஅமைக்கப்படும் பட்சத்தில் அரசு நீண்டகாலம் நிலைத்திருக்காது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18627&ncat=4", "date_download": "2019-01-16T17:24:47Z", "digest": "sha1:FPZXE2QKEDBL5KVY4S3JQK3W2M245GQJ", "length": 20856, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம்\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nவிண்டோஸ் 8 வெளியான பின்னர், பயனாளர்களின் பின்னூட்ட தகவல்களின் அடிப்படையில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டு, விண்டோஸ் 8.1 பதிப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இதனையும் சோதனைப் பதிப்பாகக் கொடுத்து, பயனாளர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், இந்த புதிய சிஸ்டத்தில் உள்ள குறை மற்றும் நிறைகள் குறித்து தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது. பின்னர், வர்த்தக ரீதியான, முழுமையான விண்டோஸ் 8.1 பதிப்பினை வெளியிட்டது. வெளியிட்ட பின்னர், சோதனைப் பதிப்பினை வரும் ஜனவரி 15 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது.\nதற்போது இந்த இலவச பயன்பாட்டு காலம் நெருங்கி வருவதால், தன் இணைய தளத்தில், (http://blogs.windows.com/windows/b/springboard /archive/2013/12/18/movingforwardfromwindows81preview.aspx) மைக்ரோசாப்ட் இது குறித்த எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஜனவரி 15க்குப் பின்னர், இந்த சிஸ்டம் முழுமையான பயன்பாட்டில் இருக்க முடியாது. இதில் சேவ் செய்யப்படாத டேட்டாவினைத் திரும்பப் பெற இயலாது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கட்டணம் செலுத்தி வாங்கியவர்கள், விண்டோஸ் 8.1 சோதனைப் பதிப்பினைப் பயன்படுத்தினால், அவர்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1க்கு இலவசமாக மாறிக் கொள்ளலாம். விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் விஸ்டா / எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள், இந்த 8.1 சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அவர்கள் உடனடியாக இதனைக் கைவிட்டுத் தங்கள் பழைய சிஸ்டத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தி, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினைப் புதியதாகப் பெற்று இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களிலிருந்து, விண்டோஸ் 8.1க்கு நேரடியாக அப்டேட் செய்திடும் வசதி தரப்படவில்லை. அல்லது விண்டோஸ் 8க்கு முதலில் மாறிக் கொண்டு, பின்னர் விண்டோஸ் 8.1க்கு மாறிக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் குறித்து அறிய விரும்புபவர்கள் http://windows.microsoft.com/enus/windows8/upg radefromwindowsvistaxptutorial என்ற முகவரியில் உள்ள இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம்.\nஆனால், விண்டோஸ் 8 உட்பட எந்த சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 8.1க்கு மாறினாலும், நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், மீண்டும் பதிந்து கொள்ள வேண்டும். Net Applications என்னும் ஆய்வு நிறுவனம் அறிவித் துள்ளபடி, விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன்படுத்துபவர்கள், மொத்த பயனாளர்களில் 9.3 சதவீதம் மட்டுமே.\nஇது குறித்து மேலதிகத் தகவல்களுக்கும், சந்தேகங்களுக்கான தீர்வுகளுக்கும், http://windows.microsoft.com/enus/windows8/upgradetowindows8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண்டோஸ் 8.1 டிப்ஸ் - புதிய பைல் ஹிஸ்டரி\nஎக்ஸ்பி சிஸ்டத்திற்கு சப்போர்ட் வழங்க சீனா வலியுறுத்தல்\nசாப்ட்வேர், ஹார்ட்வேர், பர்ம் வேர்....\n2013 ஆம் ஆண்டு தேடல்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nவிண்டோஸ் போன் பயனாளர்களுக்கு 20 ஜிபி\nபிரிட்டனில் விலை மலிவான டேப்ளட் பி.சி.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/authors/%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-01-16T15:51:17Z", "digest": "sha1:B74XV2PBHQS3YKQRTQLHDCSOXNWKNPDC", "length": 2340, "nlines": 39, "source_domain": "freetamilebooks.com", "title": "நா. பார்த்தசாரதி", "raw_content": "\nநா. பார்த்தசாரதி எழுதிய நூல்கள்\nகுறிஞ்சி மலர் – நாவல் – நா. பார்த்தசாரதி\nபாண்டிமாதேவி – வரலாற்று நாவல் – நா. பார்த்தசாரதி\nவஞ்சி மாநகரம் – சரித்திர நாவல் – நா. பார்த்தசாரதி\nஆத்மாவின் ராகங்கள் – நாவல் – நா. பார்த்தசாரதி\nதுளசி மாடம் – சமூக நாவல் – நா. பார்த்தசாரதி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/thani_veedu/", "date_download": "2019-01-16T15:53:26Z", "digest": "sha1:WKOQWMSBQEICRITOEGBWUANVB4QSQUZD", "length": 4961, "nlines": 77, "source_domain": "freetamilebooks.com", "title": "தனி வீடு – சொற்பொழிவுகள் – கி.வா.ஜகந்நாதன்", "raw_content": "\nதனி வீடு – சொற்பொழிவுகள் – கி.வா.ஜகந்நாதன்\nநூல் : தனி வீடு\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 405\nநூல் வகை: சொற்பொழிவுகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: கி.வா.ஜகந்நாதன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shivatemplesintamilnadu.blogspot.com/2013/08/temples-of-karumathur-pics-1-5.html", "date_download": "2019-01-16T17:18:41Z", "digest": "sha1:KI3KGEE2NSS4JCUE7M5TIQHP5CQ7THOB", "length": 19723, "nlines": 461, "source_domain": "shivatemplesintamilnadu.blogspot.com", "title": "Temples of Tamilnadu: தமிழ்நாட்டுக் கோவில்கள்: கருமாத்தூர் கோவில்கள் :கலியுக சிதம்பரநாதசாமி கோவில் (கழுவநாதர் கோவில்)", "raw_content": "Temples of Tamilnadu: தமிழ்நாட்டுக் கோவில்கள்\nகருமாத்தூர் கோவில்கள் :கலியுக சிதம்பரநாதசாமி கோவில் (கழுவநாதர் கோவில்)\nமதுரையில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கருமாத்தூர் என்னும் கோவில்கள் கொண்ட அழகிய கிராமம்.கருமாத்தூர் பல கிராமங்களைக் கொண்ட தாகும். அவை புதுப்பட்டி,கோட்டையூர்,வடக்கம்பட்டி,பூசாரிபட்டி,கரிசல்பட்டி,புளுத்தாம்பட்டி,நத்தப்பட்டி,கோவிலாங்குளம், ஒத்தப்பட்டி முதலியனவாகும்.\nபின்வரும் கோவில்கள் இங்கு அமைந்துள்ளன.\nகலியுக சிதம்பரநாதசாமி கோவில் (கழுவநாதர் கோவில்)\nஒச்சாண்டம்மன் கோவில் ( மூனுசாமி கோவில்)\nகாக்கவீரன் கருப்புசாமி கோவில் ஆகியவை ஆகும்.\nகலியுக சிதம்பரநாதசாமி கோவில் (கழுவதாதர் கோவில்)\nகடந்த 2016 ஏப்ரல் 9 சனிக்கிழமை இந்த இராணி சோழம் கலியுக சிதம்பர நாதர் கோவிலுக்கு சென்றேன் மு.நமசிவாயம் அய்யாவின் பங்காளி கருமாத்தூர் டைலர் விருமாண்டி வழிநடத்தி அழைத்துச் சென்றார் மேலும் அனைத்து பிரிவு ( 7 தகப்பன்மார்கள் ) கோவிலுக்கும் சென்றேன் அந்த ஏழுக்கும் இது மூலம்.எனது வாழ்வின் நல்ல தருணங்கள், கருமாத்தூர் காக்கு வீரன் முத்து தேவருக்கும், அவரது மகன் மற்றும் பேரனுக்கும் எனது நன்றிகள் / This temple has no moorthi but only \"THIRUVAATCHI, which refers or de-notifies Cosmic connection\", i had a change to have darshan, but i thought many people like VALLUVAN, Indus valley script researcher missed this temple to do further research,, i long,,, but i had.\nஅம்மன் கோவில் திருவடி சூலம்\nசெங்கல்பட்டு அருகில் உள்ள திருவடி சூலம் சிவன் கோவிலுக்கு செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். அங்குள்ள அம்மன் கோவிலில் கிடா வெட்டி அதன்...\nசென்னையில் போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் கோவூர் என்னும் தலம் உள்ளது . இங்குதான் சேக்கிழார் உலகெல...\n3500 ஆண்டுகள் வயதான மாமரம் (1)\nஅம்மன் கோவில் திருவடி சூலம் (1)\nகோட்டமந்தை பெரிய கருப்புசாமி கோவில் (1)\nபழந்தமிழர் வழிபாட்டு முறை (1)\nகருமாத்தூர் கோவில்கள் pic 111--116 : காக்கவீரன் கோ...\nகருமாத்தூர் கோவில்கள் pic 106--110 : காக்கவீரன் கோ...\nகருமாத்தூர் கோவில்கள் pic 101--105 : காக்கவீரன் கோ...\nகருமாத்தூர் கோவில்கள் pic 96--100 : காக்கவீரன் கோவ...\nகருமாத்தூர் கோவில்கள் pic 91--95 : காக்கவீரன் கோவி...\nகருமாத்தூர் கோவில்கள் pic 85--90 : காக்கவீரன் கோவி...\nகருமாத்தூர் கோவில்கள் pic 79--84 : காக்கவீரன் கோவி...\nகருமாத்தூர் கோவில்கள் pic 74--78 : காக்கவீரன் கோவி...\nகருமாத்தூர் கோவில்கள் pic 69--73 : காக்கவீரன் கோவ...\nகருமாத்தூர் கோவில்கள் pic 64--68 : கோட்டமந்தை பெரி...\nகருமாத்தூர் கோவில்கள் pic 61--63 : ஒச்சாண்டம்மன் க...\nகருமாத்தூர் கோவில்கள் pic 56--60: ஒச்சாண்டம்மன் க...\nகருமாத்தூர் கோவில்கள் pic 51--55 ; ஒச்சாண்டம்மன்...\nகருமாத்தூர் கோவில்கள் pic 46--50: ஒச்சாண்டம்மன் க...\nகருமாத்தூர் கோவில்கள் pic 41--45: ஒச்சாண்டம்மன் கோ...\nகருமாத்தூர் கோவில்கள் 36--40: ஒச்சாண்டம்மன் கோவில்...\nகருமாத்தூர் கோவில்கள் pic 33--35: ஒச்சாண்டம்மன் க...\nகருமாத்தூர் கோவில்கள் pics 31--32: விருமாண்டிசாமி...\nகருமாத்தூர் கோவில்கள் pics 26--30: விருமாண்டிசாமி...\nகருமாத்தூர் கோவில்கள் pics 21--25: விருமாண்டிசாமி...\nகருமாத்தூர் கோவில்கள் pics 16--20: விருமாண்டிசாம...\nகருமாத்தூர் கோவில்கள் pics 11--15: விருமாண்டிசாமி...\n,கருமாத்தூர் கோவில்கள் pics 6--10 : கலியுக சிதம்பர...\nகருமாத்தூர் கோவில்கள் :கலியுக சிதம்பரநாதசாமி கோவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "http://www.hudhafm.com/2017/06/blog-post_13.html", "date_download": "2019-01-16T16:12:52Z", "digest": "sha1:XFQ54V7QEBLV6EM7ZLXD5DA7S7UGJCDT", "length": 6610, "nlines": 60, "source_domain": "www.hudhafm.com", "title": "கல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை - Hudha Media House", "raw_content": "\nHome / Local News / கல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை\nகல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு\nஇந்த வருடத்து புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் சரியாக காலை 06:30 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள ஹுதா திடலில் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும் ஒரே ஜமாதாக பெருநாள் தொழுகை இடம்பெறும்.\nபெருநாள் குத்பா உரை அஷ்ஷேக்- பிர்னாஸ் மன்பயீ அவர்களினால் நிகழ்த்தப்படும்.\nஆகையால் ஆண்கள், பெண்கள், வாளிபர்கள், வயோதிபர்கள், சிறார்கள் அனைவரும் வுழுச்செய்துகொண்டு முஸல்லாக்களுடன் குறித்த நேரத்திற்க்கு சமூகமளியுங்கள்\nமுகநூலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். பார்க்க- Hudha FM\nகுறிப்பு - குறித்த நேரத்தில் தொழுகை ஆரம்பிக்கப்படும், யாருக்காகவும் தாமதப்படுத்தப்பட மாட்டாது.\nஏற்பாடு - முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல், கல்முனை.\nநரகத்திற்க்கு அழைத்துச் செல்லும் ஸுப்ஹான மவ்லிது நூல் 03ஆம் பதிப்பு\nமுஸ்லீம் இளைஞர்கள் மீது பலி சுமத்தல் நியாயமானதா\nதமிழ் முஸ்லிம் பிரதேசத்தில் திட்டமிட்ட இன முறுகலை ஏற்படுத்தும் சதிகாரக்கும்பல். *********** ************* ******************* 28.05.2017 ந...\nமாதவிலக்குள்ள பெண்களும் நோன்புக் கடமையும்\nறமழான் கால வினா விடை - 01 - ஆக்கம் T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள் கேள்வி-மாதவிலக்கு அடைந்த ஒரு பெண் பஜ்ருக்கு முன்னரே மாதவிலக்கு இரத்தம் த...\nகற்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார் மீது நோன்பு கடமையா\nஆக்கம்- TSA கல்லூரி மாணவி வினா: கர்ப்பமான ஒரு பெண் அல்லது பாலூட்டும் தாய் நோன்பு நோற்பது அவசியமா விடை: இவ்விருவர் தொடர்பாகவும் ரஸ...\nதராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையில் நபிவழி எது\nதராவீஹ் தொழுகையின் எண்னிக்கையில் நபிவழி எது\nபீஜே வை சவுதி கலாநிதி பாராட்டினாரா\nPJ யை உலகமகா அறிஞராக காட்ட முயன்ற பீஜே ரசிகர்களின் முயற்சிகளின் உண்மை நிலை பற்றிய தகவல்கள் -----------------------------------------------...\nமட்டகளப்பு இப்ராஹீம் ஹோட்டலுக்கு சீல் வைப்பு\nமட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் முற்றுகை –மலசல கூடத்தில் இருந்து இறைச்சிகளும் மீட்பு மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான ...\nகல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு இந்த வருடத்து புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் சரியாக காலை 06:30 மணிக்கு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2017/01/how-to-get-passport-for-tamilnadu.html", "date_download": "2019-01-16T16:43:30Z", "digest": "sha1:7WYX3A3POX3ZFOU7HUWT55GBJGMHDDFY", "length": 34990, "nlines": 536, "source_domain": "www.padasalai.net", "title": "How to get Passport for Tamilnadu Government Staffs - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்கள் \"PASSPORT\" பெறுவதற்கான வழிமுறைகள் - முழு விளக்கங்கள்\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:\nஅரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற சில கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணி, தாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச் சான்று அல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச் சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தச் சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருப்பதால் இந்த நடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறை உயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும். ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் தெரிவித்து கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம் என்று தனது கடிதத்தில் டேவிதார் தெரிவித்துள்ளார்.\nஅரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி ”ஈசி” - எளிதாக்கப்பட்ட புதிய நடைமுறை அறிமுகம்\nசென்னை: தமிழக அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் டேவிதார் அனுப்பிய சுற்றறிக்கையில், \"பாஸ்போர்ட்டுகளை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெற்றுக்கொள்வதில் கடினமான நடைமுறை இருந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது எளிதாக்கியுள்ளது.\nமுன்பு பாஸ்போர்ட்டை அவர்கள் பெறவேண்டுமானால், அரசுத் துறையின் ஆட்சேபனையின்மைச் சான்று, அடையாளச் சான்று போன்றவற்றை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.\nஅதன்படி, பாஸ்போர்ட் கேட்டு மண்டல அலுவலகத்திடம் விண்ணப்பிப்பதற்கு முன்பதாக, அவர் பணியாற்றும் துறையின் உயர் அதிகாரிக்கு முன்னறிவிப்பு கடிதத்தை கொடுத்தால் மட்டும் போதுமானது. அவருக்கு பாஸ்போர்ட் வழங்கக்கூடாது என்றால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு துறையின் உயர் அதிகாரி கடிதம் மூலம் ஆட்சேபனைகளைத் தெரிவித்து, விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுவிடலாம்\" என்று கூறப்பட்டுள்ளது.\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..\nவிண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.\n1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்\nஎன நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.\n2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன\nபாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன\nஇரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).\n3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்\nஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.\n4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்\nமுக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.\n1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)\n• வாக்காளர் அடையாள அட்டை\n• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)\n• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)\n• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்\n• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்\n• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்\n• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.\n• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.\n• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,\n• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.\n• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.\n• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.\nசிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.\n5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்\n• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்\n• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை\n6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்\n• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)\n• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)\n• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)\n• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்\n• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்\nபாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.\nபொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.\nதட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்\nஅவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.\nகீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• இரயில்வே அடையாள அட்டைகள்\n• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்\n• வங்கி அலுவலக புத்தகம்\n• எரிவாயு இணைப்பிற்கான ரசீது\n• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)\n• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்\n• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்\n• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்\n• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை\n• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48275-rain-in-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-16T15:51:30Z", "digest": "sha1:XBYDREMQFU2OFFPBLMLBLNMPDSS5M7TE", "length": 10226, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரவலாக மழை... குளிர்ச்சியாக மாறிய சென்னை..! | Rain in chennai", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபரவலாக மழை... குளிர்ச்சியாக மாறிய சென்னை..\nசென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை குளிர்ச்சியாக மாறியுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையின் பல இடங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக போரூர், ராமபுரம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை குளிர்ச்சியாக மாறியுள்ளது.\nஇதனிடையே, ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 86 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட 27 சதவீதம் கூடுதல் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.\n8 ஆண்டுகளாக தேடப்பட்ட ராட்சத முதலை ஒருவழியாக சிக்கியது\nமேற்குவங்க ஆன்மிக மடத்திற்கு ரஜினிகாந்த் விசிட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறியியல் பட்டதாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை\nசிட்னி டெஸ்ட் மழையால் பாதிப்பு: சரித்திரம் படைக்கிறது இந்திய அணி\nசிட்னி டெஸ்ட்: 4 ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு\n3வது டெஸ்ட் : இந்தியாவிற்கு மழையா வெற்றியா\nமெல்போர்னில் கடும் மழை: தாமதமாகிறது இந்திய அணியின் வெற்றி\n“புல்லட் ரயில் இருக்கட்டும்.. இந்த ரயிலை கவனியுங்கள்” - பிரதமரை விமர்சித்த பாஜக முன்னாள் அமைச்சர்\nஆற்றுக்கு அடியில் 28 கி.மீ ரயில் பாதை - சீனா புதிய கட்டுமானம்\nதமிழகத்தில் 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் மிதமான மழை\nRelated Tags : சென்னை மழை , மழை , பொதுமக்கள் மகிழ்ச்சி , Rain , Chennai rain\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8 ஆண்டுகளாக தேடப்பட்ட ராட்சத முதலை ஒருவழியாக சிக்கியது\nமேற்குவங்க ஆன்மிக மடத்திற்கு ரஜினிகாந்த் விசிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tzronline.in/2018/03/50595.html", "date_download": "2019-01-16T16:41:11Z", "digest": "sha1:DYORNUFPPWZMYYMPOIGM2ZDO2FDIU7XV", "length": 18212, "nlines": 204, "source_domain": "www.tzronline.in", "title": "அபுதாபியில் சாலையின் குறுக்கே கடந்து சென்ற 50,595 பேர் மீது அபராதம் விதிப்பு! - TZRONLINE", "raw_content": "\nHome / வளைகுடா செய்திகள் / அபுதாபியில் சாலையின் குறுக்கே கடந்து சென்ற 50,595 பேர் மீது அபராதம் விதிப்பு\nஅபுதாபியில் சாலையின் குறுக்கே கடந்து சென்ற 50,595 பேர் மீது அபராதம் விதிப்பு\nஅமீரகத்தில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு குறிப்பிட்ட இடங்களில் ஜீப்ரா கிராஸிங் என்கிற கருப்பு வெள்ளை கோடிட்ட இடங்களும் (Pedestrian crossings), சுரங்கப் பாதைகள் (Underpasses) மற்றும் நடைபாலங்கள் (Bridges) போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் இருபுற சாலைகளின் மத்தியில் இரும்பு வேலிகளும் அமைக்கப்பட்டு பாதசாரிகள் குறுக்குவழியில் செல்வதும் தடுக்கப்பட்டிருக்கும்.\nஎத்தனை மாற்று வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், சட்டங்கள் தடுத்தாலும் அனுமதிக்கப்படாத இடங்களில் சாலைகளின் நடுவே ஓடிக்கடப்போரும், வேலிகளின் மீது ஏறிக்குதிப்போரும் இருக்கவே செய்கின்றனர். இதுபோல் அனுமதியில்லாத பகுதிகளில் சாலையை கடப்போர் 'ஜே வாக்கர்ஸ்' (Jay Walkers) என அழைக்கப்படுகின்றனர். இப்படி அத்துமீறிச் செல்லும் ஜே வாக்கர்ஸ் பிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகின்றனர்.\nகடந்த 2017 ஆம் ஆணடில் மட்டும் அபுதாபியில் 50,595 ஜே வாக்கர்கள் பிடிபட்டு தலா 400 திர்ஹம் தண்டம் செலுத்தியுள்ளனர். இப்படி முறைகேடாக சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்தோர், கை கால்களை இழந்தோர் மற்றும் காயப்பட்டோரின் கணக்குகள் தனி.\nஅமீரகத்தில் சாலையை அத்துமீறி கடக்கும் நபர் மீது 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் அதேவேளை பாதசாரிகள் ஜீப்ரா கிராஸிங்குகளில் சாலையை கடக்க முக்கியத்துவம் தராத (அகராதி பிடித்த) டிரைவர்கள் மீது 500 திர்ஹம் அபராதமும், 6 கரும்புள்ளிகளும் விதிக்கப்படுகின்றன. மேலும், ஜீப்ரா கிராஸிங் மீதே வாகனத்தை நிறுத்தும் டிரைவர்கள் மீது 400 திர்ஹமும் அபராதம் விதிக்கப்படுகிறது.\nஅமீரகத்தில் 2018 பிப்ரவரி 1 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து வதிமீறல் அபராதங்கள், தண்டனைகள் பற்றிய முழு பட்டியல்:\nஅபுதாபியில் சாலையின் குறுக்கே கடந்து சென்ற 50,595 பேர் மீது அபராதம் விதிப்பு\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10431&ncat=4", "date_download": "2019-01-16T17:18:09Z", "digest": "sha1:BPQQQ74E5JCHASZEQ4QSDPB6VDJZOLTU", "length": 21286, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "குப்பைச் செய்தி அனுப்புவதில் முதலிடம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகுப்பைச் செய்தி அனுப்புவதில் முதலிடம்\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nதேவையற்ற, விரும்பப்படாத, நோக்கமற்ற மெயில்களை ஸ்பேம் என அழைக்கிறோம். அநேகமாக அனைவரின் மெயில் இன்பாக்ஸிலும் இது போல நிறைய ஸ்பேம் மெயில்கள் நிறையக் காணலாம். பன்னாட்டளவில் இந்த ஸ்பேம் மெயில்கள் அனுப்புவது பலரின் வழக்கமாக உள்ளது. சில வேளைகளில் இந்த மெயில்கள் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உள்ள தளங்களுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் மெயில்களாக அமைந்து விடுகின்றன. சரி, இந்த ஸ்பேம் மெயில்களை அதிகமாக அனுப்புபவர்களைக் கொண்டு முதல் இடம் பிடித்திருக்கும் நாடு எது தெரியுமா நம் இந்தியா தான். தகவல் பாதுகாப்பு பிரிவில் இயங்கி வரும் Sophos என்ற நிறுவனம் இந்த தகவலை அண்மையில் தன் ஆய்விலிருந்து அறிந்து வெளியிட்டுள்ளது. 2012 மார்ச் வரை இதற்கான டேட்டாவினைத் தேடிப் பெற்று இந்த முடிவிற்கு வந்துள்ளது. உலக அளவில் வெளியாகும் 10 ஸ்பேம் மெயில்களில் ஒன்று இந்தியாவிலிருந்து செல்கிறது. இந்த வகையில் இதுவரை முதல் இடம் பிடித்திருந்த அமெரிக்காவினை முந்திவிட்டது இந்தியா.\nஇந்த ஸ்பேம் மெயில்கள் பெரும்பாலும், ஹேக்கர்கள் தங்கள் மால்வேர் புரோகிராம்கள் மூலம் கைப்பற்றிய கம்ப்யூட்டர் களிலிருந்தே அனுப்பப்படுகின்றன. இன்டர்நெட் இணைப்பினைப் புதியதாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, அண்மைக் காலமாகப் பெருகி வருகிறது. ஆனால், இவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கும் வழிகளை மேற்கொள்ள மறந்து விடுகின்றனர். விளைவு மால்வேர் புரோகிராம்களால், இந்த கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டு, இது போல ஸ்பேம் மெயில்கள் நூற்றுக் கணக்கில் அனுப்பப்படுகின்றன.\nஇந்தியாவில் இயங்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களும் இந்த வகையில் குறை சொல்லப்பட வேண்டியவையே. இந்த நிறுவனங்களும் அதி தீவிரப் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்வதில்லை. இதனால் ஸ்பேம் மெயில்கள் பரவ இவையும் காரணமாகின்றன.\nபரவும் ஸ்பேம் மெயில்களில் பல பொருளாதார ரீதியாக, குறுக்கு வழிகளில் பணம் கிடைக்கும் என புதியதாக இன்டர்நெட் பயனாளர்களுக்கு வலை வீசுகின்றன. இதற்குப் பலியாகுபவர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றைத் திருடுகின்றன.\nஇந்த ஸ்பேம் மெயிலை அனுப்புவர்கள், அண்மையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் தற்சமயம் இது கட்டுப்படுத்தப் பட்டு விட்டதாகவே தெரிகிறது. தற்போது புதிதாகப் பிரபலமாகி வரும் Pinterest என்னும் சோசியல் நெட்வொர்க் தளத்தின் மூலமாக ஸ்பேம் மெயில்கள் பரவுகின்றன. இந்த மெயில்களில் பொருட்கள் விற்பனை செய்திடும் தளங்களுக்கும், விற்பனை செய்வதில் கமிஷன் கிடைக்கும் என்ற செய்தி உள்ள தளங்களுக்கும் லிங்க் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்திடும் நபர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.\nஇந்த தகவல்கள் அனைத்தும் Sophos நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளன.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆப்பிள் நிறுவனத்தின் அமோக விற்பனை\nசில தொழில் நுட்ப சொற்கள்\nஅழித்த புக்மார்க் திரும்பப் பெற\n30 லட்சம் \"ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள்'\nமெகா பிக்ஸெல், பைட் மற்றும் டி.பி.ஐ.\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/08/gp.html", "date_download": "2019-01-16T15:53:42Z", "digest": "sha1:BNKQOEMPNYFXG5D2KKPHHU2FQSQUFXHX", "length": 6177, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "காட்டுக்குள் பியர் அருந்திக்கொண்டிருந்த இளம் பெண்களும் ஆண்களும் கம்­பளை பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகாட்டுக்குள் பியர் அருந்திக்கொண்டிருந்த இளம் பெண்களும் ஆண்களும் கம்­பளை பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம்.\nகாத­லர்­க­ளுடன் இணைந்து காட்­டுக்குள் பியர் அருந்­திக்­கொண்­டி­ருந்த இரு யுவ­திகள் உட்­பட நான்கு\nபேரை கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.\nகம்­பளை ரத்­மல்­க­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 19 வய­து­க­ளு­டைய இரு யுவ­தி­களும் 22 வயது மதிக்­கத்­தக்க இளை­ஞர்கள் இரு­வ­ருமே இதன் போது கைது செய்­யப்­பட்­டனர்.\nகம்­பளை நக­ரி­லி­ருந்து மகா­வலி அணைக்­கட்­டுப் ­பி­ர­தே­சத்­திற்குச் செல்லும் வழியில் அமைந்­துள்ள காட்டுப் பகு­திக்குள் இரண்டு காதல் ஜோடிகள் மது அருந்­து­வ­தாக கம்­பளை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் ஸ்தல­த­்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு குறித்த இரண்டு காதல் ஜோடி­களும் பியர் அருந்திக் கொண்­டி­ருந்­ததைக் கண்டு பிடித்­துள்­ளனர்.\nஇதன் போது மேற்­படி சுற்றிவளைப்­பை மேற்­கொண்ட கம்­பளை பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் எஸ். அக்பர் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் குறித்த இரு­வ­ரையும் கைது செய்­த­துடன் அவர்கள் பய­ணித்த காரையும் கைப்­பற்றி பொலிஸ் நிலை­யத்­திற்கு கொண்டு வந்­தனர்.\nஅங்கு விசா­ர­ணை­களை மேற்­கொண்ட கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜயந்த குறித்த நால்வரையும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.\nகாட்டுக்குள் பியர் அருந்திக்கொண்டிருந்த இளம் பெண்களும் ஆண்களும் கம்­பளை பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம். Reviewed by nafees on August 10, 2018 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/valkkainalam/?share=email", "date_download": "2019-01-16T16:13:30Z", "digest": "sha1:CTMSQYFANLVOGXWOHHLJHPNLMFIUCZAZ", "length": 5127, "nlines": 78, "source_domain": "freetamilebooks.com", "title": "வாழ்க்கை நலம் – கட்டுரைகள் – குன்றக்குடி அடிகள்", "raw_content": "\nவாழ்க்கை நலம் – கட்டுரைகள் – குன்றக்குடி அடிகள்\nநூல் : வாழ்க்கை நலம்\nஆசிரியர் : குன்றக்குடி அடிகள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 431\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: குன்றக்குடி அடிகள்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/5021", "date_download": "2019-01-16T17:03:52Z", "digest": "sha1:TWE62OOW2GXULD4Z2GOT7NSJ54RPA4JF", "length": 9290, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Morigi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: mdb\nGRN மொழியின் எண்: 5021\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Turama)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C07531).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80451).\nMorigi க்கான மாற்றுப் பெயர்கள்\nMorigi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Morigi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=23549", "date_download": "2019-01-16T16:09:01Z", "digest": "sha1:4OS2YN2CIIZKRN6UJ4XEGE7I7ATJQSBV", "length": 15216, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "ரொனால்டோவின் இடத்தை பேல் நிரப்புவார் ! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > விளையாட்டு > ரொனால்டோவின் இடத்தை பேல் நிரப்புவார் \nரொனால்டோவின் இடத்தை பேல் நிரப்புவார் \nரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து உலகின் சிறந்த ஆட்டக்காரரான போர்ச்சுகலின் ரொனால்டோ வெளியேறினாலும், வேல்சின் கேரத் பேல் அவரின் இடத்தை நிரப்புவார் என அந்த கிளப்பின் புதிய பயிற்றுனர் ஜூலன் லொப்பேதேகுவே தெரிவித்துள்ளார். 33 வயதுடைய ரொனால்டோ கடந்த மாதம் ரியல் மாட்ரிட்டில் இருந்து வெளியேறி இத்தாலியின் யுவன்டசில் இணைந்தார்.\nகடந்த பருவத்தில் ரியல் மாட்ரிட் கிளப்பின் முதன்மை அணியில் இடம் பிடிக்க கேரத் பேல் போராடினார். எனினும் லிவர்பூல் கிளப்புக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேரத் பேல் ஒரு கோலைப் போட்டு தனது ஆற்றலை நிரூபித்தார்.\n29 வயதுடைய கேரத் பேல் , ரியல் மாட்ரிட்டில் தொடர்ந்து நீடிப்பார் என லொப்பேதேகுவே உறுதி அளித்துள்ளார். ரியல் மாட்ரிட் கிளப்பின் வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக விளங்கும் ரொனால்டோவின் இடத்தை பேல் நிச்சயம் நிரப்புவார் என்று லொப்பேதேகுவே நம்பிக்கைத் தெரிவித்தார்.\nரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து ரொனால்டோ வெளியேறி இருப்பதன் மூலம், பேலுக்கு தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை அவர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார் என தாம் எதிர்பார்ப்பதாக லொப்பேதேகுவே தெரிவித்துள்ளார்.\nபாயேர்ன் மூனிக்கை விட்டு வெளியேற துடிக்கிறார் லெவென்டோஸ்கி \nகருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் நடிகர் விஜய்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nயூரோப்பா கிண்ணம் – மீண்டும் சொதப்பியது எவெர்டன்\naran செப்டம்பர் 29, 2017\nபிரீமியர் லீக் – வெம்பிளியில் டோட்டேன்ஹம்மின் அதிரடி தொடர்கிறது \nகோத்தின்ஹோவுக்குப் பதில் லெமாருக்கு வலை வீசும் லிவர்புல் \nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=26618", "date_download": "2019-01-16T16:10:04Z", "digest": "sha1:6ME3WMO3GNAAALCPXSGT6HRMGW6KDYH5", "length": 15208, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "தீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது -டத்தோ சைபுடின் நசுதியோன் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > அரசியல் > தீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது -டத்தோ சைபுடின் நசுதியோன்\nதீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது -டத்தோ சைபுடின் நசுதியோன்\nவிலை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களாக 16 வகையான பொருள்கள் அறிவிக்கப்பட்டு தீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது என உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கூலிம் பொதுச் சந்தையில் மேற்கொண்ட கண்ணோட்டத்தின்படி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு சில பொருள்களின் விலை குறைந்திருப்பதோடு இன்னும் சில பொருள்களின் விலை நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது என்று அவர் சொன்னார்.\nஎனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அந்தக் காலக் கட்டம் வரை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nஇந்த விலை கட்டுபாட்டுத் திட்டத்தைப் பின்பற்றத் தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.\nபக்காத்தான் அரசுக்கு நடுத்தர குடும்ப மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை – டத்தோஸ்ரீ நஜீப்\nதேசிய முன்னணி தோல்விக்கு 1எம்டிபிதான் காரணம் -டத்தோஸ்ரீ நஸ்ரி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n200 மீட்டரில் வெண்கலம் வென்றார் அரவின் தேவர்\nஜெயலலிதா மறைந்ததாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று (நினைவு நாள்)\nமே 9 ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது அரசாங்கம் \nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NDY5MDgwMzcy.htm", "date_download": "2019-01-16T17:25:39Z", "digest": "sha1:2VSGBMRAOHEZ42XBGVEGLS3Z4NFJ3DEK", "length": 13566, "nlines": 143, "source_domain": "www.paristamil.com", "title": "பள்ளிக்குப் பிந்திச் சென்றால் பத்து யூரோ அபராதம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nபள்ளிக்குப் பிந்திச் சென்றால் பத்து யூரோ அபராதம்\nAttaques (Pas-de-Calais)(Pயள-னந-ஊயடயளை) மாநகரசபை, படசாலையிலிருந்து, பிள்ளைகளைத் தாமதமாகக் கூட்டிச் செல்லவரும், பெற்றோர்களைக் குறைப்பதற்கான புதிய தந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.\nபாடசாலையில் இருந்து பிள்ளைகளைத் தாமதமாகக் கூட்டிச் செல்ல வரும் பெற்றோரிற்கு, அங்கு வைத்தே குற்றப்பணத்திற்கான சீட்டு வழங்கப்படுகின்றது. தாமதத்திற்கான சரியான காரணத்தை நிரூபிக்காத பெற்றோரிற்கு இந்தக் குற்றப்பணமானது பத்து யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமாநகரசபையாலும், பாடசாலையினாலும், ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, பாடநெறிசாராத, பள்ளியின் பின்னரான செயற்பாடகளிற்குப் பதிவு செய்யாமல், தாமதமாகப் பிள்ளைகளைக் கூட்டிச் செல்பவர்களிற்கே, இந்தத் தண்டனையானது வழங்கப்படுகின்றது என மாநகரசபை தெரிவித்துள்ளது. இது பள்ளி ஆசிரியர்களிற்குப் பெரும் ஆறுதலை வழங்கி உள்ளது.\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nLimay - மாணவன் மீது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புதிய திருப்பங்கள்\nLimay இல் உள்ள பாடசாலைக்கு முன்பாக 14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தான் என செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த\nபரிஸ் - பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கறிஞர்\nபரிசை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இடைத்தரகராக செய\nChampigny-sur-Marne : திடீரென தீப்பிடித்த RATP பேரூந்து\nநேற்று செவ்வாய்க்கிழமை இரவு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்று திடீரென தீப்ப\nVal-de-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரி தற்கொலை\nஇன்று செவ்வாய்க்கிழமை BAC அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை\n - மக்கள் தொகை அதிகரிப்பு\nகடந்த 2018 ஆம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவி\n« முன்னய பக்கம்123456789...15031504அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:37:55Z", "digest": "sha1:IBYR62BTKBOWG5MDSSHEYZOYIWVHIBKL", "length": 23865, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:கிறித்தவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nகிறித்தவம் வலைவாசல் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nகிறித்தவம் ஓரிறைக் கொள்கையுடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். இது நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது படிப்பினைகளையும் மையப்படுத்தி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை யூதர்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா (மீட்பர்) என்றும் கிறிஸ்து (ஆசிர்வதிக்கப் பட்டவர்) எனவும் நம்புகின்றனர். 2.1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக இது காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்கம் மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் யூத மதத்தின் நிறைவாக தன்னை கருதுவதால் யூத மதத்தின் புனித நூலை, பழைய ஏற்பாடு என்னும் பெயரில் கிறிஸ்தவ விவிலியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது. யூதம் மற்றும் இசுலாம் சமயங்களைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய சமயமாகும்.\nதமிழ் விவிலியம் என்பது கிறித்துவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள திருவிவிலியத்தின் தமிழ்ப் பதிப்பு ஆகும். தமிழ்த் திருவிவிலியம் வேதம், வேத புத்தகம், மறைநூல், சத்தியவேதம், வேதாகமம், திருமறைநூல் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறது. விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் செருமானியரான பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க். பழைய ஏற்பாடு முழுமையாக முடிவடையாத பொழுதே சீகன்பால்க் இறந்துவிட்டதால் பெஞ்சமின் சூல்சு என்பவர் அப்பணியைச் செய்து முடித்தார். மேலும் இவர் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியையும் திருத்தினார். இலங்கையில் தமிழ் விவிலியப் பதிப்பு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப்பின் ஆதரவின் கீழ் வெளியானது. திருவிவிலியத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு கத்தோலிக்க கிறித்தவ சபைகள் வெளியிட்ட நூல்கள் மூலம் பிரபலமடைந்தது. அருட்திரு ஞானப்பிரகாசம் தனிப்பட்ட முறையில் முப்பது ஆண்டுகள் உழைத்து விவிலியத்தைத் தமிழில் பெயர்த்தார். அது கொல்கத்தாவில் 1932 இல் அச்சிடப்பட்டது. பழைய, புதிய ஏற்பாடுகளை இக்காலத் தமிழ் நடையில் பெயர்க்கும் பணி 1972இல் தொடங்கி 1995இல் முடிவுற்றன. இப்புதிய மொழிபெயர்ப்பு திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என்றழைக்கப்படுகிறது.\nதிருத்தந்தை பத்தாம் பயஸ் (1835-1914) என்பவர் 1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்துப் பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிக முக்கியச் செயல்பாடாகக் கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபைச் சட்டத் தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்பட்டது அதுவே முதல் முறையாம். இவர் கிறித்துவ ஒழுக்கங்களைத் தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908-ல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து அப்போஸ்தலர் மாளிகையில் தங்க வைத்தார். இவர் தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். பலர் இவரின் இறப்புக்கு பின் இவரைப் புனிதரெனக் கொண்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர்.\n...உலகின் 238 நாடுகளில் மொத்தம் 33 000 சீர்திருத்தத் திருச்சபைகள் உள்ளன\n...இயேசு தம் 30-ஆவது வயது வரை தச்சு தொழில் செய்து வந்தார்\n...பாரம்பரியமாக திருத்தந்தையரின் ஆட்சி முத்திரைகளில் தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகள் (படம்) இருக்கும். இவை விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் குறிக்கும்.\n...இயேசு சபையைச் சேர்ந்த குருவான வீரமாமுனிவர், கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். இவர் இயற்றிய \"தேம்பாவணி\" என்ற பெருங்காவியம் இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாகும்.\nஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார்.\nகிறித்தவம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|கிறித்தவம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.\nகிறித்தவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகிறித்தவம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.\nகிறித்தவம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.\nகிறித்தவம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.\nசனவரி 16, 1711 - கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த யோசப் வாஸ் அடிகள் கண்டியில் இறந்தார்.\nசனவரி 8, 1838 - ராபர்ட் கால்டுவெல் (படம்) மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.\nசனவரி 6, 1929 - அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.\nசனவரி 25, 1995 - யோசப் வாஸ் அடிகளார் திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.\nடிசம்பர் 23, 1964 அன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டு அழிந்து போனது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்து நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு போய்க் கொண்டிருந்த தொடருந்தும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. மொத்தம் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. படத்தில் தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள் காட்டப்பட்டுள்ளன.\nகத்தோலிக்கம் கிழக்கு மரபுவழி திருச்சபை லூதரனியம் ஆங்கிலிக்கம்\nமொர்மனியம்‎ யெகோவாவின் சாட்சிகள்‎ தென்னிந்தியத் திருச்சபை மெதடிசம்\nபிறப்பு · இறப்பு · இயேசுவின் உயிர்த்தெழுதல் · உயிர்த்த ஞாயிறு · கிறித்தவத்தில் இயேசு\nதிருத்தூதர்கள் · திருச்சபை · நம்பிக்கை அறிக்கைகள் · நற்செய்திகள் · இறையரசு ·\nபழைய ஏற்பாடு · புதிய ஏற்பாடு · நற்செய்திகள் · திருமுறை · இணைத் திருமுறை · தமிழ் விவிலியம்\nதன்விளக்கம் · திருமுழுக்கு · கிறிஸ்தியல் · தந்தை · மகன் · தூய ஆவி · வரலாறு · மீட்பு · திரித்துவம்\nகால வரிசை · மரியா · பேதுரு · பவுல் · திருச்சபைத் தந்தையர் · தொடக்கத் திருச்சபை · திருத்தந்தையர்களின் பட்டியல் · திருத்தந்தையர் · முதலாம் கான்ஸ்டன்டைன் · பொதுச்சங்கங்கள் · இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் · மறைபணி · பெரும் சமயப்பிளவு · சிலுவைப் போர்கள் · கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் · கத்தோலிக்க மறுமலர்ச்சி\nஅட்வென்டிஸ்ட் · மீள்திருமுழுக்குக் கொள்கை · ஆங்கிலிக்கம் · பாப்டிஸ்டு · கால்வனிசம் · இவேஞ்சலிக்கம் · புனிததுவ இயக்கம் · சார்பற்ற கத்தோலிக்கம் · லூதரனியம் · மெதடிசம் · பழைய கத்தோலிக்கம் · புரடஸ்தாந்தம்‎ · பெந்தகோஸ்து திருச்சபை · கத்தோலிக்க திருச்சபை · கிழக்கு மரபுவழி · கிழக்கு கத்தோலிக்கம் · மியாபசைட் · அசிரியன் சபை · யெகோவாவின் சாட்சிகள் · மொர்மனிசம் · இறையொருமை வாத சபை · Christadelphian · Oneness Pentecostal\nகலை · விமர்சனம் · உட்பிரிவுகளுள் ஒற்றுமை · திருவழிபாட்டு ஆண்டு · வழிபாட்டு முறை · பாடல்கள் · பிற மத உறவு · இறைவேண்டல்கள் · பிரச்சாரம் · குறியீடுகள்\nகிறித்தவம் விக்கிசெய்திகளில் கிறித்தவம் விக்கிமேற்கோள்களில் கிறித்தவம் விக்கிநூல்களில் கிறித்தவம் விக்கிமூலத்தில் கிறித்தவம் விக்சனரியில் கிறித்தவம் விக்கிப்பொதுவில்\nசெய்தி மேற்கோள்கள் நூல்கள் மூல ஆவணங்கள் அகரமுதலி ஊடகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/nachiyaar-first-day-box-office-collection/", "date_download": "2019-01-16T15:51:10Z", "digest": "sha1:DRVPYI27JY2B2R5JRZRHHDAJGNOLEGL3", "length": 8497, "nlines": 108, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாலாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ! அதிக வசூலில் இதுவே முதல் முறை - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பாலாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் அதிக வசூலில் இதுவே முதல் முறை\nபாலாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் அதிக வசூலில் இதுவே முதல் முறை\nஜோதிகா, ஜி.வி பிரகாஷ், இவானா நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான படம் நாச்சியார். உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்த இந்த படம் தற்போது வரை பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.\nபடத்தின் கதைகருவில், பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்முறை குறித்து அழகாக எடுத்து கூறியுள்ளது. பொதுவாக பாலா படங்கள் இயல்பு வாழ்க்கையை ஒட்டிய ஒரு எதார்த்தமான படமாக இருக்கும். ஆனால் இந்த முறை அந்த எதார்த்தத்தை சேர்த்து கமர்சியலாக எடுத்து நமக்கு அளித்திருக்கிறார் பாலா.எப்போதும் பாலாவின் படங்கள் நல்ல ரிவ்யூக்கள் பெற்று விமர்சகர்களின் தாகத்தை தீர்த்தாலும் கமர்சியலாக வெற்றி பெறாது எனறு பேச்சு இருந்தது. அந்த பேச்சினை இந்த படம் தகர்த்துள்ளது.\nசென்னை பாக்ஸ் ஆபீசில் முதல் நாளில் மட்டும் நாச்சியார் படம் 30 லட்சம் வசூல் செய்துள்ளது. பாலாவின் படங்கள் முதல் நாளில் சென்னையில் மட்டும் இவ்வளவு வசூல் செய்வது இதுவே முதல்முறை. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.\nPrevious articleதாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது இப்படி மாறிட்டாங்க -புகைப்படம் உள்ளே\nNext articleஎன்னது இந்த படங்களை இயக்கியது இந்த நடிகரா ஆச்சரியத்தில் ரசிகர்கள் \nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவாய் தவறி யாஷிகாவின் காதலன் பெயரை சொன்ன மஹத். கிண்டல் செய்த டேனி.\nவிஸ்வாசம் பட எடிட்டர் வெளியிட்ட புதிய புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/actor-vijayakanth-directly-saws-kalaignar-karunanidhi-pray-god-in-his-own-house/", "date_download": "2019-01-16T16:40:58Z", "digest": "sha1:XXCVH2NQGG35LNEHPRGBBKPJFSJRI66J", "length": 13235, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் கண்ட விஜய்காந்த் ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nகலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் கண்ட விஜய்காந்த் \nநீயெல்லாம் என் தம்பியே இல்லை, விஜய்யை மோசமாக பேசிய சீமான்\nகேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் ரசித்து பார்த்த ஹாலிவுட் படம் எது தெரியுமா \nரேவதி நடித்து பட்டையை கிளப்பிய படங்கள்.. 100 நாட்கள் ஓடி சாதனை\nவிஜயகாந்த், சத்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்.. மூன்றாவது நடிகர் நிலைமை படுமோசம்\nகலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் கண்ட விஜய்காந்த் \n“கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன்\nஅந்த மஞ்சள் துண்டை தோளில் அணிந்திருக்கிறார் அந்த துண்டையும், கையில் சிவப்புக்கல் வைத்த பவழ மோதிரமும் அணிந்திருக்கிறாரே – இரண்டையும்\nதினமும் காலையில் வீட்டை விட்டு வெளியே\nவரும்போது அவர் வீட்டுக்கு எதிரில் இருக்கும்\nகிருஷ்ணர் கோயிலின் அருகில் நின்றபடி ஒருவர் கும்பிடுவார். முதல்வரும் அவருக்கு பதில் வணக்கம் செலுத்துவது போல் கிருஷ்னரை பார்த்து கும்பிடுவார்.\nஒரு முறை நானே நேரில் பார்த்தேன். வீட்டின் கதவு திறந்தவுடன் ஒரு போலீஸ்காரர் ஓடி வந்து எலுமிச்சம் பழம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு, கிருஷ்ணரைப் பார்த்து கும்பிட்டார்.\nஅப்போது தான் எனக்கே தெரிந்தது அவரின் மறுபக்கம். அது தெரிந்த பிறகுதான் நான் அவரிடமிருந்து விலகினேன்.”\nநீயெல்லாம் என் தம்பியே இல்லை, விஜய்யை மோசமாக பேசிய சீமான்\nகேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் ரசித்து பார்த்த ஹாலிவுட் படம் எது தெரியுமா \nரேவதி நடித்து பட்டையை கிளப்பிய படங்கள்.. 100 நாட்கள் ஓடி சாதனை\nவிஜயகாந்த், சத்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்.. மூன்றாவது நடிகர் நிலைமை படுமோசம்\nRelated Topics:சினிமா செய்திகள், விஜயகாந்த்\nகுரூப் டான்ஸர் திடீர் மரணம் – தல அஜித்தின் அக்கறையை கண்டு நெகிழ்ந்து போன பிற டான்சர்கள்.\nதல அஜித்தை பொறுத்தவரை சிறந்த ஹீரோ என்பதை விட சிறந்த மனிதர் என்றே பெயர் எடுத்தவர். அவர் அவ்வப்பொழுது செய்யும் சிறு...\nகே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள்\nஇயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள் – K. Balachander and Rajinikanth 7 Movies #1....\nபிரபு குஷ்பு இணைந்து ஜோடியாக நடித்த 10 படங்கள்..\nபிரபு குஷ்பு நடித்த (10) பத்து படங்கள் #1. தர்மத்தின் தலைவன் ரஜினி பிரபு இணைந்து நடித்தனர். ரஜினிக்கு ஜோடியாக சுகாசினியும் பிரபுவுக்கு...\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் மிரட்டிய 11 படங்கள்\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் நடித்த 11 படங்கள் #1. ஊமை விழிகள் விஜயகாந்த், கார்த்திக் நடித்த திரைப்படம் ஊமை விழிகள். இந்தப்...\nசத்யராஜ் நடித்து உயிரை விட்ட 7 முக்கிய படங்கள்..\nசத்யராஜ் நடித்த 7 முக்கிய படங்கள் #1. மந்திரப் புன்னகை 1986 மந்திரப் புன்னகை. இது 1986 சத்யராஜ் மற்றும் நதியா...\nரகுவரன் என்ற மாபெரும் நடிகர்\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தைப்பிடித்த காலத்தால் மறக்கமுடியத கலைஞனான ரகுவரனின் நினைவு நாள் இன்று (19-03-2016) இந்நாளில் அவரைப்பற்றிய ஒரு...\nபாரதிராஜா என்ற இயக்குனர் இமயம்\nபாரதிராஜா “இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்....\nஒரு ராஜா மற்றும் பிச்சைக்காரனின் கதை\nஅரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச...\nதமிழ் சினிமாவின் பிரமாண்டமான வளர்ச்சி..\nஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் – 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) “ஜெமினி பிலிம்ஸ்’ உருவாக்கிய...\nஏ.ஆர்.ரகுமான் என்ற ஆஸ்கர் நாயகன்\nஏ. ஆர். ரகுமான் “இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/%E0%AE%B0%E0%AF%82-175-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3076204.html", "date_download": "2019-01-16T17:11:29Z", "digest": "sha1:SANEMIHDYEBYAO6XGWUPPYO5UP7QNN6Y", "length": 10983, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ. 1.75 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கி வைத்தார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nரூ. 1.75 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கி வைத்தார்\nBy DIN | Published on : 13th January 2019 05:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செங்கோடு ஒன்றியம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ. 1.75 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜையிடும் நிகழ்ச்சி, முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.\nதிருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா பூமிபூஜையிட்டு கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தார்.\nமுதலாவதாக மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளாநத்தம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கட்டடத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அவினாசிப்பட்டி ஊராட்சி மன்றக் கட்டடத்தையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் ராமாபுரம் கொசவம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தையும், செண்பகமாதேவி ஊராட்சியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சின்னார்பாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும் அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா திறந்து வைத்தார்.\nஅதைத் தொடர்ந்து வெங்கடேசபுரி, நெசவாளர் காலனி, சின்ன கொல்லப்பட்டி போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் தொடக்கி வைத்தார்.\nதொடர்ந்து மல்லசமுத்திரம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 50 பயனாளிகளுக்கு தலா ரூ. 35 ஆயிரம் மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டாக்களையும் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா வழங்கினார்.\nநிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பொ. பாலமுருகன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பத்மாவதி, அட்மா தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, புஷ்பராஜன், மல்லசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் உள்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/20131423/1208542/garudalwar-worship.vpf", "date_download": "2019-01-16T17:16:59Z", "digest": "sha1:NAROFAGJ7SKTSVPV5EXRD3THFRLP4LRD", "length": 15244, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிசயக் கருடாழ்வார் || garudalwar worship", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 20, 2018 13:14\nதிருவேங்கடம் ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nதிருவேங்கடம் ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nதிருவேங்கடம் கோவிலின் இடப்பக்கத்திலே திருக்குளம் வெட்டும் பொழுது அங்கிருந்த ஒரு மரத்தில் முனீஸ்வரன் குடி கொண்டிருந்ததாகவும், மரத்தை வெட்டினால் முனிஸ்வரன் வெகுண்டு அத்தலத்திற்குத் தீங்கிழைத்து விடக் கூடுமாதலால், அம்முனீஸ்வரரைப் பாதமாகச் செதுக்கி அம்முனீஸ்வரருக்கு காவலாகத்தான் மூலைக்கெருடனை அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இச்செய்தி செவிவழிச் செய்தியாயினும், மூலைக்கெருட பகவானின் அபார சக்தியை நோக்குங்கால், உண்மை நிகழ்ச்சியாகத்தான் இருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.\nஎல்லாப் பெருமாள் கோவிலிலும் சன்னதி கருடன்தான் விசேடமாக ஆராதிக்கப்படுவார். ஆனால் இங்கு ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இருபுறமும் சிம்மங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். ஒவ்வொரு மாதமும், சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் நடைபெறுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று ‘மஹா சுவாதி’ என கருடனின் ஜென்ம நட்சத்திர வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.\nபக்தர்களின் வேண்டுதல்களை அவ்வப்பொழுது நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை அவர் அமர்ந்திருக்கும் மதில் சுவற்றில் உடைத்து நன்றி செலுத்துகின்றனர். இவரைத் தரிசித்து வழிபட் டால், ஏவல், பில்லி, சூனியம், மனவி யாதி அகலும். சத்ரு பயம் நீங்கி, வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nகருடன் | கருடாழ்வார் | வழிபாடு\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nபழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஸ்ரீரங்கம்: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் இன்று வீதி உலா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/search/label/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:32:03Z", "digest": "sha1:4MDEXC2VYRHB4PQWKVCNSDO6WD6NOT6I", "length": 3414, "nlines": 32, "source_domain": "www.madawalaenews.com", "title": "Madawala News Number 1 Tamil website from Srilanka: உலகம்", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதுருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதார சதிகள்: மீளவும் துருக்கிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி சாதித்துக் காட்டுவாரா சாதனை நாயகன் அர்துகான்\nஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (மூலம்: Middle East Monitor) அமெரிக்கா இலக்கு\nதுருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதார சதிகள்: மீளவும் துருக்கிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி சாதித்துக் காட்டுவாரா சாதனை நாயகன் அர்துகான்\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enakku-thaa-un-uyirai-song-lyrics/", "date_download": "2019-01-16T16:42:04Z", "digest": "sha1:UAVS7PITX2C7E57OLNR772F5VD2OXXQF", "length": 7700, "nlines": 289, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enakku Thaa Un Uyirai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி.எஸ். சசிரேகா\nபெண் : { எனக்கு தா\nதா இனி எனக்கு தான்\nபெண் : பாவை உன்னை\nபெண் : எனக்கு தா\nதா இனி எனக்கு தான்\nபெண் : இரவுகள் தூங்கும்\nபெண் : நதிக்கரை ஓரம்\nசிறு ஓடம் அதில் ஆடும்\nபெண் : ராகம் யாரோ\nபெண் : எனக்கு தா\nதா இனி எனக்கு தான்\nபெண் : பாவை உன்னை\nபெண் : எனக்கு தா\nதா இனி எனக்கு தான்\nபெண் : முகவரி தேடும்\nபெண் : இரு விழி\nபெண் : தினம் தினம்\nபெண் : வாதி ஏது நீதி\nபெண் : எனக்கு தா\nதா இனி எனக்கு தான்\nபெண் : பாவை உன்னை\nபெண் : எனக்கு தா\nதா இனி எனக்கு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144996-keeladi-5-base-work-starting-in-january.html", "date_download": "2019-01-16T16:10:35Z", "digest": "sha1:DZ6IKGX7KR6SSCVMFLE4RPDUWGOXPIXS", "length": 19536, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்! | Keeladi 5 base work starting in January", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:00 (19/12/2018)\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\nகீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணிகள் புத்தாண்டின் (2019) தொடக்கத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகம் குறித்து மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் 3 ஆண்டு அகழ்வாராய்ச்சி நடந்தன. நான்காம் ஆண்டு அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய தொல்லியல்துறை பெங்களூரு அகழாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்காமல், தமிழக தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கியது.\nஇதைத் தொடர்ந்து, தமிழக தொல்லியல்துறை சார்பில் 4-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி கடந்த ஏப்ரல் 18-ல் துவங்கி செப்.30-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் 5 தொல்லியலாளர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர். இதில் 34 குழிகள் தோண்டயதில் 6 தங்க ஆபரணம் உட்பட 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது வரை அதை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த அக்.13-ம் தேதி அமைச்சர் பாண்டியராஜன், தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் கீழடியில் ஆய்வு செய்தனர். அப்போது, ``ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு மத்திய தொல்லியல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம்'' என்றனர்.\nதற்போது தமிழக தொல்லியல்துறை 5-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல்துறையின் மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வாரத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக தொல்லியல்துறை அதிகாரிகளிடம் பேசும் போது, ``கீழடியில் 5-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல்துறையிடம் விண்ணப்பித்திருந்தோம். 5-ம் ஆண்டு அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அகழ்வாராய்ச்சி துவங்கும். கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது ரூ.75 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2011/08/blog-post_18.html", "date_download": "2019-01-16T17:12:35Z", "digest": "sha1:YF5PTHWKEAA4V6CGGQMPLJVQ2BNYEOXO", "length": 18547, "nlines": 239, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: உலர்த்திக் காயப்போட்டிருக்கும் விதை நெல்", "raw_content": "\nஉலர்த்திக் காயப்போட்டிருக்கும் விதை நெல்\nஇந்த 'டீம் அன்னா'னா யாரு, மிஸ்டுகால் கொடுத்தா, SMS 10 பேருக்கு ஃபார்வேட் பண்ணா புரட்சி வெடிக்கும்னு சொன்னாய்ங்களே, அந்த குரூப் தானே பாஸ்\nவங்கிகளின் கண்காணிப்பு கேமிராக்கள் வாடிக்கையாளர்களை மட்டும்தான் பார்க்குமா அரட்டையடிக்கும், குமுதம் படிக்கும் அலுவலர்களை கண்டுகொள்ளாதா\nஆடி மாதத்தில், நாம் தூங்கும் நேரத்தை மாரியம்மன் கோவில் மைக்செட்காரர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் # விடிகாலை 5 மணிக்கு 'ஆடி வாறா மாரி ...'\n'நான்' என்று எழுதாமல், 'நாம்' சென்றோம் 'நாம்' வந்தோம் என்று பதிவெழுதுபவர்கள் பத்திரிக்கைக்காரர்கள். # வெளியே ஒரு உருவம்,உள்ளே பல ரூபங்கள்\n’கே’டிவியில் 'முத்து’ திரைப்படம்.ரஜினி யாரையோ நினைத்து மீனாவிடம் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.அல்லது நாம் அப்படி நினைத்துக்கொள்கிறோம்\nவிலங்கு இறந்ததும், அதற்கு வைக்கப்பட்ட விஷமும் உடன் இறக்கிறது #படித்ததில்பிடித்தது\nநடிகர் விக்ரமின் அனைத்து பேட்டிகளிலும் ஒரு 'லபக்குத்தன்மை' இருப்பதை கவனித்திருக்கிறீர்களா ( வீரா இஸ் ய ஸ்வீட் கேரக்டர் யு நோ...)\nகிரிக்கெட்டில் வேணுகோபால்ராவ், ரஜத்பாட்டியா, லெக்ஷ்மிரதன்சுக்லா, முரளிகார்த்திக் போன்றோரை கவனிக்கிறீர்களா\nஅதிகாரத்தையும், செல்வாக்கையும், புகழையும் இப்பொழுதெல்லாம் பணமாக மாற்றி வைத்துக் கொள்ளும் கலையை கற்க ஆரம்பித்து விட்டார்கள் பிரபலங்கள்.\nமங்குனிப்பாண்டியர்கள் என்பவர்கள் போரில் வெல்பவர்களும்அல்ல,தோற்பவர்களும்அல்ல.வேடிக்கைபார்த்து கருத்துசொல்லும் புனிதமான இடத்தை சேர்ந்தவர்கள்\nசமூக வலைத்தளங்களில் \"அடங்கமறு, அத்துமீறு\" ... சமூகத்தில் \"அடங்கு, அப்பீட்டாகு\" ... சமூகத்தில் \"அடங்கு, அப்பீட்டாகு\nஉருகிஉருகி எழுதிய கவிதையை படித்துவிட்டு நண்பன் நக்கலாக சிரித்தான்.இந்த‘டீஸர்’கூட உனக்கு புரியலையான்னு நானும் சிரித்து சமாளித்தேன் #யாருகிட்ட\nபிரபல எழுத்தாளர்களின் பெயர்தெரியா வாசகர்கள் நுன்னறிவுபடைத்தவர்கள், எழுத்தாளர்கள் சொல்ல விரும்பும் பதிலுக்கான கேள்விகளையே எப்போதும் கேட்கிறார்கள்\nகறுப்பு பணத்திற்கு எதிரான பாபாராம்தேவ் உண்ணாவிரதம் அபாரவெற்றி #முதல்ல பாபாவிடமிருந்தே ஆரம்பிக்க சிபிஐ முடிவு #பாஸ், அந்த தீவை மறந்துறாதீங்க‌\n'பச்சை'யை சமாளிக்க 'மஞ்சள்'உதவியது.இப்போ 'சிவப்பு'க்கு எதிர்ப்பான் என்னன்னு கண்டுபிடிக்கனுமே #எங்கள் ஆடைகளையும் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்\nஉங்களை 'நுன்மான் நுழைபுலம் பெற்ற சிறந்தவிமர்சகர்' என்றே நினைத்திருந்திருப்பேன், நீங்கள் உங்கள் முதல்கவிதையை எழுதாமலே இருந்திருந்தால்\nஉங்களை 'நுன்மான் நுழைபுலம் பெற்ற சிறந்தவாசகர்' என்றே நினைத்துக்கொண்டு இருந்திருப்பேன், நீங்கள் உங்கள் முதல்கவிதையை எழுதாமலே இருந்திருந்தால் ;)\nபலே திருடன் என வரையப்படும் 'கபாலி'க்கு எப்போதும் ஏன் கோடு போட்ட பனியனும், கைலியும் மட்டுமே அணிவிக்கப்படுகிறது. # வேட்டிசட்டை\n496/500 எடுத்த மாநிலத்தின் முதல் மாணவியிடம் சன் டி.வி. நிருபர் கேக்குறார், \"எந்த பாடத்துல மார்க் குறைந்ததுன்னு நினைக்கிறீங்க\nஜிலேபிக்கும், ஜாங்கிரிக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து ஏதேனும் திறனாய்வுக் கட்டுரை வந்துள்ளதா\nஏதோவொரு நெடுந்தொடரில், 'மனுசன்னா நீதி,நேர்மை,மனசாட்சி இருக்கனும்' னு பேசிட்டிருந்தார் 'மகாநதி' துலுக்கானம். ம்ம் எப்படி இருந்த மனுசன் :(\nதமிழ்சினிமாவில் கல்லூரி நண்பர்கள் சேர்ந்து புரட்சியெல்லாம் செய்கிறார்கள். இங்கே ஒரு 'டீ'க்கு காசுகொடுக்க மூக்கால்அழுகிறான் உயிர்த்தோழன் :(\nசகுனமே சரியில்லை. ரஜினி 'ராணா' படத்தை நிறுத்திடுவார் என்று தான் நினைக்கிறேன். # நிறுத்துனா ஜக்குபாய், வந்தா பாபா\nகடவுள் இறந்த பிறகு தான் அடுத்த கடவுளுக்கான தேவையும் தேர்தலும் துவங்கியது.\nவீட்டில் \"திருந்தாத ஜென்மம்\" என்று வாழ்த்துப்பெற்றவர்கள் தாம் நாட்டை திருத்த கிளம்பி விடுகிறார்கள்.\nஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பஞ்சர் கடை முன் வண்டி பஞ்சராவது, என் அதிர்ஷ்டமா இல்லை கடைக்காரர்களின் தொழில் ரகசியமா\nகிரிக்கெட் வர்ணனையில் மைக்குடன் கங்குலியைப் பார்க்கும் பொழுது, படையப்பாவில் சுடிதார் அணிந்து, வீணை வாசிக்கும் ரஜினி நினைவுக்கு வருகிறார் :(\nநான் கூட விக்கிலீக்ஸ்னா பெரிய புலனாய்வுப் புலி ரேஞ்சுக்கு நினைச்சுட்டேன் #நம்ம ஜல்லிக்கட்டுக்கு ஸ்பெயினிலிருந்து கமெண்ட்ரி தர்ற மாதிரி தான்\nகிட்டாதாயினும் கிட்டக்கப் போய் என்னன்னு பார் \nநடுநிசி நாய்களைப் பார்க்க நேரிடும் போது தான், தவமாய் தவமிருந்தவர்களின் மேல் மதிப்பு கூடுகிறது.\nவிருந்துகளில், \"ஒன்னு சரக்கு தீரனும், இல்லை நான் தீரனும்\" என்று முழுமூச்சாய் இறங்கியடிக்கும் நண்பர்கள் மகிழ்வூட்டுகிறார்கள்.\nஹோட்டலில் சில்லிபரோட்டா சாப்பிடாமல் ஏன் போயும் போயும் இட்லி, தோசை ஆர்டர் செய்கிறார்கள் என்று பரிதாபப்பட்ட பால்யம் அழகாக இருந்தது.\nதாம் குடிப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொள்பவர்ளை, \"குடிகாரர்கள்\" என்று சொன்னால் மட்டும் தன்மானம் சிலிர்த்தெழுந்து சினம் கொள்வதேன்\nநல்ல இருக்கு ரசித்தேன் :)\nஇந்த டெர்மினாலஜிக்கு அர்த்தம் என்ன\n//\"குடிகாரர்கள்\" என்று சொன்னால் மட்டும் தன்மானம் சிலிர்த்தெழுந்து சினம் கொள்வதேன்\n\"தாம் குடிப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொள்பவர்ளை, \"குடிகாரர்கள்\" என்று சொன்னால் மட்டும் தன்மானம் சிலிர்த்தெழுந்து சினம் கொள்வதேன்\n-- எங்களுக்கு முகத்திற்கு முன்னாடி புகழ்றது பிடிக்காது பாலா\nஆஹா எதை விடுவது எதை எடுத்து கொள்வது ஒவ்வொன்றும் மாணிக்க வாசகங்கள். நன்றி\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nஉலர்த்திக் காயப்போட்டிருக்கும் விதை நெல்\nமூன்றை எடுத்த பின்னிருக்கும் முடிச்சு\n'வலசை' புதிய காலாண்டிதழ் துவக்கம் - வாழ்த்துகள்\nதகத்தாய சூரியன் - சிறப்பு கார்ட்டூன் கிறுக்கல்\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1139160.html", "date_download": "2019-01-16T17:24:52Z", "digest": "sha1:Z7V7VBIWPRD4EDMLZSNKE3HO4T5QKPKH", "length": 12630, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தலைமைப் பதவியிலிருந்து வெளியேறும் ரணில்..!! – Athirady News ;", "raw_content": "\nதலைமைப் பதவியிலிருந்து வெளியேறும் ரணில்..\nதலைமைப் பதவியிலிருந்து வெளியேறும் ரணில்..\nஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராக இருக்குமாறு, அதன் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய (வியாழக்கிழமை) செயற்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூட்டத்தின் பின்னர் சஜித்திடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜித், கட்சியில் ஏகமனதாக எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். சஜித் தொடர்ந்து குறிப்பிடும் போது;\n‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் தமிழ் சிங்கள் புதுவருடத்தின் பின்னர் கட்சியின் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.\nமேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி மாத்திரமல்ல, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஊழல் மோசடியாக இருந்தாலும் அவற்றிற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பது அவசியம்.\nஊழலற்ற தூய்மையான நாட்டை உருவாக்கவே கடந்த 2015ஆம் ஆண்டு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றது. அதனை முன்கொண்டு செல்ல நாம் அனைவரும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்\nயாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி..\nபுதுவருடத்தில் அப்பாவை பார்ப்பதற்கு காத்திருகின்றோம்- ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்..\nஅறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்\nதுறைமுக நகரின் கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nஇணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஅறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள்…\nதுறைமுக நகரின் கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nஇணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_307.html", "date_download": "2019-01-16T16:38:47Z", "digest": "sha1:ZQWQFOXUCDZROFRLBI76WVUTIM2NPXY5", "length": 37957, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "திகன வன்முறை, பாராளுமன்றத்தில் உரத்துக் குரல்கொடுத்த அநுரகுமார ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிகன வன்முறை, பாராளுமன்றத்தில் உரத்துக் குரல்கொடுத்த அநுரகுமார\nகண்டி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கா பாராளுமன்றத்தில் தற்போது உiராயற்றிக் கொண்டிருக்கிறார்.\nஅவர்தான் இந்தநாட்டில் அநியாயத்திற்கு முதலில் குரல் கொடுப்பவர். ஆனால் நாங்கள்தான் அவரையும் அவருடைய கட்சியையும் புரியாமலிருக்கிறோம் நன்றி கெட்டவர்களாக.\nமுஸ்லீம் மந்திரி பேச வேண்டிய பேச்சு எல்லாம் இந்த முஸ்லீமல்லாத சகோதரர் பேசியுள்ளார்,இவருக்கு என்னுடைய மனமாந்த நன்றிகள் Mr Anura kumara\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nகளுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..\n-Mohamed Nasir- தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய் - 50 வயதானவர் கைது - பலாங்கொடையில் அசிங்கம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஆளுனர் ஹிஸ்புல்லாவின், உருக்கமான அறிக்கை\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-pmgsy/", "date_download": "2019-01-16T16:04:12Z", "digest": "sha1:KJFQ46FGRL7DCKNICJQ3UGL4CKA4EK6H", "length": 11848, "nlines": 65, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "ஊரக வளர்ச்சித்துறையில்- PMGSY திட்டத்தில் மெகா முறைகேடு | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nஊரக வளர்ச்சித்துறையில்- PMGSY திட்டத்தில் மெகா முறைகேடு\nஉள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகத்தின் கீழ் 12,600 கிராம பஞ்சாய்த்துக்கள் செயல்படுகிறது. 500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் சாலை வசதியை மேம்படுத்த PRADHAN MANTRI GRAM SADAK YOJANA(PMGSY) திட்டம் பேஸ் -8, Bharar Nirman Phase -111 ன்கீழ் 2012-13ல் ரூ1130.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கிராமங்களில் போடப்பட்ட, மேம்படுத்தப்பட்ட சாலைகளை பராமரிக்க ஐந்தாண்டுகளுக்கு ரூ66.84கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nரூ1130.10 கோடிக்கு 12,600 கிராம பஞ்சாய்த்துக்களில் பல கிராம பஞ்சாய்த்துக்களில் சாலையே போடாமல், பி.டி.ஒ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் போலி பில், போலி எம்.புத்தகம் மூலம் பணத்தை, தங்கள் பையில் போட்டுக்கொண்டார்கள்..\n2016-17ம் ஆண்டு பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ8.345கோடியில் 1544 பணிகள் மூலம் 3048.448 கிமீட்டர் சாலையை பராமரிப்பு பணிகள் மேற்க்கொண்டதாக போலி எம்.புத்தக, போலி பில் மூலம் முறைகேடு நடந்துள்ளது. உண்மையில் ரூ1000கூட பராமரிப்பு பணி மேற்க்கொள்ளவில்லை..\nஐந்தாண்டுகளில் பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ66.84கோடியும் பராமரிப்பு பணி செய்யாமல், போலியாக பில் போட்டு எடுத்துள்ளார்கள்.. போட்டோவை பாருங்கள் சாலையின் உண்மை நிலை தெரியும்..\nPRADHAN MANTRI GRAM SADAK YOJANA(PMGSY) திட்டம் பேஸ் -8, Bharar Nirman Phase -111 ன்கீழ் 2012-13ல் ரூ1130.10 கோடி, பராமரிப்பு செலவு ரூ66.84கோடி முறைகேடுகள் தொடர்பாக மக்கள்செய்திமையம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறைக்கும் புகார் அனுப்பி உள்ளது.\nதமிழகத்தை சேர்ந்தஅமைச்சர் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 31 மாவட்டங்களில் உள்ள பி.டி.ஒக்கள் இந்த ஊழலில் சிக்கி உள்ளதால் மக்கள்செய்திமையம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தெரியவில்லை..\nஊரக வளர்ச்சித்துறையில்- PMGSY திட்டத்தில் மெகா முறைகேடு 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nகுட்கா மாமூல் ஊழல் வழக்கு – மாதவராவ் கைது- விஜயபாஸ்கர் புரோக்கர்கள் சிபிஐ பிடியில்\nதிருவேற்காடு நகராட்சி – சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ஊழல்\nமுக்கிய செய்திகள்\tJan 12, 2019\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 24.4.17 நள்ளிரவு 1.30க்கு நடந்தது என்ன.. ஜெயலலிதாவின் டிரைவர் எடப்பாடி கனகராஜ் பின்னணியில்…\nமுக்கிய செய்திகள்\tJan 11, 2019\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழலை மக்கள்செய்தி வெளியிட்டது. பல்லவபுரம்…\nமுக்கிய செய்திகள்\tJan 7, 2019\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nபல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி கூட்டணி கடந்த 18 ஆண்டுகளாக ஆலந்தூர், பல்லவபுரம்,…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.swisstypelathe.com/ta/w-series-ws25-8.html", "date_download": "2019-01-16T16:54:44Z", "digest": "sha1:A5NEN64WB7UJ54XWGCIFGCC3MUOZXRJK", "length": 10324, "nlines": 225, "source_domain": "www.swisstypelathe.com", "title": "சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-8 - சீனா நான்ஜிங் Jianke இயந்திர", "raw_content": "\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WF25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-8\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WR25-9\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-8\nசெய்தபின் சமகால சந்தை தேவை ஒத்துள்ளது\nநம்பகமான கொண்டு மல்டிஃபங்க்ஸ்னல் swissturn மற்றும் எதிர்ப்பு கும்பல் கருவி பதவியை நிறைவேற்றப்படுகிறது\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nசெய்தபின் சமகால சந்தை தேவை ஒத்துள்ளது\nநம்பகமான கொண்டு மல்டிஃபங்க்ஸ்னல் swissturn மற்றும் எதிர்ப்பு கும்பல் கருவி பதவியை நிறைவேற்றப்படுகிறது\n● நிறுவிய ஒருங்கிணைந்த எந்திர செயல்திறன் மற்றும் உயர்ந்த உற்பத்திதிறன் இருவரும் வழங்கும், இரட்டை கும்பல் கருவி பதவியை உள்ளது.\n● பல்வேறான கருவிகள் இப்போது முடிகிறது, இரட்டை கும்பல் கருவி பதிவுடன் இயந்திரம் கட்டமைப்பை ஏற்றப்பட்ட முடியும்\nஒரே நேரத்தில் எந்திர மேலும் உற்பத்தித் அடைய அல்லாத வெட்டும் நேரம் குறைக்கும்.\n● Y அச்சுக்கு கருவி பதிவுடன் ஒரே நேரத்தில் முக்கிய மற்றும் மீண்டும் சுழல் பயன்படுத்தி மெஷின் கடினமான பகுதிகளில்.\nமுந்தைய: சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WR25-9\nஅடுத்து: சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WF25-6\nதானியங்கி CNC லேத் மெஷின்\nகுறைந்த கட்டண சீனா மெஷின்\nCNC இயந்திரம் லேத் எந்திரப்படுத்தல்\nCNC சுவிஸ் திருகு இயந்திரங்கள்\nCNC சுவிஸ் வகை லேத் எந்திரப்படுத்தல்\nCNC பட்டறை லேத் எந்திரப்படுத்தல்\nஹெவி டியூட்டி செங்குத்து லேத் மெஷின்\nமினி CNC 5 அச்சு இயந்திரம்\nவிற்பனைக்கு மினி CNC அரைக்கும் மெஷின்\nமுட்டு தலைமை CNC லேத்\nமுட்டு தலைமை கிடைமட்ட வகை லேத்\nமுட்டு தலைமை லேத் மெஷின்\nமுட்டு தலைமை பங்கு CNC லேத்\nசுவிஸ் CNC லேத் சுவிஸ் CNC லேத்\nசுவிஸ் லேத் எந்திரப்படுத்தல் CNC டேர்ன்டு பாகங்கள்\nசுவிஸ் பாணி துல்லிய CNC எந்திரப்படுத்தல்\nசுவிஸ் வகை CNC முட்டு தலைமை தானியங்கி லேத்\nசுவிஸ் வகை முட்டு தலைமை CNC லேத் இயந்திரங்கள்\nசுவிஸ் வகை லேத் எந்திரப்படுத்தல்\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WR25-9\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WR25-8\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-5\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: No.72, Fengshan சாலை, Gaochun பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நான்ஜிங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://freetamilebooks.com/ebooks/mathya-pradesam-azaikkirathu/", "date_download": "2019-01-16T16:00:29Z", "digest": "sha1:54XX5UDY3B4KZPJTM3CXNCFF3HMAG2VL", "length": 11781, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – வெங்கட் நாகராஜ்", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் அழைக்கிறது – வெங்கட் நாகராஜ்\nவெங்கட் நாகராஜ்….. என் பெயரில் பாதியும் அப்பா பெயரில் முக்காலும் சேர்த்து வலைப்பூவுக்காக வைத்துக் கொண்ட பெயர். அதுவே இப்போது பழகி விட்டது நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன் நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தில்லி வாசி. பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம். கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து www.venkatnagaraj.blogspot.com எனும் வலைப்பூவில் எழுதி வருகிறேன். சென்று வந்த பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்களை வலைப்பூவில் எழுதி வருகிறேன்.\nஆசிரியர் – வெங்கட் நாகராஜ் – venkatnagaraj@gmail.com\nமின்னூலாக்கம் – வெங்கட் நாகராஜ்\nஅட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nபயணங்கள் நமக்கு பலப் பல அனுபவங்களைப் பெற்றுத் தருகிறது. ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாகத் தான் அமைகிறது. பயணங்களின் போது பார்க்கும் விதம் விதமான மனிதர்கள், சந்திக்கும் சவால்கள், தெரிந்து கொள்ளும் புதிய விஷயங்கள் என ஒவ்வொன்றும் நமக்கு ஒரு பாடம் தான். தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பது எனக்கு பிடித்தமான ஒரு விஷயம். அப்படி மத்திய பிரதேச மாநிலத்தின் சில இடங்களுக்கு நான்கு நாட்கள் செய்த பயணத்தில் நான் பார்த்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், கிடைத்த அனுபவங்கள் ஏராளம்.\nபயணத்தின் ஒரு பகுதியாக மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palcy போன்ற குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் ROSHNI என்கிற மையத்திற்குச் சென்றிருந்தோம். வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு அங்கே இருந்தவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது. வித்தியாசமான ஒரு அனுபவம் அது.\nஓர்ச்சா எனும் நகரம் ஒன்றில் தங்கியிருந்தபோது மாலை வேளைகளில் விளக்குகள் இருந்தாலும் அணைத்து விடுகிறார்கள். எங்கும் இருட்டு. எதற்கு என்று புரியாது நாங்கள் ஒரு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிப் பார்த்துக் கொண்டிருக்க, வெளியே வந்தபோது எங்கள் மீது ஒரு படையெடுப்பு நடந்தது – ஊரே இருளில் மூழ்கி இருக்கக் காரணம் அந்த படையெடுப்பு தான். அதுவும் தினம் தினம் நடக்கும் படையெடுப்பு\nபழமை, புதுமை, அரண்மனைகள், வழிபாட்டுத் தலங்கள், இயற்கை எழில், வனங்கள் என இங்கே பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஏராளம். “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்பது போல, எனக்குக் கிடைத்த அனுபவங்களை எனது வலைப்பூவில் [சந்தித்ததும் சிந்தித்ததும்] எழுதினேன். இப்போது அவற்றைத் தொகுத்து மின்புத்தகமாகவும் வெளியிடுவதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.\nமத்தியப் பிரதேசம் அழைக்கிறது….. வாருங்கள் பயணிப்போம்\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 237\nநூல் வகை: பயணக் கட்டுரை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: மனோஜ் குமார், வெங்கட் நாகராஜ் | நூல் ஆசிரியர்கள்: வெங்கட் நாகராஜ்\n[…] மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – வெங்க… […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/4pxnv", "date_download": "2019-01-16T17:24:05Z", "digest": "sha1:FF4NWGWR3I4NH6OWH6KDRY2PLCDWNWHC", "length": 3359, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "earth - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "பூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபூமியின் துளையிட்டு குதித்தால் என்னவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/k9ppr", "date_download": "2019-01-16T17:23:38Z", "digest": "sha1:RU3EABPOWI4VDHQEKJ3SMXRQ33YJNPE3", "length": 3591, "nlines": 117, "source_domain": "sharechat.com", "title": "Thiyagi Immanuvel sekaranar birthday - ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nchitra7031 ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இங்கே பாருங்கள்:http://clipapp.in/preview/26284206utm_source%3Dusr_31138798. மேலும் வீடியோக்களுக்கான கிளிப் பயன்பாட்டைப் பெறுக:https://play.google.com/store/apps/details\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதியாகி இமானுவேல் சேகரனார் பிறந்ததினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/kapil-dev-life-story-movie/", "date_download": "2019-01-16T15:51:44Z", "digest": "sha1:GVJX4LMPMUK77V6NGTIADKBZDEQEVBK2", "length": 10580, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தோனியை தொடர்ந்து 'கபில் தேவ்' வாழ்கை வரலாறு படம்.! நடிகர் யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தோனியை தொடர்ந்து ‘கபில் தேவ்’ வாழ்கை வரலாறு படம். நடிகர் யார் தெரியுமா..\nதோனியை தொடர்ந்து ‘கபில் தேவ்’ வாழ்கை வரலாறு படம். நடிகர் யார் தெரியுமா..\nகடந்த சில ஆண்டுகக்களாக இந்திய கிரிக்கெட்அணியில் உள்ள பல்வேறு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக போகிறது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் உலக கோப்பையை பெற்றுதந்தார். இவரது புகழை பறை சாற்றும் விதமாக தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை பிரபல இந்தி பட இயக்குனர் கபீர் கான் இயக்கவுள்ளாராம். மேலும், இந்த படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்திற்கு ’83’ என்று பெயர் சூட்டியுள்ளனராம். ஏனெனில் 1983 ஆம் ஆண்டு தான் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றது. அந்த வருடத்தை வருடத்தை நினைவு கூறும் விதமாக படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளனராம். கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்களையும், அவர்கள் சந்தித்த வெற்றி, தோல்விகளையும் , அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மூலமே, ரசிகர்கள் ஒரு சில கிரிக்கெட் வீரர்களின் வரலாறுகளை தெரிந்து கொண்டனர்.\nஏற்கனவே, இந்திய கிரிக்கெட் வீரர்களான அசாருதீன், சச்சின் தோனி போன்றவர்களின் வாழ்கை வரலாறுகள் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இதில் ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைக்காத போதிலும், கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் படமாக அமைந்தது. எனவே கபில் தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படம் கிரிக்கெட் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious articleபிக பாஸ் 2-வில் இந்த வாரம் வெளியேறும் பிரபலம் இவரா.. யார் தெரியுமா..\nNext articleசிம்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழையும் பிரபல நடிகையின் மகள்.. பாத்தா ஷாக் அவீங்க.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n“Sun Pictures” வெளியிட்ட இரண்டாவது பாடல் வரிகள்..\nயோகி பாபுவிற்கு இப்படி ஒரு திறமையா..அவரது அடுத்த படத்தில் பாக்கபோறீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/how-to/how-to-use-cruise-control-how-does-cruise-control-work-015817.html", "date_download": "2019-01-16T16:46:17Z", "digest": "sha1:HVWIU5BT7R74CVETW73XNQIRWSAEJUON", "length": 20019, "nlines": 396, "source_domain": "tamil.drivespark.com", "title": "க்ரூஸ் கன்ட்ரோல் என்றால் என்ன ?? அத்தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது ? - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nக்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன \nக்ரூஸ் கன்ட்ரோல் என்பது ஓட்டுனர் அயர்வதை தவிர்க்கும் நோ்க்கில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தை நிலைநிறுத்தி பயணத்தை செம்மனே செய்வதே இதன் நோக்கம்.\nஓட்டுனரால் முன்பே வரையறுக்கப்பட்ட வேகத்தை அடைந்தவுடன் வாகனத்தை அதற்கு மேல் செலுத்தாமல் என்ஜின் மற்றும் மற்ற தேவைகளை கட்டுக்கோப்புக்குள் நிறுத்துகிறது. அப்படி என்றால் அதிகபட்ச வேகத்தை இதன் மூலம் எப்படி வரையறுப்பது கீழே காணலாம்.\nCRUISE CONTROL என்பது மேல குறிப்பிட்டது போல் மிதமான நிலையான வேகத்தை அளிக்குமே தவிர மாறுபட்ட வானிலை சாலை அமைப்பு போன்றவற்றை இவை கருத்தில் கொள்ளாது. அது போன்ற கால கட்டங்களில் MANUAL SWITCH மூலம் முன்பு வரையறுக்கபட்ட CRUISE CONTROL கட்டுக்கோப்புகளை மாற்றி அமைக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.\nவேக கட்டுக்கோப்பை அமைக்கும் விதம்:\nCRUISE CONTROL ஐ ACTIVATE செய்வதற்கு முன்னால், ஓட்டுநர் தான் செல்ல விருக்கும் சாலையில் தான் அதிகபட்ச வேகமாக நினைக்கும் வேகத்தை ACCELERATOR மூலமாக வரையறுத்து கொள்ளலாம். அறிமுகமில்லாத சாலையில் செல்பவர்களால் அச்சாலை வேகத்தை கணிக்க இயலாது என்பதால் டாப் ஸ்பீட் செட் செய்யும் பொது கவனம் தேவை.\nCRUISE CONTROL-ஐ பயன்படுத்தும் முறை :\nஓட்டுநர் தான் நினைத்த வேகத்தை அடைந்த உடன் எளிதாக CRUISE CONTROL ஐ ACTIVATE செய்து கொள்ளலாம். பொதுவாக அனைத்து வாகனத்திலும் ஸ்டீயரிங் வீல் அருகிலேயே CRUISE CONTROL பட்டன் இருப்பது எளிமையின் மேன்மைத்தனம். அழுத்திய அடுத்த நொடியே உங்கள் வாகனத்தின் அதிகபட்ச வேகம் வரையறுக்கப்பட்டுவிடும்.\nஎளிதான பயணத்தின் உச்சம் :\nCRUISE CONTROL ஒழுங்குற அமைத்தீர்கள் ஆயின் அதன் பரிசாக , நீங்கள் விரும்பிய வேகத்தை அடைந்த உடன், உங்கள் கால்களுக்கு ஓய்வு குடுத்து நீக்கி விடலாம். வாகனம் கிளி பிள்ளைபோல் சொன்ன வேகத்தில் அமைதியாய் ஓடி கொண்டிருக்கும். மீண்டும் குறிப்பிடுகிறேன் சாலை அமைப்பு வானிலை அமைப்பு இதில் விதி விளக்கு. அறிமுகமில்லா சாலையில் மிக்க கவனம் தேவை.\nசாலையில் முழு கவனம் தேவை :\nஎல்லாம் கையில் இருந்தும் இளையராஜா பாடல் கேட்டாலே , கண்ணை கட்டிவிடும். இதில் அதுவே வண்டியை இயக்குகிறது என்ற கவன குறைவு வேண்டாம். ஸ்டீயரிங் வீல் உங்கள் கையில் உள்ளதென்பது மிக முக்கியம். எனவே வண்டி தானியங்கும் போது கவனம் சிதற அதிக வாய்ப்புண்டு என்பதால் ஒரு கண் இல்லை இரு கண்ணுமே சாலை இருக்கட்டும் நண்பர்களே.\nஓட்டுநர் பதட்டமான சூழ்நிலையில் பிரேக் பெடல் ஐ பதம் பார்ப்பரெனில் CRUISE CONTROL தன்னை தானே அணைத்து கொண்டுவிடும். அதே போல் சாதாரண பிரேக் செலுத்துகையில் ஒவ்வொரு முறையும் CRUISE CONTROL செட் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. மிதமான பிரேக்குகளை கணித்து வேகத்தை குறைத்து பின் வரையறுக்க பட்ட வேகத்தை அதுவே எட்டும் அருமையாய்.\nஇது CRUISE CONTROL இன் அடுத்த அப்டேட் என்றால் மிகையாகாது. இவை வாகனத்தின் வேகத்தை முன்னே செல்லும் வாகனத்தின் வேகத்தை வைத்து ரேடார் மூலம் கணித்து ஒரே வேகத்தில் சாரணர் படை போல் பறக்க உதவும். சரி முன்னே செல்லும் வாகனம் நிறுத்தப்பட்டால் நம்மை போல் அதன் பின்னே சென்று நலம் விசாரிக்காது . அதையும் கணித்து வேகத்தை குறைத்து கூட வல்லது இந்த தொழில்நுட்பம்.\nஅழகு ஆபத்து நிறைந்தது என்பது போல் என்னதான் CRUISE CONTROL நம் பயணத்தை எளிமை படுத்தினாலும் அதை ஒழுங்குற பயன்படுத்தவில்லை என்றால் தேவையற்ற மோதல்களில் விட்டுவிடும், தொல்லை நமக்கே. இதை களையும் வகையில் தற்பொழுது ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மகிழ்ச்சியே .\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nகார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா... கவலை வேண்டாம்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஉலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2014/11/blog-post_17.html", "date_download": "2019-01-16T16:29:08Z", "digest": "sha1:F42QUBDZWCORT6C5IF6UPKGIZGBMIBNS", "length": 13537, "nlines": 243, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மறைக்கப்பட்ட பெண் போராளிகள் - என். கௌரி", "raw_content": "\nமறைக்கப்பட்ட பெண் போராளிகள் - என். கௌரி\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்கள் குறைவுதான். ஆனால், கிடைத்த குறைவான தகவல்களே விடுதலைப் போரட்டங்களில் பெண் போராளிகளின் பங்களிப்பைப் பெரிய அளவில் பறைசாற்றுகின்றன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாத இதழில் வெளிவந்த ‘விடுதலைப்போரில் பெண்கள்’ என்ற தொடரின் சுருக்கமான வடிவமே ‘விடுதலைப் போரில் பெண்கள் 1857 எழுச்சிகளின் பின்னணியில்’ என்ற இந்தப் புத்தகம். 1857 எழுச்சிகளின் பின்னணியில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்தப் பெண் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை இந்தப் புத்தகம் விளக்குகிறது.\nசிவகங்கை ராணி வேலு நாச்சியார், தன்னையே வெடிகுண்டாக மாற்றிக்கொண்ட அவருடைய பணிப்பெண் குயிலி, கிட்டூர் ராணி சென்னம்மா, ஜான்சி ராணி லட்சுமிபாய், அயோத்தியின் பேகம் ஹசரத் மஹல், ஜல்காரி பாய், ராம்காட் ராணி அவந்திபாய் போன்ற பெண் போராளிகளின் வீரத்தை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது. இந்திய விடுதலைப் போரட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்களின் வீரத்தையும் தியாகத்தையும் முழுவதுமாகப் பதிவு செய்யாமல் போனதைப் பற்றி இந்தப் புத்தகம் வலுவான கேள்விகளை எழுப்புகிறது.\n1857-ம் ஆண்டு நடந்த மாபெரும் எழுச்சியை சிப்பாய் கலகம் என குறிப்பிட்டிருப்பதையும், ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் காப்பாற்ற வந்தவர்களாகச் சித்திரிக்கப்பட்ட வரலாற்றையும் இந்தப் புத்தகம் பதிவுசெய்துள்ளது.\nபுத்தகம்: 1857 எழுச்சிகளின் பின்னணியில்\nஆசிரியர்: எஸ். ஜி. ரமேஷ் பாபு\nவெளியீடு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,\n27, மசூதி தெரு, சென்னை - 600 005\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் புனைவு கட்டமைப்பில் நாலடியார் : வரலாறு படைக்க...\nகுழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை முன்வைத்து ஒரு பிர...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்-...\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்க...\nபதவிக்கேற்றபடி பெண்களை திருமணம் செய்யும் ஐஎஸ்எஸ்\nஉலக முஸ்லிம் அழகுராணி போட்டி\nஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவி...\nபெண்கள் அழக் கூடாது - வி. சாரதா\nவயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா ...\nசதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுல...\nஆண்களின் வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா\nபெண்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது குறித்து எச...\nமறைக்கப்பட்ட பெண் போராளிகள் - என். கௌரி\nதுணிவும் தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை\n‘The world before her’ - இது இந்தியாவின் ஆவணம்\nசெல்ஃபியும் சமூகமும் - கொற்றவை\nபெண்ணியமும் பெண்களின் எழுத்தும் - பேராசிரியர்.க.பூ...\nஆண்களின் வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா\nதடம் பதித்த தாரகை – டோரோதியா லாங்கே\nமாதவிடாய் காலத்தில் காட்டில் விடப்படும் பெண்கள்\nஉசிலம்பட்டி சாதிக் கொலை ஒரு - அ.மார்க்ஸ்\nஇந்திரா: பெண் சக்தியின் எழுச்சி\nதிருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்\nபெண் சிசுக்கொலை: தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/130684-work-and-travel-to-norway-an-experience-of-a-tamil-youth.html", "date_download": "2019-01-16T17:05:57Z", "digest": "sha1:CSBYW3CLHG3TIZKBR5C6IOGDR5UWBOEB", "length": 72030, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்!” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம் | Work and travel to norway an experience of a tamil youth", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:22 (13/07/2018)\n``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம்\nநார்வே போன்ற நாடுகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய முழு நேர ஊழியர்கள் இருப்பதில்லை. அந்நாடுகளில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் இருப்பிடம் வழங்கி வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள்.\nதமிழகத்தைச் சேர்ந்த அரசன் எனும் மாணவர் சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கி மற்றும் நிதியியல் படிப்பு படித்து வருகிறார். வடதுருவத்தின் அருகில் மட்டுமே காணக்கூடிய வடக்கு வெளிச்சங்களைக் (நார்த்தன் லைட்ஸ்) காண ஆசைப்பட்டு அவர் சென்று வந்த சுவாரஸ்யமான கதையை இங்கே விவரிக்கிறார்.\nஎனக்கு வடக்கு வெளிச்சங்களைப் பார்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கால ஆசை. தற்போது சுவிட்சர்லாந்தில் படித்து வருவதால், இதுதான் சரியான தருணம் என்றெண்ணி, இணையத்தில் அதற்கான தேடல்களில் ஈடுபட்டேன். அதன்பிறகுதான் தெரிந்தது, வடதுருவப்பயணம் என்பது என்னைப்போன்ற சாமானியர்களுக்கு எட்டாக் கனி என்பது. அந்த வடக்கு வெளிச்ச ஒளிக்கீற்றுகளை வட துருவத்தின் மிக அருகில் மட்டுமே காண முடியும். ஆனால், அத்தகைய பகுதிகளில் மக்கள் மிகக் குறைவாகத்தான் வசிக்கிறார்கள். மேலும் அந்த ஒளிக்கீற்றுகள் காணக்கிடைக்கும் இடங்கள் மற்றும் நேரங்களைக் கணிப்பதும் கடினமான விஷயம். ஒரு சுற்றுலாப் பயணியாக, சுவிட்சர்லாந்திலிருந்து வடதுருவப்பகுதிகளுக்குப் போய் விடுதியில் தங்கி வடக்கு வெளிச்சங்களைப் பார்த்து வர இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் (மூன்று நாள்களுக்கு) செலவாகும்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nநான், சுவிட்சர்லாந்தில் பகுதி நேரப் பணி செய்து கொண்டே படித்து வரும் மாணவன். எனக்கு அவ்வளவு பெரிய தொகையைச் சுற்றுலாவுக்காகச் செலவு செய்ய முடியாது. அதனால், மற்றவர்களின் உதவியில்தான் போய் வரக்கூடிய சூழ்நிலை. நான் இந்தியாவில், காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மக்களுக்குத் தொண்டு செய்து கொண்டே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதுபோல ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் அங்குள்ள இரண்டு பண்ணைகளைப்பற்றி அறிந்தேன். அவற்றில் நார்வே நாட்டிலிருக்கும் ஆட்டுப்பண்ணையில் பணி செய்து கொண்டே தங்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nஐரோப்பியர்களுக்குப் பயணம் மிக பிடித்தமான விஷயம். பயணம் என்பது சுற்றுலா அல்ல. இரண்டும் வெவ்வேறானவை. ஐரோப்பியர்கள் பெரியளவில் பணம் செலவு செய்யாமல் நெடு நாள்கள் பயணம் செய்யக் கற்றிருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பாஸ்போர்ட்களுக்குக் கிடைக்கும் விசா சலுகைகளும் அவர்களது பயணங்களுக்கு முக்கியமான காரணம். மேலும், பயணம் என்பது அவர்களின் கலாசாரத்தின் முக்கிய அங்கமும் கூட. அந்த நாட்டில் வேலை இல்லாதவர்களுக்குத் தேவையான உதவியை அரசாங்கமே செய்கிறது. ஒரு பட்டப்படிப்பு முடிப்பதற்குள் அல்லது ஒரு வேலை மாற்றத்துக்கு இடைப்பட்ட காலத்துக்குள் அவர்கள் சராசரியாக 8 மாதங்கள் பயணித்து விடுகிறார்கள்.\nநார்வே போன்ற நாடுகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய முழு நேர ஊழியர்கள் இருப்பதில்லை. அந்நாடுகளில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் இருப்பிடம் வழங்கி வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் `ஃபுட் ஃபார் வொர்க் ஸ்கீம்' (Food for work scheme) என்கிறார்கள். பண்ணை வேலை மட்டுமல்லாமல், நம் திறனுக்கு ஏற்றவாறு எல்லா வேலைகளுமே இத்திட்டத்தில் கிடைக்கின்றன. அது தொடர்பான சில இணைய இணைப்புகளையும் இங்கே கொடுத்துள்ளேன்.\nநார்வே நாட்டில் எனக்கு வாய்ப்பளித்த பண்ணை, சுமார் 250 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இரண்டு நீரோடைகளைக் கடந்து ஒரு மலை வரை தொடர்கிறது அப்பண்ணை. அதில் ஒரு பகுதியில்தான் ஆட்டுப்பண்ணை அமைந்துள்ளது. அங்கு 150 ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணையில் மூன்று குதிரைகளும் உள்ளன. நார்வே நாட்டில் உள்ள `இன்னொவேஷன் நார்வே ஆர்கனைசேஷன்' எனும் அமைப்பின் மூலம் செயல்படும் இப்பண்ணையின் முக்கிய நோக்கம், முழுமையான நிலையான வாழ்வாதாரத்தை விவசாயிகளுக்கு உருவாக்கித்தருவதுதான். சமீபத்தில்தான் இப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணையின் சிறப்பம்சம், இங்கு அமைக்கப்பட்டுள்ள நிலையான சூழல் முறைதான். இம்முறையைச் செயல்படுத்த பண்ணையை நிர்வகிப்பவர்கள், மிகச் சிறந்த சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைக் கையாள்கிறார்கள்.\nகடுங்குளிரிலிருந்து, ஆடுகளைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை உள்ளரங்கத்தில் கொட்டிலில் வைத்துள்ளனர். கொட்டிலின் தரைப் பகுதிக்கும் நிலத்துக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பதால், ஆடுகளின் புழுக்கை மற்றும் சிறுநீர் கொட்டிலின் அடியே சேகரமாகிறது. இதனால், கொட்டில் சுத்தமாக இருக்கிறது. கொட்டிலுக்கு அடியில் சேகரமாகும் கழிவுகள் மூலம் எரிவாயு தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள். அந்த எரிவாயுவைக் கொண்டு கடுங்குளிர் காலங்களில் வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துக்கொள்கிறார்கள். அந்த எரிவாயுவைக் கொண்டு சமையல் செய்து கொள்கிறார்கள். சமைக்கும் போது வெளிப்படும் புகையைக் கூட சூழலுக்குப் பாதிப்பு இல்லாவகையில் தண்ணீரைச் சுட வைக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எரிவாயு தயாரித்தது போக மீதமிருக்கும் கசடுகளை உலர்த்தி உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.\nஆடு வளர்ப்பிலும், நவீனத் தொழில்நுட்ப முறையைப் பின்பற்றுகிறார்கள். ஆடுகளுக்கு வைக்கோலையும், சிறுதானிய மாத்திரைகளையும் உணவாக வழங்குகிறார்கள். இயல்பான மேய்ச்சலில் கிடைக்கும் சத்துகள் இந்த மாத்திரைகளில் அடங்கியுள்ளன. இப்பண்ணையில் பனிக்குகை போன்ற ஓர் அமைப்பு உள்ளது. கிட்டத்தட்ட எஸ்கிமோக்களின் குடிசையைப் (இக்லூ) போன்ற அமைப்பு அது. கடுங்குளிர் காரணமாக அந்தப் பனிக்குகை உறைபனியால் சூழப்பட்டிருந்தது. அதனால், எங்களால் அக்குகைக்குள் சென்று பார்க்க முடியவில்லை.\nபண்ணையின் பராமரிப்புப்பணிகளில் முக்கியமானவற்றில் ஒன்று, இக்குகையிலிருந்து பனியை அகற்றுவது. ஒரு நாள் பனியை அகற்றத் தவறினாலும், அது மிகப் பெரிய பிரச்னையாகி விடும். குளிர் காலத்தில் கால்நடை வளர்ப்பு தவிர, எந்த விவசாயப் பணிகளையும் செய்ய முடிவதில்லை. நார்வே நாட்டில், இந்தப் பண்ணை இருக்கும் இடத்தில் குளிர் காலங்களில் சூரிய ஒளியைக் காண்பது மிக அரிது. நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய நான்கு மாதங்களில் சூரியனைப் பார்க்க முடியாது. மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை, சூரியன் தெரியும் நேரம் படிப்படியாக அதிகரிக்கும். மே மாத மத்தியிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதி வரை சூரியன் மறையவே மறையாது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மந்தமான சூரிய ஒளி இருக்கும். சூரியனையே காண முடியாத துருவ இரவுகளும் நள்ளிரவில் கூட ஒளிரும் சூரியனும் நார்வே நாட்டு மக்களின் வாழ்க்கையில் கலந்துவிட்டன. கோடைக்காலத்தில் அந்தப் பண்ணையில் `பெர்ரி' சாகுபடி செய்யப்படுகிறது.\nஅந்தப் பண்ணையில் ஆறு நாள்கள் வேலை செய்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அந்த ஒரு நாளை நாம் அருகில் சுற்றுலா சென்று வரப் பயன்படுத்திக்கொள்ளலாம். எங்கள் பணி, காலை 6.30 மணிக்குத் துவங்கும். எந்திரத்தை இயக்கி வைக்கோலைத் துண்டுகளாக்க வேண்டும். ஆடுகளின் கொட்டிலுக்குள் கிடக்கும் பழைய வைக்கோலை அகற்றி விட்டு நறுக்கப்பட்ட புதிய வைக்கோலை ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆடுகளின் வட்டிலில் இருக்கும் பழைய தண்ணீரைக் கொட்டி விட்டு புதிய தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். வைக்கோல் கொடுத்து முடித்தபிறகு ஆடுகளுக்குத் தானியங்களைக் கொடுக்க வேண்டும். அது மிகவும் ஆபத்தான விஷயம். குளிர்காலம் என்பதால் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டிலுக்குள்ளேயே வைத்திருப்பதால் அவை, பைத்தியக்காரத்தனமான மனநிலைக்கு உள்ளாகி விடுகின்றன. தானியங்களை எடுத்துச்செல்லும் வாளிகளின் சத்தம் கேட்டவுடன் ஆடுகள் எங்களைத் தாக்க வந்தன. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக அந்த வேலை பழகி விட்டது. என்னைப்போல அங்குத் தங்கியிருந்த சிலரும் என்னோடு சேர்ந்ததால், வேலைகளைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.\nஆடுகளுக்கான பராமரிப்புப் பணி முடிந்தவுடன் குதிரைகளை மேய்க்க வேண்டும். குதிரைகளுக்கு உணவு அளிப்பது ஒரு சிக்கலான விஷயமாக இருந்தது. குதிரைகளைப் பேணுவது கடினமானதாகவும், சவாலான விஷயமாகவும் இருந்தது. குதிரைகளுக்குச் சுடு தண்ணீரைத்தான் குடிக்கக் கொடுக்க வேண்டும். சுட வைத்து எடுத்து வந்த தண்ணீரை நான்கு மணி நேரத்துக்குள் குதிரைகளைக் குடிக்க வைத்து விட வேண்டும். இல்லையென்றால், தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி விடும். அதேபோல தானியங்களை, சுடுநீரில் கரைத்து, `சூப்' போலத் தயாரித்து குதிரையின் வாயில் ஊற்ற வேண்டும். குதிரைகளுக்குத் தண்ணீர் கொடுப்பது, உணவு ஊட்டுவது போன்ற வேலைகளை திறந்த வெளியில்தான் செய்ய வேண்டியிருந்தது. திறந்தவெளியில் ஏழு அடுக்குகளைக் கடந்தும் அங்கு 16 டிகிரி சென்டிகிரேட் அளவு வெப்பநிலை நிலவும். அந்தக் குளிரில் நரம்புகள் கூட விரைத்து விடும்.\nகுதிரைகளைப் பராமரிக்கும் பணிகளை முடிக்கக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும். அதன்பிறகுதான் நாங்கள் காலை உணவுக்குச் செல்ல வேண்டும். அப்பண்ணையில், எப்போது வேண்டுமானாலும், எந்த உணவை வேண்டுமானாலும் நாமே சமைத்துக் கொள்ளலாம். அடுத்த நாள் சமையல் செய்யவிருக்கும் உணவுக்குத் தேவையான பொருள்களின் பட்டியலை முதல் நாளே கொடுத்து விட வேண்டும். அடுத்த நாள் காலை அந்தப் பொருள்கள் சமையலறைக்கு வந்து விடும்.\nகாலை உணவை முடித்த பிறகு மதியம் ஒரு மணி வரை எங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. ஒரு மணிக்கு மீண்டும் நாங்கள் கொட்டகைக்குள் சென்று ஆடுகளுக்குக் கொஞ்சம் வைக்கோலையும், தண்ணீரையும் அதற்கான தட்டுகளில் நிரப்ப வேண்டும்.\nவழக்கமாக மதிய நேரத்தில் பண்ணையில் கட்டுமானப்பணிகளைத்தான் நாங்கள் செய்தோம். அந்தக் கொட்டகை மற்றும் பண்ணையின் கட்டமைப்பு சவால்கள் மீது எங்களுக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அங்கிருந்த சில தடைகளை நீக்கவும், உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் எங்களது மூளையைப்பயன்படுத்தி உதவிகள் செய்தோம்.\nமாலை நான்கு மணிக்கு பொது உணவுக்கான வேலைகளை ஆரம்பிப்போம். எல்லோரும் ஒன்றாக உண்பது, இரவில் மட்டும்தான். ஒரு தன்னார்வலர் (அவர் அமெரிக்காவைச் சேர்ந்த சமையல்காரர்) மட்டும் எங்களுக்குச் சமையல்காரராக உதவி புரிந்தார். அவர்மூலம் சில நல்ல உணவுகளைச் சாப்பிட முடிந்தது. எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் அது ஐரோப்பிய உணவாகத்தான் இருந்தது. அதாவது உப்புச்சப்பில்லாமல்.\n6 மணிக்கு இரவு உணவை முடித்து, 6.45 மணிக்கு மீண்டும் ஒரு முறை கொட்டிலுக்குள் சென்று காலையில் செய்த பணிகளை மீண்டும் ஒரு முறை செய்துவிட்டால், அன்றைய பணி முடிவடைந்துவிடும். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு இரவு இனிமையாகக் கழியும். இரவு பன்னிரண்டு மணி வரை பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்போம். சில சமயங்களில் கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளையும் விளையாடுவோம்.\nஒரு நாள் திரு.ஹூயூபர்ட் (பண்ணை உரிமையாளரின் கணவர்) எங்களுக்கு `கேம்ப் ஃபயர்' உருவாக்கித் தந்தார். மைனஸ் 28 டிகிரி குளிரில் நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தது மறக்க முடியாத அனுபவம். இரவு முழுவதும் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம்தான். அன்று வானம் முழுவதும், பச்சை நிறமாகக் காட்சி அளித்தது. இந்த ஒளி தொடர்பாக நிறைய நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. அந்தப் பச்சை நிற ஒளியைக் காண்பது அவ்வளவு அரிதல்ல. வெவ்வேறு நிறங்களில் ஒளி சீரற்று நகர்வதைக் காண்பதுதான் மிக அரிதான விஷயம். இதுதான் வடக்கு வெளிச்சம் (நார்தர்ன் லைட்ஸ்) என அழைக்கப்படுகிறது. அங்கேயே வசிக்கும் பலருக்குக்கூட இது காணக்கிடைக்காது. ஏனென்றால், எப்போது ஒளி நகரும் என்பது கணிக்க முடியாத விஷயம். மைனஸ் 20 டிகிரி குளிரில் இரவு முழுவதும் அமர்ந்து யாராலும் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா.\nஅன்றைய இரவு ஒரு மணியளவில் தீ முழுவதும் அணைந்த பிறகு குளிர் வாட்டத்தொடங்கியது. உடனே வீட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தோம். பத்து நிமிட நடையில் வீட்டை அடைந்து விடலாம். வீட்டை நெருங்க 50 மீட்டர் தொலைவு மட்டுமே இருந்த நேரத்தில், வானில் ஓர் அதிசயத்தைக் கண்டோம். வானத்தில் இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஊதா போன்ற நிறங்கள் தீடிரெனச் சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்தன. அப்படியே நின்று விட்டோம். அண்ணாந்து வானையே பார்த்துக்கொண்டிருந்ததால் கழுத்தில் வலி ஏற்பட்டு விட்டது. மற்றொருபுறம் குளிர் வாட்டி வதைத்தது. ஆனாலும் நாங்கள் எங்கள் பார்வையை வானத்திலிருந்து அகற்றவில்லை.\nஅந்த ஒளி வேகமாக நகர ஆரம்பித்தது. அடிவானத்தில், இடது பக்கமிருந்து வலது பக்கத்துக்கு ஆரஞ்சு நிற ஒளி நகர்ந்தது. அதற்குக் கீழேயே சிகப்பு நிற ஒளி வலது பக்கமிருந்து இடது பக்கத்துக்கு நகர்ந்து. உச்சியிலிருந்து பச்சை வண்ண கதிர்கள் நேராகக் கீழிறங்கின. அந்த ஒளிமயமான வானத்தைக் கண்டவுடன் எங்களை அறியாமலே கூச்சலிட ஆரம்பித்தோம். அதைக் கேட்டு பண்ணை உரிமையாளரின் மகன் திரு. மிகேல்சன் ஓடி வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. கண்டிப்பாக வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த வர்ண ஜாலத்தை 'ஐ போன் கேமரா'க்களில் கூட சரியாகப் பதிவு செய்ய முடியாது. அதற்கு மேம்பட்ட DSLR கேமராக்கள் தேவை. அந்த ஒளியின் நாட்டியம், கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீடித்தது. நாட்டியம் முடிந்ததும் அனைவரும் மகிழ்ச்சியாக வீட்டுக்குக் கிளம்பினோம். அப்போதுதான், `நான் இங்கேதான் பிறந்து வளர்ந்து வருகிறேன். இதுவரை இப்படிப்பட்ட காட்சியைக் கண்டதில்லை' என்று மிகேல்சன் சொன்னார். அதைக் கேட்டவுடன் ஆச்சர்யப்பட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பரமானந்தம் அடைந்தேன்.\nநாங்கள் தங்கியிருந்த பண்ணைக்கு அருகில் இருக்கும் கடைக்கும் பண்ணைக்குமான தொலைவு 12 கிலோ மீட்டர். அந்தக் கடை இருக்கும் பகுதியின் பெயர் `நோர்ட்க்ஜோஸ்பாட்ன்' (nordkjosbotn). இந்தப் பகுதியில் குளிர் காலத்தில் கடலில் உறைந்தநிலையில்தான் கடலலைகளைக் காண முடியும். அந்த நாட்டு மக்கள் அந்தப் பனிக்கட்டியில் பனிச்சறுக்கு விளையாடுகிறார்கள். அங்கு மீன் பிடித்தல் ஒரு சவாலான விளையாட்டு. பனித்தளத்தில் நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு பனிப்பாறையில் துளையிட்டு அதற்குள் தூண்டிலை விட்டு மீன் மாட்டும் வரை மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்.\nஎன்னால் அந்த மக்களோடு மிக விரைவாக நட்பாகப் பழக முடிந்தது. பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் கார் ஓட்டுவது, மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும். நார்வேயில் மிக அற்புதமாக இருந்தது. நார்வேயின், அமைதியான வெற்றிடங்களும், மலைச் சரிவுகளும் மலைகளும் ரம்மியமானவை. கடல் மட்டத்திலிருந்து 542 மீட்டர் உயரத்தில் உள்ள ரைட்டன் மலை (Mount Ryten) மற்றும் க்வால்விகா (Kvalvika) கடற்கரை ஆகியவற்றுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அவை அப்படியே என் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. அடிக்கடி மாறும் சீதோஷ்ண நிலைதான் ஆர்டிக் பிரதேசத்தின் தனித்துவம். காற்றுதான் இங்கே நாம் உணரும் குளிர் நிலையை முடிவு செய்யும். காற்றின் வேகம் அதிகமானால் நாம் உணரும் குளிரும் அதிகமாகும்.\nநார்வேயில் பத்து நாள்கள் தங்கிவிட்டு நாடு திரும்பலாம் என முடிவு செய்தபோது, துரதிர்ஷ்டவசமாகப் பனிப் புயல் தாக்கியது. வட துருவத்திலிருந்து சில மைல்கள் மட்டுமே உள்ள அப்பகுதியிலிருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதான ஒரு செயல் இல்லை. விமானம் ஒரு வசதியான வழி. ஆனால் நான் முன்பதிவு செய்யாததால் கட்டணம் அதிகமாக இருந்தது.\nஅங்கிருந்து நார்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோ அல்லது ஸ்வீடன் தலை நகர் ஸ்டோக்ஹோல்ம் செல்ல வேண்டும். அங்கிருந்து பெர்லின் வழியாக சுவிட்சர்லாந்து செல்லப் பேருந்துகள் கிடைக்கும். பேருந்துகளில் கட்டணம் மிகக்குறைவுதான். இரண்டு தலைநகரங்களுக்குமே பேருந்து மற்றும் ரயில் ஆகியவை மூலமாகக் கிட்டத்தட்ட 28 மணி நேரங்கள் பயணிக்க வேண்டும்.\nநான், நார்விக் எனும் சிறிய டவுனுக்குப் பேருந்தில் சென்று அங்கிருந்து ஸ்டோக்ஹோல்ம்க்கு ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் பெர்லின் சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலமாக சுவிஸ் செல்லலாம் எனத் திட்டமிட்டேன். நான் இருக்கும் இடத்திலிருந்து சுவிஸ் செல்ல கிட்டத்தட்ட 60 மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டும். அழுதுகொண்டே அதற்கான பயணச்சீட்டுகளை வாங்கினேன். கிளம்ப வேண்டிய நாளுக்கு முந்தைய நாளில் நான், தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்து எனது பொருள்களை எடுத்து வைத்த சமயத்தில்தான் பனிப்புயல் வீச ஆரம்பித்தது. தொடர்ந்து மூன்று நாள்களுக்கு அதே நிலைமை நீடிக்கும் என்று அறிவித்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் புயலைச் சமாளிப்போம் என்று முடிவு செய்தேன்.\nமறுநாள் காலை, ஆடுகளுக்கும் குதிரைக்கும் ஒரு `பை' சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து எல்லாரையும் கட்டித்தழுவி விடை பெற்றேன். நான் தங்கியிருந்த பண்ணையிலிருந்து நார்விக் செல்ல யாரிடமாவது `லிஃப்ட்' கேட்போம் என முடிவு செய்தேன். நார்விக் செல்ல வேண்டிய பேருந்து காலை பத்து மணிக்குத்தான். அது மதியம் இரண்டு மணி அளவில்தான் நார்விக் சென்றடையும். அங்கிருந்து ஸ்டோக்ஹோல்மிற்கான ரயில் மதியம் 3:05 க்கு இருந்தது. புயலால், பேருந்து தாமதமாகி விடலாம் என்று எண்ணிதான் லிஃப்ட் கேட்க முடிவு செய்தேன். மிகேல்சன் என்னை நோர்ட்க்ஜோஸ்பாட்ன் வரை காரில் கொண்டு வந்து விட்டார்.\nகடும் பனிப்புயல் வீசிக் கொண்டிருந்தது. நான் ஒரு அட்டையில், `நார்விக்’ என எழுதி அதை ஏந்திக்கொண்டு சாலையில் நின்று கொண்டிருந்தேன். புயலின் வேகத்தினால் இரு முறை அட்டை கையை விட்டுத் தவறி பறந்து விட்டது. அதை எடுக்க ஓடி, பனியில் சறுக்கி விழுந்தேன். பத்து நிமிடங்களில் இரண்டே கார்கள் மட்டும்தான் வந்தன. அவையும் நிற்காமல் சென்று விட்டன. என் கால்கள், குளிரில் உறைந்து விட்டன. எனக்கு அழுகையே வந்து விட்டது. அந்தச் சூழ்நிலையில், ஒரு ஜீப் வந்து என்னிடம் வந்து நின்றது. அந்த ஜீப்பில் இருந்தவர்கள், என்னை பார்டுஃபோஸ் (Bardufoss) என்ற இடம் அவரை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள். அது, நார்விக் செல்ல வேண்டிய தூரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் உள்ள இடம். `எட்டா தென்னையை விட எட்டும் எலுமிச்சையே மேல்' என அவர்கள் வாகனத்தில் ஏறினேன்.\nஅந்த வாகனத்தில் இரண்டு பேர் இருந்தனர். பயணம் மிகவும் அபாயகரமாகவே இருந்தது. கடும் பனி கொட்டிக்கொண்டிருந்ததால் முன்னே செல்லும் வாகனங்கள் சுத்தமாகத் தெரியவில்லை. சாலையில் பனி உறைந்திருந்ததால், வாகனம் வழுக்கிக்கொண்டே இருந்தது. அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர்கள் இருவரும் சிரியாவிலிருந்து போரின் காரணமாக நார்வேவுக்குத் தஞ்சம் புகுந்தவர்கள் எனத் தெரிந்தது. சிரியாவில் அவர்கள் பட்ட இன்னல்கள் பற்றியும் நார்வேவுக்கு வர அவர்கள் மேற்கொண்ட மிக ஆபத்தான பயணத்தைப் பற்றியும் கேட்டறிந்தேன். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடியில் நமது அரசாங்கம் செய்ததைத்தான் அவர்களின் அரசாங்கம் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. மக்களின் வளர்ச்சிக்காகத்தான் நாடே தவிர, ஆட்சியாளரின் வளர்ச்சிக்காக இல்லை என்பது இன்னும் பல நாட்டு அரசாங்கங்களுக்குப் புரியவில்லை என்பது மிகவும் மனவருத்தத்தை அளிக்கிறது. பல நாடுகளில் இன்று நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு ஆட்சியாளர்களின் பதவி மோகமே பெரும் காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை பரவியிருப்பதை அவர்களுடன் உரையாடியதிலிருந்து புரிந்து கொண்டேன். அவர்கள் என்னை பார்டுஃபோஸ் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுச் சென்றனர்\nஅந்த நேரத்தில், பனிப்பொழிவு மிக அதிகமாகி விட்டது. சாலையில் ஒரு வாகனம் கூட தென்படவில்லை. அரை மணி நேரம் நின்று சோர்ந்துபோன சமயத்தில், பெரிய ட்ரைலர் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டேன். அதன், ஓட்டுநர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அது வோல்வோ நிறுவனத்தின் வாகனம். நான் இது வரை ட்ரைலர் கேபினில் அமர்ந்தது இல்லை. அது எனக்கு மிகவும் புதுமையும் ஆச்சர்யமுமாய் இருந்தது. கேபினில் ஹீட்டர், ஏர் கண்டிஷனர் , காபி மெஷின், ஓவன், குளிர்சாதனப்பெட்டி, ஜி.பி.எஸ் நேவிகேஷன் சிஸ்டம், நீளமான படுக்கை என அத்தனை வசதிகளும் இருந்தன. எனக்குக் கொஞ்சம் `போலிஷ்' மொழி தெரிந்திருந்ததால் அந்த மொழியில் ஓட்டுநரிடம் சில வார்த்தைகள் பேசினேன். மிகவும் சந்தோஷப்பட்ட அவர், எனக்குக் கொஞ்சம் இனிப்புப் பண்டங்களைக் கொடுத்தார். மொழிப்பற்றுதான் அனைத்தையும் விஞ்சியது என உணர்ந்தேன்.\nநாங்கள் சென்று கொண்டே இருக்கும்போது, ஒரு வாகனம் எங்களை வேகமாக முந்திக்கொண்டு சென்றது. அது, நான் செல்லத் திட்டமிட்டிருந்த பஸ். ஆனால், அந்த அசாதாரண வானிலையில் ட்ரைலர் வாகனத்தால் வேகமாகச் செல்ல முடியவில்லை. கடின முயற்சி செய்தும் அந்த ஓட்டுநரால், என்னைச் சரியான நேரத்துக்கு ரயில் நிலையத்தில் விட முடியவில்லை. நான் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அந்தச் சமயத்தில் என்னை நெகிழ வைத்த விஷயம், அந்த ஓட்டுநர் அன்றைய இரவு நான் நார்விக்கில் தங்குவதற்கான செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்ததுதான். நான், பணிவாக அதை நிராகரித்து விட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன்.\nபொதுவாக, ஐரோப்பிய நகரங்களில் பேருந்து நிலையம் ரயில் நிலையத்தின் அருகிலேயே இருக்கும். நான் வர முன்பதிவு செய்திருந்த பேருந்து அங்கு நின்றுகொண்டிருந்தது. திட்டமிட்டபடி பேருந்திலேயே வந்திருந்தால், நான் ரயிலைப் பிடித்திருக்க முடியும். அதுதான் விதியின் சதி.\nநார்விக், ஆர்க்டிக் வளையத்தில்தான் இருக்கிறது. அதாவது நான் இன்னும் துருவப் பிரதேசத்திலிருந்து கீழே வர வில்லை. நார்விக், ஸ்வீடன் நாட்டின் `கிருனா' என்ற இடத்திலிருந்து எடுக்கப்படும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்யும் ஒரு துறைமுக நகரம். அந்த நகரத்தில் எங்கு தங்குவதென்று எனக்குப் புரியவில்லை. அடுத்த நாள் பயணம் செய்ய வேண்டிய ரயிலுக்கான பயணச்சீட்டை வாங்கச் சென்றேன். நார்விக், நார்வே நாட்டின் ஒரு பகுதி. ஆனால், ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகள், சுவீடன் ரயில்வேவுக்குச் சொந்தமானவை. அதனால், அந்த ரயில்நிலையத்தில் பயணச் சீட்டு அலுவலகம் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல், இரவு தங்குவதற்கான வழியைத் தேட ஆரம்பித்தேன். சில விடுதிகளில் விசாரித்தபோது, ஒரு இரவு தங்குவதற்கு 150 யூரோ கட்டணம் கேட்டார்கள். அது எனது செலவழிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டது. அதனால், `Couch Surfing' ஆப் மூலமாக ஏதேனும் வீடுகளில் தங்க இடம் கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடங்களில் ஒரு பெண் அவர் வீட்டில் என்னைத் தங்க அனுமதித்தார்.\nஅவரது வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தேன். கடலோரமாக இருந்த வரிசை வீடுகளில் ஒன்று அவருடைய வீடு. மிக அமைதியான ஒரு சூழல். அவர், போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு சுமார் 42 வயது இருக்கும். முதுநிலை வேதியியல் பயின்று விட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரும் அவரின் நாய்க் குட்டியும்தான் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். தனிமையைப் போக்குவதற்கும் கலாசாரப் பரிமாற்றத்துக்காகவும் பயணிகளைத் தங்க அனுமதிப்பதாகக் கூறினார். என்னுடைய பயணத்தின் சோகத்தை அவரிடம் சொன்னேன். அவர், `பொதுவாக ஸ்வீடிஷ் ரயில்வேயில் இடம் இருந்தால்... மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளும்படி நாம் காரணம் சொன்னால், நம்மிடம் இருக்கும் பயணம் செய்யப்படாத பழைய ரயில் பயணச்சீட்டை வைத்தே பயணம் செய்ய அனுமதிப்பார்கள். அது சட்ட பூர்வமானது இல்லை. ஆனால், செயல் முறையில் நடக்கக்கூடிய விஷயம். மேலும், ரயிலிலேயே பயணச்சீட்டு கண்காணிப்பாளரிடம் பயணிச்சீட்டையும் பெற்றுக்கொள்ள முடியும்' என்று சொன்னார். அதனால் அடுத்த நாள் ரயிலில் சென்று விடலாம் என முடிவெடுத்தேன். அதே சமயம் ஆன்லைனில் தேடியதில் ஸ்டோக்ஹோல்மிலிருந்து சுவிஸுக்கு மலிவுக் கட்டணத்தில் விமானப் பயணச்சீட்டும் எனக்குக் கிடைத்தது.\nரயில் பயணம், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் ரயில் பயணித்தது. சுவீடன் நாட்டில், ரயில்களில் தேவைக்கு அதிகமாகவே வசதிகள் உள்ளன. பேருந்து நிலையம் கூட ஒரு விமான நிலையம் போல் செயல்படுகிறது. பயணிகளைப் புறப்பாடு வாசலுக்கு வந்து பேருந்துகள் ஏற்றிச் செல்கின்றன. சுவீடன் நாட்டிலிருந்து விமானம் மூலம் சுவிட்சர்லாந்து திரும்பினேன்.\nஇப்பயணத்தை மேற்கொண்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்ட இத்தருணத்தில், பயணத்தின் பிரதிபலிப்பாக எனக்கு ஒரு விஷயம் மனதில் மிக ஆழகமாகப் பதிந்துள்ளது. என்னால் மிகக்குறைந்த செலவில் இப்பயணத்தை மேற்கொள்ள முடிந்ததற்கான காரணம், ஒரு மனிதர் இன்னொருவர் மேல் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் உதவி செய்யும் மனப்பான்மை ஆகியவைதான். இதை மனதளவில் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் செயலிலும் இருக்க வேண்டும் என எண்ணி என்னால் முடிந்த அளவுக்குச் சில நபர்களுக்கு என் வீட்டில் தங்கும் உதிவியை நான் செய்து வருகிறேன், என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆனால், அது மட்டுமே போதாது என்பதையும் நான் உணர்கிறேன்.\nஅனைவருக்கும் இயன்ற அளவில் உதவுவோம்... நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.\n” - #PUBG விளையாடியிருக்கீங்களா ப்ரோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99919-saudi-man-divorces-wife-for-walking-ahead-of-him.html", "date_download": "2019-01-16T15:59:58Z", "digest": "sha1:D7HH2BER3BPTGDT7RJ5LURHFC5R3FXWW", "length": 18734, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "தனக்கு சமமாக உடன் நடந்து வந்த மனைவிக்கு விவாகரத்து! | Saudi man divorces wife for walking ahead of him", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:59 (22/08/2017)\nதனக்கு சமமாக உடன் நடந்து வந்த மனைவிக்கு விவாகரத்து\nதனக்கு சமமாக உடன் நடந்து வந்த மனைவியை சவுதி கணவர் ஒருவர் உடனடியாக தலாக் அளித்து விவாகரத்துச் செய்துள்ளார்.\nஇஸ்லாமிய சட்டத்திட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பெண்கள் தந்தை, கணவர், சகோதரர் போன்றவர்களின் துணையுடன்தான் வெளியிடங்களுக்குச் செல்ல முடியும். சிறு சிறு விஷயங்களுக்குக்கூட மனைவியை விவாகரத்துச் செய்யும் போக்கு சவுதியில் அதிகரித்து வருகிறது. அண்மையில், நடந்து செல்கையில் தனக்கு பின்வராமல் தனக்கு சமமாக நடந்து வந்த மனைவியைக் கணவர் ஒருவர் எச்சரித்துள்ளார். அதைப் பொருட்படுத்தாமல் மனைவி அவருக்குச் சமமாக நடந்து வந்ததால், தலாக் கூறி விவகாரத்துச் செய்துள்ளார். இது குறித்து சவுதி பத்திரிகை 'அல் வதான்' செய்தி வெளியிட்டுள்ளது. மனைவியை விவாகரத்துச் செய்த நபரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.\nஅதேபோல், உறவினர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தில் 'ஆட்டுத் தலை அவித்து வைக்கப்படாததால், மற்றோர் சவுதி கணவர் மனைவியை விவாகரத்துச் செய்துள்ளார். 'இரவு விருந்தின்போது ஆட்டின் தலை இருக்க வேண்டுமென்று தான் உத்தரவிட்டதாகவும் தன் கட்டளையை மனைவி மீறி விட்டதாகக் கூறி மனைவியைக் குடும்ப பந்தத்திலிருந்து வெளியேற்றியுள்ளார். தேனிலவின்போது, காலில் கொலுசு அணிந்திருந்ததற்காக இன்னொரு விவாகரத்து சவுதியில் நடந்துள்ளது.\nஅற்ப காரணங்களுக்காக மனைவியை விவாகரத்துச் செய்யும் போக்கு இளைய தலைமுறை சவுதிகளிடம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டு அரசு அதிர்ந்துள்ளது. திருமணம் செய்யும் தம்பதியருக்கு குடும்பம் நடத்துவது, விட்டுக் கொடுப்பது, இருவரின் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் நடந்துகொள்வது எப்படி என கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n\" கமலில் தொடங்கி ரகுமானைக் கடக்கும் 'ஆச்சர்ய' அரசியல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/teacher-bhagawan", "date_download": "2019-01-16T16:10:49Z", "digest": "sha1:FHTQOIRAZRYSAWD4RFJ2Y2KV4QPHCT5E", "length": 14357, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\nமாணவர்கள் போகவிடாமல் தடுத்த ஆசிரியர் பகவான் இப்போது எப்படியிருக்கிறார்\nஆசிரியருக்கான தேசிய விருது முறையில் மாற்றம் ஆரோக்கியமானதா\nகேரள மாணவியரின் அன்பு மழையில் ஆசிரியர் பகவான்\n - அதே பள்ளியில் ஆசிரியர் பகவான்\n`நான் ரீல் ஹீரோதான்... நீங்கதான் ரியல் ஹீரோ’ - ஆசிரியர் பகவானைப் பாராட்டிய சமுத்திரக்கனி, வைகோ\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n' - ஹ்ருத்திக் ரோஷனை நெகிழ வைத்த ஆசிரியர் பகவான்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2012/12/25.html", "date_download": "2019-01-16T16:26:44Z", "digest": "sha1:OUTWEW3G4D4L4VRGI7J4YMUCH7KMIYYR", "length": 18225, "nlines": 153, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "இன்னோவா ஓனர்ஸ் பிரைட். வைகோஸ் என்வி! எனது முகநூலிலிருந்து... 25 | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\nஇன்னோவா ஓனர்ஸ் பிரைட். வைகோஸ் என்வி\nஒரு நாட்டுக்கு யார் தலைவராக வர வேண்டும், யார் ஆள வேண்டும் என்பது விதிப்படி, தலையெழுத்துப்படியே நடக்கும். அரசியலில் நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம் - கழிசடை ரஜினி.\nஇளைஞர்களின் மூளையை மழுங்க வைப்பதில் கஞ்சா, டாஸ்மாக் சரக்கை விட முதலில் நிற்கும் போதைப் பேச்சாளி. நமக்கு எதிரி வேறு எங்கோ இல்லை; நம் கண் முன்னே, 70 எம்எம் திரையில்\nஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைத்து 30 நிமிடம் மாணவர்கள் படிக்க வேண்டும் : அப்துல் கலாம் \"அட்வைஸ்'\nஅவனவனுக்கு இந்தியாவுல ஒண்ட குடிசையில்லை. இந்த நாரப் பொழப்புல, வூட்டுக்குள்ற நூலகமாம். தலைல தொங்குற முடிதான் கலாம் கண்ணை மறைக்குதுபோல. கிராப்பு வெட்டிட்டாருன்னா, அவருக்கு எல்லாம் விவரமா வெளங்கிடும்\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பிலிருந்த எஸ்.ஐ.,யை, அ.தி.மு.க.,கவுன்சிலர் சின்னையன் கன்னத்தில், \"பளார்' என அறைந்தார். \"கூட்டத்தில் தெரியாமல் நடந்துவிட்டது. பிரச்னையை பெரிதுபடுத்தாதீர்கள்' என சின்னையன், பிறகு போலீசாரிடம் மன்றாடினார்.\nஒரு சக மனிதரை பொதுவில் வைத்துத் தாக்குவது என்பது காட்டுமிராண்டித் தனம்\nமுதல்வரைப் பாதுகாக்கும் பணிலிருந்த காவல்துறை அதிகாரிக்கு பாதுகாப்பில்லை. அந்தக் கவுன்சிலரின் அதிகாரக் கொழுப்பு கண்ணை மறைக்கிறது. காவல்துறை அதிகாரி கவுன்சிலரின் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தால், கட்சி பேதமற்ற பொதுமக்களின் ஆதரவு கிடைத்திருக்கும்.\nநாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கும், உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவும் இந்த ஆண்டு சில கசப்பான மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர வேறு வழியில்லை - சிதம்பரம்.\nஆனா, மருந்தைக் கொடுக்குறது போலி டாக்டராச்சே. அதான் யோசிக்கிறோம்...\nராம நாராயணன் நாய் குரங்குளை வைத்து படத்தில் பணம் பார்த்தார்.\nபிரபுதேவா இன்று இவளைக் காதலிக்கிறார், இன்று டைவர்ஸ் வாங்குகிறார், நாளை அவளைக் காதலிக்கப் போகிறார் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தியே தான் டைரட்டு செய்த படங்களை ஓட்டிவிட்டார்.\nசிம்பு எனும் குரங்கு சினிமாக் கிளையில் தொங்கிக்கொண்டிருப்பது 'பெரிய இடத்து' கிசுகிசுவை வைத்துத்தான் (சாரி, தனுஷ்\nலாரன்சு தன் குப்பை படங்களை ரஜினிக்கு ஐஸ் வைத்தே ஓட்டிவிடுகிறார்.\nரஜினி ஒரு ஸ்பெஷல் கிரியேச்சர் இல்லியா அதனாலதான் முதல்வர்களை ஐஸ் வைத்து அதில் குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்\nநான் பொதுவானவன் : ரஜினி.\nநீங்க ஒரு ரெண்டுங்கெட்டான்னு நல்லா தெரியும்.\nதமிழ் நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் கூட நீங்க பொதுவானவர் ஆச்சே\nஇப்ப உங்களுக்கு 3டி சிவாஜி ஓடணும்... அவ்வளவுதானே.\nபயப்படாம போயி பார்ல ஒக்காருங்க.\nநாங்க பிக்பாக்கெட் அடிச்சாவது உன் படத்தை பார்த்துடுவோம்\nசர்ச் பார்க் கோந்தைகளும், எக்மோர் டான் பாஸ்கோ, பத்துமா சேஷாத்ரி கோந்தைகளெல்லாம் எவ்வளவு சமத்தா ஸ்கூலுக்கு வந்து போறா அவாள்ளாம் என்ன, உங்களாட்டம் ஃபுட்போர்ட்டு அடிச்சிக்கிட்டா போறா அவாள்ளாம் என்ன, உங்களாட்டம் ஃபுட்போர்ட்டு அடிச்சிக்கிட்டா போறா பாரேன் கொழுப்பை... நாலாம் கிளாஸ் கார்பரேஷன் நண்டு சிண்டு கூட படிக்கட்டில தொத்திண்டு போறது. கொழுப்பு பாரேன் கொழுப்பை... நாலாம் கிளாஸ் கார்பரேஷன் நண்டு சிண்டு கூட படிக்கட்டில தொத்திண்டு போறது. கொழுப்பு ஒடம்பு பூரா கொழுப்பு ங்கொப்பனாத்தாள ஒரு கார் வாங்கச் சொல்லிட்டு அதுல ஜம்முன்னு ஸ்கூலுக்கு போகப்பிடாது\nவிஸ்வரூபம் படத்தின் DTH ஒளிபரப்பு ஒரு நிகழ்கால டெக்னாலஜி. தேவர் மகன் படத்தின் கதை ஒரு இருண்ட கால டெக்னிக்.\nபடிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கம்.\nஇடம் கிடக்காம, 45 டிகிரி கோணையா சாய்ஞ்சாப்புல போற பஸ் படிக்கடுல தொங்கிட்டுப் போற 'இஸ்கூலு' கொழந்தைங்க மேலதான் கை வைக்கமுடியும்.\n'பஸ் டே' அப்படீன்னு மவுண்ட் ரோடுல, பஸ் கூரை மேல ஏறி நின்னு, பத்தாயிரம் பேர் பாக்கிறாப்புல, போதைல, பேருந்துல மோளம் அடிச்சி கூத்தடிக்கிற 'கொழந்தைங்க' மேல கை வைக்க முடியுமா\nகளுக்குப் பின்னால ராவான ரவுடி இருக்கலாம், ரஜினி இருக்கலாம்; தல இருக்கலாம்; விசிலடிச்சான் குஞ்சு விஜை இருக்கலாம்; அய்யா இருக்கலாம்; அம்மா இருக்கலாம்; அப்பா இருக்கலாம்; தாத்தா இருக்கலாம்; பேத்தி பேரன் இருக்கலாம்...\nநீதி : கூரை மேல பிரயாணம் ஓட்டு வாங்கிக் கொடுக்கும்.\nஅப்படியே நம்முடைய அண்ணன், கருமை நிறக் கண்ணன், தமிழகத்தின் மன்னன், கர்நாடகாவை கண்டித்து பஞ்ச் டயலாக் பேசி, நார் நாராகக் கிழிச்சி தொங்க விடுவார் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணே, வாங்கண்ணே. வந்து பேசுங்கண்ணே...\nபேரனோட குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு வரிவிலக்கு குடுத்தே ஆகணும்கிற ஒரே காரணத்துக்காக 'வ' எழுத்தை பெரிய சைசுல சேத்துக்கலையா\nகலைஞரே... கண்ணாடிய கயட்டிட்டு பாருங்க. குதிரை பறக்குறது தெரியுதா\nநான் அடைந்த வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது: அமிதாப்பச்சன்\nபாவம், இந்தாளு ஏதோ சோத்துக்கு தீண்டாடினா மதிரியோ, பொண்டாட்டிய தவறவிட்ட மாதிரியோ தெரியுதில்லே\n\"இத்தாலி பட விழாவுக்கு சென்றபோது எனது லேப்- டாப்பை தொலைத்து விட்டேன். இதை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். லேப்-டாப் எனது கைக்கு வந்த பிறகுதான் நிம்மதி பிறந்தது. லேப்- டாப் இல்லாமல் நான் அடைந்த வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.\"\nபொதுவுடைமை வேண்டி பராசக்தியிடம் மண்டியிடுவாரு.\nஇவருக்குமட்டும், காணி நிலம் கேட்டு கண் கலங்குவாரு.\nபெண்ணுரிமை பேசி, பாஞ்சாலி பதம் பாடுவாரு.\nமடைமையைக் கொளுத்தச் சொல்லிட்டு, குங்குமப்பொட்டோடவே போய்ச் சேர்ந்துட்டாரு.\nமுற்போக்குச் சிந்தையாளர்கள் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு பாரதி ஒரு மிகச் சிறந்த உதாரணம்.\nகாவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நேற்றே நிறுத்திவிட்டோம்: சட்டசபையில் கர்நாடக முதல் மந்திரி தகவல்.\nஷட்டர் சாவி அணைக்குள்ள விழுதுடுச்சி. தேடி எடுத்துக் கொடுங்கன்னு கனம் கோர்ட்டார்கிட்ட சொல்லிட்டா, ஒன்ஸ் ஃபார் ஆல், கதை முடிஞ்சிடுமில்லே\n\"சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வந்தால், இரண்டு ஆண்டுகளில், இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.'' - நாராயணசாமி.\nபெட்டிக்கடை, மளிகைக்கடை யாவாரிங்க கடைய ஊத்தி மூடிட்டு, வால் மார்ட்டுல வாட்சுமேன் வேலை, மூட்டை தூக்குற வேலை பார்ப்பாங்க. இதுதான் 'ரெண்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு.'\nஎம்.ஜி.ஆர். சமாதியை ஜெயலலிதா ஏன் திடீர் என்று திறந்து வைத்தார் தெரியுமா\nஎலக்சன் கமிசன் ஒரு பத்து நாளைக்கு தார்பாய் போட்டு மூடத்தான். போதுமா\nஇப்ப சந்தோஷம் தானே தலைவா\nஓலை குடிசையில் ரஜினி சாப்பிடுகிறார் - லாரன்ஸ்...\n'சிட்டிக்குள்ள' ஓலைக் குடிசை இருந்துதுன்னா, அதுக்குப் பேரு பார். தண்ணி அடிக்கிற எடம்.\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:49:33Z", "digest": "sha1:HMSRAAP7QUVSNHRCKS3JXWQ2G6VNWIVV", "length": 10260, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "ஷாஹிடன் காசிம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஷாஹிடன் காசிம்\nவயது குறைந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை – ஷாஹிடான் குற்றம் சாட்டப்பட்டார்\nகங்கார் – இன்று திங்கட்கிழமை காலை இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாஹிடான் காசிம் வயது குறைந்த பெண் ஒருவரை பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில்...\nஷாஹிடான் காசிம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்\nகங்கார் (பெர்லிஸ்) - தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் அமைச்சர் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக, பாலியல் விவகாரம் தொடர்பில் கங்கார் அமர்வு நீதிமன்றம் அண்மையில் அவருக்கு எதிராகக்...\nஷாஹிடான் காசிமுக்கு எதிராகக் கைது ஆணை\nகங்கார் (பெர்லிஸ்) - தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்மீது புகார் கூறப்பட்டு, விசாரிக்கப்பட்டு...\nபாலியல் புகார்: தாமே முன்வந்து விளக்கம் அளித்த ஷாஹிடான் காசிம்\nகோலாலம்பூர் – ஒரு முன்னாள் அமைச்சர் 15-வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக, யார் அந்த அமைச்சர் என்ற ஆரூடங்கள் ஊடக...\nஷாஹிடான் காசிம் சகோதரர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்\nகங்கார் - பெர்லிஸ் அம்னோவில் நேர்ந்த சர்ச்சை, அம்மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் உருவான போராட்டங்கள் - ஆகியவற்றின் நடுநாயகமாகத் திகழ்ந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம் கெடா மாநில பிகேஆர்...\nஅம்னோவிலிருந்து விலகினார் இஸ்மாயில் காசிம் – பெர்சாத்துவில் சேர முடிவு\nகோலாலம்பூர் - தாம்புன் துலாங் சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம், அம்னோவிலிருந்து விலகி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராகத் தன்னை அறிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்மாயில், அம்னோ தலைமைத்துவம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும்,...\nமுன்னாள் மந்திரி பெசார் ஷாஹிடன் காசிமுக்கு லேசான பக்கவாதம்\nகோலாலம்பூர் - பெர்லிஸ் அம்னோ தலைவர் மற்றும் அம்மாநில முன்னாள் மந்திரி பெசார் ஷாஹிடன் காசிமுக்கு சில நாட்களுக்கு முன்னர் லேசான பக்கவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அம்மாநில அம்னோ செயலாளர்...\nபெர்லிஸ் மந்திரி பெசார் நியமனம் – 9 தே.முன்னணி உறுப்பினர்கள் புறக்கணிப்பு\nஆராவ் (பெர்லிஸ்) - பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த நெருக்கடி தணிந்து, இன்று வியாழக்கிழமை பெர்லிஸ் மந்திரி பெசாராக பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்லான் மான்...\nகுடியேறிகள் கொலை: காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை – ஷாஹிடன் காசிம்\nஅலோர் ஸ்டார், மே 29 - பெர்லிசிலில் குடியேறிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்மையில் அவ்வாறு படுகொலைகள் நடப்பது தெரிந்திருக்கவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடன்...\nஅரசாங்கத்தின் புதிய விமானம் முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே – ஷாஹிடன் தகவல்\nகோலாலம்பூர், மே 19 - புதிதாக வாங்கப்பட்டுள்ள அரசாங்க விமானத்தில் மாநில ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே பயணம் செய்ய விரும்புவதாகப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஹிடன்...\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/tag/batticaloe/", "date_download": "2019-01-16T16:23:05Z", "digest": "sha1:V5M4YXSGJO64JL2AQW2LAD6MNN3UNKPI", "length": 4427, "nlines": 54, "source_domain": "serandibenews.com", "title": "batticaloe – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர் – ஹிஸ்புல்லாஹ்\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பிலான அறிக்கை ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால்...\nஇலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு பிறந்த நாளன்று...\nமேலதிக வகுப்புக்கள் தொடர்பில் பிரதேச சபையின் அதிரடி தீர்மானம்\nமட்டக்களப்பு – மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்கும் பாடசாலை விடுமுறை முடியும் வரை பிரத்தியேக வகுப்பு நடாத்துவதற்கு...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnathy.blogspot.com/2009/08/blog-post_23.html", "date_download": "2019-01-16T16:37:23Z", "digest": "sha1:TZMNDTDOI744DHDJ6XBNROQHX5GXYQTY", "length": 19993, "nlines": 145, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: செங்கல்பட்டு சிறப்புமுகாம்வாசிகள் விடுக்கும் அறிவித்தல்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nசெங்கல்பட்டு சிறப்புமுகாம்வாசிகள் விடுக்கும் அறிவித்தல்\nசெங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம். ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம், சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறைவாயினில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு எங்கள் பெற்றோர்உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இந்த தடுப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ளோம், எங்கள் மீது போலீஸாரால் தொடுக்கப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறை முயல்வதில்லை. நாங்கள்இங்கு அடைக்கப்பட்டு இருப்பதால் எங்கள் மீதான வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸ். காவல்துறைக்கு உடனடி தேவையும்இல்லை, எனவே நாங்கள் மூன்று மாத தண்டனை கிடைக்க கூடிய வழக்கிற்கு மூன்றுவருடமாக இங்கு அடைக்கப்பட்டுள்ளோம், எங்களது உறவுகளாகிய மனைவி. பிள்ளைகள்.உற்றார். உறவினர் வெளியே அகதி முகாம்களிலும் வெளிக்காவல் பதிவுகளிலும் பதிந்துகொண்டு துணை. ஆதரவு இல்லாமல் பரிதவித்து வருகின்றார்கள், இலங்கையில் இனக் கலவரம் முடிந்து விட்டது, ஆனால் இங்கோ நாங்கள் இந்தத் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு வதைபடுகின்றோம்.\nநாங்கள் எங்கள் உற்றார் உறவினர்களுடன் வெளிமுகாம்களில் இருந்து, எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்றும் எங்கள்அனைவரையும் வெளி முகாம்களுக்கு மாற்றக் கோரியும் பல விண்ணப்பங்களும்.உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தியும் உள்ளோம். ஆனால் விடுதலை தொடர்பாக எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை. எங்களில் பலரின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் பலியாகிவிட்டனர், பலர் காணாமல்போய்விட்டனர், பலரின் மனைவி மற்றும் குழந்தைகள் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை, இச்சூழ்நிலையிலும் நாங்கள் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். இந்த வதை முகாமில் சித்தப்பிரமை பிடித்தவர்கள் போல வாழ்ந்து வருகின்றோம், இப்படியே தொடர்ந்து இங்கு அடைக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக பைத்தியகாரர்களாக ஆகிவிடுவோம், எங்களை விடுதலைசெய்யக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருந்தோம். அப்பொழுது அரசுசார்பில் ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமெனவும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டி கேட்டு கொண்டதற்கு இணங்கி நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம்,ஆனால் உண்ணாவிரதம் கைவிட்டு பதினைந்து நாட்கள் ஆகியும் தற்போது இங்குவரும் அதிகாரிகளின் பேச்சுகளிலும் இருந்தும் எங்களின் விடுதலைதொடர்பாகவும் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது,எனவே எங்கள் அனைவரையும் இந்த தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து எங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிகாரிகள் எங்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கத் தயங்கும் பட்சத்தில் நாங்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் மீண்டும் எமதுஉண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என தீர்மானித்துள்ளோம் என்பதைத் தங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகிறோம், மேலும் எங்கள் மீது அனுதாபமும் ஆதரவும் காட்டும் சக்திகள் எங்களுக்குத் துணையாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவுதிரட்டி எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தி எங்கள் விடுதலைக்கு உதவுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம், எங்களை வெளியில் விடும்வரை காலவரையற்ற உண்ணாவிரத்தை நாம் தொடர்வோம்,இவ்வாறு செய்வதைத் தவிர வாக்குறுதியை நம்பி இடைநிறுத்தியோ அவகாசம் கொடுத்தோ எம்மால் தீர்வு காணமுடியாது, இதைத் தவிர நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வகையோ வழியோ இல்லை, அதற்கேற்றது போலவே முன்கூட்டியே எல்லோருக்கும் எமது நிலைப்பாட்டையும் அறிவுறுத்தலையும் தந்துள்ளோம், எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை. எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்குஅனுமதியை கேட்கிறோம். தங்களால் முடியக்கூடிய கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம், உறுதியான தெளிவான முடிவுகளுடனேயே இவ்வழியை கையாள்கிறோம். இதிலிருந்து பின்வாங்குவதற்கு நாம் தயாராக இல்லை, எமது உறவுகள் துன்பப்படும்போது நீங்கள் 'எல்லா வசதிகளும் செய்து தருவோம்' என்று வாக்குறுதி வழங்கி, தொலைக்காட்சி பெட்டியையும் விளையாட்டு பொருட்களையும் கொண்டு வந்து தருவது, எமது உணர்வைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. எந்த மிருகத்தைக் கூட கூண்டில் அடைத்து விட்டு அதற்கு என்ன உணவை கொடுத்தாலும் அதற்கு கூட அது சிறைவாழ்க்கையாகவே இருக்கும். காயப்படும் விலங்குகள், பறவைகள் எல்லாவற்றுக்கும் மருத்துவம் செய்து சுதந்திரமாக உலாவருவதற்கும் எற்பாடு செய்வதை பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொள்கிறோம். திசைமாறி வரும் கொடிய மிருகம் என்றாலும் கூட அதைக் காப்பாற்றி அனுப்புவதைக் காண்கிறோம், இவ்விலங்குகள் அளவுக்குக்கூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும்வேதனையான விஷயம். நாம் இங்கு இருக்கும் உறவுகளுடன் சேர்ந்து வாழவே கேட்கிறோம், இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதத்திற்கு முன்னரே தங்களிடம் இம்மனுவை அனுப்பி வைக்கிறோம்.\nஇடம்: சிறப்பு முகாம். செங்கல்பட்டு\nஇவ்வறிவித்தல் இன்று காலை மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது.\nசெங்கல்பட்டு முகாம் விடுதலைபுலிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யதவர்களுக்கானது.\nவிடுதலைப்புலிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் விசாரணையும் ஒரு தீர்ப்பும் வேண்டுமல்லவா (அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருப்பின்)போராடியதற்குத் தண்டனை ஆயுட்காலமா\nமேலும் ஒரு துயரம் தரும் செய்தி.\nதயவுசெய்து ஏனைய வழக்குரைஞர்களுக்கும் அறியத்தந்து ஆவன செய்ய முயற்சிப்பீர்களென நம்புகிறோம். நன்றி.\nஇப்படி அபயம் கேட்டு வந்த அப்பாவி தமிழ் மக்களை அடைத்து வைத்து துன்புறுத்தும் இவர்கள்தான் தமிழனைக் காக்க வந்த தெய்வங்களாம்..\nதொடரும் இவர்களின் அவலம் விரைவில் ஒரு முடிவிற்கு வரவேண்டும்.\nசெங்கல்பட்டு முகாம் விடுதலைபுலிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யதவர்களுக்கானது.//\nஇவர்கள் பெரும்பாலானோரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரிசி, பருப்பு, மண்ணெண்ணய் கடத்தினார்கள் என்பதாகும்.\nஇது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கம்யூனிச நாடுகளில் கூட 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை இல்லை...\nஅதே சமயம், கருத்து தெரிவிக்கும் முன் முழுவதும் இந்த அறிவிப்பை படித்திருக்கலாம்.\n//எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை. எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்குஅனுமதியை கேட்கிறோம்.//\n‘த பியானிஸ்ட்’: சமகால வலியின் நிழல்\nசெங்கல்பட்டு சிறப்புமுகாம்வாசிகள் விடுக்கும் அறிவி...\n நீ ஏன் இப்படி இருக்கிறாய்\nஇந்த நாள் இப்படிக் கழிந்தது\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://usetamil.forumta.net/t53514-topic", "date_download": "2019-01-16T16:23:30Z", "digest": "sha1:KUVVZWHL5OFFQKTZQFIZMTOZXZFD6BNI", "length": 19957, "nlines": 125, "source_domain": "usetamil.forumta.net", "title": "இன்னும் ஓராண்டுதான் விஸ்டா சப்போர்ட்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nஇன்னும் ஓராண்டுதான் விஸ்டா சப்போர்ட்\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nஇன்னும் ஓராண்டுதான் விஸ்டா சப்போர்ட்\nஇன்னும் ஓராண்டுதான் விஸ்டா சப்போர்ட்\nமைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பதிப்பிற்கும் தன்னுடைய நீட்டிக்கப்பட்ட ஆதரவினை, ஏற்கனவே அறிவித்த நாளிலிருந்து விலக்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சரியாக 12 மாதங்களில், விண்டோஸ் விஸ்டாவிற்கான தன் ஆதரவினை முழுமையாக விலக்கிக் கொள்ள இருக்கிறது. வரும் 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 11 முதல், விஸ்டாவினை முழுமையாக மைக்ரோசாப்ட் கைவிட்டு விடும். எனவே, இந்த ஓராண்டு காலத்திற்குள், விண்டோஸ் விஸ்டா பயன்படுத்திக்\nகொண்டிருப்பவர்கள், விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 10 சிஸ்டம் ஒன்றுக்கு மாறிக் கொள்ள வேண்டும்.\n2012 ஆம் ஆண்டிலேயே, ஏப்ரல் 10 முதல், மைக்ரோசாப்ட் விஸ்டாவிற்கான முதன்மை ஆதரவினை விலக்கிக் கொண்டு, நீட்டிக்கப்பட்ட ஆதரவினை மட்டும் வழங்கி வந்தது. தற்போது நீட்டிக்கப்பட்ட ஆதரவும் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான எந்தவிதமான பாதுகாப்பு கோப்புகளும் வழங்கப்பட மாட்டாது.\nஎனவே, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை குறி வைத்து அனுப்பப்படும் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளிடமிருந்து அல்லது இதில் காணப்படும் பிழைக் குறியீடுகளைப் பயன்படுத்தும் ஹேக்கர்களிடமிருந்து, விஸ்டாவிற்கு பாதுகாப்பு பைல்கள் கிடைக்காது.\nஅதிர்ஷ்டவசமாக, விஸ்டா மிகவும் குறைவான கம்ப்யூட்டர்களிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த கம்ப்யூட்டர்களில், இது 1.41% சதவீத அளவிலேயே இயங்கி வருகிறது. ஏனென்றால், விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் “மிகப் பெரிய தவறாக வடிவமைக்கப்பட்ட சிஸ்டம்” எனப் பெயர் எடுத்ததாகும். விஸ்டாவைப் பற்றிக் கூறுகையில், அது மோசமானதா அல்லது விண்டோஸ் 8 மோசமானதா என்ற விவாதம் தான் நம் நினைவுக்கு வரும்.\nஆனால், இன்னும் 2001ல் அறிமுகமான விண்டோஸ் எக்ஸ்பி, இன்னும் மக்களிடையே பிரபலமான சிஸ்டமாக இயங்கி வருகிறது. 10.90% கம்ப்யூட்டர்களை இது இயக்கி வருகிறது.\nவிஸ்டா பயன்படுத்துவோருக்கான புதிய வாய்ப்புகள் மிகவும் குறைவே. மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகத் தரும் முடிவெடுக்கையில், விஸ்டா சிஸ்டத்தினை விட்டுவிட்டது. எனவே, விஸ்டா வைத்துள்ளவர்கள், கட்டணம் செலுத்தி மட்டுமே விண்டோஸ் 10 சிஸ்டம் பெற முடியும். அல்லது, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1க்கு, ஜூலை 29க்குள் மாறிக் கொண்டு, பின்னர், விண்டோஸ் 10க்கு இலவசமாக மாறிக் கொள்ளலாம்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1192915.html", "date_download": "2019-01-16T16:30:09Z", "digest": "sha1:N3UHAX65BWX4MEMSBKGB47TGUANVAUUI", "length": 11993, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ரக்சா பந்தன் நாளில் டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்..!! – Athirady News ;", "raw_content": "\nரக்சா பந்தன் நாளில் டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்..\nரக்சா பந்தன் நாளில் டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்..\nசகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கையில் ராக்கி கட்டி மகிழ்வார்கள். எனவே, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் இது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது.\nஇந்நிலையில், ரக்சா பந்தனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘ரக்சா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 அணி வரை டெல்லி போக்குவரத்து கழகத்தின் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’ என டெல்லி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அனைத்து பணிமனை மேலாளர்களுக்கும் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபெரு-பிரேசில் எல்லையில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம்.. கெரில்லா போர் முறையிலிருந்து, மரபுவழிப் போருக்கு மாற்றியமையே.. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/ca-in-45-age/", "date_download": "2019-01-16T16:40:11Z", "digest": "sha1:FVF24ZOEAYERGXYPMVEVBVI3HL3MF5V3", "length": 17334, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "CA in 45 age | 45 வயதில் சி.ஏ. பட்டம் பெற்ற சாதனை பெண்- மணிமேகலை | Chennai Today News", "raw_content": "\n45 வயதில் சி.ஏ. பட்டம் பெற்ற சாதனை பெண்- மணிமேகலை\nசாதனையாளர்கள் / சிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி\n2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா\nபாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்\nகாணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்\nமணிமேகலை சி.ஏ… இந்தப் பட்டத்தோட ‘கோ-பார்ட்னர்ஸ்’ என் குடும்பம்தான்…”\n– 45 வயதில் தான் பெற்றிருக்கும் இந்த வெற்றியைக் குடும்பத்துக்கு சமர்ப்பிக்கிறார், கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான ‘சி.ஏ.’ (அகில இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) தேர்வு முடிவுகளில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் மணிமேகலை\nஅவ்வளவு சாதாரணமாக அனைவருக்கும் வசப்படக்கூடிய படிப்பல்ல சி.ஏ ஆனால், ஆர்வத்துடன் கூடிய உழைப்பு இருந்தால், எந்தக் கல்வியையும் எந்த வயதிலும் வசப்படுத்த முடியும் என்பதை, தன் அசாத்திய வெற்றியால் நிரூபித்திருக்கும் இவர், முதல் முயற்சியிலேயே இதைச் சாதித்திருப்பது… கூடுதல் ஆச்சர்யம் ஆனால், ஆர்வத்துடன் கூடிய உழைப்பு இருந்தால், எந்தக் கல்வியையும் எந்த வயதிலும் வசப்படுத்த முடியும் என்பதை, தன் அசாத்திய வெற்றியால் நிரூபித்திருக்கும் இவர், முதல் முயற்சியிலேயே இதைச் சாதித்திருப்பது… கூடுதல் ஆச்சர்யம் அகில இந்திய அளவில் இந்தத் தேர்வை எழுதிய சுமார் 54 ஆயிரம்பேரில், 4 ஆயிரம் பேர்தான் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில், ஒருவராக ஜொலிக்கிறார் மணிமேகலை.\nவாழ்த்துக்களைச் சேர்ப்பித்தபோது…. தான் ஆடிட்டர் ஆன கதையை நம்மிடம் பகிர ஆரம்பித்தார்…\n”சொந்த ஊர், செட்டிநாட்டில் உள்ள ஒக்கூர். அப்பா, கோயம்புத்தூர்ல பிசினஸ் பண்ணிட்டிருந்ததால, இங்கேதான் பி.காம். படிச்சேன். அடுத்து ‘சி.ஏ. படிக்கலாம்’னு சின்ன ஆசை மனசுக்குள்ள இருந்துச்சு. ஆனா, பி.காம் கடைசி வருஷம் படிச்சுட்டுஇருக்கறப்பவே கல்யாணம் ஆயிடுச்சு. அப்புறம், ‘சி.ஏ.’ விஷயத்தையே மறந்துட்டேன்னும் வெச்சுக்குங்க” என்று சிரித்த மணிமேகலை, தொடர்ந்தார்.\n”முதல்ல மும்பையில குடியேறினோம். பிறகு, அவரோட வேலை காரணமா ஆப்பிரிக்காவுல இருக்கற ருவாண்டா நாட்டுக்குப் போக வேண்டியதாயிடுச்சு. கிட்டத்தட்ட 15 வருஷம் இல்லத்தரசியா வீட்டுலயேதான் இருந்தேன் 2003-ம் வருஷம், இந்தியா திரும்பினோம். ஒரே மகன், இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தப்ப, அவனுக்காக கோயம்புத்தூர்ல தங்கியிருந்தேன். பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க ‘சி.ஏ.’ ஜாயின் பண்ணின விஷயம்… எங்கோ அடி ஆழத்துல புதைஞ்சு, கிட்டத்தட்ட மறைஞ்சே போயிருந்த அந்த ஆசையை, எனக்குள்ள துளிர்விட வெச்சுது. இப்ப விருட்சமா வளர்ந்து நிக்கறதுக்கு இதுதான் முதல் காரணம்.\nஇருந்தாலும், ’40 வயசுல… படிப்பா’னு நான் தயங்கினப்போ, ‘இந்த வயசில் நீ சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஆனா, எங்களுக்குத்தானே பெருமை’னு நான் தயங்கினப்போ, ‘இந்த வயசில் நீ சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஆனா, எங்களுக்குத்தானே பெருமை’னு சொல்லி, ஆர்வத்தை இன்னும் தூண்டிவிட்டாங்க அப்பாவும், அம்மாவும். மாமனார், கணவர், மகன் எல்லாரும் பக்கபலமா இருந்தாங்க. சி.ஏ. படிக்கறதுக்கு வயது வரம்பு இல்லைங்கற விதி, எனக்காகவே வகுத்த மாதிரி இருந்துச்சு’னு சொல்லி, ஆர்வத்தை இன்னும் தூண்டிவிட்டாங்க அப்பாவும், அம்மாவும். மாமனார், கணவர், மகன் எல்லாரும் பக்கபலமா இருந்தாங்க. சி.ஏ. படிக்கறதுக்கு வயது வரம்பு இல்லைங்கற விதி, எனக்காகவே வகுத்த மாதிரி இருந்துச்சு நானும், சி.ஏ இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன். பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க எல்லாம் ப்ளஸ் டூ, டிகிரி முடிச்ச சின்னப் பொண்ணுங்க. அவங்களோட அம்மா வயசுல இருந்த எனக்கு, ஆரம்பத்துல என்னவோ போலத்தான் இருந்துச்சு. ஆனா, எல்லாரோடவும் சேர்ந்து, விவாதிச்சு, குழுவா படிக்க ஆரம்பிச்ச பிறகு, கொஞ்சம் கொஞ்சமா என் தயக்கங்கள் விலகிப் போயிடுச்சு\nஇது, ரொம்பக் கடினமான படிப்பு. அந்தப் புத்தகங்களைப் படிக்கிறது ரொம்பக் கஷ்டம். புரிஞ்சு படிக்கணும். கவனம் சிதறக்கூடாது. இன்டர்ங்கற பிரிவுல ஏழு, ஃபைனல் பிரிவுல எட்டுனு ரெண்டுலயும் சேர்த்து மொத்தம் 15 பேப்பர் எழுதணும். ஒண்ணுல போயிட்டாகூட, திரும்ப அந்த குரூப் மொத்தத்தையும் எழுதணும். நிறைய பேர், சி.ஏ. பாஸ் பண்ணாம போறதுக்கும், கோர்ஸைத் தொடராம பாதியில விடறதுக்கும் இதுதான் முக்கிய காரணம். எனக்கும் அந்த பயம் இருந்துச்சு. ‘ஏதாவது ஒரு பேப்பர்ல தோத்துட்டா… அந்தப் பக்கம் திரும்பியே பார்க்கக் கூடாது’னு மனசுக்குள்ள முடிவெடுத்துக்கிட்டுதான் களம் இறங்கினேன்.\nஎன் கூடச் சேர்ந்த பொண்ணுங்க, இன்டர், ஃபைனல் பிரிவு பேப்பர்ஸ் எல்லாத்தையும் சேர்த்து எழுதினாங்க. நான் தனித்தனியா எழுதினேன். அதனால, இன்டர் முடிச்சு, ஃபைனல்ஸ் வந்தப்போ என்னோட படிச்சவங்க யாருமே இல்ல. குரூப் ஸ்டடி பண்ணவோ, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கவோ முடியாம கஷ்டப்பட்டேன். கோச்சிங் சென்டர், ஆன்லைன்னு படிச்சு… 2013-ல வெற்றிகரமா முடிச்சுட்டேன்” என்று இயல்பாகச் சிரிக்கும் மணிமேகலை, இதற்கு நடுவே… கேலி, படிப்புச் சிக்கல், குடும்பப் பிரச்னைகள் என்று பலவற்றையும் வேறு கடந்திருக்கிறார்\n”இந்த வயசுல இதெல்லாம் தேவைஇல்லாத வேலைனு காதுபடவே விமர்சனம் பண்ணினாங்க பலர். அதையெல்லாம் சாதாரணமாவே எடுத்துக்கிட்டேன். 20 வருஷமா கையெழுத்து போடறதைத் தவிர, வேற எதையுமே செய்யாம இருந்த எனக்கு, எப்படி வேகமா எழுத வரும்.. அதனால, கிளாஸ்ல நோட்ஸ் எடுக்கறதுக்கு ஆரம்பத்துல ரொம்பவே தடுமாறினேன். எந்த விசேஷத்துக்கும் சொந்த ஊருக்குப்போக முடியாததால மனவருத்தங்களைச் சுமந்தேன். கணவர், மகன்னு போதுமான நேரத்தை ஒதுக்க முடியாம தவிச்சேன்… இப்படி, இந்த டிகிரிக்கு நான் கொடுத்தது பெரிய விலை” என்று பெருமூச்சுவிடும் மணிமேகலை,\n”கோவை, பெங்களூர் கம்பெனிகள்ல இருந்து இப்ப வேலைக்கான அழைப்புகள் வந்திருக்கு. ஆனா, என் குடும்பத்தை மீண்டும் இதுக்காக விட்டுத்தர வேண்டியிருக்கும்னு யோசனையா இருக்கு. அதனால இப்போதைக்கு, மதுரைக்கு போய் கணவரோட செட்டில் ஆகணும். அங்கேயே தனியாகவோ, பார்ட்னர்ஷிப்லயோ பிராக்டீஸ் ஆரம்பிக்கணும்னு ஐடியா இருக்கு. ‘பேங்க் ஆடிட்ஸ்’ல ஸ்பெஷலைஸ் பண்ணலாமானும் யோசிச்சிட்டிருக்கேன்… பார்க்கலாம்” என்று புன்னகை மாறாமல் சொல்கிறார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமணத்தக்காளி – மோர் சூப்\nமும்பை கப்பல் கட்டும் தளத்தில் திடீர் விபத்து. முக்கிய அதிகாரி பலி\n219 இன்ச்சில் பிரமாண்டமான டிவி: சாம்சங் அறிமுகம்\nஎப்படி இருக்க வேண்டும் குளியலறை\nவைரல் ஆவதற்காகவே பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள்\nதமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் ‘ஜியோ ப்ரவுசர்’\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_47.html", "date_download": "2019-01-16T16:49:05Z", "digest": "sha1:43YZ2AVLONKBWTLHJ7OP3CCVCYMJXWQF", "length": 46035, "nlines": 176, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அம்பாறை தாக்குதல் பின்னணி என்ன..? அதன் சூத்திரதாரி யார்..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅம்பாறை தாக்குதல் பின்னணி என்ன..\n(தமிழ் இணையமொன்றில் எம்.எம். நிலாம்தீன் என்பவரால், எழுதப்பட்டுள்ள கட்டுரை இது)\nஇந்த ஆட்சியை சர்வதேச ரீதியில் அவப்பெயரை உண்டு பண்ண வேண்டும் என்று ஒரு திட்டம். அரசின் எதிர் தரப்பு அணியால் தீட்டப்படுகின்றது. காரணம் கடந்த ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களை தாக்கியதும், மத ஸ்தலங்களை தாக்கியது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.\nஆனால் இந்த ஆட்சியிலும் அது நடந்துதான் வருகின்றது. அதனால் எந்த ஆட்சிக்கும் சம்பவத்திக்கும் சம்பந்தம் இல்லை என்று கடந்த ஆட்சியாளர்கள் சர்வேதேச ரீதியில் தப்பிக்கவும் இந்த திட்டம் செயலுக்கு வந்துள்ளது .\nகாரணம் மஹிந்த அணி கொண்ட ஆட்சியை சர்தேசம் வெறுக்கின்றது. எனவே சர்வேதேச பார்வையில் மஹிந்த ஆட்சி மட்டுமல்ல மைத்திரி ஆட்சியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இந்த நல்லாட்சியை பிழையாக சித்தரிக்கவே இந்த தாக்குதல் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு இரகசிய அறிக்கை சொல்லுகின்றது.\nசர்வதேசத்தை கையாள்வதற்காக கோத்தபாயவின் குடும்ப உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவா பறந்து விட்டார். அவருக்கான உத்தரவுகள் கொடுக்கப்பட்டு விட்டன.\nஆக மிகக் குறைந்த அளவு கொண்ட சிங்கள வாலிபர்களால் மட்டுமே இந்த திட்டம் அமுலுக்கு வந்தது.\nஅதன் பின்னர் அம்பாறை நகர் முழுவதும் காட்டுத் தீ போன்று சம்பவம் பரவியது. முற்று முழுதாக ஐ.தே.கட்சி அமைச்சரின் ஆட்கள் முன்னணியில் நின்று தாக்குதலை நிறைவேற்றினார்கள்.\nஇதில் தானாக அம்பாறை ஐ.தே.கட்சி காரர்கள் இனம் என்ற ரீதியில் ஒன்று படுவார்கள் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட ஒன்றுதான் இதை தடுக்காமல் பொலிஸ் பார்த்துக் கொண்டு நின்றது என்ற ஒரு கதையும் உள்ளது.\nஏன் அம்பாறை குறி வைக்கப்பட்டது\nஇப்படியான விடயத்தில் கொழும்பு முஸ்லிம்கள் கொஞ்சம் பொறுமையாக இந்த விடயத்தை கையாள்வார்கள். அவர்கள் இதற்கு கடையடைப்பு ஹர்த்தால் செய்யமாட்டார்கள்.\nஆனால் கிழக்கு முஸ்லிகள் அப்படியல்ல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தக் கூடியர்வர்கள் அதனால் இந்த சம்பவம் அம்பாறையில் இருந்து கிழக்கு முழுவதும் பரவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திட்டமும் அதுதான்.\nமாறாக கிழக்கில் விரிவு பெறாமல் மொனராகலை சியம்பலாண்டுவ பகுதிக்கு சிங்களவர்களால் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டது.\nஇதன் மூலம் ஜனாதிபதி மைத்திருக்கு ஒரு தர்ம சங்கடத்தை உருவாக்குவது. அதனால் பொலிஸ் அமைச்சு பொன்சேகாவுக்கு கொடுக்க விரும்பலாம் என்பது ஐ.தே.க திட்டம்.\nஅதனால் அம்பாறை விடயத்தில் பொலிஸ் அந்த இடத்தை விட்டு முற்றாக ஒதுங்க வேண்டும் என்பது மற்றொரு திட்டம். இந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்து விட்டது.\nஇந்த சம்பவம் அம்பாறையில் நடந்துள்ளதால் அம்பாறை முஸ்லிம்கள் ஐ.தே.க மீது வெறுப்படைந்து முஸ்லிம் எம்.பிக்களுக்கு எதிராக களம் இறங்கினால் ஐ.தே.கவுக்கு ஹக்கீம் கட்சி கொடுத்து அவரும் ஆதரவை நீக்கும் நிலை வரலாம்.\nஅப்போது சு.கட்சிக்கு ஆட்சிக்கு வரமுடியும் என்பது கோதாவின் திட்டம். அதனால் தன்னை கைது செய்ய துடிக்கும் ஐ.தே.க அரசை மாற்றலாம் என்பது மற்றுமொரு மெகா திட்டம்.\nஅத்துடன் இதன் மூலமாக ஐ.தே.காவுடன் உள்ள ஹக்கீம் கட்சியை உடைக்கலாம் மற்றும் ரிசாத் ஐ.தே.கட்சியுடன் இருந்தால் அம்பாறையில் அவருக்கு கிடைக்கும் முஸ்லிம் ஆதரவை உடைப்பது இதன் மூலமாக அதாவுல்லாவை பலப்படுத்தலாம்.\nஅந்த அந்த வகையில்தான் அதாவுல்லா அம்பாறை சம்பவத்தை ஐ.தே.கட்சி மீது குற்றம் சாட்டினர். மற்றது நேற்று ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து ஐ.தே.கட்சி தயா கமகேவை முறையிட்டார்\nஐ.தே.க இதில் மூக்கை நுழைந்த விடயத்தால் ரணில் தரப்பு ஒரு நன்மை அடைந்துள்ளது. அதாவது பொன்சேகாவுக்கு பொலிஸ் அமைச்சு கிடைக்கலாம்.\nஇதே நேரம் நாட்டில் ஆட்சிக்கு எதிராக மஹிந்த அணி கொண்ட பிக்குகள் மற்றும் மஹிந்த அணியினர் அனுராதபுரத்தில் இருந்து கண்டனப் பேரணியை நடாத்தவுள்ளதாகவும் சில இடங்களில் குண்டு வெடிக்கலாம் என்றும் இந்தியா நேரடியாக ஜனாதிபதி மைத்திரிக்கு சொல்லியுள்ளது..\nஇவைகள் குறித்து நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட குறிப்பிலும் இவைகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஸ்திர தன்மை அற்ற அரசு என்பதால் ஜனாதிபதி மைத்திரி ஏதும் செய்ய முடியாமல் உள்ளார்.\nஇந்த சம்பவத்தில் இவ்வளவு வில்லங்கம் உள்ளதா அரசியல் என்றால் அப்படிதான் நமக்கு தெரியாமல் எத்தனையோ விடயங்கள் நடந்துள்ளது.\nநல்ல விளக்கம் நன்றி. சுற்றி வளைத்து அரசியல் காரணங்கள்தான் எல்லாவெற்றுக்கும் அடிப்படை என விளங்காமல் இன்னுமும் கூட்டி க் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் நம்மவர் இழுபடுவது அவர்களின் கோமாவை காட்டுகிறது.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nகளுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..\n-Mohamed Nasir- தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய் - 50 வயதானவர் கைது - பலாங்கொடையில் அசிங்கம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஆளுனர் ஹிஸ்புல்லாவின், உருக்கமான அறிக்கை\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=12&cid=198", "date_download": "2019-01-16T17:18:10Z", "digest": "sha1:STCYMZO52YEK6SIGUKJPHUMHJKSF2SS2", "length": 36083, "nlines": 185, "source_domain": "kalaththil.com", "title": "லெப். கேணல் ஜீவன் | Nil", "raw_content": "\nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு - சிங்கள பௌத்த பேரினவாதம்\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nஎமது இனத்தின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணும் ஒரு அரசியல் வடிவமே தைப்பொங்கல்\nதமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் போராட்டம்\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு… கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.\nஒரு பத்தாண்டிற்கு மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.\nஅணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகரத் தொடங்கியது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.\nஇது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் கூச்சம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nசிங்கபுர தங்கக பகுதி படையினருக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத்தளபதி.\nஇதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஎதிரியின் கவச ஊர்தியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவள் உடைந்து விட்டதா\nஎன்ற கூச்சலும் பொறிகளின் உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவளிற்கு மிக நெருக்கமாக ஜீவன் ரீ56 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவள் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம், அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம்.\n“எங்கும் செல்வோம்” என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் “எதிலும் வெல்வோம்” என்று சூழ் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.\nஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, பகட்டு ஏதுமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.\nபோராளிகளுடன் சேர்ந்து பதுங்கு அகழி வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பதுங்கு அகழி வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.\nவன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் ‘ஓயாத அலைகள் – 2′ நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்து, பின் மட்டு – அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் – ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும், சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த ஈகை உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.\n1987ன் தொடக்கத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90ன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.\nஎதிரியின் மீது தாக்குதல், போர்க் கருவிகள் பறிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.\nமூன்றாம் ஈழப்போர் தொடங்கி 97ன் தொடக்கத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை மேலாளராக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய நன்மைகள் அவனால் ஏற்படுத்தப்பட கதிரவெளிவரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரை முதன்மைச் சாலைக்கு அருகே (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.\nஅங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: “அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச ‘விசாலகன் படையணி’ சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக்கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது.\nஇப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை.”\nசாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.\n“ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி பொறுப்பாளர் சொல்லியிருக்கிறார்.”\nஇதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதி, தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது.\nஅதைத் தொடர்ந்து ஒரு புதியை போராளியைப் போல ‘புளுக்குணாவ’ முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.\nதன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் – மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.\n“ஜீவண்ணன்…… நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்.”\nபுலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.\n“எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்”\nஇறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சி பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து விழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.\n“பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய கட்டளை. நீங்கள் எழும்பலாம்.”\nஇதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.\nஜீவனுடைய எளிமையையும் ஈகையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார்.\nஇருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன – தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.\nசாலையில் ஜீவன் மிடுக்காய் கால்பாரவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு நலம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு முதன்மைக் காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.\n“நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் படையாளின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு படையாள் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது.”\nசண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வது வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழப்போரின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த படையாள் ஒருவனின் தொடக்க ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.\nஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா\nஎது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற மிடுக்கே காரணம்.\nபிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடப்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே துயரம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.\nஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத விடுதலை திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-16T17:29:12Z", "digest": "sha1:ZNWXQFR2ENBHQHWW2OCKV273A2KZXPN5", "length": 6754, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது - விக்கிசெய்தி", "raw_content": "வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது\nவியாழன் கோளின் அடிப்பாகத்தில் தெரியும் வெள்ளைப் புள்ளியே மோதுகையினால் ஏற்பட்ட தாக்கமாகும்\nஜூலை 21, 2009 ஆங்கில விக்கி செய்தி அறிக்கையின் ஒலிக்கோப்பு.\nசெவ்வாய், சூலை 21, 2009\nவியாழன் கோளில் ஜூலை 19 இல் அவதானிக்கப்பட்ட பூமியின் அளவினை ஒத்த கரும் புள்ளி அங்கு ஒரு மோதுகை இடம்பெற்றதனால் ஏற்பட்டுள்ளதென்பதை நாசாவின் மவுனா கீ அவதானநிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. வால்வெள்ளி அல்லது சிறுகோள் ஒன்று வியாழனுடன் மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவியாழனின் தென்முனைக்குக் கிட்டவாகத் தோன்றியுள்ள இக்கரும்புள்ளி பற்றி முதன் முதலாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சைச் சேர்ந்த வானியலாளர் அந்தனி வெஸ்லி என்பவர் அறிவித்தார். இவர் ஜூலை 19 இல் இதனைக் கண்டுபிடித்து அச்செய்தியை நாசாவுக்கு அறிவித்தார். இதனை அடுத்து நாசாவின் அவதான நிலையம் வியாழனை ஆராயத் தொடங்கியது. கிளென் ஓர்ட்டன் தலைமையிலான குழு வெஸ்லியின் கூற்றை உறுதிப்படுத்தியதுடன், 1994 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஜூலை 22 வரையான காலப்பகுதியில் ஷூமேக்கர் லெவி-9 (Comet Shoemaker-Levy 9) என்ற வால்வெள்ளி வெடித்துச் சிதறியதால் வியாழனில் இதேமாதிரியான கருப்புப் பகுதி ஏற்பட்டிருந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2010, 05:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-16T17:08:36Z", "digest": "sha1:64DU2VT24HQAWUDT2UEQYVLCRWZPQHN6", "length": 20774, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாச்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nதிருவாச்சி ஊராட்சி (Thiruvachi Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3294 ஆகும். இவர்களில் பெண்கள் 1619 பேரும் ஆண்கள் 1675 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 17\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 20\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெருந்துறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmurasu.in/2016/08/16/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-28/", "date_download": "2019-01-16T16:39:42Z", "digest": "sha1:666B6ENQJZWZCUOZCHTGK7GL6RYOHNV3", "length": 53529, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 28 |", "raw_content": "\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 28\nபீமனும் அர்ஜுனனும் முன்னரே விதுரரின் குடில்முகப்பில் நின்றிருந்தனர். தருமனும் நகுலனும் அவர்களைப் பார்த்தபின் சற்று நடைவிரைவுடன் நோக்கு விலக்கி அணுகினர். “ஐவரையும் வரச்சொன்னார் அமைச்சர்” என்றான் நகுலன். தருமன் கேட்காமலேயே “நம்மை மட்டும்தான், அரசியை கூப்பிடவில்லை” என்றான். தருமன் தலையசைத்தார். வெயில் உடலிலிருந்து வியர்வையை ஆவியாக எழச்செய்தது. அன்றும் மழை இருக்கும் என்று தோன்றியது. ஆனால் வானம் ஒளிநிறைந்திருந்தது.\nஅவர்கள் அவர் வருவதற்காகவே காத்திருந்தனர் எனத்தெரிந்தது. அவர் அருகே வந்ததும் சொல்லின்றி தலைவணங்கினர். தருமன் முதலில் நடந்து உள்ளே செல்ல பீமன் தொடர்ந்து வந்தான். அவன் உடலில் இருந்து காட்டின் தழைமணமும் சேற்றுமணமும் எழுந்தது. அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் இறுதியாக வந்தனர். காலடிகள் மட்டும் ஒலித்தன. அவர்கள் குடிலுக்குள் நுழைந்ததும் அவை ஒலிமாறுபாடு கொண்டன.\nதருமன் அமர்வதற்கு மட்டுமே பீடமிருந்தது. அவர் அமர்ந்ததும் மருத்துவ உதவியாளன் அவருக்கு தலைவணங்கியபின் விதுரர் தோளைத்தொட்டு “வந்து விட்டார்கள், அமைச்சரே” என்றான். அவர் கண் திறந்தபோது அவை தெளிந்திருப்பதை தருமன் கண்டார். நோயுற்றவர்களின் கண்களில் இருக்கும் அனற்படலம் அவற்றில் இருக்கவில்லை. உதடுகளும் ஈரம்கொண்டிருந்தன. மருத்துவ உதவியாளன் “பழச்சாறு அருந்தினார். காய்ச்சல் பெரும்பாலும் நின்றுவிட்டது” என்றான்.\nதருமன் “வணங்குகிறேன், தந்தையே. உடல்நிலை மீண்டுவிட்டது என்றனர். இன்னும் சிலநாட்களில் எழுந்துவிடுவீர்கள்” என்றார். விதுரர் “ம்” என தலையை அசைத்து “உடல்நிலை சீரடைந்ததும் நான் தமையனிடமே மீளப்போகிறேன்” என்றார். தருமன் “ஆம், தாங்கள் அங்கிருப்பதே நன்று. இந்தக் காடு தங்களுக்கு ஒவ்வாதது. அஸ்தினபுரியில் நல்லுணவும் மருத்துவ உதவியும் உங்களை மீளச்செய்யும்” என்றார். “ஆம்” என்றார் விதுரர். “அங்கு தமையன் இருக்கிறார். நான் அவரிடம் மீண்டுசெல்லவேண்டும்.”\nசிலமுறை முனகியபின் விழிகளை மூடியபடி “என் இடம் அதுவே. நான் அவரை ஒருகணமும் மறக்கவில்லை. என்னால் உறவுகளிலிருந்து விலக முடியாது. உறவுகளுக்கு மேலே எனக்கு எதுவும் இல்லை. அறமென்றும் விடுதலை என்றும் நான் எண்ணிக்கொள்ளலாம். அது உண்மை அல்ல என உறவுகளை விட்டுவிட்டு வந்தபோதுதான் தெரிந்தது” என்றார். சொல்லத் தொடங்கியதும் அவர் துயர் முழுதும் மொழியாகியது. “எத்தனை ஏங்கியிருக்கிறேன் இப்படி கிளம்பி வருவதைப்பற்றி இத்தகைய ஒரு கானக வாழ்க்கையைப்பற்றி. யுதிஷ்டிரா, அங்கிருக்கையில் ஒவ்வொருநாளும் அங்கிருந்து கிளம்பிச்செல்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். நுணுக்கமாக திட்டங்கள் போடுவேன். ஆகவேதான் மிக எளிதாக நான் அஸ்தினபுரியிலிருந்து வெளியேற முடிந்தது.”\n“என் பேரன்னை சத்யவதியும் அன்னையரும் காடேகக் கண்டபோது என்னுள் உருவான எண்ணமாக இருக்கலாம் இது. அவர்களை காட்டுக்குள் கொண்டுசென்று விட்டவன் நான்தான். ஒருநாள் நானும் வந்துவிடுவேன் என்பதே அன்று என் உள்ளம் கொண்ட எழுச்சி. அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியபோது அக்காட்டுக்குத்தான் சென்றேன். அங்கு சென்றதும் ஒன்று தெரிந்தது, என் உள்ளத்திற்குத்தான் அது அரசியரின் காடு. காடு அதை மறுநாளே கடந்துவிட்டது. புதிய முளைகள், புதிய உயிர்கள் என அது மாறுதோற்றம் கொண்டுவிட்டது. எத்தனை சிறியவர்கள் மானுடர் நீர்மேல் ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் நீர்ப்பூச்சிகள்…”\nஅவர் பேசட்டும் என தருமன் காத்திருந்தார். “இங்கு வந்தபோதுகூட நான் தனியாக வரவில்லை.” அவர் அஸ்வதந்தம் பற்றிச் சொல்லப்போகிறார் என தருமன் எண்ணினார். ஆனால் அவர் அதைக் கடந்து “எங்கும் நான் தனியாகச் செல்லமுடியாது. உன்னைப் பார்ப்பவர் யோகி என எண்ணக்கூடும். நீ பிரியமுடியாத உறவுகளுடன் காடேகியவன் என அவர்கள் அறிவதில்லை. என் உறவுகள் விழிக்குத்தெரியாமல் தொடர்பவர்கள்.” அவர் மெல்ல புன்னகை செய்தார். “ஆனால் நான் நம்பி அமர்ந்திருந்த ஒன்று உடைந்துவிட்டது. அறமென நான் எண்ணிய ஒன்றின்மேல் கட்டப்பட்டவை என் எண்ணங்கள் யாவும். இவ்வுலகை சமைப்பதில் அறம் எப்பங்கும் ஆற்றவில்லை என்று உணர்ந்தபின் ஆடையற்று அவைமுன் நிற்பவனாக உணர்ந்தேன்.”\nஅச்சொல் அவர் வாயில் வந்தபோதுதான் அது தன்னுள் எப்போதுமிருக்கும் எண்ணம் என உணர்ந்தார். “ஆம், அந்த அவைநிகழ்ச்சி. அது அனைவருக்கும் காட்டியது அவர்கள் உண்மையில் எவர் என. மிகைநடிப்பு வழியாகவும், அமைதியினூடாகவும், சொற்களினூடாகவும், கனவுகளினூடாகவும் அவர்கள் அதை கடந்துசெல்கிறார்கள். நான் அதைக் கடந்து செல்லாதவன். ஏனென்றால் அவை நடுவே அவ்வண்ணம் நின்றது அவள் அல்ல.” பெருமூச்சுடன் “அப்போதே கிளம்பியிருக்கவேண்டும். ஆனால் ஒவ்வொன்றையும் சீரமைத்துவிடலாமென்னும் நம்பிக்கை அப்போதும் எஞ்சியிருந்தது. என் மீதான நம்பிக்கை, அதைவிட என் தமையன் மீதான நம்பிக்கை” என்றார்.\n“நான் துவைதக்காட்டுக்குத்தான் சென்றேன்” என்றார் விதுரர் “அங்கே சார்வாக மெய்யறிவை கேட்டேன். நான் எண்ணிவந்தவை அதே சொற்கள். அறமென்பது அரண்மனகளைப்போல, கோட்டைகளைப்போல பயனுள்ளது. ஆனால் எவருடையது அது என்பதே அறியப்படவேண்டியது. இன்பவிழைவன்றி இப்புவியில் எதுவுமே உண்மையான விசைகள் அல்ல. அது நீர் மதுவென்றும் தேனென்றும் மருந்தென்றும் மாற்றுருக்கொள்வதுபோல நம் முன் வந்து நிற்கிறது என்றார்கள்.”\n“அங்கு கேட்ட ஒரு வரி என்னை நிலையழியச் செய்தது” என்றார் விதுரர் “அறத்தை நாம் ஏன் நம்புகிறோம் என்றால் நம் இன்பவிழைவை நாம் மறைக்க விரும்புகிறோம் என்பதனால்தான். உண்மை உண்மை என என் உள்ளம் அந்த அவையிலமர்ந்து ஆயிரம் முறை உரக்கக் கூவியது” விதுரர் சொன்னார். “ஆனால் மெல்லமெல்ல அந்த அவையிலிருந்து நான் விலகத்தொடங்கினேன். முற்றிலும் சீரான சொல்லொழுங்குடன் முன்வைக்கப்பட்ட அவ்வெண்ணங்கள் அவற்றின் ஒழுங்காலேயே முழுமையற்றவை என எண்ணத்தலைப்பட்டேன். உண்மையின் நடுவே ஒர் அறியமுடியாமை இருந்தே தீரும். இல்லையேல் மானுடனின் எண்ணப்பெருக்கு என்றோ நின்றிருக்கும். இன்று தொடங்கி பல்லாயிரமாண்டுகாலம் கடந்த பின்னரும் மையமானது சொல்லப்படாமலேயே எஞ்சும்.”\n“அங்கிருந்து இங்கு வந்தேன். என்னுள் அனைத்தும் கலைந்திருந்தன. என்னால் அவற்றை சொற்களாக்கி அடுக்கி எண்ணமாக்கிக் கொள்ளமுடியவில்லை. ஆனால் உள்ளம் சலிப்பதே இல்லை. அதற்கு வேறுவழியே இல்லை. அது தன் புடவியை தன்னிலிருந்து நூற்று நெய்து எடுத்தாகவேண்டும்.” அவர் புன்னகைத்தார். “இந்த நோயுறுதல் ஒரு நல்லூழே. ஓயாது ஓடிக்கொண்டிருந்த தறி நின்றது. கனவும் கடந்து ஆழ்நிலை கூடியது. அங்கே அனைத்தையும் கண்டேன். மொழி சென்றடையாத ஆழங்கள். யுதிஷ்டிரா, கனவுத்தளம் காட்சிகளால் ஆனது. ஆழ்தளமோ வெறும் உணர்வுகள். உடலற்ற ஆத்மாக்களைப்போல இம்மண்ணில் எதன்மேலும் ஏறிக்கொள்ளாதவை. எதன்பொருட்டுமென்றில்லாத உணர்வுகளை அளைந்தபடி இங்கே கிடந்தேன்.”\n“அப்போது ஒன்றும் தெரியவில்லை. விழித்தெழுந்தபோது அடைந்தவற்றை சொல்லாக ஆக்கமுயன்றேன். உடைபட்ட சொற்களாக அவை மாறத்தொடங்கியதும் மீளலானேன்” என்றார் விதுரர். “அங்கு நான் அடைந்த உணர்வுகள் அனைத்தும் என் உறவுகளுக்கானவை. என் மைந்தர், மனைவி, மூத்தவர்…” பெருமூச்சுடன் “அவைதான் நான் என்றால் அவற்றை நான் ஏன் அஞ்சவேண்டும் ஏன் உதறி வெவ்வேறு மாற்றுருக்களை சூடவேண்டும் ஏன் உதறி வெவ்வேறு மாற்றுருக்களை சூடவேண்டும் நான் இனி அவற்றை எவ்வகையிலும் தவிர்க்கப்போவதில்லை, அவற்றால் ஆனது என் உள்ளம்” என்றார்.\n“சார்வாக நெறி இருபெரும் ஆசிரியர்களால் இரண்டாக பகுக்கப்பட்டுள்ளது” என்றார் விதுரர். “முதலாசிரியரான பிரஹஸ்பதி இன்பமே விழுப்பொருள் என்கிறார். ஆனால் பிறருக்கும் இன்பம் தேவையென்ற கட்டுப்பாடு அதன் எதிர்விசை. அந்த உணர்வை மானுடர் இங்கு வாழ்வதற்கு இன்றியமையாதது என்கிறார். சுக்ரரோ அந்த எதிர்விசை தூய ஆற்றலால் மட்டுமே எதிர்கொள்ளப்படவேண்டும் என்கிறார். இருவருமே காணாத ஒன்றுண்டு. அறமென்றும் பிறிதென்றும் இங்கு அணிசூடி நின்றிருப்பது மானுடனின் பற்று மட்டுமே. இன்பத்தைவிட முதன்மையானது அது.”\n“யுதிஷ்டிரா, இப்புவியில் விழியிழந்த என் தமையனின் அருகமைதல் எனக்கு எந்த இன்பத்தைவிடவும் மேலானது. மானுடம் உறவுகளால் பின்னப்பட்டது. பற்றே இதன் இயக்கவிசை. அன்பென்று அதை சொல்கிறோம். இரக்கமென்று பிறிதொரு தருணம் கூறுகிறோம். நெஞ்சுருகாதவன் வாழ்வதே இல்லை. இங்குள்ள அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட்டுள்ளது” என்றார் விதுரர். “அதை இப்போது மலைகளைப்போல பெரும்பருவடிவாக அருகறிகிறேன். அன்பு செலுத்துக, அதன்பொருட்டே வாழ்க பிறிதொன்றுமில்லை. தெய்வங்களெனத் தோற்றம்காட்டி நின்றிருக்கும் பிற அனைத்தும் நம் ஆத்மாவை திருடிச்செல்லும் பூதங்கள்.”\n“நான் சென்று என் தமையனிடம் இதை சொல்வதாக இருக்கிறேன்” என்றார் விதுரர். “அவர் இருக்கும் நிலையே உயர்ந்தது. விலங்குகளைப்போல எண்ணப்படலத்தால் மறைக்கப்படாத அன்பு. அது அழிக்கலாம், அன்பில்லாத அழிவை விட அன்பால் நிகழும் அழிவு மேல் என்பதே என் மறுமொழி.” அவர் பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டார். பேச்சின் விசையால் அவர் மூச்சு விரைவுகொண்டிருந்தது. மெல்லிய சீழ்க்கை ஒலி ஒன்று மூச்சுடன் கலந்திருந்தது.\nசிவந்த விழிகளைத் திறந்து “நான் இன்னும் சரியான சொற்களில் இவற்றை சொல்லப்போகிறேன் என எண்ணுகிறேன்” என்றார். உடனே பற்கள் தெரிய நகைத்து “பின்னாளில் சூதர் இதை விதுரநீதி என்றே சொல்லக்கூடும்” என்றார். தருமன் புன்னகை செய்து “அவ்வாறு ஒரு நெறிநூல் நமக்கு அமையட்டுமே, அமைச்சரே” என்றார். விதுரர் “இங்கிருந்து எங்கு செல்லவிருக்கிறீர்கள்\n“இங்கிருந்து பிரகதாரண்யகம் செல்லலாம் என்பது எங்கள் எண்ணம். இங்கே அனைத்தும் மெல்ல திரும்பி எங்களுக்கு எதிராக ஆகிக்கொண்டிருக்கின்றன. விழிகளெல்லாம் விலகிவிட்டன” என்றார் தருமன். “ஆம், அதை என்னால் உணரமுடிகிறது. இங்குள்ள வேதநிலைகள் அனைத்திலுமே வேர்என இளைய யாதவர் மீதான சினம் கரந்துள்ளது” என்றார் விதுரர். புன்னகையுடன் திரும்பி சகதேவனிடம் “முதியவன் பல சுவர்களில் முட்டிச்சலித்து நீ சொன்ன இடத்துக்கே வந்துவிட்டேன், இளையவனே” என்றார்.\nசகதேவன் “ஆம்” என்றான். “இத்தனை கடந்து அனைத்தையும் பார்ப்பவன் எப்படி எதிலுமே பற்றின்றி இருக்கிறாய், மைந்தா” என்றார் விதுரர். “அமைச்சரே, நிமித்திகன் வெறும் சான்றுமட்டுமே. ஊழ் வடிவில் அவனுக்கு பிரம்மம் காட்சியாகிறது. தன்னிலை கரைந்து வழிபட்டு நிற்பதன்றி அவன் செய்யக்கூடுவது பிறிதொன்றுமில்லை” என்றான் சகதேவன். விதுரர் அவனையே சிலகணங்கள் நோக்கியபின் விழிதிருப்பி “நன்று” என்றார்.\nவிதுரர் கிளம்பிச்செல்லும் நாளில்தான் துவாரகையின் செய்தி வந்தது. காலனுக்கு பறவைவழியாக குந்தி அனுப்பிய செய்தி நான்குநாள் பயணத்தில் அவனுக்கு வந்தபோது அப்பால் விதுரரின் குடில்வாயிலில் தருமனும் தம்பியர் நால்வரும் நின்றிருந்தனர். விதுரரை அழைத்துச்செல்வதற்கான அத்திரியும் துணைசெல்லும் வீரர்கள் இருவரும் பொதிசுமக்கும் அத்திரியும் அதை ஓட்டும் மலைமகனும் அப்பால் நின்றிருந்தனர். அத்திரிகள் காதுகளை அடித்துக்கொண்டும் தும்மிக்கொண்டும் குனிந்து நிலத்தில் கிடந்த சருகுகளை எடுத்து கடித்துத் துப்பிக்கொண்டும் நின்றன.\nகாலன் அவர்களை அணுகி இயல்பாக நின்றான். அவன் வந்து நின்றதைக் கண்டதுமே நகுலன் அவனிடம் செய்தி ஏதோ இருப்பதை உணர்ந்துகொண்டான். அவர்கள் அவனை உளமில்லா விழிகளால் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டனர். நகுலன் மெல்லிய குரலில் “அவருக்கான மாற்றாடைகள் எந்தப் பொதியில் உள்ளன” என்றான். ஏவலன் “அத்திரிமேல், இளவரசே” என்றான். “அவர் நீராடி உடைமாற்றுகையில் அனைத்துப் பொதிகளையும் அவிழ்க்கமுடியாது. அவற்றை மட்டும் தனியாக எடுத்து ஏவலன் தன் தோளில் போட்டுக்கொள்ளட்டும்” என்றான். ஏவலன் தலை வணங்கினான்.\nபீமன் “வரும்போது இவை ஏதுமில்லாமல் வந்தார்” என்றான். மிக இயல்பாக அச்சொற்கள் விழுந்தாலும் அதிலிருந்த இடக்கை காலன் உணர்ந்தான். “உறவுகள் தேவை என அவர் மெய்யறிவை அடைந்ததும் ஒவ்வொன்றாக ஒட்டிக்கொள்கின்றன. பெரும்பாலும் அஸ்தினபுரியைச் சென்றடையும்போது ஒரு சிறு ஊரே அவருடன் செல்லும் என எண்ணுகிறேன்” என்றான். “மந்தா, விடம்பனம் தேவையில்லை” என்றார் தருமன் மெல்லிய கசந்த குரலில். “அதை இத்தருணத்தை அமைத்த விசைகளிடம் அல்லவா சொல்லவேண்டும், மூத்தவரே\nநகுலன் புன்னகைக்க தருமன் தலைதிருப்பிக்கொண்டார். அப்போது அவன் அவர் பார்வையில் பட்டான். “என்ன” என்றார். ‘ஒன்றுமில்லை’ என அவன் தலையசைத்தான். ஏவலன் ஒருவன் குடிலைவிட்டு வெளியேவந்து ஒரு சங்கை எடுத்து ஊதினான். அங்கிருந்த அனைவரும் சித்தமான உடலசைவுகள் எழுந்தன. அப்பால் குடில்களுக்குள் இருந்து வேதமாணவர்கள் வெளியே வந்தனர். மையக்குடிலில் இருந்து ஒரு முதியமாணவன் தாலத்தில் பழங்களும் நீரும் மலர்களும் தகழியும் சுடரும் கொண்டு நடந்துவந்தான். அவனுடன் இன்னொருவன் ஒரு மூங்கில்பெட்டியுடன் வந்தான். மூன்றாமவன் மணியொன்றை ஒலிக்கவைத்தபடி தொடர்ந்தான்.\nகுடிலுக்குள் இருந்து ஏவலன் ஒருவனின் தோளைப்பற்றியபடி விதுரர் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்து வந்தார். மூச்சிளைத்து நின்று பின்பு மெல்ல படிகளில் கால் வைத்து இறங்கினார். தருமன் அவர் அருகே நெருங்கி கைகளைப்பற்றி உதவினார். முற்றத்தில் நின்று இளைப்பாறிய விதுரர் அவர்களை திரும்பிப்பார்த்தார். “இன்னும் சிலநாட்களுக்குப்பின் கிளம்பியிருக்கலாம், அமைச்சரே. மலைச்சரிவில் அத்திரிப்பயணம் கடினமானது” என்றார் தருமன். “ஆம், ஆனால் கடினமான பயணம் என்னை மீண்டெழச்செய்யும்” என்றார் விதுரர்.\n“தாங்கள் சொன்னவற்றைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன், அமைச்சரே. என் சொற்களாக அதையே பெரியதந்தையிடம் சொல்லுங்கள். எங்கள்பொருட்டு அவர் சற்றேனும் துயர்கொண்டிருந்தால் அது தேவையில்லை. நாங்கள் இங்கு உவகையுடன் இருக்கிறோம். பன்னிரண்டு ஆண்டுகாலம் நீண்டது, அதை முடித்து நாங்கள் அவரை மீண்டும் காண்போம் என நான் எண்ணவில்லை. அவர் எங்களைப்பற்றிய குற்றவுணர்வு ஏதுமின்றி கடந்து செல்லட்டும்” என்றார் தருமன். “ஆம், அதை உன் சொற்களாகச் சொல்கிறேன்” என்றார் விதுரர்.\nபீமனை நோக்கிய தருமன் “மந்தா, தந்தையை வணங்கு” என்றார். பீமன் அருகே சென்று குனிந்து வணங்க விதுரர் வெடித்துச் சிரித்து “குனிந்தபின் என் உயரம் இருக்கிறான். இவனை மானுடன் என்றே எண்ணத் தோன்றவில்லை” என்றார். “நான் உண்மையில் குனிவதே இல்லை, அமைச்சரே” என்றான் பீமன். “அவ்வண்ணமே என்றும் திகழ்க” என விதுரர் வாழ்த்தினார். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சென்று வணங்கி வாழ்த்து கொண்டனர்.\n“செல்கிறேன்” என்று சொல்லி அவர் கிளம்பினார். அவர் திரௌபதியைப்பற்றி ஏதேனும் கேட்பார் என காலன் எண்ணினான். அவர் அச்சொல்லையே எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போது அவளைத்தான் எண்ணுகிறார்கள் என எப்படியோ தெரிந்தது. விழிகள் இருக்கும்வரை மானுடர் மறைப்பது என ஏதுமில்லை. விதுரர் நடக்கத்தொடங்கியதும் எதிரே வந்த தாலப்பொலியினர் அவரை சந்தித்தனர். தாலமேந்திய மாணவன் “தங்கள் வருகை மங்கலம் கொணர்ந்தது. விடைபெறல் மெய்யறிவை எஞ்சவைக்கிறது. நன்று சூழ்க என ஆசிரியர் வாழ்த்தினார்” என்றான்.\n“ஆம், நான் மறக்கமுடியாத ஓர் இடம். இங்கு ஒரு புதையலை நான் முற்பிறவிகளில் புதைத்து மறந்திருந்தேன்” என்றார் விதுரர். இன்னொருவன் மூங்கில் பேழையைத் திறந்து உள்ளிருந்து ஒரு மஞ்சள்நிறமான பட்டுத்துணியை எடுத்து விதுரருக்குப் போர்த்தி “இது எங்கள் ஆசிரியரின் வழித்துணை வாழ்த்து, அமைச்சரே” என்றான். “பேறுபெற்றேன்” என்றார் விதுரர்.\nஅவர்கள் நடந்து அத்திரியை நோக்கி சென்றனர். வீரர்களின் உதவியுடன் விதுரர் அத்திரிமேல் ஏறிக்கொண்டதும் அவர் கால்களை சேர்த்து தோல்நாடாவால் கட்டினர். அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்பரிமாறிக்கொண்டதும் முகப்பில் செல்பவன் தன் சங்கை ஊதினான். குருநிலையின் அனைத்து மாணவர்களும் “வழி சிறக்க பூஷன் துணை வருக\nஅவர்கள் சென்று மறைவதை நோக்கி நின்றிருந்த பீமன் “நமக்கு எவரும் இப்படி வழியனுப்புகை அளித்ததில்லை” என்றான். “நாம் கானகர்” என்றார் தருமன். “ஆம், மீண்டும் அரசர்கள் ஆவோம் என்பதில் உறுதியுமில்லை. பட்டு ஏன் வீணாகவேண்டும்” என்றான் பீமன். முகம் சுளித்து திரும்பிய தருமன் “என்ன செய்தி” என்றான் பீமன். முகம் சுளித்து திரும்பிய தருமன் “என்ன செய்தி” என காலனிடம் கேட்டான். “அரசே, துவாரகை பற்றிய செய்தி வந்துள்ளது” என்று அவன் சொன்னான். அர்ஜுனன் முகம் மாறியது. அவன் அருகே வந்து “ம்” என்றான்.\n“செய்தி அஸ்தினபுரிக்கு பேரரசியின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. எனக்கு வந்தது அவர் அனுப்பிய மந்தண ஓலை. தங்களிடம் செய்தி சொல்லும்படி ஆணை” என்றான் காலன். “ம்” என்றார் தருமன். “துவாரகையின் யாதவர்களுக்குள் மெல்லிய ஊடல்கள் எப்போதும் இருந்துகொண்டிருந்தன என அறிந்திருப்பீர்கள். அரசியின் குலமான அந்தகர்களும் அரசரின் குலமான விருஷ்ணிகளும் தங்களை முதன்மைக்குடிகளாக எண்ணுவதை தடுக்கமுடியவில்லை. போஜர்களும் ஷைனியர்களும் குக்குரர்களும் ஹேகயர்களும் சினம்கொண்டபடியே சென்றனர். நாம் சூதுக்களத்திற்குச் சென்ற நாட்களில் அப்பிளவு பெரிதாகியது.”\n“குக்குரர்களில் ஒரு சாராரிடம் சால்வநாட்டரசர் மந்தணப்பேச்சு நடத்தியிருக்கிறார். ஹேகயர்களும் உடனிணைந்துள்ளனர். அவர் துவாரகையின் எல்லைகளுக்கு மேல் படைகொண்டுசென்றார் என்றால் அவர்கள் போரில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று உறுதிபெற்று அவர் துவாரகையின் வடக்கு எல்லைகளை தாக்கியிருக்கிறார். மலைப்பொருட்கள் கொள்ளும் சந்தைகளிலும் சிந்துவின் படகுகளிலும் சுங்கம் கொள்ளும்பொருட்டு துவாரகை அமைத்திருந்த பன்னிரு சாவடிகளை சால்வர்ன் தாக்கியிருக்கிறார். எதிர்ப்படை கொண்டுசென்ற சாத்யகியை சால்வரின் படைகள் வென்றன.”\nஅர்ஜுனன் “ம்” என்றான். “துவாரகையில் அப்போது இளைய யாதவர் இல்லை. நடந்தது ஒரு சிறு கொள்ளை என எண்ணி பலராமர் சிறிய படையைத்தான் சாத்யகிக்கு அளித்திருக்கிறார். சாத்யகி படைகொண்டு செல்லும் வழியிலேயே அந்தகர்களும் விருஷ்ணிகளும் தவிர பிறர் நின்றுவிட்டனர். எல்லைக்குச் சென்றபோதே சால்வருடன் சைந்தவரின் படைகளும் பால்ஹிகரின் படைகளும் துணைநிற்பதை சாத்யகி கண்டார். அவர் படை முழுமையாக அழிந்தது. புண்பட்டு அவர் களத்திலிருந்து மீண்டார்.”\n“செய்தியறிந்து இளைய யாதவர் திரும்பிவந்தார். சால்வரை வெல்லாவிட்டால் துவாரகைக்கு அது பேரிழிவு. மேலும் துவாரகை ஆற்றலற்றது என்ற சொல்லும் எஞ்சும். ஆனால் எல்லைகளைத் தாக்கியதென்பது சால்வர் துவாரகையின் படைகளை தனக்கு உகந்த இமயமலையடிவாரத்திற்கு இழுக்கும்பொருட்டு செய்த சூழ்ச்சியே. அங்கே அவர் தோழர்கள் அவரை துணைக்கிறார்கள். சைந்தவரும் பால்ஹிகரும் படைகொடுக்கிறார்கள். திரிகர்த்தர்களும் உடன்நிற்பதாக சொல்லப்படுகிறது. அஸ்வத்தாமரும் கூர்ஜரரும் அறியாது படைத்துணை அளிப்பார்கள்.”\n“ஆகவே படைகொண்டு சென்றால் வென்றாகவேண்டும். யாதவர் ஒன்றாகத் திரண்டு நிற்காமல் படைவெல்லல் அரிது. இந்திரப்பிரஸ்தத்தின் உதவியும் இல்லை என்பதனால் இளைய யாதவர் தயங்கிக்கொண்டிருக்கிறார். பாரதவர்ஷத்தில் துவாரகை இன்று முற்றிலும் தனித்துவிடப்பட்டுள்ளது” என்று காலன் சொன்னான். “ஆம், இத்தருணத்தைப் பயன்படுத்தி அதை முற்றழிப்பதே அரசுசூழ்தலில் சிறந்த முடிவாக இருக்கமுடியும்” என்று அர்ஜுனன் சொன்னான். “இவையனைத்துக்கும் பின்னால் அங்கன் இருக்கிறான் என்பதில் ஐயமில்லை.”\n“பேரரசி அவ்வாறு சொல்லவில்லை” என்றான் காலன். “அன்னை சொல்லமாட்டார்கள்” என்றான் அர்ஜுனன். உடனே “அவர்களுக்கு அது தெரிந்திருக்காது” என்று சேர்த்துக்கொண்டான். “இப்போரிலுள்ள சூழ்ச்சி எண்ணுந்தோறும் விரிகிறது, மூத்தவரே” என தருமனிடம் சொன்னான். “படைகொண்டு செல்ல சால்வர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் பால்ஹிகனும் திரிகர்த்தனும் தூயஷத்ரியர் அல்ல. சைந்தவனும் அஸ்வத்தாமனும் அஸ்தினபுரிக்கு உறவினர். ஆகவே சால்வர். அவரை யாதவர் தாக்கினால் ஷத்ரியர் அணிதிரள்வார்கள். அஸ்தினபுரியின் படைகளும்கூட வெவ்வேறு பெயர்களில் கலந்துகொள்ளக்கூடும்.”\n“இளைய யாதவரை எவரும் வெல்லமுடியாது” என்றார் தருமன். “ஆம், ஆனால் இது தனிப்போர் அல்ல. படைப்போர். இங்கு ஒன்றுதிரண்ட படை வேண்டும். என்ன நிகழ்கிறது துவாரகையில் என்றே தெரியவில்லை” என்றான் அர்ஜுனன். “அங்கே யாதவர்களை ஒன்றெனத் திரட்ட முயற்சிகள் நிகழ்கின்றன என்கின்றது செய்தி. நாளும் இளைய யாதவர் யாதவச் சிற்றூர்கள்தோறும் சென்று தன் குடியினரிடம் பேசுகிறார். அவர்கள் அவரை இன்னும் முழுதேற்கவில்லை” என்றான் காலன்.\n“அது மானுட அறியாமை” என்றார் தருமன். “யாதவர் இப்போது இளைய யாதவருக்கு முன்னால் அவர்கள் கன்றோட்டும் சிறுகுடியாகச் சிதறி பெருமையழிந்து கிடந்ததை முழுமையாக மறந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் இன்று பழம்பெருமை மிக்கவர்கள் என சொல்லி அதை உண்மையிலேயே நம்பத்தலைப்பட்டிருப்பார்கள். இளைய யாதவருக்கு மேல் தங்கள் குலம் கொள்ளும் வெற்றியைத்தான் அவர்கள் இன்று எண்ணிக்கொண்டிருப்பார்கள்.”\nகாலன் “யாதவகுடிகள் எப்போதுமே பூசலிடுவதில் பெருவிருப்புள்ளவர்கள்” என்றான். “இன்று அத்தனைபேருமே கார்த்தவீரியனின் கொடிவழியினர் என்கிறார்கள். பெருமைமிக்க அக்குலத்திற்கு இளைய யாதவர் சிறுமை கொண்டுவந்துவிட்டார் என்று பேசிய ஒரு முதியவனை நான் ஒருமுறை துவாரகையில் கண்டேன்.” சற்றுநேரம் அமைதி நிலவியது. “எதிரிகள் சூழும்போதேனும் அவர்கள் ஒன்றுபடலாம்” என்றார் தருமன்.\n“ஆம், அது பொதுவாக நிகழ்கிறது. ஆனால் அவர்களில் ஒருவர் மறுதரப்பில் இருக்கும்போது அவ்வாறல்ல. அஸ்வத்தாமனின் தோழனாகிய யாதவ குடித்தலைவன் கிருதவர்மன் இன்று இளைய யாதவர் மேல் நிகரற்ற பெருஞ்சினத்துடன் இருக்கிறான். அவன் ஒருகாலத்தில் இளைய யாதவருக்கு நிகரான வீரன் என அறியப்பட்டவன்” என்றான் அர்ஜுனன். “அவரை ஆதரித்தால் விருஷ்ணிகளும் அந்தகர்களும் வீழ்ச்சியடைவார்கள் என்று சொன்னால் போதும்… அவ்வாறுதான் நடந்திருக்கும்.”\n“ஆம், இப்படி ஏதோ நிகழ்கிறது என நான் உணர்ந்திருந்தேன். இல்லையேல் இளைய யாதவர் நம் உதவிக்கு வந்திருப்பார்” என்றார் தருமன். “அதை திரௌபதி நன்றாகவே உணர்ந்திருக்கிறாள்” என்று அவர் சொன்னபோது பிறர் முகங்கள் மாறின. “நாம் செய்வதற்கொன்றுமில்லை. நன்று நிகழ்க என்று நம் மூதாதையரை வேண்டிக்கொள்வோம். இளைய யாதவரின் சொல்வன்மையையும் சூழ்ச்சித்திறனையும் நம்புவோம்” என்றார் தருமன்.\n“அன்னைக்கு இதையே என் செய்தியாக அனுப்பிவிடுங்கள், காலரே” என்றபடி தருமன் திரும்பினார். “மூத்தவரே, இன்று இளைய யாதவர் இக்கட்டில் இருக்கிறார். நம் உதவியை அவர் நாடக்கூடும். இளையவன் வில்லுடன் சென்றால் அவரை வெல்ல இவர்களால் முடியாது. இது நம் கடமை” என்றான் பீமன். “நாம் இன்று கானேகிவிட்டவர்கள்” என்றார் தருமன். “கான்விட்டு மீள்வோம்” என தன் தொடையில் அறைந்து ஒலியெழுப்பியபடி பீமன் கூவினான்.\n“நம்மை சொல்மீறச் செய்து காட்டிலிருந்து கொண்டுவந்து போர் வென்றால் அது இளைய யாதவருக்கு பெருமை அல்ல, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “இது அவரது களம். அவருக்கு உருவாகும் முதன்மை எதிர்விசை. அதை அவரே வென்று மீளட்டும்.” பீமன் சினத்துடன் தலையசைத்தான். “நற்செய்தி சின்னாட்களில் வரும்” என்றான் அர்ஜுனன். “நான் அறிவேன் அவரை. அவர் வெல்லற்கென வந்தவர்.”\n← நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 27\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 29 →\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\nநூல் இருபது – கார்கடல் – 21\nநூல் இருபது – கார்கடல் – 20\nநூல் இருபது – கார்கடல் – 19\nநூல் இருபது – கார்கடல் – 18\nநூல் இருபது – கார்கடல் – 17\nநூல் இருபது – கார்கடல் – 16\nநூல் இருபது – கார்கடல் – 15\nநூல் இருபது – கார்கடல் – 14\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapadam.com/index.php/home/category_news/7/11", "date_download": "2019-01-16T16:37:24Z", "digest": "sha1:VLHJQ6S7GDVLXOOGSPRLTC2MB62EB722", "length": 2181, "nlines": 40, "source_domain": "www.cinemapadam.com", "title": "Error 404 - CINEMA PADAM", "raw_content": "\nகல்யாணம் உண்மைதான்.. ஆனா, விஷால் கட்டிக்கப் போற...\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள்...\nயாஷிகா ஆர்மி.. இருக்கு கழுகு 2ல உங்களுக்கு தரமான...\nதளபதி 63 அப்டேட்: விஜய் படத்தில் ‘பரியேறும் பெருமாள்’...\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்:...\nஅஜித் உடன் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ்\nஅப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nகத்தாரிலும் பட்டையை கிளப்பிய பேட்ட\nதனுஷின் நீண்ட நாள் கனவு\nExclusive: பெரியார் படத்தை திமுக பயன்படுத்தக் கூடாது......\nமுத்தத்தால் காதலனை அறிவித்த எமி ஜாக்சன்: இது புத்தாண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/11/03111750/1211103/Narasimha-Viratham.vpf", "date_download": "2019-01-16T17:21:51Z", "digest": "sha1:Y7P5N7U7ZNP3BK23Z3KPD3ZZLMTR3U7D", "length": 14860, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "8 திசைகளிலும் புகழ் கிடைக்கும் விரதம் || Narasimha Viratham", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n8 திசைகளிலும் புகழ் கிடைக்கும் விரதம்\nபதிவு: நவம்பர் 03, 2018 11:17\nநரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். பக்தியுடன் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.\nநரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். பக்தியுடன் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.\nநரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.\nநரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.\nநரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.\nநரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.\nவைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை விரதம் இருந்து வழிபடுவது நல்ல பலனை தரும்.\nநரசிம்மர் | விரதம் | லட்சுமி நரசிம்மர் |\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஇன்று தை மாத கிருத்திகை விரதம்\nவிரதம் இருந்து பொங்கலிடும் முறை...\nதொன்மையும், பழமையும் நிறைந்த பிள்ளையார் நோன்பு\nமாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு\n16 சோமவார விரதம் தரும் நன்மைகள்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/16105610/1163407/Roberto-Mancini-named-Italys-new-coach.vpf", "date_download": "2019-01-16T17:19:44Z", "digest": "sha1:ASXLU4SDZ7R4DQWTL5TXS5E3WAWVTBYM", "length": 13120, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இத்தாலி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் || Roberto Mancini named Italys new coach", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇத்தாலி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்\nஇத்தாலி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்ட்டோ மான்சினி நியமிக்கப்பட்டுள்ளார்.#Mancini #ManciniDay #VivoAzzurro\nஇத்தாலி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்ட்டோ மான்சினி நியமிக்கப்பட்டுள்ளார்.#Mancini #ManciniDay #VivoAzzurro\nஇத்தாலி கால்பந்து அணி 1958-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. தகுதி சுற்று தோல்வி எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜியன் பியரோ வெந்துரா அதிரடியாக நீக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் இத்தாலி அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்ட்டோ மான்சினி நேற்று நியமிக்கப்பட்டார். 53 வயதான ராபர்ட்டோ மான்சினி இத்தாலி கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஆவார்.#Mancini #ManciniDay #VivoAzzurro\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள்: 2-வது நாள் ஆட்ட முடிவில் அணிகளின் நிலவரங்கள்...\nகொல்கத்தாவில் துயரம்: கிரிக்கெட் மைதானத்தில் சுருண்டு விழுந்து 21 வயது இளைஞர் மரணம்\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nஐசிசி தரவரிசை: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து 2-வது இடத்திற்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா\nஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து, விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் டோனி\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/sal.html", "date_download": "2019-01-16T16:57:40Z", "digest": "sha1:BVTMCNR3DZWHXEIHW3GLG3Y2Y6F3OSN6", "length": 4856, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "அரச பணியாளர்களது சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅரச பணியாளர்களது சம்பளம் அதிகரிக்கப்படுகிறது.\nஅரச பணியாளர்களது சம்பளத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த மாதம் முதல் அவர்களுக்கான\nஅடிப்படை வேதனத்தை 2500 முதல் 10000 ரூபாய் வரையில் அதிகரிக்கவிருப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதன்படி அடிமட்ட அரச பணியாளர்களது அடிப்படை வேதனம் 2500 ரூபாவாலும், உயர்மட்ட அதிகாரிகளது அடிப்படை வேதனம் 10000 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.\n2015ம் ஆண்டு அரசாங்கம் அரச பணியாளர்களுக்கு 10000 ரூபாய் கொடுப்பனவை வழங்கியது.\nஇந்த தொகையை 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அடிப்படை வேதனத்துடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஅதேநேரம், 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் அரச பணியாளர்களது அடிப்படை வேதனம் 85 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஅரச பணியாளர்களது சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/corporate/39457-government-shelves-air-india-privatisation-plan.html", "date_download": "2019-01-16T17:39:01Z", "digest": "sha1:LFCPD7FSVQ6QOGIANTFCDRF5ADPNJSVT", "length": 9643, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ஏர் இந்தியா பங்குகள் விற்பனை இப்போதைக்கு இல்லை | Government Shelves Air India privatisation plan", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nஏர் இந்தியா பங்குகள் விற்பனை இப்போதைக்கு இல்லை\nஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.\nபொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எனவே நிர்வாக உரிமையை கைவிடும் வகையில் அதன் 76 சதவீதம் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.\nஇதனையடுத்து சர்வதேச அளவில் மார்ச் 28ந்தேதி தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கோரப்பட்டது. விருப்ப மனுக்களை தனியார் நிறுவனங்கள் சமர்ப்பிதற்கு கடைசி நாள் மே 31 என்றும், தகுதியானர்வகளுக்கு ஜூன் 15ம் தேதி தகவல் தரப்படும் என்னும் மத்திய அரசு தெரிவித்தது.\nஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் போது 25 சதவீதம் பங்குகள் அரசு கையில் இருப்பதை சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்பவில்லை. எனவே மொத்த பங்குகளையும் விற்று விட மத்திய அரசு முடிவு செய்தது.\nஇந்நிலையில், புதுடெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, நிதின் கட்காரி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை தற்சமயம் ஒத்திவைக்கவும், அதன் நடைமுறை மூலதன தேவைகளுக்காக போதிய அளவு நிதி உதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nலோக்பால்: மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி\nசேலம்: மத்திய அரசு அறிவித்ததை தமிழக அரசு தடுக்கிறது: வணிகர் சங்கம் \nவாகனங்களுக்கு புதிய நம்பர் பிளேட்டுகள்- மத்திய அரசு திட்டவட்டம்\nமனைவியை பிரிந்த மத்திய அரசு ஊழியரா நீங்கள் - இதை படியுங்கள்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/194139?ref=archive-feed", "date_download": "2019-01-16T16:26:13Z", "digest": "sha1:KYNQHMHNOXUFGGLDIENWYSZ2UVEUB7EH", "length": 10831, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் இலங்கையர்கள்! பாப் இசைப்பாடகி மாயா விடுத்துள்ள கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் இலங்கையர்கள் பாப் இசைப்பாடகி மாயா விடுத்துள்ள கோரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் இருந்து அகதிகள் நாடுகடத்தப்படுவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஎம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் பாப் இசைப்பாடகி மாதங்கி (மாயா) அருள்பிரகாசம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅண்மைய சில நாட்களில் 12 இலங்கையர்களையும் ஒரு ஈராக்கிய பிரஜையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.\n“அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் நடத்தப்படும் விதம் குறித்த செய்திகள் பயங்கரமானவையாக விளங்குகின்றன.\nஅவுஸ்திரேலிய அரசாங்கம் அகதிகளையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும் கௌரவத்துடன் நீதியாக நடத்தாவிட்டால் அந்த அகதிகள் தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது எங்கள் கடமை.\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல. இலங்கையில் உள்ள தமிழர்களை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் உட்பட பல அமைப்புகள் அங்கு சித்திரவதைகள் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக தெரிவித்துள்ளன.\nஇலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை.\nஅகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளில் பங்குகொள்ள மறுப்பதன் மூலம் விமானசேவைகள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பங்களிப்பை வழங்கலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் பிறந்த மாதங்கி அருள்பிரகாசம், உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அவுஸ்திரேலிய அகதிகளுக்காக ஒரு பாடலைப் பாடி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/201817/", "date_download": "2019-01-16T17:21:18Z", "digest": "sha1:G5LTNP7XUUWUFT65ZHA4H7PHWA5MQJB4", "length": 10474, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "விஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம் : கதறிய பெற்றோர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவிஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம் : கதறிய பெற்றோர்\nதீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிய இரண்டு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான தினேஷ்குமார் மற்றும் சித்திக் ஆகிய இருவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இருவரும் விஜய் ரசிகர்கள். அதனால் தீபாவளி அன்று முதல் காட்சியிலேயே விஜய் நடித்த சர்கார் படம் பார்க்க சென்றுள்ளார்கள்.\nஅதன்படி காலை 6 மணி காட்சி பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு 9.45 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தபோது, எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன.\nஇதில் படுகாயம் அடைந்த தினேஷ்குமாரும், சித்திக்கும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளம் மகன்கள் இறந்துபோனது குறித்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.\nShare the post \"விஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம் : கதறிய பெற்றோர்\n16 வயது மகளின் தலையை தனியாக துண்டித்த பெற்றோர் : அதிரவைக்கும் பின்னணி\nபாடசாலை மாணவியுடன் காதல் : ஒரு மாதம் கழித்து எலும்பு கூடாக கிடைத்த 17 வயது மகன்\nகுடிக்க பணம் தர மறுத்த தந்தையை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மகன்\nபெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை\nகொடிய விஷம் கொண்ட பாம்பை பிடித்து அதற்கு பார்வை வரவைத்த இளைஞன் : நெகிழ்ச்சி சம்பவம்\nஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 2 பேர் : தோழியின் கண்முன்னே நடந்த பரிதாப சம்பவம்\nமனைவியின் வட்ஸ் அப்பால் வந்த வினை : உயிரை விட்ட கணவன்\nஇந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர் : வீடியோ வெளியானதால் சர்ச்சை\n8 பேருக்கு உயிர் கொடுத்து தன்னுயிரை விட்ட இளைஞன் : மனதை உருக்கும் சம்பவம்\nசீமானுக்கு 5 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது : மகிழ்ச்சியில் குடும்பம்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-jun-01/cars", "date_download": "2019-01-16T17:19:53Z", "digest": "sha1:BVW6ZY2HX66MLJOFLI2WGEDYMBRADVDB", "length": 15943, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 June 2017 - கார்ஸ்", "raw_content": "\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\nகுழந்தைகளைக் கவர ஊட்டி மலைரயில் வடிவத்தில் அங்கன்வாடி\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி'\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n42 ஆண்டுகளாக நடந்த ரேக்ளா ரேஸ்க்கு அனுமதி மறுப்பு - திருக்கடையூரில் தடையை மீறி போட்டி நடக்குமா\nமோட்டார் விகடன் - 01 Jun, 2017\nSPY PHOTO - ரகசிய கேமரா\nநம்ம ஊர் கார் துருப்பிடிப்பது ஏன்\nவீல் அலைன்மென்ட்... - வேண்டாமே அட்ஜஸ்ட்மென்ட்\nமஹிந்திரா பாதி, புல்லட் மீதி\nரைடு பை வொயர்... ரைடு பை ஃபயர்\nமுறையாக கார் ஓட்டுவது எப்படி\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\nஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்\nரெக்ஸ்டன் எஸ்யூவி... நெக்ஸ்ட் ஜென் எக்ஸ்யூவி\n - விலையில் சீப்... மலையில் டாப்\nஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஹார்லி ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் ராட் எப்படி\nடுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்\nமீண்டும் 2 ஸ்ட்ரோக்... - கேடிஎம்மின் அதிரடி\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nகடலில் ஒரு கார் பயணம்\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\nமுறையாக கார் ஓட்டுவது எப்படி\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\nஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்\nரெக்ஸ்டன் எஸ்யூவி... நெக்ஸ்ட் ஜென் எக்ஸ்யூவி\n - விலையில் சீப்... மலையில் டாப்\nஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kutralamlive.com/index.php/tourist-info/146-info-20180710-notes-to-kutralam-tuourists", "date_download": "2019-01-16T16:07:09Z", "digest": "sha1:VYU2XWTT3RR6BJ4LHQSPOOLU6YZUK773", "length": 5885, "nlines": 104, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Important Notes to Tourists", "raw_content": "\nநட்புக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஓர் அறிவிப்பு:\nசீசன் நல்லாருக்கும் போதே லீவு போட்டுனாலும் வந்துட்டு போயிருங்க\nநீங்க வரும்போது சீசன் இல்லையேனு வருத்தப்படாதீங்க\nசனி, ஞாயிறு வராதீங்க வந்தால் உங்களுக்கு கோபமும் எரிச்சலும் தான் மிஞ்சும்\nமுடிந்தவரை பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதை தவிருங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது\nதங்க நகைகள் அணிந்து குளிப்பதை முடிந்தவரை தவிருங்கள் முடியாத போது திருக்குகளை சரி செய்து கவனமாக குளித்திடுங்கள்\nடூர் தான வந்துருக்கோம்னு சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்தாதீர்கள் அதற்குரிய இடங்களை பயன்படுத்துங்கள்\nவாகனங்களில் வருபவர்கள் கண்ட இடங்களில் வண்டியை நிறுத்தாதீர்கள் உங்களால் தான் மொத்த நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது\nஉங்கள் ஊரில் நீங்கள் பெரிய \"லார்டு லபக்காக\" இருக்கலாம் அந்த தோரணையை இங்கு வந்து காட்டி பிரச்சினை செய்ய வேண்டாம்.\nபோலீசை எதிர்த்து பேசி அவர்களுடன் சண்டையிடுவது உங்களின் பண அதிகார மமதையை அவர்களிடம் காட்டும் செயல்களை அறவே தவிர்த்திடுங்கள்\nபோதையில் பெண்களை தொடுவது பாலியல் ரீதியாக பேசுவது அருவருக்கத்தக்க கமெண்ட்களை பேசுவதை தவிருங்கள்\nஇன்று நாம் வர்ணித்தால் நமது குடும்பத்தினரை எவனாவது வர்ணிப்பான்\nஇறைவன் கொடுத்த இயற்கையை ரசித்து கடந்து செல்லுங்கள்\nநாம் செய்யும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் அருவில தண்ணியே வரக்கூடாது இருந்தாலும் இவ்வளவாச்சும் வருதேனு சந்தோசப்பட்டுக்கோங்க\nநன்றி: மெயினருவி தெனாலிராமன் மற்றும் குற்றாலம் நலம் விரும்பிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167460", "date_download": "2019-01-16T16:43:29Z", "digest": "sha1:MN5AOMIN2Y67Y7D2442XPHBNB2PBR2IH", "length": 6038, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "டோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் டோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை\nடோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை\nபுதுடில்லி – எதிர்வரும் ஜூன் 6-ஆம் தேதி ஏர் ஆசியாவின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இந்தியாவின் மத்தியக் காவல் துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து ஏர் ஆசியாவின் இந்திய வணிக விரிவாக்கத் திட்டங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.\nஅதே நேரத்தில் டோனி பெர்னாண்டஸ் மீது இந்தியக் காவல் துறையின் புலன் விசாரணை மற்றும் வழக்குப் பதிவு ஆகியவை காரணமாக, மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏர் ஆசியா பங்குகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு படுவீழ்ச்சியடைந்தன.\nஜூன் 6-ஆம் தேதி டோனி பெர்னாண்டஸ் விசாரணைக்காக புதுடில்லி செல்வாரா இல்லையா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nடான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)\nPrevious articleமாரா சர்ச்சை: அன்வார் பதில் என்ன\nNext articleரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்\nஒபாமாவுடன் டோனி பெர்னாண்டஸ் சந்திப்பு\nகுற்றச்சாட்டுகளை ஏர் ஆசியா மறுத்தது\nடோனி பெர்னாண்டஸ் மீது இந்திய காவல் துறை வழக்கு\nகிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி மூடுவிழா காண்கிறது\nபயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது\nநெட்பிலிக்சின் புதுமையான கதைசொல்லும் பாணி – ஆனால்…25 மில்லியன் வழக்கு…\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2011/12/blog-post_31.html", "date_download": "2019-01-16T16:55:50Z", "digest": "sha1:QGORVU6HTUDZQVHECCQTLIMHZ2HXEII3", "length": 11675, "nlines": 196, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: நாளை மற்றொரு நாளே !", "raw_content": "\n\"டிமாண்ட்\" உள்ள பொருளுக்கு விலையேற்றி விற்பது என்ற கொள்ளை இன்று குறுந்தகவல் வரை வந்து நிற்கிறது. புத்தாண்டு அன்றோ, முதல் நாளோ குறுந்தகவல் அனுப்பினால் அதிக பைசா வசூலாம். நம் மக்கள் அதற்கெல்லாம் சளைத்தவர்களா என்ன. 29ம் தேதி, 30ம் தேதியே வாழ்த்து 'எஸ்.எம்.எஸ்'கள் அனுப்பத் துவங்கி விடுகிறார்கள். இப்படியே அதிக கட்டணங்களுக்கான நாட்களை கூட்டிக் கொண்டே போய் மக்கள் அக்டோபர், நவம்பர் மாதத்திலேயே புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் போல. இருக்கட்டும், நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாவிட்டாலும், ஜஸ்ட் இன்று உங்களை நினைக்கிறேன் என்ற வகையில் ஒரு குறுந்தகவலும் உவப்பானதே.\nஒரு காலம் இருந்தது. புத்தாண்டு வாழ்த்து சொல்ல, செல்ஃபோனில் உள்ள தொள்ளாயிரத்து சொச்சம் எண்களுக்கும் வரிசையாக குறுந்தகவல் அனுப்புமாறு சிறிய மென்பொருள் \"கோட்டிக்காரத்தனம்\" செய்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது, வரும் வாழ்த்துகளுக்கு சம்பிரதாய நன்றி சொல்லும் அளவில் நிற்கிறது.\nபெரிதாக புத்தாண்டு கொண்டாட்டங்கள், சபதங்கள் என்ற ஆடம்பர அலப்பரைகளில் சிக்கிக் கொள்ளும் பழக்கம் இப்போது வரை இல்லை. எல்லாரும் புத்தாண்டை கொண்டாட \"மலையேற\" விரும்புகையில், நான் மலைதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது வந்த இரண்டு புத்தாண்டு தினங்களில் மலையிறங்கி மதுரை வந்துவிட்டேன். அந்த அளவு தான் நம் கொண்டாட்ட மனநிலை. ஆனால், ஒரு அளவீடாக கடந்த ஆண்டு எதையெல்லாம் கிழித்திருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதுண்டு. வழக்கமாக கிழித்த பேப்பரெல்லாம் கப்பல் விட்டு விளையாண்டதாய் தான் இருக்கும். இந்த ஆண்டு கொஞ்சம் பெரிய கப்பல் எல்லாம் விட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இல்லற வாழ்வு துவக்கம், மக்கட்செல்வம், புதுவீடு கட்டி குடியேறுதல், கோவில் குடமுழுக்கு, ஆராய்ச்சிப்படிப்பு துவக்கம், முதன்முதலில் அச்சேறிய படைப்பு என எல்லா விதங்களிலும் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது இந்த ஆண்டு.\nஅப்புறம், ஒரு சரித்திர சாதனையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பத்து திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். திருமண வருடம் என்றால் அப்படித்தானாம் :)\nஇத்தனை ஆண்டு வாழ்க்கையில் நிச்சயம் இந்த 2011 ஒரு மைல்க்கல். அந்த அளவில் என்றும் நினைவிலிருக்கும் என் இனிய நண்பன் இந்த 2011.\nசென்று வா என் நண்பனே\nபிறக்கவிருக்கும் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் பெற்றிட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். :)\nLabels: அனுபவம், புத்தாண்டு, வாழ்த்து\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n ...2012 இன்னும் சிறப்பாய் அமையட்டும் \nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2016/02/27/page/2/", "date_download": "2019-01-16T16:07:51Z", "digest": "sha1:TJKYL65ZH6ZTDVI63WYHUFFJUYVLIPUS", "length": 6370, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 February 27Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஅஜித் நாயகிக்கு விரைவில் திருமணம்\nலிங்குசாமி மீண்டும் ரிஸ்க் எடுப்பது சரியா\nவிஜய்சேதுபதியின் அடுத்த ஹீரோயின் ரித்திகா சிங்\nஏப்ரலில் இந்தியா வரும் இங்கிலாந்து அரச குடும்பம்.\nமாணவிகளிடம் கண்ணியமாக நடக்கும் மாணவர்களுக்கு பரிசு. மேனகா காந்தி\nஆசியா கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் வெற்றி.\nவிஜயகாந்த் கிங் ஆக இருப்பதைவிட ஜெயலலிதா குயின் ஆக இருப்பதுதான் நல்லது. தமிழருவி மணியன்\nமசூதிகளை மாற்றலாம். கோவில்களை மாற்ற முடியாது. ராமர் கோவில் வழக்கில் சு.சுவாமி வாதம்\nஇந்தியா எதிர்ப்பு எதிரொலி: பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க நாடளுமன்றத்தில் தீர்மானம்\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/governor/", "date_download": "2019-01-16T17:22:03Z", "digest": "sha1:NYRZWEAI2H7R5LPDDUXDDNI75VYDNJ6Z", "length": 6025, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "governorChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகளத்தில் மக்களின் முதல்வர். கம்பளத்தில் ஆளுநர்.\nநிர்மலா தேவி கவர்னர் மாளிகைக்கு வந்ததே இல்லை: கவர்னர் மாளிகை விளக்கம்\nஆளுனர் புகார்: நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு\nநக்கீரன் கோபாலை சந்திக்கின்றார் மு.க.ஸ்டாலின்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் திடீர் கைது\nகவர்னருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்.எல்.ஏவால் பரபரப்பு\nகர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார்\nஎம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வுக்கு திடீர் சிக்கல்\nஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது: மு.க.ஸ்டாலின்\nசட்டசபையில் கவர்னர் உரை: வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார்.\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/12/2.html", "date_download": "2019-01-16T16:04:22Z", "digest": "sha1:LVK3TG6YUY77VUOVC5JXSRTVQUBBEH57", "length": 6114, "nlines": 68, "source_domain": "www.lankanvoice.com", "title": "மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzA1ODk5Ng==-page-10.htm", "date_download": "2019-01-16T16:46:58Z", "digest": "sha1:P47R5A4PINU2MNJI5P2HCR22YEUZJFIN", "length": 15935, "nlines": 145, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\n22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது.\nRue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.\nதாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபுது வருடத்தில் ஜனாதிபதியின் செல்வாக்கு அதிகரிப்பு\nமஞ்சள் மேலங்கி போராளிகளின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தினால் வெகுவாக குறைந்துகொண்டே சென்ற\nகாவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக தாக்குதல் நடத்தினாரா Christophe Dettinger\nதற்போது காவல்துறையினரின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை வீரர் Christophe Dettinger, காவல்து\nஆசிரியையின் பாவாடைக்குக் கீழ் படம்பிடித்த மாணவர்கள் - முறைப்பாடு செய்யும் ஆசிரியை\nசில மாணவர்களின் முறையற்ற கேவலமான நடவடிக்கை, ஆசிரியையைப் பாதித்துள்ளது மட்டுமல்லாது, மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி....\nபரிஸ் - நான்கு நிமிடங்கள் மாத்திரமே நீடித்த சூரியன்\nகடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து 5 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களில், வெறுமனே நான்கு நிமிடங்க\nகுத்துச்சண்டை வீரருக்கான பண சேகரிப்பு - தடை விதிப்பு\nCRS அதிகாரியை தாக்கிய முன்னாள் குத்துச்சண்டை வீரர் Christophe Dettinger க்கு ஆ\n« முன்னய பக்கம்12...78910111213...15031504அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTUxNDg1NzE2.htm", "date_download": "2019-01-16T16:10:26Z", "digest": "sha1:KUK4NU23CN46LFAXRM7CZA5TH2H3TAHA", "length": 14431, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "அந்த விஷயத்தில் எதுவுமே தப்பில்லை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nஅந்த விஷயத்தில் எதுவுமே தப்பில்லை\nவாரத்திற்கு மூன்று முறையோ… தினந்தோறும் ஒருமுறையோ எப்படி என்றாலும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஉடலின் தேவை… மூளையின் கட்டளை… உணர்வுகளின் விருப்பம்… ஹார்மோன்களின் சுரப்பு இவற்றின் கலவையே கலவியை நிர்ணயிக்கின்றன என்கின்றனர். இதில் புதிதாக திருமணமானவர்கள் என்றாலும் சரி, திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலான தம்பதிகள் ஆனாலும் சரி அவரவர்களின் உடல்நிலை, மனநிலையைப் பொருத்து உற்சாகமான உறவில் ஈடுபடுகின்றனர்.\nதினம் ஒருமுறை, வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கெல்லாம் இல்லை உங்களுக்கு தேவை என்று படுகிறதா\nஒவ்வொருவர் வாழும் வாழ்க்கை முறை, உடலில் எழும் உணர்வு, கிளர்ச்சி போன்றவைகளைப் பொருத்து விருப்பதான நேரங்களில் உறவில் ஈடுபடலாம்.\nபெண்களுக்கு மெனோபாஸ் காலம், ஆண்கள் புகை, போதை வஸ்துக்களை பயன்படுத்துவதன் மூலம் செக்ஸ் உணர்வுகளை குறைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற குறை உடையவர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.\nஉணவுகளும், மூலிகைகளும் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சில்லி பெப்பர், மாமிச உணவு, வெள்ளைப்பூண்டு, சாக்லேட், தர்பூசணி போன்றவை மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டக்கூடிய உணவுகள். இவற்றை உட்கொள்வதன் மூலம் செக்ஸ் ஹார்மோன் சரியான அளவில் சுரக்கும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-01-16T16:16:36Z", "digest": "sha1:E7T22LKFLTOTSHQKXSSCOYZIFHYB2M5S", "length": 9265, "nlines": 247, "source_domain": "www.thisaigaltv.com", "title": "புற்று நோயாளிகளுக்கு அரசாங்க மருத்துவமனையில் அதிக கட்டணம் : சுகாதார அமைச்சு மறுத்துள்ளது. - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா புற்று நோயாளிகளுக்கு அரசாங்க மருத்துவமனையில் அதிக கட்டணம் : சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.\nபுற்று நோயாளிகளுக்கு அரசாங்க மருத்துவமனையில் அதிக கட்டணம் : சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.\nகோலாலம்பூர்- அரசாங்க மருத்துவமனைகளில் புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு 400 ரிங்கிட் விதிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.\nஅந்த கட்டணம் ஒரு பெட்டி ‘தாமோஸிபேன்’ மருந்துக்கோ அல்லது ‘லெத்ரோஸோல்’ மருந்துக்கோ விதிக்கப்பட்டிருக்காது. மருந்துகளையும் நான்கு வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் தொடர் சிகிச்சைகளுக்கும் சேர்த்துதான் இருக்குமென சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் சேன் சாவ் மின் தெரிவித்தார்.\nகடந்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி சுகாதார அமைச்சின் நிதியியல் பிரிவு வெளியிட்ட கட்டண முறைப்படியே புற்று நோயாளிகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleவருங்கால கணவனின் மொபைலில் ஆபாச படம் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண்\nNext articleஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல – நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி\nகேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பு\nமலாயா பல்கலைக்கழகம் உலகளவில் 18-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\n200%-க்கு அதிகரித்திருக்கும் டெங்கி காய்ச்சல் எண்ணிக்கையினால் பினாங்கு கவனமாக இருக்க வேண்டும்\nஅன்பையும், மதிப்பையும் என் தந்தை எனக்குக் கற்பித்துள்ளார்’: ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்\nஇலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு சாதனை\nபாக்காதான்ஹரப்பான் மாராவை மேலும் வலுவாக்கும்\nஇலவச திட்டங்கள் மூலம் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு: விஜயகாந்த் குற்றச்சாட்டு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nதன்னுடைய வயதைப்பற்றி பேசுவோருக்கு மகாதீரின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-16T17:18:40Z", "digest": "sha1:KCUL5MDKORDS2QOVQ4U3RMGEO4NWUPU2", "length": 8548, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு கலிமந்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: ஹரம் மஞரா வாஜா சம்பாய் கபுடிங் (பஞ்சாரியம்)\n(துவக்கத்திலிருந்து இறுதி வரை இரும்பனைய மனத்திறன்)\nஇந்தோனேசியாவில் தெற்கு கலிமந்தானின் அமைவிடம்\nஇசுலாம் (29%), சீர்திருத்தத் திருச்சபை (21.32%), கத்தோலிக்க திருச்சபை (20.44%), இந்து சமயம் (20.44%)பௌத்தம் (0.32%), கன்பூசியம் (0.01%)\nஅமுன்தைய் நகரில் எழுப்பப்பட்டுள்ள அலபியோ வாத்திற்கான நினைவுச்சிலை.\nதெற்கு கலிமந்தான் (South Kalimantan, இந்தோனேசியம்: Kalimantan Selatan) இந்தோனேசியாவின் ஓர் மாகாணமாகும். இது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ளது. மாகாணத் தலைநகர் பஞ்சார்மாசின் ஆகும். தெற்கு கலிமந்தானின் மக்கள்தொகை, 2010 கணக்கெடுப்பின்படி 3.625 மில்லியனுக்குச் சற்றே கூடுதலாகும்.[1]\nகலிமந்தானில் உள்ள ஐந்து இந்தோனேசிய மாகாணங்களில் ஒன்றான இதன் எல்லைகளாக கிழக்கில் மகாசர் நீரிணையும் மேற்கிலும் வடக்கிலும் மத்திய கலிமந்தானும் தெற்கில் சாவா கடலும் வடக்கில் கிழக்கு கலிமந்தானும் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2015, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chance-for-heavy-rain-in-north-tamilnadu/", "date_download": "2019-01-16T17:46:24Z", "digest": "sha1:6OOODZ4RSGAWI4ANFC3ZXN2I3BZ22NH2", "length": 12391, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chance for Heavy Rain in North Tamilnadu - வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nவட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்\nஅடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “தெற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியில் தெற்கு ஆந்திரா பகுதியில் நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.\nஅடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்தைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமாக மழையும் பெய்யக்கூடும். இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.\nஅதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ, கேளம்பாக்கம், ஜெயம்கொண்டம் 7 செ.மீ, காஞ்சிபுரம், செய்யாறு 6 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கம், அரியலூர் , மீனம்பாக்கம், திருப்பத்தூர், குமாரபாளையம், கடலூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகொடநாடு விவகாரம்: நள்ளிரவில் மனோஜ், சயான் விடுவிப்பு\nபொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nவிஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு விவகாரம்: வதந்தி என முற்றுப்புள்ளி வைக்கும் அமைச்சர்கள்\n‘நான் மோசமானவன் என்றால் ஏன் மெகா கூட்டணி உருவாகிறது’ – பிரதமர் மோடி\nதுரைமுருகன் ரொம்ப இளமையா இருக்காரு..\nஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி: காங்கிரஸ் எதிர்ப்பை மீறி கலந்துகொண்டார்\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\n எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nமருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில்.\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapadam.com/index.php/home/category_news/7/12", "date_download": "2019-01-16T16:07:09Z", "digest": "sha1:7FANNR3TGYNNTKBHFQG2AN5CRLAMXWWF", "length": 2217, "nlines": 40, "source_domain": "www.cinemapadam.com", "title": "Error 404 - CINEMA PADAM", "raw_content": "\nகல்யாணம் உண்மைதான்.. ஆனா, விஷால் கட்டிக்கப் போற...\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள்...\nயாஷிகா ஆர்மி.. இருக்கு கழுகு 2ல உங்களுக்கு தரமான...\nதளபதி 63 அப்டேட்: விஜய் படத்தில் ‘பரியேறும் பெருமாள்’...\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்:...\nஅஜித் உடன் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ்\nஅப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nகத்தாரிலும் பட்டையை கிளப்பிய பேட்ட\nதனுஷின் நீண்ட நாள் கனவு\nவெளியானது விஜய் மகன் இயக்கிய குறும்படம்: சும்மா சொல்லக்கூடாது......\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கண்ணம்மா உன்ன மனசுல...\nதெலுங்கில் 'பேட்ட' படத்திற்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://minminidesam.blogspot.com/2010/06/blog-post_23.html", "date_download": "2019-01-16T16:46:43Z", "digest": "sha1:RJPDEYFLTTNP5RFPS4CMIZSM6OSQ3H3K", "length": 10876, "nlines": 153, "source_domain": "minminidesam.blogspot.com", "title": "மனநல மருத்துவமனை - பயணக் கட்டுரை | மின்மினி தேசம்", "raw_content": "\nமனநல மருத்துவமனை - பயணக் கட்டுரை\nவிடுமுறை முடிந்து புதிய வகுப்புக்கு வந்த மாணவர்களை 'விடுமுறைக்கு எங்கே போனீர்கள்...' என்ற தலைப்பில் ஒரு பயணக் கட்டுரை எழுதச் சொன்னபோது டேனி என்னும் ஒரு சிறுவன் எழுதிய கட்டுரை இது.\n\"நான் பெரும்பாலும் விடுமுறைக்கு என் தாத்தா பாட்டி வீட்டுக்குத்தான் போவேன்.\nசெங்கல்லும் ஓடும் உள்ள அந்த கிராமத்து வீடு...\nஆனால், இப்போது தாத்தாவும் பாட்டியும் அங்கே இல்லை.\nஅவர்கள் வயதானதால் சற்று ஞாபகம் குறைந்து அதற்காக கோவையில் உள்ள ஒரு ஹோமுக்குப் போய்விட்டார்கள்.\nஅந்த ஹோமில், அவர்களைப் போலவே நிறைய மக்கள் இருக்கிறார்கள்.\nஅவர்கள் அங்கே சின்னச் சின்ன அறைகளில் வாழ்கிறார்கள்.\nஅவர்கள் பெரிய மூன்று சக்கர வாகனங்களை உபயோகிக்க அங்கே பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nஅங்கே அவர்களுடைய பெயரை ஒரு அட்டையில் எழுதி அவர்களுடைய கழுத்தில் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.\nஇல்லாவிட்டால், அவர்கள் யார் என்பது அவர்களுக்கே ஞாபகம் இருக்காது.\nஅவர்கள் அங்கே நிறைய கேம்ஸ் விளையாடுகிறார்கள்; எக்ஸர்சைஸ் செய்கிறார்கள்.\nஆனால், அதை அவர்கள் சரியாய்ச் செய்வதில்லை.\nஅந்த ஹோமில் ஒரு ஸ்விம்மிங் பூல் இருக்கிறது.\nஅதில், அவர்கள் எல்லோரும் குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.\nஎனக்கென்னவோ அவர்கள் நீச்சலையும் மறந்துவிட்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.\nநீங்கள் அந்த ஹோமுக்குப் போனால் அங்கே கேட்டின் முன்னே ஒரு சின்ன கூண்டில் ஒரு பெரியவரைப் பார்க்கலாம்.\nஅவரைத் தாண்டி இவர்களில் ஒருவர்கூட வெளியே போகவோ வரவோ முடியாது.\nஅவரும் இங்கே முன்பு இப்படி வந்தவர்தான்.\nஇப்போது சற்று பரவாயில்லை ஆகி ஹோமிலேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.\nஎன் பாட்டி மிக அற்புதமாய் பாயாசம் வைப்பார்கள்.\nஅதை அவரும் இப்போது மறந்திருப்பார் நினைக்கிறேன்.\nஅங்கே யாரும் சமைப்பதில்லை, சாப்பிடுகிறார்கள்... அவ்வளவுதான்.\nஅவர்கள் எல்லோரும், எல்லா நாளும் ஒரே மாதிரி, ஒரே சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறார்கள்.\nமுன்பெல்லாம் என் பாட்டி அடிக்கடி சொல்வாள்.\n'வாழ்நாள் பூராவும் உன் தாத்தா உழைத்தார். இப்போது இப்ப்டி ஆகிவிட்டது...' என்று.\nஇப்போது பாட்டிக்கும் அதேபோல் ஞாபகமறதி வந்துவிட்டது.\nநான், என் தாத்தா பாட்டி இருவரும் இங்கே என் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஆனால், கேட்டிலிருக்கும் அந்தப் பெரியவர் விடமாட்டார் என்றே நம்புகிறேன்.\nநான் பெரியவனாகி ஒருவேளை எனக்கும் இதேபோல் ஆகலாம்.\nஅப்போது, நான் அந்த ஹோமுக்கே போக விரும்புகிறேன்.\nஅதிலும், அந்த கேட்டிருக்கும் பெரியவரைப் போல் ஆகவே விரும்புகிறேன்.\nநான் அவ்வாறு கேட்டில் இருந்தால்...\nஹோமில் இருக்கும் முதியவர்களை... அவர்களுடைய பேரன் பேத்திகளைப் பார்க்கக் கண்டிப்பாய் அனுமதிப்பேன் என்பது மட்டும் உறுதி...\nLabels: ஓடு, கிராமம், செங்கல், ஞாபகம், தாத்தா, பாட்டி, மனநலம், விடுமுறை\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கம் said...\nகுறுத்தோளைகளுக்கு பலுப்போளைகளை பராமரிக்க எண்ணமில்லை. இன்று குறுத்தொளைகளாக இருக்கும் நாமும் நாளை பலுப்போளைகள் தான் என்பதை மறந்துவிடுகிறோம்.\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nமனநல மருத்துவமனை - பயணக் கட்டுரை\nநரமாமிசம் சாப்பிடுபவன் வீட்டு விருந்து\nபோஸ்ட் ஆபீஸிலிருந்து சொர்க்கம் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-01-16T16:25:58Z", "digest": "sha1:BR3GRKCJCKELOAXA5TOR2MQ7S3BF7KOY", "length": 7603, "nlines": 105, "source_domain": "serandibenews.com", "title": "பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு\n2018ம் ஆண்டுக்குரிய ஜிசிஈ உயர்தரப் பரீட்சை பெறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஎதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்\nஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார். விண்ணப்பங்களை ஒன்-லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும். இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன’று முதல் தொடக்கம் முகவர் புத்தகக் கடைகளை விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.\nஇம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டை விட ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்.\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்\nசப்ரகமுவ பல்கலைக்கழக வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்\nசில மாணவர்கள் 2 அல்லது 3 கற்கை நெறிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்கின்றனர் – பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு\nNVQ-5 ,NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nபாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் விற்பனை: கடும் நடவடிக்கைக்கு உத்தரவு:\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1180912.html", "date_download": "2019-01-16T16:55:18Z", "digest": "sha1:JSOEG76J7P5WQCJKEASP2VGNVM7EB254", "length": 12431, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி..!! – Athirady News ;", "raw_content": "\nகியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி..\nகியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி..\n50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண் மூடி தூங்கும் வரை எப்போதும் 4ஜி வேகத்தில் செல்போனில் இன்டர் நெட் பார்க்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கலாம்.\nஆனால் பல மாற்றங்களை கண்டிருக்கும் கியூபா இப்போது தான் முழு இணைய சேவை (இன்டர் நெட்) வசதியை பெற உள்ளது. இந்த மாற்றத்துக்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.\nஅமெரிக்காவை விட பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்த கியூபா சோவியத் ரஷியா உடைந்த சில மாதங்களில் பெரிய பாதிப்பை சந்தித்தது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி பெற்றன.\nஆனால் எதிரி நாடான அமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளது. தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் மட்டுமே உள்ளது. அதில் வீடியோக்கள் பார்க்க முடியாது. பயன்படுத்தும் நெட்வொர்க்கும் மிக மெதுவாக இருக்கும். அந்த நெட் வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஅங்கு உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் கிடையாது. ஏனெனில் அங்கு தொலை தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனால் அங்கு இணையம் (நெட்வொர்க்) என்பது ஒரு பெரிய ஆடம்பர கனவு போல இருந்தது.\nஇங்க வேலை இல்லை” குறும்படம் வெளியீடு..\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு..\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/08/q-dir-file-manager.html", "date_download": "2019-01-16T15:57:00Z", "digest": "sha1:4RBODPBDRKQACZKCJJ4KH276V3J52DQI", "length": 12883, "nlines": 208, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Q-Dir File Manager - பயனுள்ள கருவி!", "raw_content": "\nநமது கணினியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களில் கோப்புகளை காப்பி செய்வது, மூவ் செய்வது, ஒப்பிட்டு பார்ப்பது போன்ற பல காரியங்களுக்காக நாம் வழக்கமாக உபயோகிக்கும் விண்டோஸ் Explorer ஒரே ஒரு pane மட்டுமே உள்ளதால் நம்மால் விரைவாக, துல்லியமாக கோப்புகளை கையாள இயலுவதில்லை.\nஇது போன்ற கோப்புகளின் மேலாண்மைக்காகவே Multi pane வசதி கொண்ட Q-Dir என்ற மென்பொருள் கருவி பல வகையிலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.\nஒரே விண்டோவில் அதிக பட்சமாக நான்கு pane களை வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக ஒரே சமயத்தில் நான்கு கோப்புறைகள் அல்லது நான்கு ட்ரைவ்களை கையாள முடியும்.\nTree View உட்பட நமக்கு தேவையான வகையில் கோப்புகளின் பட்டியலை மாற்றியமைக்க முடியும்.\nஇதிலுள்ள options பகுதிக்கு சென்று, Context menu வில் புதிதாக எதாவது சேர்க்க வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் preview வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇதிலுள்ள Colors டேபிற்கு சென்று குறிப்பிட்ட கோப்பு வகைகளுக்கு விருப்பமான நிறங்களை தேர்வு செய்து கொள்வதன் மூலமாக பலத்தரப் பட்ட கோப்பு வகைகளையும் எளிதாகவும், விரைவாகவும் கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் பல வசதிகள் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது பயன்படுத்திப் பாருங்கள்.\nஉங்களின் கருத்து நன்றாக உள்ளது.\nகூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி\nவிண்டோஸ் 7 - பலூன் அறிவிப்பை நீக்க\nகூகிள் க்ரோம் - மிகப் பயனுள்ள நீட்சி\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nஇரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்\nBing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க\nலேப்டாப் டிப்ஸ் - புதியவர்களுக்கு\nமைக்ரோசாப்ட் வோர்ட் - மிகவும் அவசியமான, ஆச்சர்யமான...\nபவர் பாயிண்ட் - ட்ரிக்\nஎம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்\nஇணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க\nகூகிள் க்ரோம்:- படங்களை கையாள ஒரு பயனுள்ள நீட்சி\nஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்ட...\nவிண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க\nVLC மீடியா ப்ளேயருக்கான 100+ அட்டகாசமான ஸ்கின்கள்\nவிண்டோஸ்:- மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நு...\nபூமராங் - ஜிமெயிலுக்கான சூப்பர் நீட்சி\nஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு\nவிண்டோஸ்:- பயனுள்ள இலவச கருவி\nமௌஸ் பிடிச்சு கை வலிக்குதா\nInternet Explorer பிரச்சனைக்கான தீர்வு\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2018/01/07/maari_mazhai/", "date_download": "2019-01-16T16:31:26Z", "digest": "sha1:TWJ4JZNVBLK3VHLDXETLNDYDRA6VVHZ7", "length": 11712, "nlines": 105, "source_domain": "amaruvi.in", "title": "மாரி மலை முழைஞ்சில் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘மாரி மலை முழைஞ்சில்’ பாசுரத்தில் பெருமாள் எழுப்பப்பட்டுக் கண்விழிக்கிறார் என்பது பொதுப்பொருள். எவ்வாறு எழுந்து வருகிறார், அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஆய்ச்சியர் விரும்புகிறார்கள் என்பது இப்பாசுரத்தில் தெளிகிறது.\nவிடாது பெய்யும் மழையின் காரணகாகக் குகைக்குள் கிடந்து உறங்கும் ஆண் சிங்கம், மழை நின்றவுடன், சோம்பல் முறித்து, பிடரி மயிர் சிலிர்க்க, கண்களில் தீப்பொறி பறக்க எழுந்து வருவதைப்போல் கண்ணனே நீ எழுந்து வருக. அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரணத்தை ஆராய்ந்து அதற்கேற்றவாறு அருள்வாயாக என்று ஆய்ச்சியர் வேண்டுவதாய் அமைந்துள்ள இப்பாசுரத்தில் திருமாலின் முக்கிய அவதாரமான நரசிம்மாவதாரம் சுட்டப்படுவது ஒரு சுவை.\nகிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் குழந்தையாய் வளர்ந்து, விளையாடி, வாலிபம் எய்தி, பின்னர் பாரதப் போரில் பெரும் பங்காற்றி நீதியை நிலைநாட்டுகிறான். இராமாவதாரமும் அப்படியே. ஆனால், நரசிம்மாவதாரத்தில் பெருமாள் தோன்றி, உடனே பேருருக்கொண்டு, இரணியனை அழித்து, பிரகலாதனுக்கு அருள் புரிந்து சென்றான். தோற்றத்தின் காரணம் மிகச்சிறிய காலத்திலேயே நிறைவடைகிறது. அதுபோல், நீ இராமனாகவோ, கண்ணனாகவோ எழுந்து வராமல், நரசிம்மனாய் வந்து, உடனே சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்று. கால தாமதம் வேண்டாம் என்று ஆய்ச்சியர் வேண்டுவது போல் அமைந்துள்ளது பாசுரம்.\nஇன்னொரு சுவை, கொடிய சீற்றத்துடன் துலங்கும் சிங்கம், தனது குட்டிகளிடம் அன்புடனே இருக்கும். அதுபோல், கொடிய இரணியனை வதம் செய்யும்போது கடுஞ்சினத்துடன் இருந்த நரசிங்கம், பிரகலாதனைப் பார்த்தவுடன் மனம் கனிந்துருகி அவனுக்கு அருள் மாரி பொழிந்து நின்றது. அதுபோல் நீயும் எங்களுக்கு அருள் புரிவாய் என்று ஆய்ச்சியர் வேண்டுகிறார்கள்.\nஆண்டாள் கண்ணனை நரசிம்மமாகவே பார்க்கிறாள் என்பது திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே தெரிகிறது. ‘ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனை அழைக்கிறாள்.\n‘மாரி மலை’ பாசுரத்தில் ‘மன்னிக் கிடந்து உறங்கும்’ என்னுமிடத்தில் ‘மன்னி’ ( பொருந்தி இருந்து ) என்னும் பயன்பாடு உற்று நோக்கத்தக்கது. பல ஆழ்வார்களுக்கு இந்த ‘மன்னி’யின் பால் ஒரு ஈர்ப்பு உள்ளது.\nதேரழுந்தூர்ப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் ‘அடியார்க்கு ஆ ஆ என்றிரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவன்’ என்றும், நம்மாழ்வார் ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்றும் பாடுகிறார்கள்.\nஎழுந்து வந்த சிங்கம் நீதி பரிபாலனம் செய்வது போல் அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து என்ன செய்ய வேண்டும் ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ’ என்று ‘எமது சரணாகதி விஷயமான விண்ணப்பத்தைச் சற்று ஆராய்ந்து முடிவெடுப்பீர். பிரகலாதனின் பக்திக்கு இரங்கி அவனுக்கு அருள் புரிந்தது போல், எமக்கும் அருள்வீர்’ என்று ஆய்ச்சியர் வேண்டுகின்றனர்.\nஎன்னதான் ஆசார்யர்கள், திருமகள் என்று இவர்களை முன்னிட்டு சரணாகதி செய்துகொண்டாலும், பெருமாள் தானும் ஆராய்ந்தே முடிவெடுக்கிறான் என்பது போல் அமைந்துள்ள இப்பாசுரம் ஶ்ரீவைஷ்ணவ சரணாகதி தத்துவத்தின் குறியீடு.\nPosted in சிங்கப்பூர், தமிழ்Tagged ஆண்டாள், திருப்பாவை, மார்கழிச் சிந்தனைகள்\nPrevious Article அங்கண் மாஞாலத்து அரசர்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 week ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nGayathri on ஜடேரி – அனுபவங்கள்\nஜடேரி – அனுபவங… on திருமண் கிராமம் – அடுத்த…\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=42&cid=2447", "date_download": "2019-01-16T16:20:30Z", "digest": "sha1:7SHH54ZLW5XT2L7XWKJAKOAMPK3MFS7Y", "length": 14063, "nlines": 156, "source_domain": "kalaththil.com", "title": "உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...! | Look-at-the-plight-of-the-Rajaraja-Cholan-Samadhi-of-the-world", "raw_content": "\nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு - சிங்கள பௌத்த பேரினவாதம்\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nஎமது இனத்தின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணும் ஒரு அரசியல் வடிவமே தைப்பொங்கல்\nதமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் போராட்டம்\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ....\nஉலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழி வகுத்த மாமன்னன் ராச ராச சோழன்.1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள்.\nதமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ...\nஇதுதான் ராஜராஜ சோழரின் சமாதி. நாட்டில் எவன் எவனுக்கோ மணிமண்டபங்களும் சிலைகளும் நினைவு ஆலயங்களும் பரவிக்கிடக்கும் போது உலகை ஆண்ட மாமன்னருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக மரியாதை செய்யவில்லை நமது தமிழக அரசு.\nபாட்டன் பூட்டன். பீட்டன் என்கிறோம் .ஆனால் அவன் நினைவிடம் சீர்ப்படுத்தும் வரலாற்று கடமை எம் முன் நிற்பதை தமிழினமே நீ உணராதிருப்பதேன் ஆட்சிக்கட்டில் இருப்பவன் செய்ய வில்லை எனின் உலகம் முழுதும் வாழும் பதின்மூன்று கோடி மக்களும். தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டாலும் இவ்வரும் பணியை செய்து முடித்து விடலாம் . தடுக்க இந்தியம் சூழ்ச்சி செய்யலாம் அதை முறியடிக்க சாதி மதம் கடந்து தமிழர் என ஐக்கிய பட வேண்டும் \nஉலக நாடுகளுக்கு நாடமைத்த நாம் இன்று நாடின்றி இருப்பதால் தான் பல அவலங்கள் .... இந்தியம் எமை வாழ விடாவிட்டால் தனியகம் தேடுவதில் என்ன தவறு இருக்கின்றது \nவீரவரலாறு கொண்ட நாம் வீழ்ந்து கிடப்பதில் நியாய மில்லை வெகுண்டெழு தமிழா வீறு கொண்டெழுந்து செயற்படு வெகுண்டெழு தமிழா வீறு கொண்டெழுந்து செயற்படு தமிழகம் பழந்தமிழரின் தொட்டில் அங்கே தடுக்க விழுந்தாலும் கட்டிட இடி பாடுகளிலும் சிற்ப சிதறல்களிலிலுமே விழுவோம் தமிழகம் பழந்தமிழரின் தொட்டில் அங்கே தடுக்க விழுந்தாலும் கட்டிட இடி பாடுகளிலும் சிற்ப சிதறல்களிலிலுமே விழுவோம் அதை தேட இந்தியம் தடை போடுகிறது எனின் தடை உடை தமிழா \nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாத\nதமிழ் நூல்கள் கடல் போல் பெருக வ�\nதமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மைய�\nநம்மை அறியாமலேயே தினமும் பேசும�\nஅழியும் மொழிகளில் தமிழும் ஒன்ற�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanth-vijay-sethupathi-cast-together-in-karthik-subbaraj-movie/", "date_download": "2019-01-16T17:42:11Z", "digest": "sha1:ZHLRK6DQNBUTFOFT4EUYGZB2HXH35H7G", "length": 13409, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி! Rajinikanth - Vijay sethupathi cast together in Karthik Subbaraj movie", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் புதிதாக இணைந்துள்ளார் விஜய் சேதுபதி.\nதமிழ் திரையுலகில் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி மற்றும் மெர்குரி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தின் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிப்பார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட செய்தி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் இதுவரை நடித்துள்ள காலா மற்றும் 2.0 படங்கள் வெளிவர உள்ளது. இவர் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள ‘2.0’, படமும் விரைவில் வெளியிடத் தயாராக உள்ளது.\nஇந்த இரண்டு படைப்புகளுக்கு காத்திருக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை கார்த்திக் சுப்புராஜ் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. சமீபத்தில் விக்ரம் வேதா படத்தில் வில்லன் கெட் அப்பில் அசத்திய இவர், இந்தப் படத்திலும் வில்லனாக நடிப்பார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்தப் படத்தை “சன் பிக்சர்ஸ்” தயாரிக்கும் எனவும், அனிருத் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை பெயர் எதுவும் சூட்டப்படாத நிலையிலும், இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nPetta Box Office Collection Day 1: முதல் நாளில் பேட்ட குவித்த கோடிகள் எத்தனை\nகாளி ஆட்டம் எப்படி இருக்குது\nPetta Movie Review: வேற லெவல் ரஜினி… மாஸை கொண்டாடும் ரசிகர்கள்\nரிலீஸுக்கு முன்பே பதம் பார்த்த தமிழ் ராக்கர்ஸை சமாளிக்குமா பேட்ட டீம்\nPetta Trailer : தரமான சம்பவத்தை இனிமேல் தான் பார்க்கப்போர.. மிரட்டும் பேட்ட டிரெய்லர்\nPetta Update: ஸ்டைலு, ஸ்டைலுதான்… ரஜினி புதிய கெட்டப், டிச. 28-ல் டிரெய்லர்\n‘பேட்ட’-ஐ பிசுபிசுக்க வைக்க சதியா\nதன்னை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தோனி பதில் தரவில்லை; கூடவே இருக்கும் அந்த வீரருக்கும் சேர்த்து தான்\nகுட்கா ஊழல்: முதல்வர் பழனிசாமி பதவி விலகுவதுதான் அவருக்கு அழகு\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nமக்களை ஏமாற்றுவதிலும் இரு கட்சிகளும் ஒன்று தான்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nவரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கான ஆதாரம் இல்லாத நிலையில், இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட முடியாது.\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nஇந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmurasu.in/2018/11/09/", "date_download": "2019-01-16T16:49:42Z", "digest": "sha1:6IGYKGJAXN2LZ3JZ4OT74UXNWWD6PJUB", "length": 52869, "nlines": 72, "source_domain": "venmurasu.in", "title": "09 | நவம்பர் | 2018 |", "raw_content": "\nநாள்: நவம்பர் 9, 2018\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 61\nதுரியோதனனின் சொல்சூழ் அவையில் அரசர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஒற்றைச் சொற்களும் ஆடையசைவின் ஒலிகளும் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. பிருஹத்பலன் கைகூப்பியபடி உள்ளே நுழைந்து அவையை ஒருமுறை விழிசுழற்றி நோக்கியபின் கூர்ஜர அரசர் சக்ரதனுஸை நோக்கி தலை அசைத்தான். அவர் மெல்லிய புன்னகை பூத்து தலையசைத்தார். அவன் தன் பீடத்தில் அமர்ந்து அருகிலிருந்த அனுவிந்தனிடம் பேசுவதற்காக திரும்பி, உடனே திகைத்து அதை உடனே மறைத்து இன்சொல் எடுத்தான். அருகே இருந்த காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி “நன்று, கோசலரே” என்றார்.\nஅவனிலிருந்த திகைப்பை புரிந்துகொண்டு க்ஷேமதூர்த்தி “அவந்தியின் படைகளை நான்காக பிரித்து புளிந்தர்களுடன் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரூஷப் படைகளும் புளிந்தர்களுடன் நின்றுள்ளன” என்றார். “நன்று” என்று பிருஹத்பலன் சொன்னான். க்ஷேமதூர்த்தி “படைகள் குறைந்துகொண்டே இருக்கின்றன. ஒருவரை ஒருவர் முன்பறியாதவர்கள் இணைந்து நிற்கவேண்டியிருக்கிறது. என்ன துயரென்றால் முன்னரே போரிட்டுக்கொண்ட படையினர்கூட சேர்ந்து நிற்கவேண்டியிருக்கிறது. புளிந்தர்களுடன் இணைந்துள்ளனர் அஸ்மாகநாட்டுப் படையினர். அவர்களுக்கும் அவந்தியினருக்கும் நூறாண்டுகளாக போர் நிகழ்ந்துள்ளது” என்றார்.\nகொம்பொலி எழுந்ததும் கைகூப்பியபடி துரியோதனன் அவைக்குள் நுழைந்து பீடத்தில் அமர்ந்தான். நிமித்திகன் அவை கூடும் நோக்கத்தை உரைத்து முடித்ததும் பூரிசிரவஸ் எழுந்து முகமன்கள் ஏதுமில்லாமல் “வெற்றி திகழ்க” என வாழ்த்தி தொடங்கினான். “அவையினரே, இந்த எட்டு நாள் போரில் நாம் பாண்டவப் படைகளின் பெரும்பகுதியை அழித்துவிட்டிருக்கிறோம். நமது திறல்மிக்க படைத்தலைவர்களாகிய பீஷ்மரும் துரோணரும் கிருபரும் ஜயத்ரதரும் சல்யரும் அஸ்வத்தாமரும் தங்கள் முழு செயலூக்கத்துடன் களம் நின்றிருக்கிறார்கள். ஆம், வெற்றி எளிதல்ல என்று தெரிந்தது. ஆனால் அணுக அரிதல்ல என்றும் தெளிவாக இருக்கிறது. நாம் வெல்வோம் என்னும் உறுதி அமைந்துள்ளது” என்றான்.\n“இன்னும் ஓர் அடிதான். உடைந்து சரிவதற்கு முன்வரை கற்கோட்டைகள் உடைவதற்கு வாய்ப்பே அற்றவை என்றே தோன்றும். அதன் அடித்தளத்தில் விரிசல் விழுந்திருப்பதை அதனுடன் மோதும்போது மட்டுமே நாம் புரிந்துகொள்ள இயலும். அவையீரே, நான் உணர்கிறேன் பாண்டவப் படையின் அடித்தளம் சரிந்துவிட்டது என்று. ஒருகணம், இன்னும் ஒருகணம், அது முழுமையாகவே சரிந்து சிதறும். அந்தக் கணம் வரை நாம் நின்று பொருதியாக வேண்டும். அதற்கு முந்தைய கணம் வரை நம்பிக்கை இழக்கவும் பின்னடையவும் வாய்ப்பிருக்கிறது. நாம் பொருத வேண்டியது நம்முள் நம்பிக்கையின்மையாகவும் சோர்வாகவும் வெளிப்படும் அந்த இருள்தெய்வங்களுடன் மட்டுமே. தவம் கனியும்தோறும் எதிர்விசைகள் உச்சம் கொள்ளும். வழிபடு தெய்வம் எழுவதற்கு முன்னர் இருள்தெய்வங்கள் தவம் கலைக்க திரண்டு எழும். நாம் வெல்வோம். வென்றாகவேண்டும். நாம் உளம்தளராது முன்சென்றால் முன்னோர் நமக்கென ஒருக்கிய கனிகளை கொய்வோம். ஆம், அவ்வாறே ஆகுக\n” என்று அவை ஓசையிட்டது. “இன்றைய போருக்கென படைசூழ்கையை வகுத்துள்ளேன். அவற்றை ஓலைகளாக்கி அரசருக்கும் படைத்தலைவர்களுக்கும் அளித்துள்ளேன். நீங்கள் அனைவரும் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “இந்தப் படைசூழ்கை நேற்றே பிதாமகர் பீஷ்மரால் எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் அதை பகுத்து வரைந்தெழுப்பினேன். சர்வதோபத்திரம் என்று நூல்களில் சொல்லப்படுவது இது. பன்னிரு ராசிக்களத்தின் வடிவில் அமைந்தது. இதன் மையம் என சகுனி அமைவார். பன்னிரு களங்களில் பன்னிரு போர்த்தலைவர்கள் தலைமைகொள்வார்கள். துரியோதனர் தன் இளையோருடன் ஒரு களத்திலமைவார். பீஷ்ம பிதாமகரும் ஜயத்ரதரும் சல்யரும் அஸ்வத்தாமரும் நானும் கிருபரும் துரோணரும் பால்ஹிகரும் பகதத்தரும் மாளவரும் கூர்ஜரரும் பிற களங்களில் அமைவோம். இது விடாது சுழன்றுகொண்டிருக்கும் சகடம். தேவைக்கேற்ப களத்தில் சுழன்று சுழன்று சென்று தாக்கும் வல்லமைகொண்டது.”\nசல்யர் “பிதாமகர் பீஷ்மருக்கு நேர்பின்னால் துரோணர் அமையும்படி வகுக்கப்பட்டிருக்கவேண்டும்” என்றார். பூரிசிரவஸ் “ஆம், அப்படியே அமைந்துள்ளது” என்றான். “ஒருமுறை இச்சகடம் தன்னை சுற்றிக்கொள்ள என்ன பொழுதாகும்” என்று ஜயத்ரதன் கேட்டான். “முழுப் படையும் சுற்றிவர அரைநாழிகைப் பொழுதாகும்… விளிம்பில் புரவிகளும் பின்னர் தேர்களும் அப்பால் காலாள்படையும் நின்றிருப்பதனால் சுற்றுதல் எளிது” என்றான் பூரிசிரவஸ். “ஓலைகள் அனைவருக்கும் செல்லட்டும்” என்றார் துரோணர். அஸ்வத்தாமன் “அவர்களின் படைசூழ்கை என்னவென்று தெரிந்ததா” என்று ஜயத்ரதன் கேட்டான். “முழுப் படையும் சுற்றிவர அரைநாழிகைப் பொழுதாகும்… விளிம்பில் புரவிகளும் பின்னர் தேர்களும் அப்பால் காலாள்படையும் நின்றிருப்பதனால் சுற்றுதல் எளிது” என்றான் பூரிசிரவஸ். “ஓலைகள் அனைவருக்கும் செல்லட்டும்” என்றார் துரோணர். அஸ்வத்தாமன் “அவர்களின் படைசூழ்கை என்னவென்று தெரிந்ததா” என்றான். “நம் படைசூழ்கையை ஒட்டியே அவர்களுடையது அமையும்… ஒற்றர்களை அனுப்பியிருக்கிறேன்” என்று துச்சாதனன் சொன்னான்.\nபடைசூழ்கைகள் பற்றிய சொல்லாடல்கள் சென்றுகொண்டிருப்பதை பிருஹத்பலன் நோக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் எவருக்கும் பெரிய ஆர்வமிருப்பதாக தெரியவில்லை. கிருபர் மேலும் சில ஐயங்களை கேட்டார். பூரிசிரவஸ் அவற்றை விளக்கினான். எதிர்பாராத தருணத்தில் சல்யர் எழுந்து “நான் ஒன்றை கேட்க விழைகிறேன். நாம் வகுக்கும் படைசூழ்கைகள் எவையேனும் அவற்றின் இயல்பான வெற்றியை அடைந்துள்ளனவா ஒவ்வொரு படைசூழ்கையும் இணையான படைசூழ்கையால் எதிர்க்கப்படுமெனில் இவ்வாறு எண்ணி எண்ணி அமைப்பதற்கு என்ன பொருள் ஒவ்வொரு படைசூழ்கையும் இணையான படைசூழ்கையால் எதிர்க்கப்படுமெனில் இவ்வாறு எண்ணி எண்ணி அமைப்பதற்கு என்ன பொருள்” என்றார். “இதென்ன வினா” என்றார். “இதென்ன வினா” என்று ஜயத்ரதன் திகைத்தான். “இது எளிய மலைமகனின் ஐயம் என்றே கொள்க… சொல்லுங்கள்” என்றார் சல்யர்.\nபூரிசிரவஸ் “மாத்ரரே, இணையான படைசூழ்கையால் எதிர்க்கப்படுவதனால்தான் நாம் எளிதில் வெற்றியடையாமல் இருக்கிறோம். நாம் படைசூழ்கை அமைக்காது சென்றிருந்தால் இத்தருணத்தில் நாம் அனைவரும் விண்ணுலகிலிருந்திருப்போம்” என்றான். துச்சாதனன் “ஆம், கவசங்கள் அணிந்தே செல்கிறோம். ஆயினும் அவை உடைக்கப்படுகின்றன. ஆகவே கவசமணியாமல் களம்நிற்போமா” என்றான். “படைசூழ்கை அமைக்காது செல்வதைவிட படைசூழ்கையை அமைத்துச் செல்வது மேல்” என்றான். அவன் இளிவரலாக சொல்கிறானா என்பது முகத்திலிருந்து தெரியவில்லை. பூரிசிரவஸ் “நாம் படைசூழ்கைகளை அமைப்பது வெல்லும் பொருட்டே. களத்தில் அச்சூழ்கைகள் தோற்கடிக்கப்படலாம். ஆனால் என்றேனும் ஒருமுறை நமது படைசூழ்கை அவர்களின் படைசூழ்கையைவிட ஆற்றல் மிகுந்ததாக அமையும். அத்தருணத்தில் நாம் வெல்வோம். அந்த வெற்றி நோக்கியே ஒவ்வொரு படைசூழ்கையும் அமைக்கப்படுகின்றது” என்றான்.\nபிருஹத்பலன் கனைத்துக்கொண்டு எழுந்ததுமே சக்ரதனுஸ் தானும் எழுந்தார். பிருஹத்பலன் “இந்தப் போர் நீங்கள் எண்ணுவதுபோல் வெற்றி நோக்கித்தான் செல்கிறது என்பதற்கு என்ன சான்று உள்ளது கௌரவர்கள் ஒவ்வொரு நாளும் இறந்துகொண்டிருக்கிறார்கள். கௌரவ மைந்தர் பாதிக்குமேல் கொல்லப்பட்டுவிட்டனர். இத்தருணம்வரை மறுதரப்பில் கொல்லப்பட்ட பெருந்திறலுடையவர் எவர் கௌரவர்கள் ஒவ்வொரு நாளும் இறந்துகொண்டிருக்கிறார்கள். கௌரவ மைந்தர் பாதிக்குமேல் கொல்லப்பட்டுவிட்டனர். இத்தருணம்வரை மறுதரப்பில் கொல்லப்பட்ட பெருந்திறலுடையவர் எவர் சங்கனையும் ஸ்வேதனையும் சொல்வீர்கள் என்று நான் எண்ணவில்லை” என்றபோது அவையில் சிரிப்பொலி எழுந்தது. “நான் இளிவரலாடவில்லை. சொல்க, பாண்டவர்களில் ஒருவருக்கேனும் சிறு புண்ணாவது இதுவரை நிகழ்ந்துளதா சங்கனையும் ஸ்வேதனையும் சொல்வீர்கள் என்று நான் எண்ணவில்லை” என்றபோது அவையில் சிரிப்பொலி எழுந்தது. “நான் இளிவரலாடவில்லை. சொல்க, பாண்டவர்களில் ஒருவருக்கேனும் சிறு புண்ணாவது இதுவரை நிகழ்ந்துளதா படைத்தலைமைகொள்ளும் திருஷ்டத்யும்னனோ சாத்யகியோ துருபதரோ கொல்லப்பட்டிருக்கிறார்களா படைத்தலைமைகொள்ளும் திருஷ்டத்யும்னனோ சாத்யகியோ துருபதரோ கொல்லப்பட்டிருக்கிறார்களா\nஅவையில் ஓசைகள் எழுந்தன. “ஒவ்வொருநாளும் இங்கே வெற்றியென சொல்லெடுக்கப்படுகிறது. மெய்யாகவே கேட்கிறேன், எவருக்காக நாம் இச்சொற்களை இங்கு கூறுகிறோம்” என்றான் பிருஹத்பலன். ஜயத்ரதன் “அவர்களை கொல்வோம். ஐயம் தேவையில்லை” என்றான். பிருஹத்பலன் “நாம் இந்த வஞ்சினங்களை உரைக்கத்தொடங்கி எட்டு நாட்களாகின்றன. கணம் கணமென நிகழும் இப்போரில் எட்டு நாட்களென்பது நெடும்பொழுது. இருதரப்பிலும் ஷத்ரியர்கள் கொன்றும் கொல்லப்பட்டும் அழிந்துகொண்டிருக்கிறோம். இந்தப் பொருளின்மையை இதற்குமேல் நாம் நீட்டிக்க வேண்டுமா” என்றான் பிருஹத்பலன். ஜயத்ரதன் “அவர்களை கொல்வோம். ஐயம் தேவையில்லை” என்றான். பிருஹத்பலன் “நாம் இந்த வஞ்சினங்களை உரைக்கத்தொடங்கி எட்டு நாட்களாகின்றன. கணம் கணமென நிகழும் இப்போரில் எட்டு நாட்களென்பது நெடும்பொழுது. இருதரப்பிலும் ஷத்ரியர்கள் கொன்றும் கொல்லப்பட்டும் அழிந்துகொண்டிருக்கிறோம். இந்தப் பொருளின்மையை இதற்குமேல் நாம் நீட்டிக்க வேண்டுமா\nசக்ரதனுஸ் “ஆம், நான் கேட்க விழைவதும் இதுவே. இங்கே பொருளிலாத சாவுதான் நிகழ்கிறது. போர் என்பது எவர் மேல் என்பதை முடிவுசெய்யும் களநிகழ்வுதான். அதுவே நூல்கள் சொல்வது. மதம்கொண்ட களிறுகள்கூட மத்தகம்முட்டிக்கொண்டு வலுவறிந்ததும் போரை நிறுத்திக்கொள்கின்றன. ஆற்றலுடையதை அல்லது பணிகிறது. இருசாராரும் நிகர் என்றால் அதை எண்ணி போரை நிறுத்திக்கொள்வோம். இருசாராரும் முற்றழிவதுவரை போரிடுவோம் எனில் அது போரே அல்ல. எந்தப் போர்நூலும் அதை சொல்வதில்லை. காட்டில்கூட எந்த விலங்கும் அவ்வாறு போரிட்டுக்கொள்வதில்லை” என்றார்.\n“நாம் என்ன செய்யவேண்டும் என தாங்கள் எண்ணுகிறீர்கள், கோசலரே” என்று கிருபர் கேட்டார். “என்ன செய்யவேண்டுமென மூத்தோர் முடிவெடுங்கள். இங்கே ஷத்ரிய குலம் அழிந்துகொண்டிருக்கிறது. வேதங்களுக்கு வேலியாக முனிவர்களால் அமைக்கப்பட்டது இக்குலம். இப்போது களத்தில் இது முற்றழியுமெனில் நாளை வேதப்பயிர் இங்கு எவ்வாறு செழிக்கும்” என்று கிருபர் கேட்டார். “என்ன செய்யவேண்டுமென மூத்தோர் முடிவெடுங்கள். இங்கே ஷத்ரிய குலம் அழிந்துகொண்டிருக்கிறது. வேதங்களுக்கு வேலியாக முனிவர்களால் அமைக்கப்பட்டது இக்குலம். இப்போது களத்தில் இது முற்றழியுமெனில் நாளை வேதப்பயிர் இங்கு எவ்வாறு செழிக்கும் இங்கு இந்த நெறிகள் அனைத்தும் எத்தகைய பெரும் குருதிச்சேற்றிலிருந்து முளைத்தெழுந்தவை என்று உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. ஆயிரம் ஆண்டுகாலம் நெறியின்மையே திகழ்ந்த நிலத்தில் ரிஷிகள் இயற்றிய பெருந்தவத்தால் விளைந்தது இது. இங்கு வேதம் மழையென இறங்கியதால்தான் ஞானம் பொலிகிறது, செல்வம் நிறைகிறது” என்றான் பிருஹத்பலன்.\n“வேதத்தின் பொருட்டே நாம் களம் நிற்கிறோம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், ஆனால் இப்போர் செல்லும் திசை நோக்கினால் வேதத்தின் காவலர்கள் முற்றழிவார்கள் என்றே தோன்றுகிறது. காவலை அழித்து வேதத்தை நிலைநிறுத்தவியலுமா சூழ நிறைந்துள்ள வேதஎதிரிகள் முன் வேலியின்றி வேதத்தை திறந்திட்டு நீங்கள் அடையப்போவதென்ன சூழ நிறைந்துள்ள வேதஎதிரிகள் முன் வேலியின்றி வேதத்தை திறந்திட்டு நீங்கள் அடையப்போவதென்ன” என்று பிருஹத்பலன் கேட்டான். “சரி, நாம் என்ன செய்யவேண்டும்” என்று பிருஹத்பலன் கேட்டான். “சரி, நாம் என்ன செய்யவேண்டும்” என்று துர்மதன் கேட்டான். கையை தூக்கி முன்னகர்ந்து “போரை நிறுத்தவேண்டுமென்கிறீர்களா” என்று துர்மதன் கேட்டான். கையை தூக்கி முன்னகர்ந்து “போரை நிறுத்தவேண்டுமென்கிறீர்களா அது நிகழாது. எங்கள் உடன்குருதியினரின் பழிக்காக வேறு எவர் அகன்றாலும் நாங்கள் களம் நிற்போம்” என்று கூச்சலிட்டான்.\n“உயிர்கொடுப்பது உங்கள் விழைவு” என்றான் பிருஹத்பலன். “நாங்கள் எந்த வஞ்சத்திற்காகவும் இங்கு வரவில்லை. வேதம் காக்கவே வந்தோம். வேதம் செழிக்கவேண்டுமெனில் ஷத்ரியக்குருதி எஞ்சியிருக்கவேண்டும். ஆகவே இப்போரிலிருந்து விலக எண்ணுகிறோம்.” எழுந்து கூர்ந்து நோக்கி தணிந்த குரலில் “போரிலிருந்து விலக எவருக்கும் ஒப்புதல் இல்லை” என்று துரோணர் சொன்னார். “விலகினால் என்ன செய்வீர்கள் எங்களை கட்டுப்படுத்தும் விசை உங்களிடம் என்ன உள்ளது எங்களை கட்டுப்படுத்தும் விசை உங்களிடம் என்ன உள்ளது” என்று பிருஹத்பலன் கூவினான். “வில் உள்ளது” என்று பிருஹத்பலன் கூவினான். “வில் உள்ளது” என்று துரோணர் சொன்னார். “ஐயமே வேண்டியதில்லை, இக்களத்திலிருந்து படையுடன் விலகிச்செல்லும் ஒவ்வொரு ஷத்ரியரும் எங்கள் எதிரிகளே. இப்போர் முடிந்து அவர்களை தேடி வருவோம் என்று எண்ண வேண்டியதில்லை, இப்போர்க்களத்திலேயே அவர்களை கொன்றழிக்கவும் துணிவோம்” என்றார்.\nதுரோணரின் முகத்தை பார்த்தபின் சக்ரதனுஸ் அமர்ந்துகொண்டார். பிருஹத்பலன் மெல்ல கைகள் நடுங்க சொல்லிழந்து தவித்து “அதற்கு உங்களுக்கு உரிமையில்லை” என்றான். “வெல்வதற்கான உரிமை ஒவ்வொரு ஷத்ரியனுக்கும் உள்ளது. வெல்வதன் பொருட்டே இங்கு களம் எழுந்துள்ளோம். போர்க்களத்தில் கைவிட்டு விலகுதல் கோழையின் செயல் மட்டுமல்ல அது பின்னின்று குத்தும் வஞ்சகமும்கூட. வஞ்சகரை கொல்வதற்கு அரசனுக்கு உரிமையுள்ளது” என்றார் துரோணர். “வென்றபின் சிறுபழிகளை தெய்வங்களுக்கு பலிகொடுத்து அழித்துக்கொள்வோம். அறமே வெல்லும், வெல்வதே அறம். வெல்லாதொழிந்தால் எந்த அறமும் பொருளற்றதே.” பிருஹத்பலன் மேலும் சொல்ல நாவெடுக்க கூரிய குரலில் “கோசலனே, வாள்பழி கொள்ளவேண்டியதில்லை. அமர்க\nசல்யர் சீற்றத்துடன் “அவர்களுக்கு அதை சொல்ல உரிமையுண்டு, துரோணரே. நாம் அவர்களுக்கு எந்தச் சொல்லையும் அளித்து இந்தப் போருக்கு அழைத்து வரவில்லை. அவர்களே வஞ்சினம் உரைத்து வந்தார்கள். ஆகவே அவர்களுக்கு விலகிச்செல்ல உரிமை உள்ளது” என்றார். துரோணர் “அந்த நெறிகளை அவர்களின் சிதைகளுக்கு முன்னால் நின்று பேசி முடிவெடுப்போம். இங்கு வெற்றியொன்றே இலக்கு. ஐயம் தேவையில்லை, இப்படையிலிருந்து விலக முயலும் எவரும் அக்கணமே கௌரவப் படைகளால் கொன்றழிக்கப்படுவார்கள்” என்று துரோணர் சொன்னார். “அது மாத்ரர்களுக்கும் பொருந்தும்.”\nசல்யர் “என்ன சொன்னாய், அறிவிலி” என கூவியபடி எழுந்தார். “அமர்க, ஒரு சொல் இனி உன் நாவிலெழுந்தால் உன் தலை மண்ணில் கிடக்கும்” என கூவியபடி எழுந்தார். “அமர்க, ஒரு சொல் இனி உன் நாவிலெழுந்தால் உன் தலை மண்ணில் கிடக்கும் எனக்கு அதற்கு வில்லோ அம்போ தேவையில்லை” என்றார் துரோணர். கைகள் பதற தலைநடுங்க நின்று வாய்திறந்துமூடிய சல்யர் விழுவதுபோல் பீடத்தில் அமர்ந்தார். துரோணர் “இப்போர் தொடரட்டும். நாம் வெல்வோம். பிற எண்ணங்கள் அனைத்தும் அரசவஞ்சகம்” என்றார். ஜயத்ரதன் எழுந்து “அதை சிந்து நாட்டின் படைகள் வழிமொழிகின்றன” என்றான். ஷத்ரியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அமைதியாக இருக்க பிருஹத்பலன் “நான் பின்னடைவதைப்பற்றி பேசவில்லை. பேரழிவைப்பற்றி பேசுகிறேன். அதை குறைப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றபின் கைகளை விரித்து தலைகுலுக்கி பீடத்தில் அமர்ந்தான்.\nதுரியோதனன் அங்கு நிகழ்ந்த சொற்களை கேட்காதவன்போல் அமர்ந்திருந்தான். அவையில் நிகழ்ந்த அமைதியை அவனுடைய மெல்லிய அசைவு கலைத்து அனைத்து விழிகளையும் ஈர்த்தது. “அவையினரே, இந்தப் போர் முற்றிலும் நிகர்நிலையில் நின்றுள்ளது என்பதே உண்மை” என தாழ்ந்த குரலில் அவன் சொன்னான். “ஓர் அணுவிடைகூட அவர்களோ நாமோ முன்னகரவில்லை. நாம் முன்னகர்ந்து வெல்ல வழி ஒன்றே. நம் தரப்பில் பெருவீரன் ஒருவனை உள்ளே கொண்டுவருவது. கர்ணன் போருக்கு இறங்கட்டும். இப்பொழுதேனும் பிதாமகர் பீஷ்மர் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான்.\nபீஷ்மர் அதை கேட்கவில்லை. தாடியை நீவியபடி அரைவிழி சரித்து எங்கோ நோக்கி அமர்ந்திருந்தார். துரோணரின் முகம் சுருங்கியது. அவர் “கர்ணன் களமிறங்குவதனால் பெரிய மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை” என்றார். “அவன் வெற்றியை ஈட்டி நம் கையில் அளிப்பான் என்று நான் சொல்ல வரவில்லை. ஆசிரியரையும் பிதாமகரையும்விட பெருவீரன் அவன் என்றும் நான் கூறவில்லை. ஆனால் அவனுக்கு இப்போரில் பெருந்திறலுடன் களம் நிற்கும் வீரம் உண்டென்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். முற்றிலும் நிகர்நிலையில் துலாவின் இரு தட்டுகளும் நின்றிருப்பதனால் அவன் ஒருவன் இப்பகுதியில் வரும்போது போரின் கணக்குகள் அனைத்தும் மாறத்தொடங்கும்” என்றான்.\nதுரோணர் ஏற்காமல் தலையசைத்தார். “அவன் பொருட்டு பிதாமகர் பீஷ்மர் கொண்டுள்ள ஒவ்வாமை நீங்குமெனில் நாம் வெற்றிநோக்கி செல்ல இயலும்” என்றான் துரியோதனன். “பிதாமகரிடம் நான் கனிந்து மன்றாடுகிறேன். பிதாமகர் பீஷ்மர் இக்கொடையை எனக்கு அளிக்க வேண்டும். என் விழைவுக்காகவோ வஞ்சத்துக்காகவோ அல்ல, இறந்த என் உடன்பிறந்தாரின் குருதிப்பழிக்காக” என்று சொல்லி கைகூப்பினான். பீஷ்மரின் அருகே குனிந்த கிருபர் என்ன நிகழ்ந்ததென்று சொல்ல அவர் உடல் நடுங்க எழுந்து “இல்லை இல்லை” என்று முதிய குரலில் கூவினார். “நான் இருக்கும் வரையில் இப்படையில் ஒருபோதும் சூதன் படைத்தலைமை கொள்ளமட்டான்” என்றார்.\n“படைத்தலைமை கொள்ள வேண்டியதில்லை. இப்போரில் அவன் இறங்கட்டுமே என்றே சொன்னேன்” என்றான் துரியோதனன். “இங்கு அரக்கர்களும் நிஷாதர்களும் கிராதர்களும்கூட படை நின்றிருக்கிறார்கள் அல்லவா” பீஷ்மர் “ஆம், அவர்களில் ஒருவனாக அவன் களம் நிற்கட்டும். ஆனால் அங்க நாட்டுப் படையுடன் அவன் வரக்கூடாது. அவன் கொடி கொண்டோ முடி கொண்டோ களத்தில் நிற்கக்கூடாது” என்றார். “அதை நாம் எப்படி சொல்ல முடியும்” பீஷ்மர் “ஆம், அவர்களில் ஒருவனாக அவன் களம் நிற்கட்டும். ஆனால் அங்க நாட்டுப் படையுடன் அவன் வரக்கூடாது. அவன் கொடி கொண்டோ முடி கொண்டோ களத்தில் நிற்கக்கூடாது” என்றார். “அதை நாம் எப்படி சொல்ல முடியும்” என்று துரியோதனன் சொன்னான். “நான் சொல்கிறேன். அவன் ஷத்ரியனாக உருக்கொண்டு இங்கு நின்றிருக்கக்கூடாது. நீ சொல்வதுபோல் விழைந்தால் கிராதனாக வரட்டும், நிஷாதனாக வரட்டும்” என்றார் பீஷ்மர்.\n“தாங்கள் என் மேல் வஞ்சம் கொண்டு பேசுவதுபோல் உள்ளது” என்றான் துரியோதனன். பீஷ்மர் சினத்துடன் “வஞ்சம் கொண்டு பேசுகிறேன் என்றால் இதுநாள் வரை உனக்காக களத்தில் நின்றிருக்கமாட்டேன். இந்தப் போர் எங்கு வென்றாலும் எனக்கொன்றுமில்லை. இத்தனை ஆண்டுகள் மண்ணில் கடுநோன்புகள் கொண்டு நான் ஈட்டிய அனைத்தையும் இந்தக் களத்தில் நெறிபிறழ்வதனூடாக இழந்துகொண்டிருக்கிறேன். என்னில் குடியேறிய எட்டு வசுக்களில் எழுவரை இழந்துள்ளேன். எஞ்சியுள்ளவன் என் நாள்தேவனாகிய பிரபாசன் மட்டுமே. அவ்விழப்புகள் அனைத்தும் உனக்காகவே. இன்னும் நூறு பிறவிகள் வழியாக நான் ஈட்டி நிகர்செய்யவேண்டியவை அவ்விழப்புகள்” என்றார்.\n“தாங்கள் எங்களுக்காக களம் நிற்கவில்லை என்றோ இழக்கவில்லை என்றோ சொல்லவில்லை. பிதாமகரே, வெற்றிக்கான ஒரு வழி திறந்திருக்கையில் தங்கள் தனிப்பட்ட ஒவ்வாமையால் அதை தவிர்க்க வேண்டாம் என்று மட்டுமே கோரினேன்” என்று துரியோதனன் சொன்னான். “அது வெற்றிக்கான வழி அல்ல, பேரிழிவுக்கான வழி. மானுடர் இப்புவியில் அடைவனவற்றின் பொருட்டு வாழக்கூடாது, விண்ணில் ஈட்டப்படுவனவும் அவர்களின் கணக்குகளில் இருந்தாகவேண்டும். இங்கு வென்று, அங்கு பெரும்பழி ஈட்டி நீ அமைவாய் என்றால் அதை உன் தந்தையாக நான் ஒருபோதும் ஒப்ப இயலாது” என்றார் பீஷ்மர்.\n“தங்கள் சொற்கள் எனக்கு புரியவில்லை” என்றான் துரியோதனன். “இதற்கு அப்பால் எனக்கும் கூறுவதற்கு ஒன்றுமில்லை” என்று பீஷ்மர் சொன்னார். “நான் எண்ணுவது உனது பெருமையைக்குறித்து மட்டுமே. நீ இந்த அவையில் அவன் பெயரைச் சொன்னது எப்படி விளக்கினாலும் என் மேல் உள்ள நம்பிக்கை இழப்பையே காட்டுகிறது. என்னால் வெல்ல முடியாதென்று நீ சொல்கிறாய் என்றே அதை வரலாறு பொருள்கொள்ளும்” என்றார் பீஷ்மர். “அவ்வாறல்ல. பிதாமகரே, களத்தில் ஒருவரும் இதுவரை வெல்லவில்லை என்பதை நான் அறிவேன். தாங்கள் இருக்கும்வரை என்னை எவரும் தோற்கடிக்க இயலாதென்று உறுதி கொண்டுள்ளேன். ஆனால்…” என்று அவன் சொல்ல அவர் கைவீசி அதை தடுத்தார்.\n“அந்த ஆனால் எனும் சொல்லே கர்ணனாக இங்கு வரவிருக்கிறது” என்று பீஷ்மர் கூவினார். அவருடைய உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தன் மரவுரியாடையை இழுத்து தோளிலிட்டபடி கிளம்புவதுபோல் அசைந்தார். “இப்போரில் எட்டு நாட்களுக்குப் பின் அவன் களம் இறங்குவான் எனில் அது எனக்கு பெரும்பழியையே சேர்க்கும். ஒன்று செய்கிறேன், நான் வில் வைத்து பின்னடைகிறேன். காட்டுக்கு சென்றுவிடுகிறேன். என் பிழைகளுக்காக கடுநோன்பு கொண்டு அங்கு உயிர் துறக்கிறேன். கர்ணன் நின்று உன் படையை நடத்தட்டும். நீ விழையும் வெற்றியை உனக்கு அவன் ஈட்டி அளிக்கட்டும்” என்றார் பீஷ்மர்.\nபதற்றத்துடன் துரியோதனன் எழுந்தான். “பிதாமகரே” என்று அழைத்து கைநீட்டி முன்னால் வந்தான். “நான் சொல்வதை தாங்கள் புரிந்துகொள்ளவில்லை. அளிகூர்ந்து என் சொற்களை நோக்குக” என்று அழைத்து கைநீட்டி முன்னால் வந்தான். “நான் சொல்வதை தாங்கள் புரிந்துகொள்ளவில்லை. அளிகூர்ந்து என் சொற்களை நோக்குக முற்றிலும் நிகர்நிலையில் இன்று இரு படைகளும் நின்றிருக்கையில் அவன் நம் தரப்புக்கு வருவது சற்று முன்தூக்கம் அளிக்கும். அந்தச் சிறு வேறுபாடே நமக்கு வெற்றியை ஈட்டும். தாங்கள் அகன்று அவ்விடத்துக்கு அவன் வந்தால் நம்மில் இருக்கும் ஆற்றல் மேலும் குறையும். அது உறுதியாக என் தோல்விக்கே வழிவகுக்கும். பிதாமகரே, தங்களுக்கிணையான போர்வீரர் எவரும் இந்த பாரதவர்ஷத்தில் இல்லை என்பதை தாங்களே அறிவீர்கள்.”\n“அந்தப் பேச்சை இனி பேசவேண்டியதில்லை. நாங்கள் இருவரும் இணைந்து ஒரு போர்க்களத்தில் நின்றிருப்பது ஒருபோதும் நிகழாது” என்றார் பீஷ்மர். கிருபர் “அவன் இப்போரில் கலந்துகொள்ள வேண்டியதில்லை என்றே நானும் எண்ணுகிறேன்” என்றார். அனைவரும் திரும்பி நோக்க “அவன் இப்போரில் கலந்துகொண்டால் என்ன நிகழுமென்பதை எண்ணி நோக்குக ஷத்ரியர்கள் தோற்று சோர்ந்து பின்னடையும்போது சூதனொருவன் வந்து வேதத்தை காத்தான் என்று ஆகுமல்லவா ஷத்ரியர்கள் தோற்று சோர்ந்து பின்னடையும்போது சூதனொருவன் வந்து வேதத்தை காத்தான் என்று ஆகுமல்லவா இன்று இந்த அவையில் பிருஹத்பலனும் இவனுடன் இணைந்த ஷத்ரியர்களும் சொன்ன சொற்களை காலத்தின் செவி கேட்டிருக்கும். சூதர் சொல்லில் அது வாழும். ஷத்ரியர் உரைக்கட்டும் சூதன் வந்து காக்க வேண்டுமா உங்கள் வேதங்களை இன்று இந்த அவையில் பிருஹத்பலனும் இவனுடன் இணைந்த ஷத்ரியர்களும் சொன்ன சொற்களை காலத்தின் செவி கேட்டிருக்கும். சூதர் சொல்லில் அது வாழும். ஷத்ரியர் உரைக்கட்டும் சூதன் வந்து காக்க வேண்டுமா உங்கள் வேதங்களை\n கர்ணன் களமிறங்க வேண்டியதில்லை” என்றான். சக்ரதனுஸ் “ஆம், ஷத்ரியர்கள் இக்களத்தில் இருக்கும்வரை சூதன் வில்லுடன் முன் நிற்க வேண்டியதில்லை. அதை ஒப்பமாட்டோம்” என்றார். மாளவ மன்னர் இந்திரசேனரும் காரூஷரான க்ஷேமதூர்த்தியும் “ஆம், அதுவே எங்கள் கருத்தும்” என்றனர். கிருபர் திரும்பி “வேறென்ன இங்குள எவருக்கும் கர்ணன் களமிறங்குவதில் ஒப்புதல் இல்லை. எனவே இதை நாம் மீண்டும் பேச வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன்” என்றார். “ஆம் இங்குள எவருக்கும் கர்ணன் களமிறங்குவதில் ஒப்புதல் இல்லை. எனவே இதை நாம் மீண்டும் பேச வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன்” என்றார். “ஆம் ஆம்” என அவை ஓசையிட்டது. பிருஹத்பலன் “எங்களுக்கு பிதாமகர் பீஷ்மர் மேல் முழு நம்பிக்கை உள்ளது. அவர்பொருட்டே நாங்கள் களம் நிற்கிறோம்” என்றான்.\nதுரியோதனன் பெருமூச்சுவிட்டு “இப்போர் இனிவரும் நாளிலேனும் வெற்றி நோக்கி செல்லும் என்று நான் எண்ணினேன்” என்றான். பீஷ்மர் “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்க இப்போர் வெற்றி நோக்கியே செல்லும் என்னும் சொல்லை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றார். “எட்டு நாட்களில் ஈட்டாத வெற்றி இனிவரும் நாளில் எவ்வாறு ஈட்டப்படும் இப்போர் வெற்றி நோக்கியே செல்லும் என்னும் சொல்லை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றார். “எட்டு நாட்களில் ஈட்டாத வெற்றி இனிவரும் நாளில் எவ்வாறு ஈட்டப்படும் சொல்க, பிதாமகரே” என்று துச்சாதனன் உரத்த குரலில் கேட்டான். “இந்த எட்டு நாட்களிலும் என்னை தளையிட்டிருந்தது என்னைச் சூழ்ந்திருந்த வசுக்களின் தூய்மை. அவர்களின் ஆற்றல் எனக்கு காவல் என்று எண்ணினேன். அவர்களின் நெறி எனக்கு தளை என்று இப்போது உணர்கிறேன். இன்று இறுதித் தளையையும் அறுக்கிறேன். அதன் பின்னர் கீழ்மகனாக, வெற்றிக்கென எதையும் செய்யத்துணியும் கிராதனாக களம் நிற்கிறேன். என்னை தடுக்க எவராலும் இயலாது” என்றார் பீஷ்மர்.\nபிருஹத்பலன் மெய்ப்புகொண்டான். அவருடைய முகம் பெருவலியிலென சுளித்திருந்தது. தாடையை இறுக்கி மூச்சொலியென பீஷ்மர் சொன்னார். “ஆயிரம் ஆண்டுகள் கெடுநரகில் விழுவேன். என் மைந்தர் அளிக்கும் ஒருதுளி நீரோ அன்னமோ வந்தடையா இருள்வெளியில் உழல்வேன். அதன் பின் கோடி யுகங்கள் பருவெளியில் வீணாக அலைவேன். என் அன்னையால் பழிக்கப்படுவேன். எனை ஆக்கிய பிரம்மத்தால் ஒதுக்கப்படுவேன். அது நிகழட்டும். இக்களவெற்றி ஒன்றை ஈட்டி உனக்களித்துவிட்டு செல்கிறேன். இது என் ஆணை” துரியோதனன் கைகூப்பி சொல்லடங்கி இருந்தான். துர்மதன் “பிதாமகரே” துரியோதனன் கைகூப்பி சொல்லடங்கி இருந்தான். துர்மதன் “பிதாமகரே” என்றான். பீஷ்மர் கைநீட்டி அவனைத் தடுத்து “இறுதித் தளையையும் இன்று அறுப்பேன். இனி தேவவிரதனாக அல்ல, கீழ்மை மட்டுமே கொண்ட கிராதனாக என்னை பாடுக சூதர்” என்றான். பீஷ்மர் கைநீட்டி அவனைத் தடுத்து “இறுதித் தளையையும் இன்று அறுப்பேன். இனி தேவவிரதனாக அல்ல, கீழ்மை மட்டுமே கொண்ட கிராதனாக என்னை பாடுக சூதர்” என்றபின் அவையிலிருந்து வெளியே சென்றார்.\nஅவை ஒருவரை ஒருவர் நோக்கி சோர்ந்தமர்ந்திருந்தது. துரோணர் எழுந்து “இப்போர் தொடங்கிய முதற்கணம் முதலே நம் ஒவ்வொருவரையும் நெறிபிறழச் செய்துகொண்டிருக்கிறது. காற்றில் ஆடைகள் பறப்பதுபோல் நமது அறங்கள் அகல்கின்றன. இறுதியில் வெற்றுடலுடன் நின்று நாம் அனைவரும் போரிடப் போகிறோம். நன்று விலங்குகளும் அவ்வாறுதானே போரிடுகின்றன போர்களின் உச்சம் என்பது விலங்காதலே” என்றபின் கிருபரிடம் கைகாட்டிவிட்டு தானும் வெளியேறிச் சென்றார்.\nPosted in திசைதேர் வெள்ளம் on நவம்பர் 9, 2018 by SS.\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\nநூல் இருபது – கார்கடல் – 21\nநூல் இருபது – கார்கடல் – 20\nநூல் இருபது – கார்கடல் – 19\nநூல் இருபது – கார்கடல் – 18\nநூல் இருபது – கார்கடல் – 17\nநூல் இருபது – கார்கடல் – 16\nநூல் இருபது – கார்கடல் – 15\nநூல் இருபது – கார்கடல் – 14\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapadam.com/index.php/home/photo_gallery", "date_download": "2019-01-16T16:02:57Z", "digest": "sha1:IFG24VQTTTNQ2RK5KKX3YRXIX26EHYZL", "length": 1996, "nlines": 40, "source_domain": "www.cinemapadam.com", "title": "Error 404 - CINEMA PADAM", "raw_content": "\nகல்யாணம் உண்மைதான்.. ஆனா, விஷால் கட்டிக்கப் போற...\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள்...\nயாஷிகா ஆர்மி.. இருக்கு கழுகு 2ல உங்களுக்கு தரமான...\nதளபதி 63 அப்டேட்: விஜய் படத்தில் ‘பரியேறும் பெருமாள்’...\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்:...\nஅஜித் உடன் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ்\nஅப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nகத்தாரிலும் பட்டையை கிளப்பிய பேட்ட\nதனுஷின் நீண்ட நாள் கனவு\nஎன்னாது, 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/05144406/1211506/Diwali-Meaning.vpf", "date_download": "2019-01-16T17:18:51Z", "digest": "sha1:XIND6BSUGW3Z26W5W44GTZR2GKPXLCHJ", "length": 16981, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீபாவளியின் உண்மைப் பொருள் || Diwali Meaning", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 05, 2018 14:44\nதீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும்.\nதீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும்.\nதீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும். ‘ஆவளி’ என்பதற்கு வரிசை என்பது பொருள். தீப+ஆவளி= தீபாவளி. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத் திரயோதசி இரவுப் பொழுது கழிந்து, புலரும் காலத்தில் வரும் சதுர்த்தசி தினம் தீபாவளியாகும். நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த தினம் என்பதால், இதனை ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைப்பார்கள்.\nபூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஞான பிரகாசத்தை, ஞான ஒளியை அடைய வேண்டும் என்பது தான் தீபாவளியின் உண்மையான தத்துவம். நல்லெண்ணம் ஆகிய எண்ணெய்யை நமது உடலில் பூச வேண்டும். சித்தமாகிய அரப்பினால் தேய்த்து, சஞ்சலம், கெட்ட எண்ணம் போன்ற மனதில் படிந்திருக்கும் அழுக்காற்றை போக்குதல் வேண்டும். ஞானமாகிய வெண்ணிற புத்தாடைகளை உடுத்தி புனிதமாக இருத்தல் வேண்டும்.\nகாமம், தேவையற்ற கெட்ட சிந்தனைகள் போன்ற அரக்கர்களை பட்டாசு என்னும் திட உறுதிகளால் சுட்டுப் பொசுக்க வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் போது நம்மையும் அறியாமல் நம் அகத்தில் ஒருவித ஒளிப் பிரகாசம் தோன்றும். அதன் மூலம் ஆனந்தம் உண்டாகும். அந்த நிலையை உருவாக்குவதே தீபாவளி போன்ற பண்டிகையின் உள்நோக்கம்.\nகண்ணபிரான் நரகாசுரனை அழிக்க சென்ற போது, அவனது கோட்டைகளான கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்ற நான்கையும் தாண்டி உட்புகுந்தார். பஞ்ச பூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி இறைவன் நமக்கு அருள்புரிகிறார் என்பதை உணர்த்தும் தத்துவம் இதுவாகும். கிரி துர்க்கம் - மண், அக்னி துர்க்கம் - நெருப்பு, ஜல துர்க்கம் - நீர், வாயு துர்க்கம் - காற்று (நான்கு பூதங்கள் இருக்கும் இடத்தில் ஆகாயமான ஐந்தாவது பூதமும் இருக்கும்).\nபஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொள்ள வேண்டும். இறைவன் நம் உள்ளத்தில் இருக்க இடம் அளித்தால், அவன் நம் உள்ளத்தில் இருக்கும் அறியாமையை அகற்றி உள்ளத்தில் ஒளியேற்றுவான். அவ்வாறு ஒளிபெற்ற ஒருவனது வாழ்வில் ஆண்டின் ஒரு தினம் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகவே அமையும்.\nஅதனால் தான் தீபாவளியைப் பற்றி ரமண மகரிஷி இப்படிச் சொல்கிறார். ‘தீய எண்ணங்கள் தான் நரக(ம்)ன். அவன் குடியிருக்கும் வீடு, நம் உடம்பு. நமது உடலில் இருந்து அந்த மாயாவியை அழித்து நாம் அனைவரும் ஆத்மஜோதியாக திகழ்வதே தீபாவளி’\nதீபாவளி | வழிபாடு | தீபம் |\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nபழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஸ்ரீரங்கம்: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் இன்று வீதி உலா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2010/12/blog-post_19.html", "date_download": "2019-01-16T16:40:28Z", "digest": "sha1:RD6NTOLHP53V5ZNI2SMB47F4TOYVW4Q7", "length": 17931, "nlines": 246, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தொழிற்சங்கங்களில் பெண்கள் அதிகளவிலிருந்தும் அவர்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை திகாம்பரம் எம்.பி.", "raw_content": "\nதொழிற்சங்கங்களில் பெண்கள் அதிகளவிலிருந்தும் அவர்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை திகாம்பரம் எம்.பி.\nகுடும்பம், சமூகம், அரசியல் தொழிற்சங்க துறைகளில் பக்கபலமாக செயற்படுகின்ற மலையகப்பகுதி மகளிரின் சக்தி உரிய வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் பணிமனையில் இடம்பெற்ற பெருந்தோட்டப் பகுதி யுவதிகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் திருமதி வயலட் மேரி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் உப தலைவர் புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.பொகவந்தலாவை அட்டன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, தலவாக்கலை போன்ற பகுதிகளிலிருந்து வருகை தந்த பெண்கள் தாம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்தனர்.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத காரணத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழுகின்றனர். இவர்களில் பெருந்தோட்டத் துறைக்குப் பாரிய பங்களிப்புச்செய்கின்ற பெண் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்த நிலையிலுள்ளனர். தொழிற்சங்கங்களில் பெண் தொழிலாளர்களின் அங்கத்துவமே அதிகமாகவுள்ள போதும் உயர் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது. அத்துடன் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளது.\nஎனவே பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால் அரசியல் தொழிற்சங்க அமைப்புகளிலும் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பெண் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய பெண்களின் அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.\nஇதனைக் கருத்திற் கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவைக் கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் மகளிர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் ஊடாக பெண்களின் அபிப்பிராயங்கள் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு உரிய தீர்வினை எதிர்காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இன்று பெருந்தோட்டப் பகுதிகளில் தொழில் வாய்ப்பற்ற யுவதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த யுவதிகள் அனைவருக்கும் அரசாங்க தொழிலைப் பெற்றுக் கொடுக்க முடியாது. ஆனால் உரிய கல்வித் தகைமைகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை எதிர்காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.\nஎனவே பாடசாலை கல்வியைக் கற்று வெளியேறுகின்ற யுவதிகள் தொழில் உலகத்திற்கேற்றவாறு தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பெண் தொழிலாளர்கள் தமக்கான தொழில் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.\nஅரசியல் வாதிகள் நல்லாத்தான் பேசுவாங்க ஆனால் ஒன்றும் செய்ய மாட்டாங்க \nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்ணிய செயற்பாட்டாளர் குமுதினி சாமுவேல் நேர்காணல்...\nதமிழிலக்கியத்தில் பெண் எழுத்து - கமலாதேவி அரவிந்தன...\nஎழுதப்படாத வலி மற்றும் பகிரப்படாத கனவுகள் பற்றி - ...\nGSP plus வரிச்சலுகை பெண்களை பாதித்திருக்கிற விதம் ...\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nநிழலும் நிஐமும் - பாமா\nமதிலுக்குப் பின்னால் நாராயணி நிற்கிறாள் - தர்மினி\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள் - புத...\nமத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு - க...\n\"தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்\" - பாம...\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா\nதொழிற்சங்கங்களில் பெண்கள் அதிகளவிலிருந்தும் அவர்கள...\nபோரில் கணவரை இழந்தவர்களுக்கு உதவ பாராளுமன்ற பெண் எ...\nஅம்பை: பெண்மையின் அழகும் பெண்ணீயத்தின் சீற்றமும் -...\nஆமைகளாலும் பறக்க முடியும் - மணிதர்ஷா\nஉள்ளங்கால் புல் அழுகை’ 'ஜீவநதி' சிறுகதை எழுப்பும் ...\nஒரு பெண் ஆணுக்குத் தன் எழுத்தை விற்கலாமா\nபரபரப்புக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ...\nநான் ஒரு பெண் - நஸிரா சர்மா\nஇண்டியா அரி - சிறு குறிப்புக்கள் - டிசே த‌மிழ‌ன்\nபூசா முகாமில் கட்டித் தொங்கவிடப்பட்டு அடித்துத் து...\nதலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறிய...\nகொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண்...\nபெண் இயந்திரம் - ஏ.பி.ஆர்த்தி\nயூமா வாசுகியின் ரத்த உறவு: ஒரு வாசிப்பு - மிருணா\nநந்தலாலா : தாய்மைச் சுமை - வசுமித்ர\nபாலியல்பின் அரசியலும் உரிமைசார் போராட்டங்களும் அ.ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/201837/", "date_download": "2019-01-16T17:30:41Z", "digest": "sha1:O4EUI2KVFDRNRQOEQJSZQKSWCWXFKKNX", "length": 9199, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பாதையை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்த பஸ்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபாதையை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்த பஸ்\nமொனராகலையிருந்து திருகோணமலைக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று மூதூர் பச்சை நூல் பகுதியில் பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றுள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடும் மழை பெய்து கொண்டிருந்த வேளையில், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக பஸ் வயல் வெளிக்குள் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதில் பயணிகள் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nShare the post \"பாதையை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்த பஸ்\nகைகலப்பில் 16 வயது இளைஞன் குத்திக் கொலை\nமட்டக்களப்பில் பொங்கலுக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி : கதறியழும் கணவர்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் அபாயம் : பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு\nதைப்பொங்கல் தினத்தில் இலங்கையில் நடந்த சோகம் : நீரில் மூழ்கி 8 பேர் மரணம்\nகரும்பு காட்டில் மர்மமாக இறந்து கிடந்த 10 வயது சிறுமி : முதியவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை\nகொழும்பில் உருவாகும் அதிசயம் : ஆழ்கடலிற்குள் இப்படியொரு மாற்றமா\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி\nகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு : தமிழ் இளைஞன் மீது 21 முறை துப்பாக்கி சூடு\nஇலங்கையில் நடந்த அதிசயம் : இரண்டு மணித்தியாலத்தில் உயிர் தப்பிய நபர்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/145695-timpaine-teases-rohitsharma.html", "date_download": "2019-01-16T16:07:36Z", "digest": "sha1:F4ARH3PQL67YCAZZOREEIM37QBJ57WUZ", "length": 18863, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்கள் சிக்ஸ் அடித்தால் மும்பைக்கு மாறிவிடுகிறேன்!' - ரோஹித் ஷர்மாவை சீண்டிய பெய்ன் | TimPaine teases RohitSharma", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:38 (27/12/2018)\n`நீங்கள் சிக்ஸ் அடித்தால் மும்பைக்கு மாறிவிடுகிறேன்' - ரோஹித் ஷர்மாவை சீண்டிய பெய்ன்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது நாளில் 443 ரன்களைக் குவித்து, டிக்ளேர் செய்துள்ளது. ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய கேப்டன் ரோஹித் ஷர்மாவை சீண்டிய வீடியோ காட்சிகள், தற்போது வைரலாகிவருகிறது.\nஇந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்று சமனில் முடிய, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது டெஸ்ட் தொடர். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரைச் சமன்செய்தது. மெல்போர்னில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று, இந்தியா நிதானத்துடன்கூடிய தடுப்பாட்டத்தை ஆடியது.\nபுஜாரா 106, கோலி 82, மயங்க் அகர்வால் 78 ரன்களை குவித்தனர். இந்திய அணி பேட்ஸ்மேன்களை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். மேலும், இந்திய அணியின் ஆதிக்கத்தைத் தடுக்க, பேட்ஸ்மேன்களை கோபப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவிடம், ஆஸ்திரேலிய கேப்டனும் விக்கெட் கீப்பருமான பெய்ன், ``ரோஹித், நீங்கள் சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுகிறேன்' என்று கூறி சிரிக்கிறார். ஆனால், ரோஹித் இதைக் கண்டுக்கொள்ளவேயில்லை. பெய்ன் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுக்காமல், அவர் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இந்த வீடியோ காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. இந்திய அணி ரசிகர்கள் பெய்னின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.\n`மரணத்திடம் மண்டியிடும்போது வங்கிக் கணக்கு உதவப்போகிறதா’- ரூ.5,000 கோடியைத் தானமாகக் கொடுத்த பிரபல நடிகர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/thadam/2017-jul-01/exclusive-articles/132309-vannadasan-talks-about-inspirational-short-stories.html", "date_download": "2019-01-16T16:07:28Z", "digest": "sha1:QX4J6FKDOV55LEFDBBKKLFDQDIW7427B", "length": 24349, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன் | Vannadasan talks about Inspirational short stories - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n\"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை” - சாரு நிவேதிதா\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nமூன்று சீலைகள் - நரன்\nகாலிகிராபி - வரவனை செந்தில்\nமண்ணை முத்தமிட தேவையான தேறல் - மௌனன் யாத்ரீகா\nஅபத்தக் கேள்விகளின் கீறல்கள் - யவனிகா ஸ்ரீராம்\nநான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜன்\nஏழு மீன் கடந்து… - ஆதிரன்\nகுற்றங் களைதல் - சம்பு\nரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nஇன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nஉன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யாதமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர் நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா“புத்தகங்கள் பொறுப்புடன் வெளியிடப்பட வேண்டும்” - பிரபஞ்சன்சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கிவட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்ஒரு ராஜா வந்தாராம் - லக்ஷ்மி சரவணகுமார்எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்பேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே” - பிரபஞ்சன்சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கிவட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்ஒரு ராஜா வந்தாராம் - லக்ஷ்மி சரவணகுமார்எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்பேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே” - ராணிதிலக்அதிகாரத்தின் துருவேறிய சொற்கள் - சுகுணா திவாகர்இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்” - ராணிதிலக்அதிகாரத்தின் துருவேறிய சொற்கள் - சுகுணா திவாகர்இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்” - வா.மு.கோமுகம்மி விலை காவியங்கள் - தமிழ்மகன்நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால் காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்கண்டனங்களின் பிரதிநிதி: கோபி கிருஷ்ணனின் படைப்புகளை முன்வைத்து சில சிந்தனைகள் - ஆதிரன்“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை” - வா.மு.கோமுகம்மி விலை காவியங்கள் - தமிழ்மகன்நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால் காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்கண்டனங்களின் பிரதிநிதி: கோபி கிருஷ்ணனின் படைப்புகளை முன்வைத்து சில சிந்தனைகள் - ஆதிரன்“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை” - இந்திரன்ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்” - இந்திரன்ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும் - ராணிதிலக்மக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\nவாழ்க்கை என்பது அனுபவங்களின் கூட்டுத் தொகுப்பு. ஆனால், எல்லா அனுபவங்களும் ஒருசேர நமக்குக் கையளிக்கப்படவில்லை. ஒவ்வொரு சிறுகதையும் சின்னச்சின்னதாய் வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்துபவன. வாசிப்பின் மூலம் எல்லா அனுபவங்களையும் ஓரளவு நம்மால் வாழ்ந்துவிட முடிகிறது. இப்படித்தான் வண்ணதாசனின் கதைகள் வழியே அறிமுகமாகும் மனிதர்கள், வாழ்வின் மென்மையான பிரதேசத்தைச் சுட்டிக்காட்டி அழகூட்டிச் செல்கிறார்கள்.\nலக்‌ஷ்மி சரவணகுமார் கதைகளின் கதாபாத்திரங்கள், வாழ்வின் கொடூரத்தை எவ்விதப் பூச்சுமின்றி நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’, வண்ணதாசனின் ‘தனுமை’, தி.ஜாவின் ‘அப்பா வந்தார்’, சுஜாதாவின் ‘நகரம்’, யூமா வாசுகியின் `ரத்த உறவு’ போன்ற கதைகள் தவிர்த்துவிட்டு நாம் சிறுகதை உலகத்தைப் பேசிவிட முடியாது என்று தெரிந்தாலும், பளிச்சென்று மனசுக்குள் தோன்றி வெவ்வேறு உணர்வுகளின் வழியே வாசித்த காலத்துக்கே என்னை இட்டுச்சென்ற கதைகள் சிலவற்றைக் குறித்து மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minminidesam.blogspot.com/2015/08/blog-post_30.html", "date_download": "2019-01-16T16:13:39Z", "digest": "sha1:MO7FDSCWIUK3ZVUHX5QBEQEQXJW7T5UX", "length": 6378, "nlines": 96, "source_domain": "minminidesam.blogspot.com", "title": "தில்லுதுரயின் கடைசி நிமிடங்கள் | மின்மினி தேசம்", "raw_content": "\nமாலை 5 மணிக்கு தில்லுதுரயைப் பரிசோதித்த டாக்டர் வந்த மெடிக்கல் ரிப்போர்ட்களைப் பார்த்ததுமே சொல்லிவிட்டார்.\n”இன்னிக்கு ராத்திரிவரை தான் உங்க ஆயுள். நாளைக்கு காலைல நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க. அதனால உங்களுக்கு புடிச்சது எல்லாத்தையும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள செஞ்சிக்கங்க.\nஆறு மணிக்கு வீட்டுக்கு வந்த தில்லுதுர, விஷயத்தை அழுதபடியே மனைவியிடம் சொன்னார்.\nகண்களைத் துடைத்தபடி தில்லுதுர கேட்டார்.\n“எனக்கு உன் கையால உருளைக்கிழங்கு போண்டாவும், வாழைக்கா பஜ்ஜியும் சாப்பிடணும் போலருக்குமா… கொஞ்சம் செஞ்சி தர்றியா.\n“இதோங்க… “ என்று எழுந்து ஓடிய மனைவியிடம் சொன்னார், “அப்படியே அதுக்கு தொட்டுக்க கொஞ்சம் தேங்காச் சட்டினியும் செஞ்சிடும்மா.\nஇரவு ஏழு மணிக்கு கேட்டார்.\n“ராத்திரி சாப்பாட்டுக்கு வஞ்சிரம் மீன் குழம்பு, மட்டன் கோலா அப்படியே ரத்தப் பொறியல் செஞ்சிடும்மா. இன்னும் ஒரு நாலு மணிநேரந்தான் இருப்பேன்.\nஇரவு பத்து மணிக்கு கேட்டார்.\n“நல்ல பசும் பாலை வாங்கி… அதை நல்லா சுண்டக் காய்ச்சி, கொஞ்சமா சர்க்கரை போட்டு, ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி போட்டுக் கொடும்மா. இன்னும் ஒரு ரெண்டு மணிநேரந்தான் இருக்கு. இன்னும் ஒரு ரெண்டு மணிநேரந்தான் இருக்கு.\nஎதோ நினைத்தபடி... தன்னருகே அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்புகிறார் தில்லுதுர.\nதூக்க கலக்கத்துடன் திரும்பிப் படுத்த மனைவி கோபத்துடன் சொன்னாள்.\n“பேசாம படுங்க… காலைல எந்திரிச்சதும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும், எடுத்துட்டுப் போறதுக்கு வண்டி சொல்லணும்… உங்களுக்கென்ன காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல..\nLabels: அனுபவம், கடைசிநிமிடங்கள், கதை, குட்டிக்கதை, மனைவி, ரத்தம், வஞ்சிரம்\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nமதுமகிழ் ராஜ்ஜியத்தின் மாஸ்மாக் மதுக்கடைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2018-07-06/puttalam-politics/133699/", "date_download": "2019-01-16T16:42:53Z", "digest": "sha1:OQHWWE7QIIL2B7663LQM7GRXXFJ5PTKO", "length": 10788, "nlines": 69, "source_domain": "puttalamonline.com", "title": "மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப் படுகிறது : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தேசிய ஷூரா சபை அறிவுறுத்தல். - Puttalam Online", "raw_content": "\nமாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப் படுகிறது : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தேசிய ஷூரா சபை அறிவுறுத்தல்.\nமாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப் படுகிறது : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தேசிய ஷூரா சபை அறிவுறுத்தல்.\nபுதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறைவடையும் என தேசிய ஷூரா சபை அச்சம் வெளியிட்டுள்ளது.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி (20/09/2017) மாகாண சபைத் தேரதல திருத்தச் சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் சகல முஸ்லிம் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஆசன மற்றும் விகிதாசார கலப்புத் தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைக்கான பிரத்தியேகமான தொகுதி எல்லைகளை மீள் நிர்ணயம் செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதன அறிக்கையை கடந்த 10/02/2018 அன்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடம் சமர்ப்பித்தது.\nஅதனை அமைச்சர் 06/03/2018 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார், தற்பொழுது பல மாகாண சபைகள் கலக்கப்பட்டுள்ள நிலையிலும் ஏனைய சபைகளின் கள எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முடிவிற்கு வரும் நிலையிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாய நிலை அரசிற்கு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இன்று 06/07/2018 மாகாண சபை களிற்கான புதிய எல்லைகள் நிர்ணய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது.\nகடந்த 20/03/2018 அன்று தேசிய ஷூரா சபை முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் அழைத்து கலந்துரையாடிய பொழுது மேற்படி எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு தேசிய ஷூரா சபையினாலும் அதன் வழிகாட்டலில் நாடு முழுவதும் முஸ்லிம்களால் முன்வைக்கப் பட்டதுமான பிரேரணைகள் முற்று முழுதாக நிராகரிக்கப் பட்டுள்ளதால் முஸ்லிம்களிற்கு பாரிய அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியது.\nமேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவில் இடம்பெற்ற முஸ்லிம் பிரதிநிதியும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது அதிருப்தியை வெளியிட்டதோடு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றும் அமைச்சர்கள் கூட்டாக செய்ய முடியுமான நகர்வுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அரசினால் அவசர அவசரமாக கொண்டுவரப்படும் சட்ட மூலங்களிற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவளிப்பது குறித்து கட்சி அரசியல் வேறுபாடுகளிற்கு அப்பால் மீள்பரிசீலனை செய்தல் வேண்டும் என தேசிய ஷூரா சபை சகலரையும் கேட்டுக் கொண்டது.\nஅதனை மேலும் வலியுறுத்தி சகல முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தனித்தனியாக கடிதம் அனுப்பவும் கடந்த 25/06/2018 அன்று கொழும்பில் இடம்பெற்ற தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் நாட்டில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் போதிய அழுத்தத்தை அரசியல் தலைமைகளிற்கு வழங்க வேண்டும் என தேசிய ஷூரா சபை எதிர்பார்க்கின்றது.\nShare the post \"மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப் படுகிறது : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தேசிய ஷூரா சபை அறிவுறுத்தல்.\"\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு\nமட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nசிறுவனை அடையாளம் காண உதவுங்கள்\nட்ரகன்ஸ் தொடரின் இறுதி போட்டிக்கு யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி\nஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் – சிறப்பு கட்டுரை\nபொங்கல் அழைப்பு – கவிதை\nவிம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://usetamil.forumta.net/t53418-topic", "date_download": "2019-01-16T17:06:43Z", "digest": "sha1:KINMBMWRRKSPMOC5ZWBIXIDKKMYGCJAP", "length": 30970, "nlines": 134, "source_domain": "usetamil.forumta.net", "title": "எட்ஜ் பிரவுசர் – முற்றிலும் புதிய அனுபவம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nஎட்ஜ் பிரவுசர் – முற்றிலும் புதிய அனுபவம்\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nஎட்ஜ் பிரவுசர் – முற்றிலும் புதிய அனுபவம்\nஎட்ஜ் பிரவுசர் – முற்றிலும் புதிய அனுபவம்\nவிண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பின்னரும், பலர் எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் உள்ளனர். விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகச் சிறந்த பயன் தரும் ஒரு செயலியாக எட்ஜ் பிரவுசர் கிடைத்துள்ளது. தேவையற்ற சந்தேகங்களால், இந்த பிரவுசர் தரும் புதிய பல வசதிகளை இழந்துவிடக் கூடாது. ஏற்கனவே இதுவரை மைக்ரோசாப்ட் தந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலிருந்து, எட்ஜ் முற்றிலும் மாறுபட்ட செயல்பாட்டினைக் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. எட்ஜ் பிரவுசரில் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கடைப்பிடித்து வந்த வழக்க முறைகளை முற்றிலும் மாற்றியுள்ளது\nமைக்ரோசாப்ட். பிரவுசரின் கட்டமைப்பிலும் நவீன தொழில் நுட்பத்தினையும், வசதிகளையும் தந்துள்ளது. அதனால் தான், பயனாளர்கள் அதிகப் பயன்களையும் பெறுகின்றனர். ஆனால், இதுவே புதிய பயனாளர்களுக்குச் சந்தேகத்தினை உருவாக்கும் நிலையைத் தந்துள்ளது. இங்கே, எட்ஜ் பிரவுசர் குறித்த சிறப்பு அம்சங்களும், அவற்றால் கிடைக்கும் பயன்களும் பட்டியலிடப்படுகின்றன.\n“அடுத்த பிரவுசரை வடிவமைப்பது ஒன்று மட்டும் எங்களின் பணியாக இல்லாமல், அனைத்து வழிகளிலும், மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினோம்” என்று எட்ஜ் பிரவுசரை வடிவமைத்த வல்லுநர் குழுவின் தலைவர் சார்லஸ் மோரிஸ் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅனைத்தும் புதியதாக: வழக்கமாக, மைக்ரோசாப்ட் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினை, அதன் பழைய பதிப்புகளில் உள்ள செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாகவே வெளியிடும். ஏனென்றால், பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களை, குறிப்பிட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பின் அடிப்படையில் தயாரித்து வழங்கியிருப்பார்கள். புதியதாக வரும் ஒன்று, முற்றிலும் மாறுபட்ட செயல்பாட்டில் இருந்தால், அதற்கென அவர்களின் தளத்தினை மாற்ற வேண்டியதிருக்கும். எனவே, இந்த இணைய தளத் தயாரிப்பு நிறுவனங்கள், இணையதளங்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்குச் சிரமம் வழங்கக் கூடாதென்ற எண்ணத்தில், இது போல மரபு வழி இயக்கத்தினை மைக்ரோசாப்ட் கொண்டிருந்தது. அது. எட்ஜ் பிரவுசரில் கைவிடப்பட்டுள்ளது. பழசாகிப் போன தொழில் நுட்பத்திலிருந்து விலகி, புதிய பிரவுசர் தரப்படுகிறது. இது ஏறத்தாழ, மொஸில்லா, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வழிகளை ஒத்ததாக உள்ளது.\nஎட்ஜ் பிரவுசர், மைக்ரோசாப்ட் தரும் ActiveX டூல்களை சப்போர்ட் செய்யாது. அதே போல இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 11க்கென வடிவமைக்கப்பட்ட விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் மற்றும் தர்ட் பார்ட்டி டூல்களும், எட்ஜ் பிரவுசரில் இயங்காது. அல்லது இயக்கத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். ஆனால். அடோப் பிளாஷ் மற்றும் பி.டி.எப். பைல்களை சப்போர்ட் செய்திடும்.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, அல்லது அதனையே விரும்புபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் குறிப்பிட்ட காலத்திற்கு விண்டோஸ் 10 பிரவுசருக்கு சப்போர்ட் வழங்கி உதவிடும். இதற்கான பாதுகாப்பு பைல்கள் மட்டும் வழங்கப்படும். புதிய வசதிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.\nபுதிய செயல்வேகமும் இணையத் தேடலும்: பழைய பிரவுசரில் இயங்கிய தளங்களுக்கான ஒத்திசைவுத் தன்மை வேண்டாம் என மைக்ரோசாப்ட் முடிவெடுத்ததால், எட்ஜ் பிரவுசர் மிகவும் குறைவான இடத்தை எடுத்துக் கொள்ளும் சிறிய இயக்க பைலைக் கொண்டுள்ளது. அதிக பட்ச பயன்பாடுகளைத் தரும் குறியீடுகளைக் கொண்டுள்ளது. எட்ஜ் பிரவுசரில் முற்றிலும் புதிய MSHTML தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பழைய பிரவுசரை சப்போர்ட் செய்திடும் எந்த டூலும் இதில் இல்லை. இதனால், இதனைச் சுருக்கிக் கையாள முடியும். இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 11 போல இரண்டு மடங்கு வேகத்தில், இயங்குகிறது.\nஇந்த வகையில், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களின், புதிய 64 பிட் செயல்வேகத்தைத் தூக்கியடிக்கும் வகையில் இயங்குகிறது. இன்றைய அளவில், பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 11 ஐ, பல விஷயங்களில் மிஞ்சும் வகையில் எட்ஜ் அமைக்கப்பட்டுள்ளது.\nஅது மட்டுமின்றி, மைக்ரோசாப்ட் புதியதாக அமைக்கும், அனைத்து சாதனங்களுக்குமான இயக்கத்துடன் இணைந்து செயல்படுவதால், அனைத்து சாதனங்களிலும், ஒரே மாதிரியாக இணைய தளங்களைக் காட்டுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், மொபைல் சாதனங்களில், இணையப் பக்கங்களைக் காட்டுகையில் திணறியது. அந்த தயக்கம், குழப்பம் எட்ஜ் பிரவுசர் மொபைல் சாதனங்களில் இயங்குகையில் இருக்காது.\nகூடுதல் வசதி தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் போல் இல்லாமல், ஜாவா ஸ்கிரிப்ட் அடிப்படையில் அமைந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்கு எட்ஜ் சப்போர்ட் வழங்கிடும். தர்ட் பார்ட்டி டூல்கள் மூலம் கிடைக்கும் இணையப் பக்கங்களையும் சப்போர்ட் செய்திடும். இந்த புதிய செயல்பாடு, எட்ஜ் பிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினை அளிக்கிறது.\nகுரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் எக்ஸ்டன்ஷன்கள் போல, எட்ஜ் பிரவுசரின் எக்ஸ்டன்ஷன்கள் எச்.டி.எம்.எல் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nதனி ஒருவரும் தனக்காக இயக்கலாம்: எட்ஜ் பிரவுசர், அதன் பயனாளர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அனுபவத்தினைக் கொடுப்பதாக உள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்’ சர்ச் சேவையுடன் இணைந்து இயங்குகிறது. பயனாளர்கள், இந்த சேவைகளைப் பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கையில், பிரவுசரில் நம் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம், இணையத்தில் நம் தேடல் மிக எளிதாக முடிவுகளைப் பெறும்.\nஎட்ஜ் பிரவுசரின் முகவரிக் கட்டத்தில், ஒரு கேள்வியை டைப் செய்திடத் தொடங்கும்போதே, எட்ஜ் அதற்கு தேடல் விடைகளாக வரக்கூடியவற்றைப் பட்டியலிடத் தொடங்குகிறது. எடுத்துக் காட்டாக, இன்றைய பங்குச் சந்தை நிலவரம் குறித்து அறிய, தேடல் ஒன்றை மேற்கொண்டால், அந்தக் கேள்வியை டைப் செய்திடும்போதே, அன்றைய பங்கு விலை விபரங்கள் காட்டப்படுகின்றன. ஓர் உணவு விடுதி குறித்து கேள்வி அமையும் போதே, அங்கு செல்ல வழி, எவ்வளவு நேரம் அது இயங்கும், உங்கள் முந்தைய விருப்பங்களின் மீதான மெனு போன்றவை தயாராகப் பார்ப்பதற்கு இருக்கும்.\nபிரவுசரைத் தொடங்கும்போதே, புதிய டேப் ஒன்றுடன் தொடங்கும். அதில் நீங்கள், அண்மையில் பார்த்த தளங்களின் பட்டியல் தரப்படும். அவற்றுடன், அன்றைய செய்தித் தளங்களுக்கான லிங்க்ஸ் கிடைக்கும். இதனால், பயனாளர், விரைவாக தனக்கு வேண்டியதை அணுகலாம்.\nமுற்றிலும் புதிய அனுபவம் தரும் வசதிகள்: பயனாளர்கள் படித்து அறியும் அனுபவத்தில், பல புதிய திருப்பங்களை எட்ஜ் பிரவுசர் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்ஜ் பிரவுசரில் தேவையற்ற, நம் கவனத்தைத் திருப்புகின்ற சமாச்சாரங்கள் இல்லை.\nவேண்டாத மெனுக்கள், பின்னணியில் இயங்கும் சிறிய புரோகிராம்கள் ஆகியவை தரப்படவில்லை. இணைய தளத்தின் வரிகளில், பயனாளர் ஆழ்ந்து படிக்கலாம். நம் கவனம் அனைத்தும், தளம் தரும் தகவல்களில் மட்டுமே இருக்கும். இந்த வசதியுடன், ஒரு பட்டனை அழுத்தினால், நாம் பார்க்கும் இணைய தளத்தின் மேல், நம் கருத்துகளை, குறிப்புகளை எழுதி வைக்கலாம். மறுமுறை அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், நம் குறிப்புகளும் நமக்குக் காட்டப்படும்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-01-16T16:57:35Z", "digest": "sha1:2QAJXWLMFW3P3VMPVCYNDTT5SA6UII66", "length": 7544, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காந்தி ஜெயந்தி", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nபுதுடெல்லி (19 ஜூலை 2018): காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.\nவளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள்\nகோடநாடு எஸ்டேடில் எடப்பாடியின் குற்றத்தை நிரூபிக்க தயார் - ஸ்டாலி…\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - 12 பேர் காயம்\nபாபர் மசூதி இடம் தொடர்பான விசாரணை தொடங்கியது\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகாங்கிரஸ் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பாய்ச்சல்\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nமக்கா மதீனா நூலகங்களில் தமிழ் புத்தகங்களை இடம் பெறச் செய்த ஹாஜாகன…\nநவாஸ் செரீப் உடல் நிலை பாதிப்பு - மகள் தகவல்\nமல்டி லெவல் மார்கெட்டிங் மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது\nபாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம்\nசபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஇனி மோடிக்கு உறக்கம் இல்லை - மாயாவதி, அகிலேஷ் கூட்டணி அறிவி…\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்ன…\nகஸ்டம்ஸ் அதிகாரிகளை பதற வைத்த இரண்டு பெண்கள்\nபஹ்ரைன் வழியாக பயணம் மேற்கொள்ளும் ட்ரான்சிட் பயணிகளுக்கு மகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-5-price-leaked-could-be-priced-under-rs-7000-016345.html", "date_download": "2019-01-16T16:01:31Z", "digest": "sha1:HZGC2GI7UJYTJNSC6LKOY5WO3DP2H2QQ", "length": 15661, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Redmi Note 5 price leaked could be priced under Rs 7000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4000எம்ஏஎச்; நம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலை - மிரட்டும் ரெட்மீ நோட் 5.\n4000எம்ஏஎச்; நம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலை - மிரட்டும் ரெட்மீ நோட் 5.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசியோமி ஒரு புதிய ரெட்மீ சாதனத்தில் வேலை. செய்கிறதென்பதை நாம் அறிவோம். அது ரெட்மீ நோட் 5 ஆக இருக்குமென்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனை உறுதிசெய்யும் நோக்கில் கடந்த சில வாரங்களில் ரெட்மீ நோட் 5 சாதனத்தின் பல கசிவுகள் மற்றும் வதந்திகள் வெளியாகின.\nநேற்று வெளியான லீக்ஸ் புகைப்படமானது ரெட்மீ நோட் 5-ன் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை வெளிப்படுத்தியது. இன்று வெளியான தகவல் அதன் விலை நிர்ணயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விலைப்புள்ளி உண்மையானால் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ரெட்மீ நோட் 5-க்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.6,800/- என்கிற நம்பமுடியாத விலை நிர்ணயம்\nவெளியான கிஸ்மோ சீனாவின் அறிக்கையின்படி, சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது 699 யுவான் என்கிற விலைப்புள்ளியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,800/- என்கிற நம்பமுடியாத விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.\nஇருப்பினும், அதே கிஸ்மோ சீனா அறிக்கையானது இதுவொரு அச்சுப்பிழையாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது சியோமி ரெட்மீ நோட் 5ஏ என்பதற்கு பதிலாக ரெட்மீ நோட் 5 என்ற பிழை உருவாகியிருக்கலாமென்று விளக்கமளிக்கிறது.\n5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே\nகடந்த நவம்பர் மாதம் ஒப்போமார்ட் வலைத்தளத்தில் ரெட்மீ நோட் 5 காணப்பட்டது. அந்த பட்டியல் கூறப்படும் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியது. அதன்படி, ரெட்மீ நோட் 5 ஆனது 2199 x 1080 என்கிற பிக்சல் தீர்மானம் மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டிருக்கும்.\n3 ஜிபி / 4 ஜிபி ரேம்\nஇதன் பொருள் இந்த தொலைபேசி கிட்டத்தட்ட ஒரு எட்ஜ் டூ எட்ஜ் திரை கொண்டுவருமென்று அர்த்தம். மேலும் கூறப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி உடனான 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபிஅளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இணைக்கப்பட்டுருக்கும். முன்னர் வெளியான தகவலொன்றின் கீழ் இக்கருவி ஸ்னாப்டிராகன் 620 சிப்செட் மூலம் இயக்கப்படும்.\nஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்கும் ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். ஒளியியலை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி ரியர் கேமராவும், ஒரு 5 எம்பி செல்பீ கேமராவும் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னர் இலியானா வதந்திகள், ரெட்மீ நோட் 5 ஆனது அதன் பின்புறத்தில் 16எம்பி + 5எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டு வருமென்றும், ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டிருக்குமென்றும் பரிந்துரைத்தன. ஆனால் இந்த சியோமி சாதனம் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஎதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது இரண்டு சிப்செட் வகைகளில் - அதாவது இந்தியா போன்ற சந்தைகளுக்கு க்வால்காம் மற்றும் சீன சந்தைகளுக்கு மீடியா டெக் செயலி கொண்டு - அறிமுகப்படுத்தலாம் என்ற வார்த்தைகளும் உள்ளன. மேலும் பல சுவாரசியமான சியோமி ஸ்மார்ட்போன்கள் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n\"அவர்கள் இருக்கிறார்கள்\" - திகில் கிளப்பும் புகைப்படமும், பின்னணியும்\nநியூசிலாந்திற்கு \"மரண பயத்தை காட்டிய\" ரஷ்ய செயற்கைக்கோள்\nஇன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/viswasam-movie-vijay-62-talking/", "date_download": "2019-01-16T16:20:29Z", "digest": "sha1:KGCMMISX24C5VDDTTFZYA66LRAAX63RW", "length": 15563, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் – விடியோவுடன் வெளியானது தூக்குத்தூரை தீம் முயசிக் பாடல் .\nரஜினியின் 27 வருடகால சாதனை முறியடிப்பா\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nதல அஜித் சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம், இந்த திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, வசூலில் சாதனை படைத்து வருகிறது.\nபடத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், மேலும் விஸ்வாசம் படத்தில் அஜித் விஜய் பற்றி மறைமுகமாக பேசியுள்ளார் இதை பற்றி ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nஆம் விஸ்வாசம் படத்தில் ஒரு சண்டைகாட்சியில் அஜித் தன் மகளிடம் எத்தனை போட்டிகளில் ஜெயிச்சுருக்க என கேட்பார் அதற்க்கு அந்த சிறுமி 62 என பதிலளித்துள்ளார் அதற்க்கு அஜித் உடனே அடேங்கப்பா என கூறுவார், இந்த காட்ச்சியை தான் அஜித் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.\nஏன் என்றால் விஜய் இதுவரை 62 படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது 63 வது படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் இதை தான் விஜய்யை பாராட்டும் வசனமாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் – விடியோவுடன் வெளியானது தூக்குத்தூரை தீம் முயசிக் பாடல் .\nரஜினியின் 27 வருடகால சாதனை முறியடிப்பா\nRelated Topics:அஜித், விஜய், விஸ்வாசம்\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா அஜித் நான்காவது முறையாக இணைந்த படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nதிராவிடம், கருப்பு சட்டை – சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nஇந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.\nஇயக்குனர் ஷங்கர் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர், 2 .0 இவரின் கனவு படமாகவே இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் எடுக்கும் என்று ஷங்கரே...\nமாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர். பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா,...\nதளபதி 63யில் இணைந்த பரியேறும் பெருமாள் பட பிரபலம் .\nபொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2012/oct/30/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-579154.html", "date_download": "2019-01-16T16:39:34Z", "digest": "sha1:WTIVNSHIKCZ6B3OL5WROGGDHN3VDYVX2", "length": 9697, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெற்று டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஉறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெற்று டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்\nBy திருச்சி | Published on : 30th October 2012 12:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅனைத்துப் பள்ளி மாணவர்கள் மூலமாக டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் இரண்டாம் கட்ட முயற்சியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உறுதிமொழி படிவம் அளித்து அவர்களிடம் கையெழுத்து பெற்று பணிகளை ஆர்வத்துடன் மேற்கொள்கிறது திருச்சி மாநகராட்சி.\nதிருச்சி மாநகரில் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகி வருகிறது.\nஇந்த நிலையில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி ஆதாரங்களை அகற்றும் பணியை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. வீடுகளில், தெருக்களில் உள்ள கொட்டாங்கச்சி, டயர், பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவற்றில் மழை நேரத்தில் தேங்கும் தூய தண்ணீரில்தான் இந்த வகைக் கொசுக்கள் முட்டையிட்டு பெருகுவதால் இந்த கொசு ஒழிப்புப் பணியை தொடங்கியது மாநகராட்சி நிர்வாகம்.\nஇதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநகர் முழுவதும் அனைத்துப் பள்ளி மாணவர்கள் மூலம் நடைபெற்ற இந்த முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 4) மீண்டும் மாணவர்களைக் களமிறக்குவதற்காக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆணையர் வே.ப. தண்டபாணி.\nஇந்தக் கூட்டம் திங்கள்கிழமை பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில், ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கான டெங்கு ஒழிப்பு- விழிப்புணர்வு உறுதிமொழிப் படிவம் வழங்கி வீடுகளில் பெற்றோர்களுடன் சேர்ந்து அந்தப் படிவத்தில் கையெழுத்து பெற்று இப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினார் ஆணையர்.\nஇந்தக் கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் (பொ) டாக்டர் செந்தில்குமார், டாக்டர் ந. ராஜேசுவரி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/30212-monday-motivation-short-story.html", "date_download": "2019-01-16T17:48:10Z", "digest": "sha1:BNFI2S6D6ECT6OIBJ2BGB3YMTX7IXRO5", "length": 10718, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்- சிறு கதை | Monday Motivation short story", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nபயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்- சிறு கதை\nஒரு காட்டில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு பசி வயிற்றை கிள்ளியது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் பழங்கள் தொங்குவதை பார்த்தவன் மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். அப்போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் தொங்கினான். பயத்தில் கண்களை மூடிக் கொண்டு \"யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.\nஅப்போது அந்த பக்கமாய் வந்த முதியவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. \"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு\" என்று கோபத்துடன் கேட்டான்.\nபெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு \"நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்\" என்று எச்சரித்தான்.\nபெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். \"ஏன் அப்படிச் செய்தீர் உம்மை நான் உதவிதானே கேட்டேன் உம்மை நான் உதவிதானே கேட்டேன்\nபெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே \"தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்\" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.\nபெரியவர் விளக்கினார். \"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்\" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.\nபயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/144476-fitdesk-pedal-desk-exercise-while-you-work.html", "date_download": "2019-01-16T16:10:32Z", "digest": "sha1:HVVL7S65ZTKUEBXG2JL5FQ3OQRIX5IG6", "length": 19127, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "அலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்! #PedalDesk | FitDesk Pedal Desk – Exercise While You Work", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (12/12/2018)\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nபொதுவாக அலுவலகம் செல்லும் பலருக்கும் உள்ள தலையாயப் பிரச்னை... தங்களுடைய உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள நேரம் இல்லை என்பதுதான். இதில் விதிவிலக்காக சிலரும் உண்டு. காலையில் எழுந்ததும் வியர்க்க விறுவிறுக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வார்கள். அதன் பிறகு அலுவலகம் கிளம்பிப்போய் உற்சாகத்துடன் தங்களுடைய பணிகளை முடித்துவிடுவார்கள்.\nஅப்படியான வாழ்க்கை சிலருக்கு அமையாது.\nகுறிப்பாக, ஐ.டி நிறுவன ஊழியர்கள், இரவுப் பணியாளர்கள் காலையில்தான் உறங்கவே செல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கைகொடுக்க வந்துள்ளது பெடல் டெஸ்க் (PedalDesk). வழக்கமாக அமரும் டெஸ்க்கில் பெடலை வைத்துத் தயாரித்துள்ளனர்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடற்பருமன் அதிகரிப்பதோடு, சிலருக்கு சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுவது உண்டு. அவர்களுக்கு இந்த பெடல் டெஸ்க் ஒரு வரப்பிரசாதமாகும். இதை அமெரிக்காவில் உள்ள `மாசசூசெட்ஸ் அம்ஹெஸ்ட் பல்கலைக்கழகம்' ( University of Massachusetts Amherest) உருவாக்கியுள்ளது. இதை அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டே பயன்படுத்த முடியும். இதனால், உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கும்.\n`தாங்கள் பணிபுரியும் இடங்களில் பெடல் டெஸ்க்கை பயன்படுத்தி, பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் உடல் உழைப்பு சாராதவர்கள் தங்களுடைய உடல்நலனைக் காக்க முடியும். உடற்பருமன், சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகளைக் கட்டுக்குள் வைக்க முடியும்’ என்று பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, அலுவலகத்தில் பணியாற்றுவோர் இதைப் பயன்படுத்தி நலம் பெறலாம்.\nபெருஞ்சீரகத் தேநீர், புதினாத் தேநீர்... பசியின்மையைப் போக்க 8 வழிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144426-tashildar-stopped-the-marriage-of-school-student.html", "date_download": "2019-01-16T16:45:22Z", "digest": "sha1:MK75KSPCIFRU244BE66NJ7CZUDZW47JU", "length": 17424, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ப்ளஸ் ஒன் மாணவிக்குத் தாலிகட்ட முயன்ற தாய்மாமன்!’ - அதிரடி காட்டிய தாசில்தார் | Tashildar stopped the marriage of school student", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:04 (12/12/2018)\nப்ளஸ் ஒன் மாணவிக்குத் தாலிகட்ட முயன்ற தாய்மாமன்’ - அதிரடி காட்டிய தாசில்தார்\nநாட்றம்பள்ளியில் இன்று காலை ப்ளஸ் 1 மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தாசில்தார் தடுத்து நிறுத்தினார்.\nவேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி கூத்தாண்ட குப்பத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரின் மகள் ப்ளஸ் 1 படிக்கிறார். திருமண வயதை எட்டாத இந்த மாணவியை, அவரின் தாய்மாமன் ஆனந்தனுக்கு (33) மணமுடிக்கப் பெற்றோர் முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்து நாட்றம்பள்ளியில் உள்ள சாமூண்டீஸ்வரி கோயிலில் இன்று காலை முகூர்த்த நேரத்தில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகளைத் தடபுடலாக செய்தனர்.\nஇதுபற்றி, தாசில்தார் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர், கோயிலுக்குச் சென்றார். மாணவியின் கழுத்தில் தாய்மாமன் தாலி கட்ட முயன்றுள்ளார். விரைந்து வந்த தாசில்தார் திருமணத்தை நிறுத்தினார். ‘பள்ளி மாணவிக்குத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார். ‘18 வயது நிரம்பிய பிறகு திருமணத்தை நடத்திக் கொள்கிறோம்’ என்று இருவீட்டாரும் கூறினர்.\nஇதுசம்பந்தமாக திம்மாம்பேட்டை போலீஸார், மணமக்கள் வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஎன்றும் சூப்பர் ஸ்டார்... மாஸ் ரஜினியின் பெர்சனல் பக்கங்கள்... எக்ஸ்க்ளூசிவ் படங்கள்: சு.குமரேசன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/199878/", "date_download": "2019-01-16T17:22:06Z", "digest": "sha1:EGOA2VACKEEVYDDYOMGEOPH7AHGZDOTU", "length": 9373, "nlines": 124, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா பொது வைத்தியசாலையில் மரநாட்டும் நிகழ்வு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா பொது வைத்தியசாலையில் மரநாட்டும் நிகழ்வு\nவவுனியா பொது வைத்தியசாலை வளாகத்தில் மரம் நாட்டுவதற்கு வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியரிடம் வவுனியாவிலுள்ள வர்த்தகர் என். எஸ். ரட்ணம் அவர்களினால் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.\nமரநாட்டும் நிகழ்வை முன்னிட்டு பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலை போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் சுரேந்திரனினால் வைத்தியசாலை வளாகத்தில் மரம் நடும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nShare the post \"வவுனியா பொது வைத்தியசாலையில் மரநாட்டும் நிகழ்வு\nவவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு\nவவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு\nவவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்\nவவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : சத்தியலிங்கம் கோரிக்கை\nவவுனியாவில் சஜித் பிரேமதாசவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:50:50Z", "digest": "sha1:Q2435P4YDYHGVGMHNC6ZCOA34YTTWT22", "length": 9485, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "யூடியூப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஉலகம் முழுவதும் யூடியூப் தளம் செயலிழந்தது\nகோலாலம்பூர் - நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யூடியூப் காணொளி இணையத் தளம் அதன் தரவுகளின் பரிமாற்றகத்தில் (server) ஏற்பட்ட கோளாறினால் செயலிழந்தது. இதன் காரணமாக, யூடியூப் தளத்தைப் பயன்படுத்த முடியாமல் கோடிக்கணக்கானோர் தவிக்கின்றனர்.\n30 இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்த ‘விஸ்வரூபம் 2’ முன்னோட்டம்\nசென்னை - 2013-இல் வெளிவந்து கமல்ஹாசனுக்கு சர்ச்சைகளையும், மாபெரும் வெற்றியையும் ஒரு சேர வாரித் தந்த படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நேற்று ஜூன் 11-ஆம்...\nயூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்\nசான் புரூனோ - சான்பிரான்சிஸ்கோவிலுள்ள யூடியூப் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை காலை புகுந்த மர்ம பெண் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அப்பெண் தன்னைத் தானே துப்பாக்கியால்...\nதமிழில் சுருக்கு வழியில் தட்டச்சு செய்வது எப்படி\nகோலாலம்பூர் - தட்டச்சுப் பொறிகளில் (டைப்ரைட்டர்) தமிழைப் பயன்படுத்தும் காலகட்டம் கடந்து போக, இப்போது கணினிகளில் தமிழைத் தட்டச்சு செய்யும் காலம் வந்துவிட்டது. இப்போது அதையும் தாண்டி, ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளில், தமிழ்...\nமேலாடையை கழற்றிய பெண் மீது வழக்குப் பதிவு\nகோலாலம்பூர், ஏப்ரல் 28 - கடந்த வாரம் பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்ட பெண் மீது குற்றியவில் சட்டப்பிரிவு 294-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெர்சானா அவ்ரில்...\nஉணவுக்கு பணம் தர மறுத்து மேலாடையை கழற்றிய பெண் கைது\nகோலாலம்பூர், ஏப் 27 – இரண்டு தினங்களுக்கு முன்னர் பெட்டாலிங் சாலையில் தான் சாப்பிட்ட உணவுக்கு 18 வெள்ளியை தர மறுத்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பொது இடத்தில் பலர் முன்னிலையில்...\nஇனி பல்வேறு கோணங்களில் யூ-டியூப் காணொளிகளைக் காணலாம்\nகோலாலம்பூர், பிப்ரவரி 5 - இதுவரை 'யூ-டியூப்' (You Tube)-ல் காணொளிகளை ஒரே கோணத்தில் இருந்து தான் பார்த்து வந்தோம். இந்நிலையில், பயனர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில்,திரையில் ஓடும் காணொளிகளை 'பல்வேறு...\nஇனி ‘யூ-டியூப்’- இணையம் இல்லாமலும் பயன்படுத்தலாம்\nகோலாலம்பூர், டிசம்பர் 12 - அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் திறன்பேசிகளில் யூ-டியூப் செயலியை பயனர்கள், இணையம் இல்லாமல் பயன்படுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கின்றது. சில தருணங்களில் குறைந்த அலைவரிசை, விலை அதிகமான தரவுத் திட்டம் போன்ற காரணங்களால்...\nயூடியூப்-ல் இசைக்காக மட்டும் அறிமுகமாகும் புதிய வசதி\nகோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – யூ டியூப் (You Tube)-ல் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும், குறிப்பிட்ட சில இசைத் துணுக்குகளைக் கேட்டு மகிழும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுளின் பிரபல காணொளி ஊடகமான யூ டியூப், தனது பயனர்களின் எண்ணிக்கையை...\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1161429.html", "date_download": "2019-01-16T16:41:35Z", "digest": "sha1:KOUN4TPOB745F7PHDNBFSXJKESDR3WKW", "length": 16296, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஷேன் வாட்சன் மீண்டும் சதம்…. ஹைதராபாத்தை வீழ்த்தியது…. சிஎஸ்கே மீண்டும் சாம்பியன்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஷேன் வாட்சன் மீண்டும் சதம்…. ஹைதராபாத்தை வீழ்த்தியது…. சிஎஸ்கே மீண்டும் சாம்பியன்..\nஷேன் வாட்சன் மீண்டும் சதம்…. ஹைதராபாத்தை வீழ்த்தியது…. சிஎஸ்கே மீண்டும் சாம்பியன்..\nஐபிஎல் சீசன் 11ன் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது. மும்பையில் நடந்த பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, கேப்டன் கூல் தோனியின் அணி மீண்டும் கோப்பையை வென்றுள்ளது. ஸ்கோர் Final – COMPLETED CHE 181/2 VS HYD 178/6 Chennai Super Kings won by 8 wickets மேலும் பார்க்க ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கியது.\nமொத்தம், 51 நாட்கள், 8 அணிகள், 60 ஆட்டங்கள் என, இந்த சீசன் துவக்கம் முதலே களைகட்டியது. லீக் சுற்றில் 56 ஆட்டங்கள் முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றில் முதல் தகுதிச் சுற்றில் ஹைதராபாத்தை வென்று சிஎஸ்கே நேரடியாக பைனல்ஸ் நுழைந்தது. எலிமினேட்டரில் ராஜஸ்தானை வென்ற கொல்கத்தாவை, 2-வது தகுதிச் சுற்றில் வென்று ஹைதராபாத் பைனல்ஸ் முன்னேறியது. இந்த சீசனையும் சேர்த்து, தான் விளையாடிய 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே, 7வது முறையாக பைனல்ஸ் முன்னேறி அசத்தியுள்ளது. மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லத் தயாராக உள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணிக்கு இது இரண்டாவது பைனல்ஸ்.\n2016ல் சாம்பியன் பட்டத்தை வென்றது. வலுவான அணிகள் இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே, சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மிகவும் வலுவான பேட்டிங் வரிசையை சிஎஸ்கே கொண்டுள்ளது. பந்துவீச்சிலும் அசத்தி வருகிறது. அதேபோல் மிகவும் வலுவான பவுலிங்கை கொண்டுள்ள ஹைதராபாத். பேட்டிங்கிலும் மிரட்டி வருகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. சிஎஸ்கேவுக்கு சாதகம் இந்த சீசனில், லீக் சுற்றில் நடந்த இரண்டு ஆட்டங்கள் மற்றும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில், ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வென்றுள்ளது.\nநான்காவது முறையாக பைனல்ஸில் இரு அணிகளும் மோதின. இதுவரை இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. அதில் 7ல் சிஎஸ்கே வென்றுள்ளது. புள்ளி விபரங்கள் சிஎஸ்கேவுக்கே சாதகமாக உள்ளனது. பேட்டிங் மும்பையில் நடக்கும் பைனல்ஸில் டாஸை வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் துவக்கிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 5, ஷிகார் தவான் 26, வில்லியம்சன் 47, ஷகிப் அல் ஹசன் 23, தீபக் ஹூடா 3, கார்லோஸ் பிராத்வொயிட் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார்.\nநிரூபித்தது சிஎஸ்கே 179 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே, 18.3 ஓவர்களிளல் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேன் வாட்சன் சீசனின் இரண்டாவது சதம் அடிக்க, சிஎஸ்கே மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. டுபிளாசி 10, ரெய்னா, 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வாட்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 117 ரன்கள் எடுத்தார். அம்பதி ராயாடு, 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே, 7 முறை பைனல்ஸ் நுழைந்து, மூன்றாவது முறையாக சாம்பியனாகி உள்ளது.\nஅனர்த்தம் மற்றும் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி..\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா..\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_654.html", "date_download": "2019-01-16T16:17:22Z", "digest": "sha1:3MS6AOSELYLDQ7EHSPATODHMB3E67RA7", "length": 41115, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையர்களுக்கு புதிய கட்டுப்பாடு - பேஸ்புக் அதிரடி அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு புதிய கட்டுப்பாடு - பேஸ்புக் அதிரடி அறிவிப்பு\nஇலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nபேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமக்களை கோபப்படுத்தும் தகவல் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவி அவசியம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் மக்களை கோபப்படுத்தும் தகவல்கள் பரிமாறுபவர்களுக்கு சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையர்களினால் திறக்கப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில் அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் கண்கானிப்பதாகவும், இலங்கையர்களின் கணக்கு தொடர்பில் கடுமையான கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.\nஇனவாதத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அவ்வாறான கணக்குகளை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கும் போது வழங்கும் தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் அந்த கணக்கிற்கான அனைத்து பரிமாற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என நிறுவனம் கூறியுள்ளது.\nஒரு நபரின் புகைப்படம் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த புகைப்படத்திற்கு உரிமையுடையவர் தவறு செய்திருந்தால், அது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால் குறித்த கணக்கிற்கு தகவல் ஒன்று அனுப்பப்படும். 3 நாட்களுக்குள் குறித்த கணக்கின் உரிமையாளர் பதிலளிக்கவில்லை என்றால் அந்த கணக்கு பகிரங்கப்படுத்தப்படும்.\nஅதனை தொடர்ந்து 7 நாட்களுக்குள் கணக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nகளுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..\n-Mohamed Nasir- தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய் - 50 வயதானவர் கைது - பலாங்கொடையில் அசிங்கம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஆளுனர் ஹிஸ்புல்லாவின், உருக்கமான அறிக்கை\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/chinese-farmer-built-a-plane-for-fulfill-his-dream-016165.html", "date_download": "2019-01-16T16:53:25Z", "digest": "sha1:W6NX5TK3ABL2OVUKU3Z555JQA4NXZMRW", "length": 20409, "nlines": 393, "source_domain": "tamil.drivespark.com", "title": "சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்... - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...\nவிவசாயி ஒருவர் சொந்தமாக விமானம் தயாரித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். அவர் விமானம் தயாரித்ததற்கான காரணமும் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.\nவட கிழக்கு சீனாவை சேர்ந்த விவசாயி ஸூ யுவே. இவர் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பயிர் செய்து வருகிறார். நம்மில் பலருக்கும் இருப்பது போல, விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை விவசாயி ஸூ யுவே-வுக்கும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.\nவிமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதை ஸூ யுவே-வின் ஆசை என கூறுவதை விட வாழ்நாள் லட்சியம் என்று சொல்வதுதான் மிக பொருத்தமாக இருக்கும். ஆனால் தனது வாழ்நாள் லட்சியத்தை கடந்த வருடம் வரை ஸூ யுவே-வால் எட்ட முடியவில்லை.\nஇதற்கு ஓர் முக்கிய காரணம் உள்ளது. விமானத்தில் பயணிக்க வேண்டும்தான். ஆனால் அது தனது சொந்த விமானமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஸூ யுவே-வின் உண்மையான லட்சியம். இதனால்தான் கடந்த வருடம் வரை அவரால் தனது வாழ்நாள் லட்சியத்தை அடைய முடியாமல் போனது.\nஅதற்காக ஸூ யுவே மனம் உடைந்து விடவில்லை. பலரும் ஆச்சரியப்படக்கூடிய வகையிலான ஓர் முடிவை மிகவும் துணிச்சலாக எடுத்தார். அவரது முடிவு பலரது புருவங்களையும் உயர்த்தியது. சொந்தமாக ஓர் விமானத்தை தயாரித்து விடுவது என்பதுதான் அந்த துணிச்சலான முடிவு.\nவெறுமனே முடிவு எடுத்ததுடன் மட்டும் ஸூ யுவே நின்று விடவில்லை. உடனடியாக பணிகளை ஆரம்பித்தார். விமானத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன. ஸூ யுவே தயாரித்துள்ள விமானம் அச்சு அசலாக ஏர்பஸ் ஏ320 (Airbus A320) விமானம் போலவே உள்ளது.\nMOST READ: ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல\nவிவசாயி ஸூ யுவே பள்ளிப்படிப்பை கூட நிறைவு செய்யாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்தமாக விமானம் தயாரிக்க வேண்டும் என்று ஸூ யுவே முடிவு செய்த உடனேயே இணைய தளங்களின் வாயிலாக தகவல்களை திரட்ட தொடங்கினார். ஆன்லைன் புகைப்படங்களை சேகரித்து ஆராய்ச்சிகளை செய்தார்.\nமுன்னதாக சீனாவின் கையுவான் என்ற சிறிய நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் வெல்டிங் பிரிவில் ஒரு முறை ஸூ யுவே வேலை செய்து வந்தார். அங்கு பணியாற்றிய அனுபவம் விமானம் தயாரிக்கும் பணியில் ஸூ யுவே-க்கு உதவியது. இதுதவிர ஸூ யுவே-வின் நண்பர்கள் 5 பேரும் அவருக்கு உதவி செய்தனர்.\nவிமானத்தின் இன்ஜின், இறக்கைகள், காக்பிட் உள்ளிட்டவற்றுக்காக 60 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. டெய்லிமெயில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாயை ஸூ யுவே செலவிட்டுள்ளார். இது அனைத்தும் அவரது சேமிப்பில் இருந்த தொகையாகும்.\nஆனால் இந்த விமானம் உடனடியாக பறப்பதற்கு பயன்படுத்தப்படாது என ஸூ யுவே தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விமானத்தை தற்போதைக்கு ஹோட்டல் போன்ற ஓர் அமைப்பாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஸூ யுவே மேலும் கூறுகையில், ''எனக்கு நடுத்தர வயது வந்து விட்டது. எனவே என்னால் இனி விமானம் வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன். எனினும் சொந்தமாக ஓர் விமானத்தை நம்மால் தயாரிக்க முடியும் என உறுதியாக நம்பினேன். அதன் விளைவுதான் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விமானம்.\nMOST READ: மோடியை பின்பற்றினால் இதுதான் கதி.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தக்க பாடம் புகட்டிய மக்கள்..\nஎனினும் இதில் ஒரு சில குறைகள் இருக்கவே செய்கின்றன. எனவே தற்போது இந்த விமானத்தில் ஹோட்டல் நடத்த முடிவு செய்துள்ளேன். இங்கு உணவு அருந்த வருகை தரும் ஒவ்வொருவருக்கும் அதிபர் போன்ற உணர்வு ஏற்பட வேண்டும். எனவே சிவப்பு கம்பளம் விரித்து, அவர்களை உபசரிக்க உள்ளோம்'' என்றார்.\nஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.81,000 டிஸ்கவுண்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/129577-football-off-side-rules-in-tamil.html", "date_download": "2019-01-16T16:38:24Z", "digest": "sha1:UXFKN3VNS2BBUEF4XQODIKATVI6PTFXK", "length": 36851, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆஃப் சைடு' ரூல்ஸ் கம்ப சூத்திரம்லாம் இல்லை... சிம்பிள்தான்..! #OffSide | Football Off side rules in Tamil", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:04 (03/07/2018)\n`ஆஃப் சைடு' ரூல்ஸ் கம்ப சூத்திரம்லாம் இல்லை... சிம்பிள்தான்..\nஇந்த ஆஃப் சைடு விதி கொஞ்சம் சிக்கலான ஒன்றுதான் என்றாலும், புரிந்துகொள்ளக்கூடியதே. டக்வொர்த் - லூயிஸ் (இப்போ டக்வொர்த் - லூயிஸ் - ஸ்டெர்ன் விதி) அளவுக்குப் புரியாத விஷயம் ஒன்றுமில்லை.\nஇத்தனை நாளாக கிரிக்கெட்டே கதியென்று கிடந்தவர்கள் இப்போது கால்பந்துப் பக்கம் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் தவிர்த்துச் சில வீரர்களைத் தெரிந்து, எந்த அணி எப்படி ஆடும் என்பதைப் புரிந்து, உலகக் கோப்பையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கால்பந்து புரியத் தொடங்கியிருக்கும். ஆனால், அந்த லைன் மேன்களை மட்டும் அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு வீரர் கோல் போட்டுவிட்டு கொண்டாடப் போகும்போது இவர்கள் கொடியைத் தூக்கி நிற்க, `கோல் இல்லை' என்று அறிவித்துவிடுவார் ரெஃப்ரி. கேட்டால் ஆஃப் சைடு \n``ஆஃப் சைடு ... ஆஃப் சைடு... இந்த ஆஃப்சைடுனா என்னடா\" என்று கதறுவார்கள் கால்பந்தைப் பின்தொடராதவர்கள். உடனே கால்பந்து வெறியர்களான தங்கள் நண்பர்களிடம் கேட்க, அவர்களும் பேப்பரில் கோடுகள் கிழித்து விளக்க, புரிந்த மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும். இந்த ஆஃப் சைடு விதி கொஞ்சம் சிக்கலான ஒன்றுதான் என்றாலும், புரிந்துகொள்ளக்கூடியதே. டக்வொர்த் - லூயிஸ் (இப்போ டக்வொர்த் - லூயிஸ் - ஸ்டெர்ன் விதி) அளவுக்குப் புரியாத விஷயம் ஒன்றுமில்லை.\nநம் ஊரில் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். நடு களத்தில் எல்லோரும் பந்துக்காக அடித்துக்கொண்டிருப்பார்கள். ஒருவன் மட்டும் எதிரணி கோல்கீப்பருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பான். பந்து தூரத்தில் இருக்கும்வரை கோல்கீப்பரிடம் பேசிக்கொண்டிருந்தவன், பந்து அருகில் வந்ததும் போஸ்டுக்குள் உதைத்துவிடுவான். இப்படி நோகாமல் போஸ்டுக்குப் பக்கத்திலிருந்து கோலடிப்பதே வேலையாக வைத்திருப்பார்கள் சிலர். ஒருசிலர் இன்னும் பயங்கரமாகத் திட்டமிடுவார்கள். ``நீங்க ரெண்டு பேரு கோல் போஸ்ட் பக்கத்துலயே நில்லுங்க. நான் அங்க இருந்து லாங் ஷாட் அடிக்கிறேன். நீ கோல்கீப்பர மறச்சிடு... நீ கோல் அடிச்சிடு\" எனச் சொல்லி, இருவரை அங்கேயே பார்க் செய்துவிடுவான். இது பல காலமாக ஐரோப்பிய அளவில் தொடர்ந்துகொண்டிருக்க, கால்பந்தை ஒழுங்காக்க அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த விதி. 1848-ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் கால்பந்து விதிகளை இயற்றியபோது இந்த விதியும் சேர்த்து எழுதப்பட்டது. FIFA விதிகளில் இது 12-வது விதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\n* ஆஃப் சைடு விதி கால்பந்து விதிகளில் உள்ளபடியே விளக்கப்படவில்லை. எளிதில் புரிந்துகொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது.\n* ஆஃப் சைடு விதியைக் கொஞ்சம் எளிமையாக அறிந்துகொள்ள இரண்டு அணிகள் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன - அர்ஜென்டினா & ஸ்பெயின்.\nஇந்த ஆஃப் சைடு விதியைப் புரிந்துகொள்ள சில அடிப்படை terminology தெரிந்துகொள்வதும் முக்கியம்.\n* கால்பந்தைப் பொறுத்தவரை, ஓர் அணி எங்கிருந்து ஆட்டத்தைத் தொடங்குகிறதோ அது அவர்களின் half என்று அழைக்கப்படும். அப்படிப் பார்க்கையில் அர்ஜென்டினாவின் half-ல் ஸ்பெயின் கோல் போடவேண்டும். ஸ்பெயின் half-ல் அர்ஜென்டினா கோல் போடவேண்டும்.\n* ஸ்பெயின் half-ல் இருக்கும் கடைசி ஸ்பெயின் வீரர் last man எனப்படுவார். பெரும்பாலான நேரங்களில் கோல்கீப்பர்கள்தான் last man-களாக இருப்பார்கள். ஆனால், அப்படி இருக்கவேண்டும் என்ற விதி ஏதுமில்லை. last man-க்கு முன்னால் இருக்கும் ஸ்பெயின் வீரர் second last man எனப்படுவார். இவர்தான் ஆஃப் சைடு விதியின் மிகமுக்கிய நபர்.\n* On-side - ஒரு வீரர் ஆஃப் சைடு பொசிஷனில் இல்லாமல், சரியான இடத்தில் இருக்கிறாரெனில் அது On-side.\nசில இடங்களில் ஆஃப் சைடு விதி செல்லுபடியாகாது. முதலில் அதைத் தெரிந்துகொள்வோம்\n* ஒரு வீரர் பாஸை, தன் அணியின் பாதியில் (own half) வாங்கினால், அங்கு ஆஃப் சைடு விதி செல்லாது. உதாரணமாக மெஸ்ஸி அர்ஜென்டினா half-ல் பாஸ் வாங்கினால் அங்கு ஆஃப் சைடு விதி செல்லாது. ஸ்பெயின் half-ல் வாங்கினால் மட்டுமே செல்லுபடியாகும்.\n* பாஸ் கொடுக்கும் வீரரை விட, பாஸ் வாங்கும் வீரர் எதிரணியின் கோல் போஸ்ட்டுக்குத் தொலைவில் இருந்தால் ஆஃப் சைடு கணக்கில் கொள்ளப்படாது.\n* கோல் கிக், கார்னர் கிக் இரண்டுக்கும் ஆஃப் சைடு கிடையாது.\n* த்ரோ இன் - டச் லைனைத் தாண்டிச் செல்லும் அவேக்களுக்கு த்ரோ இன் எடுக்கப்படும். த்ரோ செய்யும்போது ஆஃப் சைடு பார்க்கப்படாது.\n* ஆஃப் சைடு பொசிஷனில் இருக்கும் வீரர், எதிரணி வீரர் கொடுக்கும் மிஸ்பாஸை எடுத்தால் அது ஆஃப் சைடு கிடையாது.\nஇப்போது ஆஃப் சைடுக்கு வருவோம்... ஸ்பெயின் half-ல் அர்ஜென்டினா அணி கோல் போட முயற்சி செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். last man-ஆக ஸ்பெயின் கோல் கீப்பர் டீ கே இருக்கிறார். அவருக்கு முன்னால் சில ஸ்பெயின் டிஃபண்டர்கள் நிற்கிறார்கள். அவர்களுள் டீ கேவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் second last man ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ். அர்ஜென்டினாவின் டி மரியா பாஸ் செய்கிறார். மெஸ்ஸி அந்த பாஸை வாங்குகிறார்.\nடி மரியா அந்த பாஸை செய்யும்போது மெஸ்ஸி எங்கு இருந்தார் என்பதுதான் இங்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். டி மரியா பந்தை உதைக்கும்போது மெஸ்ஸி செர்ஜியோ ரமோஸைத் தாண்டி நின்றிருந்தால் அது ஆஃப் சைடு. ரமோஸுக்கு முன்னால் நின்றிருந்தால் அது ஆஃப் சைடு இல்லை. ஒருவேளை மெஸ்ஸி, ரமோஸைத் தாண்டிக்கூடப் பந்தைப் பெற்றிருக்கலாம். பந்தை அடிக்கும் முன்பு, ரமோஸுக்கு முன்னால் நின்றிருந்து, அடித்த பிறகு அவரைத் தாண்டி ஓடி பந்தைப் பெற்றால் அது ஆஃப் சைடு இல்லை. இங்குக் கணக்கில் கொள்ளப்படுவது - டி மரியா பந்தை அடித்தபோது மெஸ்ஸி எங்கு இருந்தார் என்பதுதான்.\nஆஃப் சைடு பார்க்கும்போது ஒரு வீரரின் மொத்த உடலும் கணக்கில் கொள்ளப்படாது. ரமோஸின் உடலை மெஸ்ஸியின் தலை மட்டுமே தாண்டியிருந்தாலும் அது ஆஃப் சைடுதான். மொத்த உடலும் தாண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தலை, உடல், கால்கள் மட்டுமே இங்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. டி மரியா பந்தை அடிக்கும்போது, மெஸ்ஸியின் கைகள் மட்டும் ரமோஸின் உடலைத் தாண்டி இருந்து, மற்ற பாகங்கள் அவருக்கு முன்னால் இருந்தால் அது ஆன் சைடுதான்.\nஇதில் `attempting the ball' என்ற இன்னொரு குழப்பமான விஷயத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஆஃப் சைடு பொசிஷனில் இருக்கும் வீரர், அந்த பாஸை விளையாட முயற்சி செய்தால் மட்டுமே ஆஃப் சைடு கொடுக்கப்படும். அவர் அந்த பாஸை வாங்கினால் ஆஃப் சைடு. வாங்க முயற்சி செய்து நகர்ந்தால் ஆஃப் சைடு. ஆனால், அந்தப் பந்தை எடுக்க அவர் முயற்சி செய்யவே இல்லை எனும்போது, அவர் ஆஃப் சைடு பொசிஷனில் இருந்தாலும், அங்கு ஆஃப் சைடு தரப்படாது.\nஇன்னோர் உதாரணம் எடுத்துக்கொள்வோம். டி மரியா பாஸ் போடும்போது மெஸ்ஸி, ரமோஸைத் தாண்டி ஆஃப் சைடு பொசிஷனில் நிற்கிறார். டி மரியாவின் பாஸ் கொஞ்சம் தள்ளிப் போகிறது. தனக்கு அருகில் இருந்தாலும் அந்த பாஸை வாங்க மெஸ்ஸி முயற்சி செய்யவே இல்லை. அதேவேளையில், மெஸ்ஸி நகராமல் இருக்கும்போது, மற்றோர் அர்ஜென்டின வீரர் ஹிகுவெய்ன் வந்து அந்த பாஸை எடுக்கிறார். இப்போது ஹிகுவெய்ன் நின்ற பொசிஷன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவர் ஆன் சைடில் இருந்தால் அது பிரச்னை இல்லை. மெஸ்ஸியின் பொசிஷன் அங்குக் கண்டுகொள்ளப்படாது. ஆனால், ஹிகுவெய்ன் பாஸை எடுக்கிறார்... மெஸ்ஸியும் அதற்கு முயற்சி செய்கிறாரெனில் அங்கு ஆஃப் சைடு வழங்கப்படும்.\nஇங்கு இன்னொரு விஷயமும் கணக்கில் கொள்ளப்படும். இப்போது டி மரியா கோல் நோக்கி ஷாட் அடிக்கிறார். மெஸ்ஸி ஆஃப் சைடு பொசிஷனில் நிற்கிறார். ஆனால், அவர் அந்த ஷாட்டை வாங்க எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறார். முன்பு சொன்னதுபோல் இதுவும் ஆன் சைடுதான். ஆனால், இப்போது மெஸ்ஸி, ஸ்பெயின் கோல்கீப்பர் டீ கேவின் பார்வைக்கு இடையூறு விளைவிக்கும் இடத்தில் நின்றாலோ, அல்லது மற்ற ஸ்பெயின் வீரர்கள் அதைத் தடுக்க முற்படும்போது, அவர்களுக்குக் குறுக்கே நின்றாலோ, அங்கு ஆஃப் சைடு வழங்கப்படலாம். அந்த வீரர் அந்த பாஸுக்கு முயற்சி செய்யாமல் இருந்தாலும், எதிரணி வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும்.\nஆஃப் சைடைப் பொறுத்தவரை பாஸ்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இங்கு ஷாட்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஹிகுவெய்ன் ஷாட் அடிக்கிறார். அதை டீ கே தடுப்பதாலோ, அல்லது கோல் போஸ்டில் பட்டோ `ரீ பௌண்டு' ஆவதாலோ மெஸ்ஸியிடம் செல்கிறது. பந்து ரீ பௌண்டு ஆகித்தான் மெஸ்ஸி வசம் வந்துள்ளது. ஆனாலும், அந்த ஷாட் அடிக்கப்பட்டபோது மெஸ்ஸி எந்த இடத்தில் இருந்தார் என்பது முக்கியம். ஹிகுவெய்ன் உதைத்தபோது அவர் ஆஃப் சைடு பொசிஷனில் நின்றிருந்தால் இதுவும் ஆஃப் சைடுதான். இங்கு எதிரணி கோல்கீப்பர் save செய்ததும் கணக்கில் கொள்ளப்படாது. இதுவே ஒரு பாஸ், எதிரணி வீரரின் காலில் `தெரியாமல் பட்டு' ஆஃப் சைடு பொசிஷனில் இருக்கும் வீரருக்குச் சென்றால் அதுவும் ஆஃப் சைடுதான்.\nஒருவேளை பாஸ் செய்யும் வீரரும் second last opponent-யைத் தாண்டி நின்றால் கோல் போஸ்ட்டுக்கும், பாஸ் வாங்குபவருக்கும் இடையே பாஸ் கொடுப்பவர் இருந்தால் ஆஃப் சைடு இல்லை.\nஇவ்வளவுதான் ஆஃப் சைடு. கொஞ்சம் குழப்பம்தான். இன்னும் புரியவில்லையெனில் சில வீடியோக்கள் பாருங்கள். இந்த விதிகளோடு ஒப்பிடுங்கள். புரிந்துவிடும். நம்மவர்களில் பலரும் இந்த விதி புரியாததால்தான் கால்பந்தை முழுமையாக ரசிக்க விரும்புவதில்லை. முன்பு சொன்னதைப்போல் இந்த விதி ரணகொடூரமானதெல்லாம் இல்லை. பார்க்க பார்க்கப் புரிந்துவிடும்.\nஸ்பெயினை உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றிய அந்த 1,031 பாஸ்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaruthal.lk/?m=201812", "date_download": "2019-01-16T16:26:33Z", "digest": "sha1:ONHPT4RL5RLQHOPLSNKWKUMPCBBZ72H2", "length": 3213, "nlines": 107, "source_domain": "aaruthal.lk", "title": "December 2018 – Aaruthal", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான எம் உறவுகளுக்கு உதவுவோம்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உலர்உணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள், படுக்கை விரிப்புகள், என்பவற்றை முடிந்த அளவு சேகரித்து வழங்கும் வண்ணம் வடமாகாண கௌரவ...\nBLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா\nகோண்டாவில் மற்றும் அரியாலை BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா கடந்த 08.12.2018 சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவன நிபுணத்துவ...\nஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம்\nஆறுதல் நிறுவனத்தின் 11வது ஆண்டு பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/hegal-and-more/?share=pocket", "date_download": "2019-01-16T16:00:22Z", "digest": "sha1:BFVJIZ7IEOU2ZE5FNKF6D5ZTQU5G63CU", "length": 5187, "nlines": 78, "source_domain": "freetamilebooks.com", "title": "ஹெகல் துவங்கி… – கட்டுரைகள் – ஆர்.பட்டாபிராமன்", "raw_content": "\nஹெகல் துவங்கி… – கட்டுரைகள் – ஆர்.பட்டாபிராமன்\nநூல் : ஹெகல் துவங்கி…\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 433\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: ஆர்.பட்டாபிராமன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167464", "date_download": "2019-01-16T16:52:05Z", "digest": "sha1:4IBCHKOV33HZZ324YAJCDUAH5KWDQV7X", "length": 6219, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்\nரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்\nகோலாலம்பூர் – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்.\n1எம்டிபி விவகாரம், 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் ஆகியவை தொடர்பில் ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார் எனத் தெரிகிறது.\nஇதன் தொடர்பில் நஜிப் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு அவரிடம் இருந்து வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.\nஇதுவரையில் இரண்டு முறை நஜிப் ஊழல் தடுப்பு ஆணையம் வந்துள்ள நிலையில், ரோஸ்மா அங்கு வரவிருப்பது இதுவே முதன் முறையாகும்.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious articleடோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\nஅப்துல் அசிசும் அவரது சகோதரரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்\nஊழல் குற்றச்சாட்டு காரணமாக அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nசாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167662", "date_download": "2019-01-16T17:11:17Z", "digest": "sha1:QFVHLP7KCU3SVPZMXJFH5W5LINKJ3DE3", "length": 12132, "nlines": 109, "source_domain": "selliyal.com", "title": "மின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா\nமின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா\nமின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் குலா\nகோலாலம்பூர் – மனித வள அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவான மின்னல் பண்பலை (எப்-எம்) ஒலிபரப்பு மையத்திற்கு எம்.குலசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) காலை அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டார்.\nவருகை மேற்கொண்ட அதே வேளையில் மின்னலின் காலைக் கதிர் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு தனது கருத்துகளை வானொலி நேயர்களுடன் குலசேகரன் பகிர்ந்து கொண்டார்.\nகுலாவுடன் அறிவிப்பாளர்கள் தெய்வீகன், புவனா\nமின்னல் எப்.எம்-மின் ‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சியை விரும்பிக் கேட்கும் பல்லாயிரக்கணக்கான நேயர்களில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்ட அவர், மின்னல் அதிகாரிகள் மற்றும் அறிவிப்பாளர்களோடும் கலந்துரையாடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்.\nமின்னல் எப்.எம்மின் நோக்கம், உள்ளடக்கம், எதிர்கால திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கமளிக்கப்பட்டது. வானொலியில் இடம்பெறும் தேடலும் தெளிவும், செல்லமே செல்வமே, அமுதே தமிழே ஆகிய நிகழ்ச்சிகள் குறித்தும் எம்.குலசேகரன் மகிழ்ச்சி தெரிவித்தார்.\nகுலாவுடன் மின்னல் பண்பலை பிரிவின் தலைவர் குமரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலைவாணி மற்றும் ஆர்டிஎம் அதிகாரிகள்\nஅரசாங்கத்தின் 33 வானொலிகளில், அதிகம் வருமான ஈட்டிக்கொடுக்கும் முதல்நிலை வானொலியாக மின்னல் எப்.எம் திகழ்கிறது. அதே வேளையில் சமூக ஊடகங்களான முகநூல் (பேஸ்புக்), இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகிய தளங்களிலும் அதிகமான நேயர்கள் கொண்ட வானொலியாகவும் மின்னல் எப்.எம் திகழ்கிறது.\n“காலைக் கதிர்” நிகழ்ச்சி குறித்து….\n“காலைக் கதிர் நிகழ்ச்சி தகவல்களோடு, பல்வேறு பயனான சந்திப்புகளை மக்களுக்கு வழங்குவது பாராட்டுக்குரியது. அதோடு ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி சமூக விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளைத் தர வேண்டும்” எனவும் அமைச்சர் குலா தனது நேர்காணலின் வழி கேட்டுக் கொண்டார்.\n“ஒலிச்சிற்பிகள்” புத்தகத்தைப் பார்வையிட்ட அமைச்சர், இந்த முயற்சி பாராட்டுக்குரிய ஒன்று எனவும் வானொலி வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்களை மறக்காது தொகுப்பாக வெளியிட்டது, சாதனைக்குரியது எனவும் குறிப்பிட்டார்.\nஇன்றைய மின்னல் எம்.எம்மின் காலைக் கதிர் நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன், வாக்குறுதிகளுக்கு ஏற்ப ஆவணப் பிரச்சனைகள் உட்பட்ட இந்தியர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் கட்டம் கட்டமாக தீர்வு காணப்படும் என்றும் உறுதி வழங்கினார்.\nதமது ஆரம்ப கால ஏழ்மையான சூழலின் காரணமாக, ஆவணப் பிரச்சனைகளின் அவசியத்தையும் அனுபவ ரீதியாக தான் நன்றாக உணர்வதாகவும், ஒட்டுமொத்த எல்லா பிரச்சனைகளுக்கும் அதற்கு விரைந்து தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் உறுதியளித்தார்\nதமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றின் நலனும் தொடர்ந்து காக்கப்படும் என்றும் அவர் சொன்னார். இவை அனைத்தும் குறித்த விவரங்கள், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nஆர்டிஎம் வளாகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் இருந்த அமைச்சர் குலசேகரனின் வருகை மிகவும் பயனானதாகவும் பொருள் பொருந்தியதாகவும் அமைந்திருந்தது என மின்னில் பண்பலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious articleராய்ஸ் யாத்திம் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்\nNext articleபேங்க் நெகாரா ஆளுநர் பதவி விலகலா\nமின்னல் பண்பலையின் ‘2018 உலக நிகழ்வுகள்’ – ஒலிவடிவம்\nமின்னல் பண்பலையில் 2018 உலக நிகழ்வுகளை விவரித்தார் செல்லியல் நிருவாக ஆசிரியர்\nஆர்டிஎம், பெர்னாமா இணைந்து மின்னியல் முறையிலான சேவை அறிமுகம்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nசாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/169246", "date_download": "2019-01-16T16:43:48Z", "digest": "sha1:NNP4GR3TR7VR5ZWZPBXK23OQFIS5F5ES", "length": 8999, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி\nவெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி\nசென்னை – தமிழ் நாட்டுக்கு வெளியே பல நாடுகளில் பரவியிருக்கும் தமிழர் சமுதாயம் தொடர்ந்து தமிழ்க் கல்வியைப் பெறும் நோக்கில் தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.\nஇந்தியாவில், தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள 10 நகரங்களிலும் மற்றும் 16 அயல் நாடுகளிலும் தமிழ் கற்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு முனைந்துள்ளது.\nஇந்த அயல்நாடுகளில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்தத் தகவல்களை அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்த கலாச்சார அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், தமிழ் கற்பிக்கும் மையங்கள் டில்லி, மும்பை, பெங்களூரு, போபால் மற்றும் அந்தமானின் போர்ட் பிளேர் ஆகிய நகர்களில் நிர்மாணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇதே போன்ற தமிழ் கற்பிக்கும் மையங்கள் 16 அயல் நாடுகளில் ஏற்படுத்தப்படும். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு குடியரசு, இந்தோனிசியா, சிங்கப்பூர், மலேசியா, மியன்மார், மொரிஷியஸ், ரியூனியன் தீவுகள், பிஜி, டிரினிடாட் டொபாகோ, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.\nஅதிகமான அளவில் தமிழர்கள் வாழும் இந்திய நகர்கள், நாடுகள் என்ற அடிப்படையில் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டு அந்தத் தமிழர்கள் தமிழை சுலபமாகக் கற்கவும், வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.\nஇதற்குரிய பாடத் திட்டங்களும் நூல்களும் தயாராக இருப்பதாகவும் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.\nமியன்மார் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் கலாச்சாரம் மீதான படிப்புப் பிரிவு (Course) ஒன்றும் உருவாக்கப்படும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக இந்தப் படிப்பு உருவாக்கப்படும் என்றும் பாண்டியராஜன் தெரிவித்தார். இளம் வயது தமிழர்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற நோக்கில் உருவாகும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 22 இலட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்\nPrevious articleரிசா அசிஸ் மீது 2-வது நாளாக விசாரணை\nNext articleஉலகக் கிண்ணம் : கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6 தொடங்குகின்றன\n15 மில்லியன் நூல்களுடன் சென்னை புத்தகக் கண்காட்சி\n“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்\n“பிரபஞ்சன் : மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்” – பெ.இராஜேந்திரன்\nஅன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nஇந்தி தெரியாதக் காரணத்தால், தமிழ் இளைஞரை அவமதித்த அதிகாரி\nஅன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு\nஅன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/vegetarian-recipes/let-s-learn-mushroom-samosa-118073000047_1.html", "date_download": "2019-01-16T16:18:15Z", "digest": "sha1:A24U74KAQEMKPRFTGRIUUWCFVH546FSQ", "length": 12534, "nlines": 181, "source_domain": "tamil.webdunia.com", "title": "அருமையான சுவையில் காளான் சமோசா செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅருமையான சுவையில் காளான் சமோசா செய்ய...\nமாலை வேளை ஸ்நாக்ஸ்கள் என்று அவ்வப்போது வடை, பஜ்ஜி போன்றவைதான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம். ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம்.\nமைதா மாவு - 1 1/2 கப்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - தேவையான அளவு\nஉள்ளே வைப்பதற்கான மசாலா செய்ய:\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nபட்டன் காளான் - 300 கிராம் (பொடியாக வெட்டியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)\nகரம் மசாலா - 1/2 டீஸ்பூன்\nசீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்\nகொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nஎலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு.\nமுதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ளவேண்டும்.\nபின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும்வரை நன்கு வதக்க வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி, குளிர வைக் வேண்டும்.\nபின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.\nஇறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான அருமையான காளான் சமோசா தயார்.\nபேபி கார்ன் முட்டை பொரியல் செய்ய...\nஆஹா... சுவையில் பாலக் பன்னீர் செய்ய....\nசுவையான முட்டை பிரியாணி செய்ய...\nசேமியா முட்டை பிரியாணி செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/demand-for-electric-vehicles-tens-of-thousands-child-labours-working-in-congo-cobalt-mines-016206.html", "date_download": "2019-01-16T17:22:29Z", "digest": "sha1:IG7AJPLUPLW6FWLTPJTSZILU7BEY6EO3", "length": 19783, "nlines": 360, "source_domain": "tamil.drivespark.com", "title": "காங்கோ சுரங்கங்களில் குழந்தைகள் படும் துயரம் தெரிந்தால் கார், செல்போன் மீது வெறுப்பு உண்டாகும்... - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகாங்கோ சுரங்கங்களில் குழந்தைகள் படும் துயரம் தெரிந்தால் கார், செல்போன் மீது வெறுப்பு உண்டாகும்...\nகாங்கோ சுரங்கங்களில் குழந்தைகள் படும் துயரம் தெரிந்தால், எலெக்ட்ரிக் வாகனங்கள், செல்போன், லேப்டாப் மீது உங்களுக்கு வெறுப்பு உண்டாகலாம்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டுள்ளது.\nஎனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை உலகின் பல்வேறு நாடுகளும் குறைத்து கொண்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதும் கூட இதற்கு ஓர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nபெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக முன் வைக்கப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா என உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்தும் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளன.\nஇதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. ஆனால் இதன் காரணமாக காங்கோ நாட்டின் சின்னஞ்சிறு குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.\nஎலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கோபால்ட் (Cobalt). எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர செல்போன், லேப்டாப் ஆகியவற்றின் பேட்டரிகளை உருவாக்குவதிலும், கோபால்ட் முக்கிய பங்காற்றுகிறது.\nMOST READ: வரலாறு காணாத வகையில் குறைக்கப்படுகிறது பெட்ரோல் விலை... மோடியின் திடீர் கரிசணத்திற்கு காரணம் இதுதான்\nஇப்படி பல்வேறு விதங்களில் பயன்பட்டு வரும் கோபால்ட், ஆப்ரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உலகின் கோபால்ட் தேவையை பூர்த்தி செய்வதில் காங்கோ நாடுதான் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஉலகின் தேவையில் 50 சதவீதத்திற்கும் மேலான கோபால்ட்டை காங்கோதான் வழங்குகிறது. தற்போது கோபால்ட்டிற்கான தேவை அதிகரித்து வருவதால், காங்கோ சுறுசுறுப்படைந்துள்ளது. காங்கோ நாட்டில் உள்ள சுரங்கங்களில், கோபால்ட் எடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nஇதில் துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால், காங்கோ நாட்டில் உள்ள கோபால்ட் சுரங்கங்களில், பல்லாயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதுதான். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவறுமை மற்றும் அறியாமை ஆகியவையே இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக காங்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுரங்களில்தான் அதிகப்படியான குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nகாங்கோ நாட்டிற்கு சென்றிருந்த சில தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளின் வாயிலாக இந்த தகவல்கள் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளன. காங்கோவில் உள்ள கோபால்ட் சுரங்கங்களில் குழந்தைகள் படும் துயரத்தை அவர்கள்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.\nMOST READ: இந்த பஸ் ஓட ஓட காற்று சுத்தமாகும்... பட்டாசு வெடிக்க தடை போட்ட ஜட்ஜ் அய்யா இத நோட் பண்ணுங்க...\nஇத்தகையை குழந்தை தொழிலாளர்களை மீட்க, காங்கோ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் குழந்தை தொழிலாளர்களை மீட்க, காங்கோ அரசுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் தர வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.\nமஹிந்திரா இ2ஓ ப்ளஸ் எலெக்ட்ரிக் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிரைவில் விற்பனைக்கு வருகிறது யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ்\nரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.81,000 டிஸ்கவுண்ட்\nஉலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/petrol-diesel-price-rise-mumbai-car-registrations-decline-by-20-percent-016173.html", "date_download": "2019-01-16T16:39:19Z", "digest": "sha1:23AWBJQU2RKAMY5Q7EA6AYUHSMQTACV6", "length": 46134, "nlines": 405, "source_domain": "tamil.drivespark.com", "title": "இதுக்குதான் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.. இப்படிக்கு மோடி சர்க்காரின் தீவிர பக்தர்கள்.. - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஇதுக்குதான் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.. இப்படிக்கு மோடி சர்க்காரின் தீவிர பக்தர்கள்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வானது மோசமான தாக்கம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைதான் என்று சிலர் தம்பட்டம் அடித்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன.\nஇதுதவிர பெட்ரோல், டீசல் ஆகியவை மிக அதிகமான விலையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரிகளும் மிக முக்கிய காரணங்களாக உள்ளன என்பதை யாராலும் நிச்சயமாக மறுக்க முடியாது.\nதற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் இந்த வரி விதிப்பானது, பொதுமக்களை நசுக்கும் வகையில், மிக அதிகமாக உள்ளது.\nஇதில், வாட் வரியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஒரே விலையில் விற்பனையாவது இல்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது.\nஅதுவும் மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என மிக தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அவ்வாறு கொண்டு வரப்படும் பட்சத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஒரே ஒரு வரி மட்டுமே விதிக்கப்படும்.\nMOST READ: வாகனங்களில் இதை செய்தால் மைலேஜ் அதிகரிக்கும்.. மாசு குறையும்.. இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு\nஇதன்மூலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெகுவாக குறையும். ஆனால் வரிகள் மூலம் கிடைத்து வரும் அதிகப்படியான வருவாயை இழந்து விடக்கூடாது என்ற ஒற்றை காரணத்திற்காக மத்திய, மாநில அரசுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை.\nஎனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையானது செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு போலவே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இம்மியளவுக்கும் கூட அதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.\nஇந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது வாகன விற்பனையில் நேரடியான தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவதால், புதிய வாகனங்கள் வாங்குவதை நாடு முழுவதும் உள்ள மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.\nகுறிப்பாக கார் விற்பனைதான் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. கார் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மங்க தொடங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அரசின் புள்ளி விபரங்களே அதனை உறுதி செய்கின்றன.\nகடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான கால கட்டத்தில், இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ அலுவலகங்கள்) பதிவு செய்யப்படும் புதிய கார்களின் எண்ணிக்கையானது சுமார் 20 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.\nMOST READ: பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்\nஅதாவது கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான கால கட்டத்தில் எவ்வளவு புதிய கார்கள் பதிவு செய்யப்பட்டனவோ அதை விட தற்போது 3,000 கார்கள் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபுதிய கார்களின் பதிவு 20 சதவீதம் சரிவை சந்தித்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான கால கட்டத்தில், மும்பை நகரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 7.50 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாயும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சங்களை தொட்டு வந்தது.\nகுறிப்பாக அக்டோபர் முதல் வாரத்தில் இங்கு பெட்ரோல் விலை ரூ.91.34 ஆகவும், டீசல் விலை ரூ.80.10 ஆகவும் அதிகரித்தது. இவ்வாறான பெட்ரோல், டீசல் விலை உயர்வானது கார் விற்பனையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. எனவே பதிவு செய்யப்படும் புதிய கார்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது'' என்றனர்.\nகார்கள் விற்பனை சரிவது என்பது ஒரு வகையில் நல்லதுதான். ஏனெனில் ஒவ்வொருவரும் கார்களை எடுத்து கொண்டு சாலைக்கு வருவதை காட்டிலும், பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கினால் பல்வேறு நன்மைகள் விளையும்.\nMOST READ: சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்... ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..\nஅதாவது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பெட்ரோல், டீசலுக்கான தேவை குறைந்து அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கும். ஆனால் கார்கள் வாங்குவதை மக்கள் தவிர்ப்பது ஏன்\nமேற்கண்ட பலன்களை மனதில் வைத்து கார் வாங்குவதை மக்கள் தவிர்த்தால் அது பெருமைப்படக்கூடிய விஷயமே. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்ற காரணத்திற்காக மட்டுமே தற்போது மக்கள் கார் வாங்குவதை தவிர்க்கின்றனர்.\nஎனவே இதுவும் எங்களின் சாதனை என்று யாராவது தம்பட்டம் அடித்து கொள்ளாமல் இருந்தால் சரி அதே சமயம் மக்களின் கவனம் டூவீலர்களின் மீது திரும்ப தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. டூவீலர்களுக்கு எளிதாக மாத தவணை கட்டி விடலாம். காரை காட்டிலும் நல்ல மைலேஜ் கிடைக்கும்.\nநகர பகுதிகளில் அமைந்துள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கார்களில் சென்று வருவது கடினம். ஏனெனில் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக அதிகரித்து வருகிறது. ஆனால் டூவீலர் என்றால், அவ்வப்போது கிடைக்கும் சிறிய இடைவெளிகளிலாவது எளிதாக புகுந்து சென்று வந்து விடலாம்.\nஎனவேதான் மக்களின் கவனம் டூவீலர்களின் மீது திரும்பியுள்ளதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் எதிர்வரும் நாட்களில் புதிய கார்களின் பதிவு அதிகரிக்கும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nMOST READ: சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...\nஇதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டுள்ளது. இந்த சமயத்தில் கார் விற்பனை அதிகரிக்கும். எனவே பதிவு செய்யப்படும் புதிய கார்களின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.\nஅதற்கு ஏற்ற வகையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஏனெனில் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, 5 மாநில சட்டசபை தேர்தல் வெற்றியை பறித்து விடலாம் என்ற அச்சம் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு உள்ளதாக தெரிகிறது.\nஇதன் காரணமாகதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில நாட்களாக குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வரும் நாட்களில் புதிய கார்களின் பதிவு அதிகரிக்கும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபெட்ரோல் விலை இன்று விண்ணை முட்டி நிற்பத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் கொடுக்கும் அதிகமான பணம் எல்லாம் யாருக்கு செல்கிறது யார் அந்த லாபத்தை பார்க்கிறார்கள் யார் அந்த லாபத்தை பார்க்கிறார்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல்கள் ஏற்றுமதியாகிறதா இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல்கள் ஏற்றுமதியாகிறதா அதற்கு என்ன காரணம் இதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன இத்தனை கேள்விகளுக்கான பதிலையும் கீழே பார்க்கலாம் வாருங்கள்.\nஆட்டோமொபைல் குறித்த செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..\nஇந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.90ஐ தொட்டு விட்டது. இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிதான் என கூறப்படுகிறது.\nஇதற்கிடையில் மத்திய, மாநில அரசுகளின் வரிகள் வேறு எக்கச்சக்கமாக இருக்கிறது. இதனால் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையை பார்த்து நெஞ்சு வலி வராத குறைதான்.\nநிலைமை இப்படி இருக்க பெட்ரோல் விலை கூடுவதால் அந்த கூடுதல் பணம் எல்லாம் யாருக்கு போகிறது பெட்ரோலுக்கான அரசின் வரி எவ்வளவு பெட்ரோலுக்கான அரசின் வரி எவ்வளவு இதில் அதிகம் லாபம் அடைபவர்கள் யார் இதில் அதிகம் லாபம் அடைபவர்கள் யார்\nஇந்தியா நேரடியாக பெட்ரோலையும், டீசலையும் இறக்குமதி செய்வதில்லை. கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து பின்னர் அதை சுத்திகரித்து, பெட்ரோல், டீசலாக மாற்றி விற்பனை செய்கிறது. இதை இந்தியாவில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, சில நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.\nகடந்த நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்காக 744 மில்லியன் ரூபாயை இந்தியா செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் 23,858 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. என்ன இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது என பார்க்கிறீர்களா அது ஏன் என தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் மேலும் சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.\nMOST READ: ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல\nபெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆயில் கம்பெனிகளுக்கு வரும் கச்சா எண்ணெய்யின் விலையை ரீபைனரி கேட் விலை (ஆர்ஜிபி) என கூறுவோம். இது அந்த கச்சா என்ணெய்யை விற்பனை செய்பவரின் விலை. அதை ஏற்றுமதி செய்பவரின் விலை (இபிபி) மற்றம் இறக்குமதி செய்பவரின் விலை (ஐபிபி).\nஇதில் இறக்குமதி விலை என்பது அந்த கச்சா எண்ணெய்யின் விலை மட்டும் அல்ல. அதை இந்தியாவிற்குள் கொண்டு வரும் செலவு, அதற்கான இன்சூரன்ஸ், கஸ்டம்ஸ் வரி மற்றும் துறைமுக கட்டணம் என அனைத்தும் சேர்ந்தது தான் ஐபிபி. இருந்தாலும் ஐபிபியில் 80 சதவீதம் கச்சா எண்ணெய்க்கான விலைதான் இருக்கும்.\nஇந்தியாவிற்குள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய 2.5 சதவீதம் கஸ்டம்ஸ் வரியாக விதிக்கப்படுகிறது. அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர் என்ற மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டால் அதற்கு 2.5 டாலர் வரி செலுத்த வேண்டும். 200 டாலர் என்ற மதிப்பில் இறக்குமதி செய்யப்படால் 5 டாலர் வரி செலுத்த வேண்டும்.\nஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை பெட்ரோலாக மாற்றி விற்கும் போது அதற்கு கலால் வரியை விதிக்கிறது அரசு. கலால் வரி என்பது மத்திய அரசு விதிக்கும் வரி. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17 எனவும், டீசலுக்கு ரூ.19 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2015-2016ம் ஆண்டு சராசரியாக ஒர பேரல் கச்சா எண்ணெய் 46 டாலருக்கு வாங்கப்பட்டுள்ளது. 2017-2018ல் 48 டாலருக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2015-2016ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் வரி எல்லாம் போக ரூ.11,242 கோடி லாபம் ஈட்டியது. 2017-18ம் ஆண்டில் ரூ.21,346 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்திய அரசின் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் 2015-16ம் ஆண்டில் ரூ.22,426 கோடி லாபம் ஈட்டியது. 2017-18ம் ஆண்டில் ரூ 33,612 கோடி லாபம் ஈட்டியுள்ளது.\nMOST READ: மின்னல் வேகத்தில் சீறி பாயும் \"ரயில்-18\" சென்னையில் தயாரிப்பு... வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..\nமத்திய அரசு கலால் வரியை விற்பனையாகும் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கவில்லை. மாறாக விற்பனையாகும் அளவுகளின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17 என நிர்ணயித்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை கூடினாலும், குறைந்தாலும் மத்திய அரசிற்கு லிட்டருக்கு ரூ.17தான் கலால் வரி.\nஅதே சமயம் அரசும் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு வகையில் மறைமுக நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்துதான் வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நவம்பரில் இருந்து ஜனவரி 2016க்கு இடையில் சுமார் 9 முறை கலால் வரியை உயர்த்தியுள்ளது.\nசுமார் 2.96 சதவீதமாக இருந்த டீசலுக்கான வரியை 11.33 சதவீதமாக அதிகரித்தது. 2.7 சதவீதமாக இருந்த பெட்ரோல் வரி 9.48 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் மூன்று முறை கலால் வரியை சுமார் 6 ரூபாய் வரை உயர்த்தியது. தற்போது அந்த வரி கலால் வரியில் இருந்து நீக்கப்பட்டு சாலை கட்டுமான செஸ் வரியாக மாறியுள்ளது.\nதற்போது பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.17 மற்றும் டீசலுக்கு லிட்டருக்க ரூ.19 என வரி வசூலிக்கப்படுகிறது. இந்த காலத்தில் வரி வருவாய் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது.\nMOST READ: இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீர்களா விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..\nமத்திய அரசு கடந்த 2006ம் ஆண்டு ரங்கராஜன் என்பவர் தலைமையில் குழு அமைத்து, பெட்ரோல், டீசல் விலையை, அந்த குழுவை முடிவு செய்ய வைத்தது அதற்கு முன்னர் காஸ்ட் ப்ளஸ் என்ற ஃபார்முலா பின்பற்றப்பட்டது. இதன்பின் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு, ரங்கராஜன் தலைமயிலான குழு விலையை நிர்ணயித்தது. தற்போது எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானிக்கின்றனர்.\nதற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல்களில் 80 சதவீதம்தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலம் பெறப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய்க்கு 2.5 சதவீதம் கஸ்டம்ஸ் வரி விதிக்கப்படும் நிலையில் 80 சதவீத்திற்கு மட்டும்தான் அந்த வரி எனில் இந்தியாவில் மொத்தம் விற்பனையாகும் பெட்ரோல், டீசலை ஒப்பிடும்போது ஒட்டுமொத்தத்திற்கு சராசரியாக 2 சதவீத வரி என எடுத்து கொள்ளலாம்.\nஇந்திய அரசிற்கு சொந்தமான இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோல் டீசலை ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால் தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யை கொண்டு பெட்ரோல், டீசல் தயாரிக்க அவர்களுக்கு அனுமதியில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதை பெட்ரோல், டீசலாக மாற்றி ஏற்றுமதி செய்கின்றனர்.\nசமீபகாலமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோலின் விலை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையை விட குறைவாகதான் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கச்சா எண்ணெய்க்கான பஞ்சம் தற்போது ஏற்படவில்லை. மாறாக இந்தியா ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு, மற்றும் அரசின் வரி விதிப்பு காரணமாக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nMOST READ: ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலையை குறைக்க மக்கள் எடுத்த நூதன முடிவு..\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசலின் விலை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையை விட குறைவாக இருந்தாலும், அதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதே பெட்ரோல், டீசலை இந்தியாவில் விற்பனை செய்தாலும், அரசின் வரி விதிப்பால் தற்போது உள்ள விலைக்கே விற்பனை செய்ய முடியும். மாறாக வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றுமதியாவதால் இந்திய அரசிற்கு வரி விதிப்பின் பெயரில் வருமானம்தான் வரும்.\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படும் ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள்\nகார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா... கவலை வேண்டாம்\nடோல்கேட் மூலம் இருமடங்கு அதிகரிக்கும் வருவாய்... அதிர்ச்சியில் தனியார் நிறுவனம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/first-rajini-two-vijay-ajith-third/", "date_download": "2019-01-16T16:27:25Z", "digest": "sha1:AB4T6PMYV6MK2JVOH4HUD4WY3OCQHT3M", "length": 17871, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதலில் ரஜினி ,இரண்டாவது விஜய் ,மூன்றாவது தான் அஜித்..என்னான்னு தெரியுமா..!! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமுதலில் ரஜினி ,இரண்டாவது விஜய் ,மூன்றாவது தான் அஜித்..என்னான்னு தெரியுமா..\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ – ஆஹா கல்யாணம். ப்ரோமோ 04 .\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nமுதலில் ரஜினி ,இரண்டாவது விஜய் ,மூன்றாவது தான் அஜித்..என்னான்னு தெரியுமா..\nதமிழ் படங்களில் எப்பொழுதும் போட்டிகள் இருந்துகொண்டே தான் இருக்கும் ஏன் என்றால் சிலருக்கு ரஜினி பிடிக்கும், சிலருக்கு கமல் பிடிக்கும் இதனால் அவரவர் ரசனைக்கேற்ற நடிகர்களை ரசிகர்கள் தேர்ந்தெடுப்பதே காரணம்.\nஇதே போல்தான் நடிகர்களின் படங்களுக்கும், முன்னணி நடிகர்கள் என்றால் ரசிகர்கள் போட்டி போட்டுகொள்வார்கள், ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த நடிகரின் புகைப்படங்கள், டீசர், ட்ரைலர்களை சமூகவளைதலங்களில் பரப்புவதை ரசிகர்கள் ஒரு ஜாலியாக செய்கிறார்கள்.\nஇதலாம் இருக்கட்டும் இப்பொழுது தமிழ் படங்களின் முதல் மூன்று இடத்தை பிடித்த டீசர் எவை எவை என்று பார்ப்போமா.\nதமிழ்ப் படங்களின் டீஸர்களைப் பொறுத்தவரை இதுவரை ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் டீஸர்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது கபாலி படத்தின் டீஸரை இதுவரை 34 மில்லியன்களுக்கு மேலான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.\nகபாலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது என்ன படம் தெரியுமா விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’தான். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி யு ட்யூபில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் டீஸர் தற்போது இரண்டரை கோடிக்கும் மேலான ஹிட்ஸைப் பெற்றுள்ளது.\nஅதுமட்டுமல்ல, உலகளவில் எந்த டீஸருக்கும் கிடைக்காத அளவுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமான ‘லைக்ஸை’யும் பெற்றிருக்கிறது. மெர்சல் படத்தின் டீஸரை இதுவரை 25 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதால் அப்படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.\nமெர்சல் படத்தின் டீசர் குறைந்த நாட்களில் 25மில்லியன் பார்வையாளரை கடந்துள்ளது விரைவில் கபாலி படத்தின் டீசர் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் டீஸர் 22 மில்லியன் ஹிட்ஸ் உடன் 3 ஆவது இடத்திலிருக்கிறது. வேதாளம் சாதனையை தெறியில் முறியடித்தனர் விஜய் ரசிகர்கள். தெறி சாதனையை விவேகம் முறியடிக்க, இப்போது விவேகம் சாதனையை பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது விஜய்யின் ‘மெர்சல்’.\nதல அஜித்தின் அடுத்த படம் விஜய்யின் மெர்சல் டீசர் சாதனையை முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ – ஆஹா கல்யாணம். ப்ரோமோ 04 .\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nதன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஷால் புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nபோலீஸாக கெத்து காட்டும் வரலட்சுமி\nநடிகர் விவேக்கை ஓவர்டேக் செய்ய நினைக்கும் சூரி..\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/110685-arappor-iyakkam-comes-up-with-a-twist-in-the-plot-says-deputy-chief-minister-o-panneerselvam-is-completely-corrupted.html", "date_download": "2019-01-16T16:56:26Z", "digest": "sha1:CSYKV24LT2SOVY7WCPVQ3K5CDWTQAVLR", "length": 10689, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Arappor iyakkam comes up with a twist in the plot, says Deputy chief minister o panneerselvam is completely corrupted | 'ஊழல் செய்துதான் சொத்து சேர்த்தார் துணை முதல்வர்\" ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் #vikatanexclusive | Tamil News | Vikatan", "raw_content": "\n'ஊழல் செய்துதான் சொத்து சேர்த்தார் துணை முதல்வர்\" ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் #vikatanexclusive\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருடனான தொடர்பு குறித்து யார் வழக்குப் போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்'' என்றார். அதோடு இல்லாமல், ''திருப்பதியில் நேர்த்திக் கடன் செலுத்திவிட்டு வரும்போது போட்டோ மட்டுமே அவர் என்னுடன் எடுத்துக்கொண்டார். அவ்வளவே எனக்கும் அவருக்குமான தொடர்பு\" என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் இவ்வாறு பேசிய சில நாள்களில், சேகர் ரெட்டியின் டைரி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டைரிதான் அரசியல் களத்தில் தற்போதைய ஹாட்.\nஅந்த டைரியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணம் குறித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்தச் செய்தி தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியது. அதுமட்டுமல்லாமல், அதே டைரியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோருக்குப் பணம் கொடுக்கப்பட்ட விவரமும் அதில் எழுதப்பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து ஆங்கில ஊடகம் சில, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னணியை வெளியிட்டிருந்தது. அதில் எளிமையான குடும்பத்தில் பிறந்த பன்னீர்செல்வம் டீக்கடை வைக்க கடன் பெறமுடியாமல் தவித்த நிலை குறித்தும், அதன்பின்னர் ரியல் எஸ்டேட் அதிபர், அ.தி.மு.க அரசியலில் வளர்ச்சியடைந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிட்டு அதிரவைத்தது.\nஇந்த நிலையில் 2006 முதல் 2017வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அறப்போர் இயக்கம் புகார் கொடுத்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்திடம் இந்தப் புகாரை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்துள்ள சொத்து விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்களையும் அவர் வழங்கியுள்ளார். அது தொடர்பாக ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது,\n''2006 இலிருந்து 2017 வரை ஓ.பன்னீர்செல்வம் குவித்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்\nகண்காணிப்பு இயக்குநரகத்திடம் கொடுத்துள்ளோம். 2006 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில், 20 லட்சமே தன்னுடைய சொத்துக்கணக்கு எனக் கணக்குக் காட்டியவர் எப்படி 106 ஏக்கர் நிலத்தை வாங்கினார் அந்த நிலம் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன்கள் பெயரில் உள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளோம். மேலும் நான்கு மரைன் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் அவர்களுடைய மகன்கள் இயக்குநர்களாக இருந்து வருகின்றனர். 2008-லிருந்துதான் இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதும் எப்படி இந்த நிறுவனத்துக்குள் வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளோம்.\nஓ.பன்னீர்செல்வத்தின் பினாமியான சுப்புராஜ், பன்னீர்செல்வத்தின் ஏழு ஏக்கர் நிலத்தை விற்று அந்தப் பணத்தை பஞ்சாயத்துக்கு ஏன் கொடுத்தார் அவருடைய பின்னணி என்ன சொத்து விவரங்கள் போன்றவற்றை இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளோம். மேலும் அவருடைய பினாமிகளாக ஹரிச்சந்திரன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்தச் சொத்துகள் அனைத்தும் லஞ்சம், ஊழல் செய்து ஓ. பன்னீர்செல்வம் சேர்த்துள்ளவையே. அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளோம்'' என்றார் ஜெயராம் வெங்கடேசன் .\nஇந்தப் புகாருக்காவது லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் நடவடிக்கை எடுக்குமா \n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-Sharad-Pawar", "date_download": "2019-01-16T16:17:44Z", "digest": "sha1:6A3MCD3SIX5R6KO6FH6H2M77OBKAMTGM", "length": 14846, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n' - வங்கிகளில் நூதன போராட்டம் நடத்திய தேசியவாத காங்கிரஸ்\nசரத்பவார், யஷ்வந்த் சின்காவுடன் வைகோ சந்திப்பு\n’ - பிரதமர் மோடியை விளாசும் சரத்பவார்\nகங்குலி Vs சேப்பல் அத்தியாயம் எங்கு தொடங்கியது ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 1 #ACenturyIsNotEnough\nஜன.26-ல் மௌன ஊர்வலம்: எடுபடுமா சரத்பவாரின் சாணக்கியத்தனம்\nவரலாற்றை திரித்து இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி... சரத் பவார்\nதாவூத் இப்ராகிம் சரண் அடைவதை சரத்பவார் அரசு நிராகரித்தது: ராம் ஜெத்மலானி\nஇந்தியா திரும்பி சட்டத்தை எதிர்கொள்ள லலித்மோடியை வலியுறுத்தினேன்: சரத்பவார்\nமகாராஷ்டிர பாஜக அரசு நீடிக்காது: சரத்பவார் மிரட்டல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-01-16T16:37:08Z", "digest": "sha1:DFKYQFYWX23MHQHATXS76YHWLMXA7XF3", "length": 9734, "nlines": 108, "source_domain": "serandibenews.com", "title": "கோத்தாபயவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றின் உத்தரவு: – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகோத்தாபயவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றின் உத்தரவு:\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.\nஇந்த வழக்கில் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவரை எதிர்வரும் 17ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.\nஇதன்போது இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் சட்ட அதிகாரி, பிரதிவாதிகள் கேட்டுள்ள ஆவணங்கள் சிலவற்றை கண்டெடுக்க முடியாதுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து அந்த ஆவணங்களை வழங்க முடியுமா என்பது தொடர்பில் சரியான முடிவை பெற்றுக் கொள்வதற்காக கூட்டுத்தாபனத்தின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இன்றைய வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்பதுடன், அவர் வௌிநாடு சென்றுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.\nஇந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ரவதி கமலதாச, சுதம்மிகா ஆட்டிகல்ல, சமன் குமார கலாபத்தி, டி. மெண்டிஸ் சலிய மற்றும் மல்லிகா குமாரி சேனதீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nமஹிந்த ராஜபக்ஷ – மைத்திரிபால சிறிசேன இடையே கருத்து வேறுபாடு\nலசந்த கொலைக்கு 10 வருடம்: கோத்தபாய தொடர்பில் மற்றுமாரு விசாரணை\nஜனாதிபதி அல்லது கோட்டபய கூட்டணி ஒன்றில் களமிறங்க தயார்\nஅமைச்சரவை அந்தஸ்து அற்ற இரு அமைச்சர்கள் ஒரு பிரதியமைச்சர் பதவியேற்பு\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வாரா அஸாத் சாலி\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnathy.blogspot.com/2010/05/blog-post_24.html", "date_download": "2019-01-16T16:08:31Z", "digest": "sha1:SVKPCIGQCBA42E3APT74WC7E2QZNOLQI", "length": 43951, "nlines": 234, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: வாடகை வீடு", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nவெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பூதாகரமான வாகனங்கள் பாதசாரிகள் பிரமித்துச் செயலிழந்து நிற்கும்படியாக ஓசையெழுப்பியபடி குறுக்கும் நெடுக்குமாக விரைந்துகொண்டிருந்தன. பேருந்திலிருந்து இறங்கி, அகண்ட கரும்பாம்பாய்க் கிடந்த வீதியைக் கடக்கும்போது, உயிர் ஒரு நிமிடம் உதறலெடுத்து ஓய்ந்தது. நல்லவேளை கதிர் அவளது கையைப் பற்றியிருந்தான். பிரதான வீதியிலிருந்து அந்த அபார்ட்மென்ட் இருக்கும் சிறு வீதியினுள் இறங்கியதுமே ஆசுவாசமாக உணர்ந்தார்கள். அதற்கு, சாலையின் இருமருங்கிலிருந்தும் கிளைக்கைகளை நீட்டி ஒன்றையொன்று பற்ற முயன்றுகொண்டிருந்த மரங்கள் காரணமாயிருக்கலாம். ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்துவிட்டு திடீரென நினைத்துக்கொண்டாற்போல காற்று இலைகளை விசிறியது. வெயிலில் வந்த களைப்பை காற்றின் தடவல் துடைத்துப்போட்டது. இத்தனை அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக நல்லதொரு வீடு கிடைக்கவிருக்கும் நிம்மதி கதிரின் முகத்திலும் வெளிப்படையாகத் தெரிந்தது. வீடு தேடியலைந்த இந்த மூன்று வாரங்களில் அவன் மேலும் இளைத்துவிட்டாற்போலிருந்தது சுமதிக்கு.\nவீட்டுச் சொந்தக்காரர் இரண்டு மணிக்கு வந்து சந்திப்பதாகச் சொல்லியிருந்தார். கதிர் வேலைக்கு அரைநாள் லீவு சொல்லிவிட்டு வந்திருந்தான். இந்த வீட்டை மூன்று நாட்களுக்கு முன் வந்து பார்த்திருந்தார்கள். காவலாளியிடம் சாவி இருந்தது நல்லதாய் போயிற்று. வாடகை உட்பட எல்லாவகைகளிலும் வீடு பிடித்திருந்தது.\nஅபார்ட்மென்ட் வாசலில் அவர்கள் காத்திருந்தார்கள். காவலாளி அரைத்தூக்கத்தில் இருந்தார். பின்மதியங்களுக்கேயுரித்தான சோம்பலும் வெயிலும் வீதியை வெறிச்சிடப் பண்ணியிருந்தன.\nஇப்போதிருக்கும் வீட்டை விட்டு வரவே மனதில்லை சுமதிக்கு. இந்த மூன்று வாரங்களில் முப்பது தடவையாவது அதைக் குறித்து வருந்தியிருப்பாள். தனிவீடொன்றின் முதல்தளம். அகலமான வராந்தாவும் வெளிச்சம் வாழும் அறைகளும் வேம்புகள் இழைந்து இழைந்து செல்லங்கொஞ்சம் பல்கனியுமாக அந்த வீட்டை எங்கோ கிராமத்திலிருந்து பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து வைத்தாற்போலொரு நிறைவு. காலையில் நாற்புறமிருந்தும் யன்னல்கள் வழியாக வெயில் இறங்கிவந்து கோலமிடும் அழகே தனி. கூப்பிடு தூரத்தில் கடல். மழைக்காலத்திலே அலைகள் சளக்சளக்கென்று கரைமோதும் சத்தம் வீடுவரை கேட்கும். விடிகாலையில் படுக்கையறையை ஒட்டியிருந்த பூவரசில் குருவிகள் கெச்சட்டமிடும் ஓசை இடைவிடாமல் ஒலிக்கும். அங்கிருந்து கிளம்பி கடற்கரைச்சாலையில் கால் மிதித்தபிறகே நகரத்தின் பைத்தியப் பரபரப்பை உணரமுடியும்.\nஎல்லா சுகமும் கதிரை கே.கே.நகர் அலுவலகத்திற்கு இடம்மாற்றும்வரைதான் நீடித்தது. இரண்டு மாதங்களாக பேருந்தில்தான் அலுவலகத்திற்குப் போய்வருகிறான். அண்மைய நாட்களில் பயணக் களைப்பு அவனது முகத்தில் எழுதி ஒட்டப்பட்டாற்போல புலப்படத்தொடங்கிவிட்டிருக்கிறது. வெயில்காலத்தில் பேருந்துகள் நெருப்பினால் வேயப்பட்ட தகரச் சிறைகளாகக் கொதித்தன. அனல் உலைகளாக ஆளை உருக்கின. முன்பெனில் வேலையிலிருந்து திரும்பியதும் புத்தகத்தோடு அமர்ந்துவிடுவான். இப்போதோ ஓரிலையும் ஆடாமல் மௌனத்தவமியற்றும் மரங்களை, புல்கருகி அனல்பறக்கும் வெளியை வெறிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறான். பிறகு மாலை கருகியதும் தூங்கவாரம்பிப்பவன் இரவு ஒன்பதரைக்கே எழுந்திருக்கிறான். இரவு உணவு முடிந்ததும் மறுபடியும் தூங்கத்தொடங்கிவிடுகிறான். அவனுக்கு மிகப் பிடித்தமான புத்தகங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.\nசுமதிக்கு வருத்தமாக இருந்தது. நிரம்பவும் யோசித்தபிறகு அவள்தான் அந்த முடிவுக்கு வந்தாள்.\n“நாம வேணா கே.கே.நகர் பக்கமே போயிடலாங்க…”\nஅவனது கண்கள் மலர்ந்து முகம் விகசித்தது.\n“எனக்கென்னங்க… புள்ளைங்களுக்குக்கூட நல்ல பள்ளிக்கூடம்லாம் அங்க இருக்காம்”\nஅவனது முகத்தில் எப்போதாவது மலரும் அந்த அபூர்வமான புன்னகை பரவியது. சிரிக்கும்போது அழகாகத் தோன்றாத மனிதர்கள் இல்லவே இல்லை என்று சுமதி நினைத்துக்கொண்டாள். கல்யாணமான புதிதில் அவள் வீட்டில்கூடக் கேட்டார்கள்.\n“என்னது… ஒம் புருசன் சிரிக்கிறதுக்கும் பேசுறதுக்கும் காசு கேப்பாராக்கும்…”\n’என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். சொல்லவில்லை. ஒரு சிரிப்போடு நகர்ந்துவிட்டாள். பேச்சு பெரும்பாலான சமயங்களில் பாவனைப்பூச்சுக்களோடு இருப்பதை அவளறிவாள். சளசளவென்று பேசுவதைவிட பேசாமலே இருப்பது நன்றாகத்தானிருக்கிறது. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்ட பிற்பாடு இரவு சிந்தும் மெல்லிய ஒளியில் அவன் மார்பினுள் ஒடுங்கும்நேரம் கூந்தலுள் நுழையும் அந்த விரல்கள் சொல்லாததையா வார்த்தைகள் வெளிப்படுத்திவிடப்போகின்றன நோய்வாய்ப்பட்டு மரணத்தின் கத்தி நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தபோது,அருகிருந்து இரவெல்லாம் ஒளிசிந்திக்கொண்டிருந்த கண்களின் கனிவொன்று போதாதா அவளுக்கு நோய்வாய்ப்பட்டு மரணத்தின் கத்தி நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தபோது,அருகிருந்து இரவெல்லாம் ஒளிசிந்திக்கொண்டிருந்த கண்களின் கனிவொன்று போதாதா அவளுக்கு அவன் அதிகம் பேசுவதில்லை என்பதில் அவளுக்கு ஒரு குறையுமில்லை.\nஅவன் அதிகம் பேசிச் சிரிக்கும் ஒரே நபர் உண்டென்றால் எப்போதாவது கிராமத்திலிருந்து வந்துபோகும் சுப்பிரமணியுடன்தான். தமிழ்ச்சினிமாக்களில் காண்பிப்பதுபோல அவன் பலாப்பழத்தோடோ வாழைத்தாரோடோ வந்து இறங்குவதில்லை. புத்தகங்களாக அள்ளிக்கொண்டு வந்துசேர்வான்.\n“இதைப் படிச்சுப் பாருடா மாப்ள… ஐயோ\nஅந்த ‘ஐயோ’வின் பரவசம் கண்களின் மினுக்கத்தில், உதடுகளின் துடிதுடிப்பில், தனக்குப் பிடித்த பக்கத்தைப் பிரித்துப் பிடித்த விரல்களின் மெல்லதிர்வில் தெரியும்.\n“புத்தகம் படிக்கிறது இருக்கட்டும்டா.. ஒம் பேர்ல இருக்கிற பிள்ளையைத் தூக்கிடலாமா அதென்ன சுப்பிரமணியம்பிள்ளை” வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பான்.\n“அது கெடக்கு மாப்ள… ஒம் புள்ளைகளுக்கு கல்யாணம் காட்சின்னு வரும்போது சாதி குறுக்க வரும்லா… அப்ப பேசிக்கிறேன்”\n“சாதியென்ன பூனையா குறுக்க வர்றதுக்கு… என் ரெண்டு பிள்ளைங்களும் யாரைக் கூட்டிட்டு வந்தாலும் அவங்க என் மருமகள்கதான்”\n‘இவரு என்ன உலகந் தெரியாத ஆளாயிருக்காரு’என்று சுமதி நினைத்துக்கொள்வாள். ஆனாலும், ‘உலகந் தெரியாத’ஆட்கள்தான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. நிறையத் தெரிந்தவர்கள் அல்லது அப்படிப் பாவனை பண்ணுகிறவர்கள் ஏதோ சேட்டை பண்ணுகிற குரங்கைப் பிடித்துத் தலையில் ஏற்றிவைத்துக்கொண்டிருக்கிறவர்களைப்போல விழிபிதுங்கித் திரிவதைக் கண்டிருக்கிறாள்.\nஅவன் ஒற்றைப்பிள்ளை. ஊரில் சொந்தவீடு இருந்தது. சென்னைக்கு வந்ததிலிருந்து ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். வீட்டுச் சொந்தக்காரரை சாவி கையில் வாங்கும்போது பார்த்ததுதான். முதலாம் திகதி தவறாமல் வாடகைப்பணம் வங்கிக்கணக்குக்குப் போய்விடுகிறது. எப்போதாவது தொலைபேசியில் ‘இன்னும் அங்கேதான் இருக்கீங்களா’ என்பதாக ஒரு குரல் கேட்கும். அவருடனான தொடர்பு அவ்வளவே.\nஇந்த வீடு தேடும் படலம் ஆரம்பித்ததிலிருந்து அவன் கண்ணெதிரில் விரிந்த உலகம் அவனுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. வாடகை விளம்பரங்கள் வரும் பத்திரிகையிலிருந்து சில தொலைபேசி இலக்கங்களைக் குறித்துவைத்துக்கொண்டு அழைத்தான். முதலாவது அழைப்பிலேயே கசங்கிவிட்டது முகம்.\n“வெஜ்ஜா நான் வெஜ்ஜா அதை மொதல்ல சொல்லுங்கோ… அப்பறம் வீட்டைப் பத்திப் பேசலாம்”என்றார் தொலைபேசியை எடுத்தவர்.\n“நான் வெஜ் சாப்பிடுறவங்களுக்கு வீடு குடுக்கமுடியாது”முகத்திலறைந்தாற்போல வந்தது பதில்.\nஅவன் படக்கென்று தொலைபேசியை வைத்துவிட்டான்.\n“ஏதோ அவர் வீட்டை எம் பேருக்கு எழுதிக்குடுக்கச் சொல்ற மாதிரில்ல பேசுறாரு…”\n“கே.கே.நகர், அசோக் நகர், மாம்பலம் பக்கம்லாம் பிராமின்ஸ்தா நெறயப் பேர் இருக்காங்க.”என்றாள் சுமதி.\n எல்லாத்துக்கும் ஒரு வகை முறை உண்டில்லையா”என்றான் அவன். குரல் சுரத்திழந்திருந்தது.\nஅடுத்துப் பேசியவரின் குரல் அத்தனை தண்மை.\n“வந்து பாருங்களேன்… பிடிச்சிருந்தா முடிச்சுடலாம்”என்றார்.\nதனிவீடு. இரண்டு பெரிய அறைகள், இரண்டு குளியலறைகள், கிணற்றடி…துவைகல்… வாடகை பன்னிரண்டாயிரம் சொன்னார். தென்னையொன்று குனிந்து கிணற்றைப் பார்த்துக்கொண்டிருந்தது. துவைகல்லில் சுமதி தன் பால்ய நாட்களைக் கண்டாள். குழந்தையின் குதூகலத்துடன் அதில் அமர்ந்துபார்த்தாள்.\n“பிடிச்சிருக்குங்க…”கதிர் இறந்தகால ஞாபகங்களில் மினுங்கும் சுமதியின் கண்களைப் பார்த்தபடி சொன்னான்.\n“செரி… வீட்டுக்குப் போய் யோசிச்சிட்டு போன் பண்ணுங்க”என்றார் அவர்.\nஅன்றிரவே தொலைபேசியில் அழைத்தார்கள். அவரது தொனி மாறிப்போயிருந்தது.\n“வேற பார்ட்டி பதிமூவாயிரத்துக்குக் கேக்கிறாங்க... உங்களுக்குப் பிடிச்சிருந்தா நீங்க எடுத்துக்குங்க…”\n“இப்ப எல்லாம் விலை ஏறிப்போச்சு… வீட்டு வாடகை மட்டும் அப்பிடியேவா நிக்கும்\n“ஆமாம் சரின்னேன். இப்ப இல்லைங்கிறேன்”\nகதிர் தொலைபேசியைப் பட்டென்று வைத்தான்.\n“பேராசை… பேராசை”அவனது உதடுகள் முணுமுணுத்தன.\nகிணற்றின் ஆழத்தில் விழுந்து கிடந்த தென்னங்கீற்று முளைத்தெழுந்து வந்து கழுத்தைச் சுற்றிக்கொள்வதாக சுமதி விடிகாலையில் கனவொன்று கண்டாள்.\nமரங்களுக்காக மனம் ஏன் இத்தனை ஏங்கிச் சாகிறது என்று அவள் தன்னையே கடிந்துகொண்டதுண்டு. எத்தனை பார்த்தும் சலிக்காத பச்சை… காற்றில் மென்னடனிக்கும் நளினம்… வெள்ளிவெயிலில் பகட்டி அழைக்கும் சாகசம்…மழைக்காலத்தில் இலைகளின் அதீத பச்சையைக் கடித்துச் சாப்பிட்டுவிடலாம் போலிருக்கும் அவளுக்கு.\nநான்கு நாட்களுக்கு முன்னால் விருகம்பாக்கத்தில் ஒரு வீடு இருக்கிறதென்று பார்க்கப் போனார்கள். போகும் வழியில், முகப்பில் பெரிதாக பெயர் பொறிக்கப்பட்ட அந்த அபார்ட்மென்ட் தென்பட்டது. வாசலில்தான் அத்தனை மரங்கள் ‘டு லெட்’என்று எழுதப்பட்ட அட்டை மரமொன்றின் இடுப்பில் தொங்கியது.\n“இங்கெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது சுமதி” என்றவன், ஏமாற்றம் கவியத் தாழ்ந்த அவளது கண்களில் சரிந்தான். ‘நாம வேலைக்குப் போயிடுறோம்… அவதான நாள் முழுக்க வீட்ல இருக்கப்போறவ’என்ற நினைவு பிடரியில் உந்த அந்தக் கட்டிட வளவினுள் நுழைந்தான்.\nவயதான காவலாளி தொப்பியைத் தலைமேல் அழுத்திக்கொண்டே எழுந்து வந்தார்.\n“இங்க வாடகைக்கு வீடு இருக்கா சார்\n“ஆமா இருக்கு. நீங்க நான் வெஜ் சாப்பிடுவீங்களா\n“ஆமாங்க… அப்பப்ப சாப்பிடுவோம். ரொம்பல்லாம் இல்லை”\n“இங்க நூற்றிருபது வீடு இருக்கு. அதுல தொண்ணூறு பர்சன்டேஜ் பிராமின்ஸ். இந்த ஹவுஸ் ஓனர் பிராமின் கெடயாது. ஆனா பிராமின்ஸ் தவிர வேற யாருக்கும் வாடகைக்குக் குடுக்கக்கூடாதுன்னு இங்க இருக்கிறவங்க சொல்லியிருக்காங்க சார்… அவர் என்ன பண்ணுவார் பாவம்”\nகாவலாளி தொப்பியைக் கழற்றிக் கையில் எடுத்தபடி மீண்டும் அந்த நாற்காலியில் போய் அமர்ந்து அசிரத்தையாக வீதியை வெறிக்கவாரம்பித்தார்.\n“கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்…”கதிர் குறுகிப் போனவனாக உணர்ந்தபோதிலும் அருகில் போய்க் கேட்டான்.\n“எனக்கு நல்லாத் தெரியுங்க சார்… இங்க நான் நாலு வருசமா வேலை பாக்குறேன். நீங்களாவது பரவால்ல… எப்டியாச்சும் வீடு கிடைச்சுடும். இந்த சினிமால வேலை பாக்கிறவங்க… சிலோன்காரங்க… முஸ்லிம் பாய்ங்க இவங்களுக்கெல்லாம் வீடு வாடகைக்கு எடுக்கப் படுற பாடு இருக்கே…”பழி தீர்ப்பதுபோலக் காய்ந்துகொண்டிருந்த வெயிலைப் பார்த்தபடி சொன்னார். காங்கை பறந்தது. பார்த்துக்கொண்டிருக்கையிலேயே சுமதியின் கற்பனையில் அந்தக் காவலாளி எப்போதாவது நடந்து திரியும் மரமாக மாறித் தெரிந்தார். ஒரே இடத்தில் இருந்துகொண்டேயிருப்பதைக் காட்டிலும் கொடுமை என்ன இருக்கிறது\nஅசோக்நகரிலிருந்து சுமதியோடு பேசிய பெண்ணுக்கு சிநேகிக்கும் குரல். அந்தக் குரலுக்குரிய முகத்தை அதைப் பார்க்காமலே நேசிக்கமுடிந்தது. ‘தோ… நாம பல்லாங்குழி ஆடுனதை மறந்துட்டியா…’என்று செல்ல அதட்டல் போடுகிற குரல்.\n“வீடு உங்களுக்குத்தான… புரோக்கர்ஸ் இல்லையே…\n“இல்லைங்க எங்களுக்குத்தான்.... ஒரு விசயம் கேக்கணும்”\n“ஒங்க வீட்ல நான் வெஜ் சமைக்கலாம் இல்லையா\n“ஓ யெஸ்… தாராளமா… மேல ரெண்டு வீடு. கீழ ரெண்டு வீடு. கீழ் வீட்ல ஒண்ணுதான் காலியா இருக்கு”\n“எதிர் போர்ஷன்ல யார் இருக்காங்க\n“அவங்க பிராமின்ஸ்தான். ஆனா நீங்க ஒங்க வீட்ல என்ன சமையல் பண்ணாலும் அவங்க கண்டுக்கமாட்டாங்க. ரொம்ப நல்ல டைப்”\nகதிரிடம் சொன்னபோது ஒருநொடிகூடத் தாமதிக்காமல் வேண்டாமென்றான்.\n“அவங்களுக்குப் பிடிக்காத வாடையை அவங்க சகிச்சுக்கிட்டிருக்கணும். நமக்கும் சமையல் பண்ணும்போதெல்லாம் உறுத்தலா இருக்கும். அது சரியா வராது..”\nஅத்தனை அலைச்சலுக்குப் பிறகு இந்த வீடு கிடைக்கவிருப்பதில் இருவருக்கும் மகிழ்ச்சியே. வீதி நெடுகிலும் மஞ்சள் பூக்களை உதிர்த்தபடி மரங்கள் நின்றன. இரவு எட்டு மணிக்குப் பிறகு அந்தத் தெருவில் கதிரோடும் குழந்தைகளோடும் நடந்துபோவது மனதின் திரையில் அடிக்கடி தோன்றி மறைந்துகொண்டிருந்தது.\nமணி இரண்டைத் தாண்டிவிட்டிருந்தது. வெயிலை ஊடுருவி வீதியைப் பார்த்துச் சலித்திருந்தன கண்கள். கதிரின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த ஆவலின் ஒளி மங்கியிருந்தது. சுமதிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்குப் போய்விடலாமா என்றிருந்தது. ஊரில் வயல் இருக்கிறது. சோற்றுக்குப் பஞ்சமில்லை. பிள்ளைகளின் படிப்பு…\nஒரு அடர்சாம்பல் நிறக் கார் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தது. காவலாளி எழுந்திருந்து ‘சல்யூட்’வைத்தான். காரிலிருந்து இறங்கியவர் வெயில் கண்ணாடியைக் கழற்றிவிட்டு இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். உயரமும் அகலமுமான மனிதர். முகத்தில் பணத்தின் செழுமை தெரிந்தது. இவர்கள் அருகில் போனதும் கதிரின் பெயரை விளித்துக் கைகுலுக்கினார்.\n“முதலாம் தேதி வீடு ரெடியாகிடும்… ஒய்ட் வாஷ் பண்ணிக் குடுத்துடுறேன்”என்றார்.\n“ரொம்ப அலைஞ்சுட்டோம் சார்…”என்றான் கதிர் பொதுவாக. குரலில் அத்தனை களைப்பு\n“இந்த ஏரியால வீடு கிடைக்கிறது கொஞ்சம் சிரமந்தான். எனக்கும் குடும்பமா நல்ல ஆட்களாக் கிடைக்கணுமேன்னுதான் இத்தனை நாளா வந்தவங்களை எல்லாம் வேணாம்னு சொல்லிட்டிருந்தேன். நான் புரோக்கர்ஸ்ட்ட ஒரேயொரு கண்டிசன் போட்டிருந்தேன்.”\n“பாய்ங்களுக்கு அதாங்க முஸ்லிம்களுக்கு வீடு காட்டக்கூடாதுன்னு சொல்லியிருந்தேன்.”\nகதிரின் முகம் சுருங்கியது. அவனது உணர்ச்சியற்ற கண்ணாடிக் கண்கள் அவரை ஒருகணம் வெறித்துப் பார்த்தன. சுமதி அவனிடம் ஏதோ சொல்ல விரும்பினாள். அலைந்த அலைச்சல்களெல்லாம் நினைவில் வந்தன. அதற்குள் கதிரிடமிருந்து அந்த வார்த்தைகள் புறப்பட்டு வந்து விழுந்துவிட்டன.\nஅவர் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போனவராக ஒருணம் நின்றார். மறுகணம் ஏதோ சொல்ல வாயெடுத்தார். திகைப்பிலிருந்து கோபத்திற்கு மாறிக்கொண்டிருந்தது முகம். அவரைத் தாண்டிக்கொண்டு கதிர் வெளியே வந்தான். அவனது கைகள் சுமதியின் கைகளை இறுகப்பற்றின. ஏதோ பிரளயத்திலிருந்து தப்பித்து ஓடுபவனைப்போல பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகவேகமாகப் போனான்.\nமதியவேளையாதலால் இருக்கைகள் காலியாக இருந்தன. ஏறியமர்ந்துகொண்டபோது உடலும் மனமும் பிடித்துலுப்பினாற்போலிருந்தன. உலகம் சட்டெனக் குறுகிச் சிறுத்துவிட்டதுபோலவும் அதில் எல்லோரும் பூச்சிகளாக மாறி ஊர்ந்து திரிவதுபோலவும் கதிர் உணர்ந்தான்.\n“நான் பஸ்லயே வேலைக்குப் போய்ட்டு வந்துடனேன்மா… எனக்கொண்ணும் சிரமமில்லை… எல்லாம் பழக்கந்தான…”\nஅவள் அவனது விரல்களைப் பிடித்து தனது மெலிந்த கைகளுக்குள் வைத்து அழுத்திக்கொண்டாள். வேப்பமிலைகள் இழைந்து அழைக்கும் பால்கனியைப் பிரியவேண்டியதில்லை என்ற நினைப்பொன்றே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அயர்ச்சியோடு கதிரின் தோளில் சாய்ந்து கண்ணயரவாரம்பித்தவளின் கனவில் அடித்துப் பொழியத்தொடங்கியது மழை.\nLabels: சாதி, சிறுகதைகள், சென்னை\nகொழும்பில் உள்ள நம் தமிழர்களும் (முஸ்லிம்கள் பரவாயில்லை }இதற்கு சற்றும் குறையாமல் உள்ளார்கள்\nஅருமை. நானும் இது போல நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.\nநீங்கள் எழுதியுள்ள சம்பவங்கள் அனைத்தும் மிக சமீபத்தில் நான் வீடு தேடியபோது எனக்கு நேரிட்டவை...\nஎனது வலிகளை பதிவு செய்துள்ளீர்கள்..\nஆதி, இந்த சிறுகதை குறித்து என் தளத்தில் சிலாகித்து பின்னூட்டமிட்ட போதே இதை வாசிக்க மிகுந்த ஆவல். (சவுதியில் irandu vaarangal kazhitthe aa.vi. kidaikkirathu)\nஇந்த கதைய படிச்சதையும் ஜாபர் தான் நினைவுல வந்து போனார்.அப்பையே உங்களுக்கு மெய்ல்பண்ணனும்னு பாத்தேங்க முடியல.\nகதை சொல்லியவிதம்மிகவும அழகாய் இருக்கிறது. பாராடுக்கள்.\nஎம் இயல்பு வாழ்வு அழகாக\nஐந்து குடிகளுக்கும் ஒற்றைப் பொதுக் கழிவறை ..வெளியே காத்திருக்கும் ஆண்.அவஸ்தை\nதண்ணீர் வரிசை... வீட்டு உரிமையாளரின் சொந்தக் காரர்..முதலில் குடி வந்தவர் பிறகு நம் வரிசை வருகையில் நீர் நின்று போகும் நகராட்சியின் கண்ணாமூச்சிக் குழாயில்\nஉறவினர் வருகை ..இராத்தங்கல் பார்த்தால் மோட்டர் போடாத மௌனம்\nகுறைந்த பட்சம் தனி வீடு என்பதே கனவாக இருக்கும் நகரங்களில் வாழப் பழகி விட்டது சமூகம்\nஉங்கள் கதைகளில் எப்பவும் இருக்கும் கவித்துவ நடை ,ஒரு எதிர்குரல், பாசாங்குகளை எதிர்த்தல், சம்மதம் என்பது திணிப்பாக நேரும் பொழுதில் நிகழும் வலியை கடத்துதல் இந்தக் கதையிலும்\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nநீங்கள் எழுதியுள்ள சம்பவங்கள் போல பல உள்ளன\nகன்னியாகுமரி காரணன எனக்கு சென்னையில் வீடு கெடைக்க எட்டு மாதம் ஆகியது , பல இடங்களில் வீடு கொடுக்க மறுத்த கரணம் சொன்னது நான் மலையாளி என்று.\nபெரு நகரங்களில் இது போல பல காரணங்கள் வைத்து இருக்கிறார்கள்\nநடிகர் கமலஹாசனுக்கு மே 17 இயக்கம் விடுக்கும் வேண்ட...\nகுருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்...\nசாந்தாமணியும் இன்னபிற நாவல் கதைகளும்…\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalconnection.com/?p=64795", "date_download": "2019-01-16T17:01:51Z", "digest": "sha1:7UTUR4Y3H7KOGHULVH2L356UC5EEL3EH", "length": 6628, "nlines": 46, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயலில் ஒரு மாதம் தமுமுக நடத்தும் டெங்கு ஒழிப்பு முகாம் 64795", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயலில் ஒரு மாதம் தமுமுக நடத்தும் டெங்கு ஒழிப்பு முகாம்\nகாயல் தமுமுக வழங்கியுள்ளத் தகவல்\nதமுமுக தலைமையின் அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தமுமுக வின் மருத்துவ சேவை அணி சார்பாக, அக்டோபர் மாதம் முழுவதும் டெங்கு ஒழிப்பு முகாம் காயல் நகர முழுவதும் நடைபெறஉள்ளது.\nதுவக்கமாக 3/10/2017 செவ்வாய்க்கிழமை L.K மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட உள்ளது .இன்ஷா அல்லாஹ்\nஇவ்வாறு தமுமுக வின் தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது.\nதகவல் உதவி : நகர தமுமுக , காயல்பட்டினம்\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:10:41Z", "digest": "sha1:FHXLHX6TPNW7FW7D4PA6GUJMAQ7WB6MX", "length": 10732, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகம்...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தலைஞாயிறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3,600 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.\nகள்ளிமேடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை, எளிய மகளிர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் 47 பேருக்கு விலையில்லா கறவை பசுக்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவரம் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியங்களுக்குட்பட்ட பம்மது குளம், லட்சுமிபுரம், பாண்டேஸ்வரம், செங்குன்றம், அலமாதி, பாடியநல்லூர், சோழவரம் ஆகிய 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 67 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட 2 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண உதவித்தொகையாக தலா ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும், குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையாக 467 பயனாளிகளுக்கு 11 லட்சத்து 800 ரூபாயும், 5 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை தலா 8 ஆயிரம் ரூபாய் உட்பட 496 பயனாளிகளுக்கு 14 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 598 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில், அமைச்சர் திரு. டி.பி. பூனாட்சி, அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. குமார், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇதனிடையே, கல்வித்துறைக்காக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதையொட்டி, உயர்கல்வி பயில்வோரின் வளர்ச்சி விகிதம் உயர்ந்து தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்படுத்தியதற்காகவும், ஏழை, எளிய மக்களின் துன்பத்தை போக்கும் வகையில், குறைந்தவிலை பருப்பு விற்பனை திட்டத்தை செயல்படுத்தியதற்காகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மதுரை மாநகராட்சி கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2017/09/how-to-install-kindle-and-read-tamil-ebooks.html", "date_download": "2019-01-16T17:23:06Z", "digest": "sha1:GDBVL26KACAGJZJ6JKCE75JM4NNKGTPS", "length": 32699, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிண்டில் மின்புத்தகங்கள் - வாங்குவதும், படிப்பதும் எவ்வாறு? | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகிண்டில் மின்புத்தகங்கள் - வாங்குவதும், படிப்பதும் எவ்வாறு\nஇன்றைய நவீன உலகில் புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லைதான். இருப்பினும், புத்தகங்கள் உங்கள் விரல் நுனியில் இருந்தால், கிடைக்கும் சொற்ப நேரங்களில் கூட, நீங்கள் விரும்பிய புத்தகங்களை, அல்லது அறிந்து கொள்ள விரும்பும் செய்திகளைப் படிக்கலாம் இல்லையா\nஅதற்கு வழிவகுப்பவைதான் மின்புத்தகங்கள். பிடிஎப், மொபி, இபப் (pdf, mobi, epub) என்று ஏகப்பட்ட வகைகளில் மின்புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ்ச்சூழலில் தற்போது வரை அவை அந்நியமாகவே இருப்பினும், எதிர்காலத்தில் அவையே படிப்பதற்கான எளிய வழிமுறைகளாக உருவாகும். அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒருவகைதான் அமேசான் வழங்கும் கிண்டில் மென்பொருளில் படிக்கக்கூடிய மின்புத்தகங்களாகும்.\nகிண்டில் என்பது அமேசான் நிறுவனம் வழங்கும் மின்புத்தக படிப்பானாகும். முதலில் வன்பொருள் கருவியாக (Kindle reader) அறிமுகமாகிய இப்படிப்பான், இப்போது ஆண்ட்ராய்டு மொபைல்களிலும், டேப்லட்டுகளிலும் மின்புத்தகங்களைப் படிக்க வழி ஏற்படுத்தக்கூடிய மென்பொருளாகவும் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கிறது. அம்மென்பொருளை அமேசான், கூகிள் பிளேஸ்டோர், சிநெட் எனப் பல்வேறு தளங்களின் மூலம் பதிவிறக்கிக் கொள்ள முடிகிறது.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கக்கூடிய அனைத்து வன்பொருள்களிலும் (Mobile/Tablet/PC) இந்தக் கிண்டில் மென்பெருளைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். மொபைல் மற்றும் டேப்லட்களில் இந்த மென்பொருளை நிறுவிக்கொண்டால் தமிழ் மின்புத்தகங்களை எளிதாகப் படிக்கலாம்.\nகிண்டில் மென்பொருளைப் பதிவிறக்கி, தமிழ் மின்புத்தகங்களைப் படிப்பதெவ்வாறு\nid=com.amazon.kindle&hl=en என்ற சுட்டியில் ஆண்ட்ராய்டுக்கான கிண்டில் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள பிளேஸ்டோர் Appல் Kindle என்று தேடி நிறுவிக் கொள்ளலாம்.\n2. இந்த மென்பொருளை உங்கள் வன்பொருளில் (Mobile/Tablet) நிறுவிக் கொண்ட பிறகு, அதனுள் நுழையுங்கள்.\n3. இப்போது Register now to get started என்ற ஒரு தேர்வு தோன்றும். அதில் மின்னஞ்சல் முகவரியும், கடவுச் சொல்லும் கேட்கப்படும்.\nஅ. நீங்கள் ஏற்கனவே அமேசான் வலைத்தளத்தில் பொருட்கள் வாங்கிப் பழக்கப்பட்டவராக இருப்பின், அதே மின்னஞ்சல் முகவரியும், கடவுச் சொல்லுமே இதற்குப் போதும். அதையே உள்ளீடு செய்யலாம்.\nஆ. அமேசானில் இதுவரை பொருட்கள் வாங்காதவராக இருப்பின், அதே ஸ்கிரீனின் இறுதியில் Don't have an Amazon account Create one now என்ற தேர்வைச் செய்யவும். அடுத்து வரும் ஸ்கிரீனில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும், நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு புதிய கடவுச்சொல்லையும் உள்ளீடு செய்து, அமேசானில் புதிய கணக்கொன்றைத் தொடங்கிக் கொள்ளுங்கள்.\n4. உங்கள் மின்னஞ்சல் பதிவான பிறகு, அந்த மென்பொருள் உங்களை உள்ளே அனுமதிக்கும்\nஅடுத்து தோன்றும் திரையில், அந்தக் கிண்டில் மென்பொருளின் மேல் வலது மூலையில் (Top right corner) வண்டி போன்ற அடையாளத்துடன் இருக்கும் கிண்டில் ஸ்டோரை (Kindle Store) தேர்வைச் செய்யவும்.\n5. அந்தக் கிண்டில் ஸ்டோருக்குள் search என்றொரு தேர்வு இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தேடு பொறியில், நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தின் பெயர், அல்லது எழுத்தாளரின் பெயர், அல்லது பதிப்பகத்தின் பெயரை உள்ளீடு செய்தால், அவற்றின் விலைப்பட்டியல் காட்சியில் தோன்றும்.\n\"மஹாபாரதம்\", \"அருட்செல்வப்பேரரசன்\" என்று தமிழிலோ, \"Arul Selva Perarasan\", \"arul selva\", \"perarasan\" என்று ஆங்கிலத்திலோ உள்ளீடு செய்து தேடினால், மஹாபாரதம் தொடர்பான நமது மின்புத்தகங்களின் விலைப்பட்டியல் தோன்றும்.\n6. அதில் நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால், Buy now with one click அல்லது Buy now என்ற தேர்வு வரும். அதைத் தேர்வு செய்து, உங்கள் வங்கிக் கணக்கின் மூலமாகவோ, ஏடிஎம் கார்டு மூலமாகவோ அந்த மின்புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய சிறிது நேரத்தில் அந்த மின்புத்தகம் உங்கள் கிண்டில் மென்பொருளுக்குள் பதிவிறங்கும்.\nகிண்டிலுக்கு வெளியே வந்து, நமது முழுமஹாபாரதம் வலைப்பூவில் http://mahabharatham.arasan.info/p/mahabharata-tamil-short-stories-sidebar.html என்ற சுட்டிக்கு சென்றாலும் மேற்கண்ட புத்தகங்களின் விலைப்பட்டியல் கிடைக்கும். அதில் நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தின் சுட்டியைத் தேர்வு செய்தால், அது உங்களை அப்புத்தகத்தின் அமேசான் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்கே Buy now என்ற தேர்வைச் செய்து மேற்கண்ட முறையிலேயே அந்த மின்புத்தக்கத்தை வாங்கிக் கொள்ளலாம். அடுத்து நீங்கள் கிண்டில் மென்பொருளுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் அந்த மின்புத்தகம் உங்கள் கிண்டில் மென்பொருளுக்குள் பதிவிறங்கிக் கொள்ளும்.\nஇவ்வாறு எத்தனை மின்புத்தகங்களை வேண்டுமானாலும் பதிவிறக்கிக் கொள்ளலாம். அவை எப்போதும் உங்கள் மென்பொருளிலேயே உங்கள் கணக்கில் இருக்கும். மேலும் நீங்கள் எத்தனை வன்பொருள்களை வைத்திருந்தாலும், அவற்றிலும் கிண்டில் மென்பொருளைப் பதிவிறக்கி, அதே மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்தால், நீங்கள் இதுவரை வாங்கிய மின்புத்தகங்கள் அனைத்தும் அவற்றிலும் பதிவிறங்கிக் கொள்ளும்.\nபிறகு நீங்கள் உங்கள் மென்பொருளின் லைப்ரரியில் பதிவிறங்கியிருக்கும் அப்புத்தகங்களை ஒவ்வொன்றாகத் திறந்து படிக்கலாம். கிண்டில் மென்பொருளில் எழுத்துருக்களின் அளவை மாற்ற, பின்புற நிறத்தை மாற்ற, Portrait and Lanscape ஆக மாற்றிக் கொள்ள என்று நிறைய தேர்வுகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்வு செய்து, ஓய்வு கிடைக்கும் எந்த இடத்திலும் எளிமையாகவும், இனிமையாகவும் படிக்கலாம்.\nமஹாபாரதம் சம்பந்தமாகக் கிண்டிலில் கிடைக்கக்கூடிய நமது மின்புத்தகங்கள்.\n1. வெற்றிமுழக்கம் (ஜெயம் - 1) - ₹.177/-\n1. உதங்க சபதம்(கிண்டில் பதிப்பு - கதை 1)- ₹.49/-\n(கிண்டில் பதிப்பு - கதை 2)- ₹.56/-\n(கிண்டில் பதிப்பு - கதை 3)- ₹.75/-\n4. துஷ்யந்தன் சகுந்தலை(கிண்டில் பதிப்பு - கதை 4)- ₹.70/-\n5. யயாதி (கிண்டில் பதிப்பு - கதை 5)- ₹.127/-\n(கிண்டில் பதிப்பு - கதைத் தொகுப்பு 1)- ₹.130/-\n(சிறுகதைகள் பட்டியலில் காணப்படும் முதல் மூன்று புத்தகங்களின் தொகுப்பு)\nஆங்கிலத்தில் | In English\nவகை ebook, Kindle, Reader, கிண்டில் புத்தகம், மின்புத்தகம், மென்பொருள்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/volvo-car-sales-increased-by-33-percent-in-india-015365.html", "date_download": "2019-01-16T16:26:38Z", "digest": "sha1:CNW5IS6JL6RWGPWOTOSYNFDB6X3QRAUN", "length": 18551, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு... - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nநான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...\n2018ம் ஆண்டின் முதல் பாதியில், வால்வோ நிறுவனத்தின் கார்களின் விற்பனை, 33 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\n2018ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்து விட்டது. இந்த ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவில் விற்பனையான கார்களின் புள்ளி விபரங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. இதில், லக்ஸரி கார் நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவை வளர்ச்சியை சந்தித்துள்ளன.\nஜெர்மனி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவற்றை போன்று சுவீடனை சேர்ந்த வால்வோ நிறுவனத்தின் கார்களின் விற்பனையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி-ஜுன் வரையிலான முதல் அரையாண்டில் 1,242 கார்களை வால்வோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nஇது கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி-ஜுன் வரையிலான முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 33 சதவீத வளர்ச்சியாகும். மொத்தம் விற்பனையான 1,242 கார்களில் புதிய XC60 மாடலின் விற்பனை மட்டும் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவால்வோ கார்களின் விற்பனை வளர்ச்சி கிடுகிடுவென அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. S90 மாடலை இந்தியாவில் அசெம்பிள் செய்வது, சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் விரிவாக்கம் என இதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.\nவால்வோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் XC40 (எக்ஸ்சி 40) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் R-Design என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.\nஆனால் சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. 39.9 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் வால்வோ XC40 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2018ம் ஆண்டின் 2வது பாதியிலும் இந்த உத்வேகத்தை தொடர வேண்டும் என விரும்புவதாக வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சார்லஸ் ஃப்ரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட XC40 புதிய வாடிக்கையாளர் கட்டமைப்பை உருவாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும், வால்வோ நிறுவனம் இங்கு கார்களை அசெம்பிள் செய்யாமல்தான் இருந்து வந்தது. எனினும் 2017ம் ஆண்டில்தான் வால்வோ நிறுவனம் இங்கு கார்களை அசெம்பிள் செய்ய தொடங்கியது.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வால்வோ டிரக்ஸ் பிளாண்டில், அந்நிறுவனம் கார்களை அசெம்பிள் செய்கிறது. XC90தான் முதன் முதலாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட வால்வோ கார். நடப்பாண்டில் S90 செடான் கார்களை இங்கு அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளது வால்வோ.\nஇந்த வகையில் XC60 காரும் மிக விரைவாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், அதன் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஇந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஹைபிரிட் காரை 2020ம் ஆண்டில் லான்ச் செய்யவும் வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்பின் ஓராண்டு கழித்து, அதாவது 2021ம் ஆண்டில் எலக்ட்ரிக் காரை களமிறக்கவும் வால்வோ முயன்று வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா... கவலை வேண்டாம்\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/22/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--1017027.html", "date_download": "2019-01-16T16:38:11Z", "digest": "sha1:C4OQ2OXZCBBY7UJWCWJA4VHUY2AO3QEX", "length": 8018, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இரண்டு அஞ்சல் நிலையங்களில் ரூ. 1.9 லட்சம் கையாடல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஇரண்டு அஞ்சல் நிலையங்களில் ரூ. 1.9 லட்சம் கையாடல்\nBy அரியலூர், | Published on : 22nd November 2014 05:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் அருகே 2 அஞ்சல் நிலையங்களில் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 860-ஐ கையாடல் செய்ததாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரியலூர் மாவட்டம், வெற்றியூரில் கிராம அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சல் நிலையத்தில் அலுவலராக திருச்சி மாவட்டம், வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (30) பணியாற்றி வந்தார். இந்த அஞ்சல் நிலையத்தில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கில், செலுத்தப்பட்ட ரூ. 57 ஆயிரத்து 750 கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்ததை லால்குடி தலைமை அஞ்சல் நிலைய அலுவலர் பசுபதி ஆய்வின்போது தெரியவந்தது.இதேபோல், அரியலூர் அருகேயுள்ள கடுகூர் அஞ்சல் நிலையத்தில் தலையாரிக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (51) அஞ்சல் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த அஞ்சல் நிலையத்தில் பொதுமக்கள் செலுத்திய பணம் ரூ. 52 ஆயிரத்து 110 கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று அரியலூர் அஞ்சல் அலுவலக ஆய்வாளர் முகேஷ்குமார்குல்தீப் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் ஜெயமோகன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/devotional/slogas/37445-today-s-mantra-a-mantra-to-get-more-money-and-wealth.html", "date_download": "2019-01-16T17:44:29Z", "digest": "sha1:7FEGH3CTLNYKYFQYGLQNBFCZFGII6Z7R", "length": 6131, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - நீங்காத செல்வம் கிடைக்க கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் | today's mantra - a mantra to get more money and wealth", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nதினம் ஒரு மந்திரம் - நீங்காத செல்வம் கிடைக்க கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநீங்காத செல்வம் கிடைக்க கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோடநாடு கொள்ளை: குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் - ஓபிஎஸ்\nதினம் ஒரு மந்திரம் – பெண்ணுக்கு நல்ல வரன் அமைய\nமந்திரங்கள் என்பது மாயமல்ல: அவை சரணாகதிக்கான மார்கம்\nஅதிமுகவுடன் இணைய விருப்பம் தெரிவித்த ஜெ.தீபா; வரவேற்ற ஓபிஎஸ்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-aadhar-neet-exam-students-118020900012_1.html", "date_download": "2019-01-16T17:03:28Z", "digest": "sha1:WHPETUV6CHZL2ECPTDPDWZI7WIGTSXWT", "length": 11165, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "நீட் தேர்வு எழுத ஆதார் முக்கியம் - மாணவர்கள் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநீட் தேர்வு எழுத ஆதார் முக்கியம் - மாணவர்கள் அதிர்ச்சி\nநீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை கட்டயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவருகிற மே 6ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வுக்காக, விண்ணப்பங்கள் நேற்று இணையதளத்தில் வெளியாகின. அதில் மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப படிவத்தில் தங்களின் பெயர், முகவரி, ஆதார் எண் ஆகியவற்றை கட்டயமாக பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி ஆதார் ஆட்டை இல்லாத பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் ஆதார் சேர்க்கை மையத்திற்கு சென்று ஆதார் பெற்ற பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல், மாணவர்களின் விண்ணப்ப விவரங்களிலிருந்து, ஆதார் விவரங்கள் வேறுபட்டால் அவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது எனவும் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஓட்டுநர் உரிமம், தொலைப்பேசி இணைப்பு, வங்கிக் கணக்கு உள்ளிட்டவைகளோடு ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மத்திய அரசு அறிவித்துவிட்ட நிலையில், நீட் தேர்வுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவித்தது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமீண்டும் பஞ்சாயத்தை கூட்டும் சுப்பிரமணியன் சுவாமி: குடியரசுத்தலைவருக்கு பகீர் கடிதம்\nகூகுளில் டிரெண்ட் ஆன பக்கோடா - புதுச்சேரி, தமிழ்நாடு முன்னிலை\nமோடியால் டிரண்ட் ஆன பகோடா....\nஇறந்து போன பெண்ணின் இறுதி அஞ்சலிக்கு அனுமதி மறுத்த கிராமம்\nதாய், மகளை கற்பழித்து எரித்துக்கொலை செய்த மர்ம கும்பல்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ops-angry-on-those-who-are-getting-bribe-118020300049_1.html", "date_download": "2019-01-16T16:40:53Z", "digest": "sha1:J4NG477TXOPIL2RYKQRF5L7HMYT7VQFA", "length": 12383, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "உங்களை சும்மாவிடமாட்டோம்: துணை முதல்வர் ஓபிஎஸ் ஆவேசம்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉங்களை சும்மாவிடமாட்டோம்: துணை முதல்வர் ஓபிஎஸ் ஆவேசம்\nலஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டு கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில், இதுபோன்ற செயல்களை செய்பவர்களை சும்மா விடமாட்டோம், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.\nபேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு தன்னிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார் எனவும் அதில் ஒரு லட்சத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் கணபதியிடம் கொடுத்ததாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.\nஅதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினார். மேலும், கணபதியின் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகம் அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள அவரின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.\nமுடிவில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணைவேந்தர் கணபதியை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பல்கழைக் கழக துணைவேந்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து திருவான்மியூரில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக அரசில் பணிபுரியும் போதோ அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களோ தங்களது பணிக்காலத்தில் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.\nகட்சி நிகழ்ச்சியில் விதி மீறியதால் நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு\nபிச்சை போடாததால் வாலிபரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த திருநங்கைகள்\nகவுண்டமணி, செந்தில்: மோடியை விளாசிய குஷ்பு\nலஞ்சம் வாங்கிய புகார் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது\nமருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நர்ஸ்: காரணம் என்ன தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?m=201310", "date_download": "2019-01-16T17:08:58Z", "digest": "sha1:OPDV7UVAMAFEYJQDB4PIWZORGJI4P3Z7", "length": 15737, "nlines": 161, "source_domain": "www.anegun.com", "title": "அக்டோபர் 2013 – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > 2013 > அக்டோபர்\n1 2 … 6 அடுத்து\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_883.html", "date_download": "2019-01-16T16:19:49Z", "digest": "sha1:N4UIZKYH3FLJBPO4OEYRL6JPJDEKIPXS", "length": 37651, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முக்கிய அலுவலகங்கள் உள்ள, ஒரேயொரு பள்ளிவாசலுக்கு உதவுமாறு கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுக்கிய அலுவலகங்கள் உள்ள, ஒரேயொரு பள்ளிவாசலுக்கு உதவுமாறு கோரிக்கை\nபத்தரமுல்ல ஜூம்ஆப் பள்ளிவாசல் அருகில் உள்ள 21.59 பேர்ச்சஸ் காணியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஜூம்ஆப் பள்ளி நிர்வாகம் நிதி சேகரிக்கின்றது.\nஇக் காணிக்காக 57 மில்லியன் தேவைப்படுகின்றது. ஏற்கனவே 27 மில்லியன் ருபா காணிச் சொந்தக்காரருக்கு கொடுக்கப்பட்டு மிகுதிப் பணம் வழங்கவேண்டிய நிலையில் உள்ளது.\nபாராளுமன்றம், கல்வியமைச்சு, செத்சிரிபாய, பரீட்சைத் திணைக்களம். நீா்வழங்கள் அமைச்சு, பாஸ் போட், அடையாள அட்டைத் திணைக்ளம், செத்சிரிபாயவில் உள்ள 14 அரச அமைச்சுக்கள், அதிகார சபைகள், கணக்காய்வாளா் நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, போன்ற அரச நிறுவனங்களில் தொழில் செய்யும் முஸ்லீம்கள், ஒவ்வொரு நாளும் அடையாள அடடை, விசா, பாஸ் போட் எடுக்க வரும் முஸ்லீம்கள் தொழுவதற்காக உள்ள ஒரே ஒரு பள்ளிவாசல் இந்தப் பள்ளிவாசல் ஆகும்.\nஇந்தப் பள்ளி வாசலுக்கு விசாலமான காணி, கட்டிடங்கள் விஸ்தீரணப்படுத்தப்படல் வேண்டும். கடுவலை தொட்டு மாலபே அத்துள்கோட்டே தலவத்துக்கொட பத்தரமுல்ல பகுதி வாழ் முஸ்லீம்களுக்கு உள்ள ஒரே ஒரு பள்ளிவாசல் இப் பள்ளிவாசலாகும்.செத்திரிபாய அருகில் (பாஸ் போஸ்ட் அருகில் ) கணத்தை வீதியில் கணத்தைக்கு அருகில் இவ் ஜூம்ஆப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இதற்காக தனவந்தா்கள், பள்ளிவசாலுக்கு உதவுவோா் கீழ் உள்ள முகவரி அல்லது வங்கியுடன் நிதியுதவி வழங்குமாறு கேட்கப்படுகின்றனா். (அஷ்ரப் ஏ சமத்)\nPosted in: உதவி, செய்திகள்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nகளுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..\n-Mohamed Nasir- தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய் - 50 வயதானவர் கைது - பலாங்கொடையில் அசிங்கம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஆளுனர் ஹிஸ்புல்லாவின், உருக்கமான அறிக்கை\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "http://www.nbbvc.com/ta/vacuum-cleaner.html", "date_download": "2019-01-16T16:06:42Z", "digest": "sha1:3LAQHFYA2E6PQUPBWMTX7HD4OBUWK74R", "length": 8454, "nlines": 205, "source_domain": "www.nbbvc.com", "title": "கம்பியில்லா வாக்யூம் க்ளீனர் BVC-V007 - சீனா நீங்போ BestCleaner", "raw_content": "\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nகம்பியில்லா வாக்யூம் க்ளீனர் BVC-V007\nகம்பியில்லா வாக்யூம் க்ளீனர் BVC-V007 விரிவாக:\nகம்பியில்லா வாக்யூம் க்ளீனர் BVC-V007\nதூசி கோப்பை கொள்ளளவு 1.0L\nதூரிகை / தூரிகை இல்லாமல்\nசுத்தமான கூறை எளிதாக பயன்படுத்த\n1 கம்பியில்லா வாக்யூம் க்ளீனர் 3\nசிறந்த கம்பியில்லா ஸ்டிக் வாக்யூம் க்ளீனர்\nசிறந்த கம்பியில்லா வாக்யூம் க்ளீனர்\nகம்பியில்லா டஸ்ட் கிளீனர் கலெக்டர்\nகம்பியில்லா மினி வாக்யூம் க்ளீனர்\nகம்பியில்லா போர்ட்டபிள் வாக்யூம் க்ளீனர்\nகம்பியில்லா ரோபோ வாக்யூம் க்ளீனர்\nகம்பியில்லா வெற்றிட ரோபோ கிளீனர்\nஉயர்தர கம்பியில்லா வாக்யூம் க்ளீனர்\nநுண்ணறிவு கம்பியில்லா டஸ்ட் கிளீனர்\nஹேண்டி வாக்யூம் க்ளீனர் BVC-S007\nவிளிம்புகள் மற்றும் குறுகிய இடைவெளிகளை சுற்றி துல்லியமான சுத்தம் வடிவமைக்கப்பட்டது.\nகம்பியில்லா வாக்யூம் க்ளீனர் BVC-1601\nவிளிம்புகள் மற்றும் குறுகிய இடைவெளிகளை சுற்றி துல்லியமான சுத்தம் வடிவமைக்கப்பட்டது.\nகம்பியில்லா வாக்யூம் க்ளீனர் BVC-1201\nவிளிம்புகள் மற்றும் குறுகிய இடைவெளிகளை சுற்றி துல்லியமான சுத்தம் வடிவமைக்கப்பட்டது.\n2in1 ஹேண்டி வாக்யூம் க்ளீனர் BVC-D006\nவிளிம்புகள் மற்றும் குறுகிய இடைவெளிகளை சுற்றி துல்லியமான சுத்தம் வடிவமைக்கப்பட்டது.\nகம்பியில்லா வாக்யூம் க்ளீனர் BVC-660\nவிளிம்புகள் மற்றும் குறுகிய இடைவெளிகளை சுற்றி துல்லியமான சுத்தம் வடிவமைக்கப்பட்டது.\n2in1 ஹேண்டி வாக்யூம் க்ளீனர் BVC-008\nவிளிம்புகள் மற்றும் குறுகிய இடைவெளிகளை சுற்றி துல்லியமான சுத்தம் வடிவமைக்கப்பட்டது.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nநீங்போ BestCleaner கோ, லிமிடெட்\nசமீபத்திய செய்தி, வசூல் மற்றும் சலுகைகள் இன்பாக்ஸில் நேராக வழங்கினார் செய்யவும். Inquiry For Pricelist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2740", "date_download": "2019-01-16T16:04:06Z", "digest": "sha1:O7LICKOVU4TT6VK6H2UQX3E4VH3VUPC3", "length": 3916, "nlines": 125, "source_domain": "www.tcsong.com", "title": "காலை தோறும் கர்த்தனே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nமலைகள் விலகும் பர்வதம் அகலும்\nமாறா உம் கிருபை நீங்கிடாதே\nமகிமையின் சாயல் அணிந்து நானும்\nசபையின் நடுவில் வல்லமை விளங்க\nசந்ததம் ஓங்கும் கழ் நிற்க\nசர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்\nகர்த்தரே உமது பெலன் தாரும்\nகாலா காலத்தில் பலனைக் கொடுக்க\nகண்மணி போல் என்னைக் காத்திடுவீர்\nஜாதிகள் நடுவே உம் ஜனமே\nஎரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=3037", "date_download": "2019-01-16T17:05:55Z", "digest": "sha1:RI76XYXOPSBJS4HCV6LGRZIYAYLWLT2L", "length": 3503, "nlines": 123, "source_domain": "www.tcsong.com", "title": "நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநடையில் ஒரு மாற்றம் வேண்டுமே\nநடையில் ஒரு மாற்றம் வேண்டுமே\nசெயலில் ஒரு மாற்றம் வேண்டும்\nபேச்சில் ஒரு மாற்றம் வேண்டும்\nவாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்\nநீ என்னுடையவன் என்று சொன்னார்\nஜனம் விட்டு பிரிந்து வந்தார்\nபுது வாழ்வையே தந்து விட்டார்\nஎன் மூலம் பிறர் வாழ்வு மாற\nநம்பி நீயும் ஏற்று கொள்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-16T17:10:12Z", "digest": "sha1:JBURUBN27W6U3U4DKWDFGLTEZSNAIFAH", "length": 8244, "nlines": 246, "source_domain": "www.thisaigaltv.com", "title": "ஆதரவு வழங்கிய கைரி, ரபிசி நன்றி-நூருல் இசா! - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா ஆதரவு வழங்கிய கைரி, ரபிசி நன்றி-நூருல் இசா\nஆதரவு வழங்கிய கைரி, ரபிசி நன்றி-நூருல் இசா\nகோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகிய தனக்கு ஆதரவும் உக்கமும் அளித்த ரபிசி ரம்லி மற்றும் கைரி ஜமாலுடினுக்கு, நூருல் இசா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.\nபி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு ரபிசியே சிறந்தத் தேர்வு என்ற அவரது கருத்தையும் இசா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பி.கே.ஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅம்னோ உறுப்பினர்களை பெர்பூமியில் சேர்த்துக் கொள்வதில் கவனம் தேவை-காடிர்\nகேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பு\nமலாயா பல்கலைக்கழகம் உலகளவில் 18-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\n200%-க்கு அதிகரித்திருக்கும் டெங்கி காய்ச்சல் எண்ணிக்கையினால் பினாங்கு கவனமாக இருக்க வேண்டும்\nமுதல் முறையாக மம்முட்டிக்கு ஜோடியாகும் அனுஷ்கா\nபுதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ரூ.12,877 கோடி செலவு\nபி-40 பிரிவினருக்கான ‘வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு’ திட்டம் தொடரும்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் தண்ணீர் தடை\nஉலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்கிறார் அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nசுங்கத்துறை விருந்து நிகழ்ச்சியில் மாமன்னர்.\nஅரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2017/03/10/gita_andaal/", "date_download": "2019-01-16T16:41:23Z", "digest": "sha1:TYYCU3LCZ6Q3FS7WHXTJXO64X2CJ24DL", "length": 8992, "nlines": 105, "source_domain": "amaruvi.in", "title": "திவ்யப்பிரபந்தத்தில் பகவத் கீதை? – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nதிவ்யப்பிரபந்தத்தில் பகவத் கீதை இருக்கிறதா\nஇப்படி ஒரு தமிழறிஞர் கேட்டிருந்தார் கம்ப ராமாயணத்திலோ திருமுறைகளிலோ ஒரு சொல்லைச் சொன்னால் அதன் தொடர்புடைய பல செய்திகளை அரை மணி நேரம் பேசுவார். 80 வயது. எப்போது எங்கு சந்தித்தாலும் இப்படி ஏதாவது கேள்வி கேட்டுச் செல்வார். முனைவர். பேராசிரியர். அவர்தான் இந்தக் கேள்வியைக் கேட்டவர்.\n‘இருக்கிறது ஐயா’ என்றேன். ‘நேரடியாக இல்லை. ஆனால் கீதையின் பேசுபொருளான சரணாகதி தத்துவம் ஆண்டாள் பாசுரத்தில் தெரிகிறது’ என்றேன். முக மலர்வுடன் அருகில் வந்தார்,’ அதானே பார்த்தேன். நீங்க ஆண்டாளை விட மாட்டீங்களே’ என்று அருகில் அமர்ந்தார். ஐயா அமர்ந்ததும் இன்னும் இரு ஆசிரியர்கள் வந்து அமர்ந்தனர்.\n‘ஆண்டாளின் முதல் திருப்பாவைப் பாசுரம் ,’ மார்கழித்திங்கள்..’. அதில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்கிறாள். நாராயணன் நமக்குத் பறை தருவான் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் ‘நாராயணனே’ என்று ஒரு ‘ஏகாரம்’ விகுதியாய் வருகிறது. அதாவது நானே, நான் மட்டுமே உனக்கு மோக்ஷம் அளிப்பேன் என்பதாக ஆண்டாள் சொல்கிறாள்,’ ஏன்றேன்.\n‘ஆமாம். பாசுரம் சரி. கீதை’ என்றார் இன்னொரு ஆசிரியர்.\n‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்கிற வரி இதையே உணர்த்திடுகிறது இல்லையா. எனவே கீதையின் சரணாகதி தத்துவ சாரம் ஆண்டாள் பாசுரமான திருப்பாவைப் பாசுரம்,’ என்று நிறுத்தினேன்.\n‘நல்ல விளக்கம். ஒரு இன்பரன்ஸ் மாதிரி இருக்கு.. அதுசரி’ என்று சொன்னவர் ‘நேரடியா எங்கியாவது இருக்கா’ என்று வினவினார். ‘பார்த்த்துச் சொல்கிறேன் ஐயா’ என்று விடைபெற்றேன்.\nசிங்கையில் மரபு சார்ந்த இலக்கிய அறிஞர் உலக நிகழ்வுகளில் பங்கெடுப்பதில் கிடைக்கும் ஓரிரு சந்தோஷங்கள் இம்மாதிரியான பெரியவர்களுடன் கலந்துரையாடுவது, ‘நான் கடக்க வேண்டிய தூரம் அதிகம்’ என்பதை நான் அவ்வப்போது உணர்ந்துகொண்டே இருப்பது.\nஅந்தத் தமிழறிஞர் பேராசிரியர் முனைவர். சுப. திண்ணப்பன் அவர்கள்.\nPosted in சிங்கப்பூர், WritersTagged ஆண்டாள், திருப்பாவை, பகவத் கீதை\nPrevious Article வாழத்தெரியாதவர்கள் – 2\nNext Article வைணவன் – சங்கர மடம். என்ன தொடர்பு \nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 week ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nGayathri on ஜடேரி – அனுபவங்கள்\nஜடேரி – அனுபவங… on திருமண் கிராமம் – அடுத்த…\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-16T17:07:53Z", "digest": "sha1:SBEFNBOC5RWSRPJVKCAY6V24MLRJGOV6", "length": 5392, "nlines": 78, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மேற்குத்தொடர்ச்சி மலை Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags மேற்குத்தொடர்ச்சி மலை\nமேற்கு தொடர்ச்சி மலை படத்தில் முதலில் இந்த மாஸ் நடிகர் தான் நடிக்க இருந்தது.\nஒரு தரமான கதையை சிறப்பான முறையில் தயாரித்து கொடுத்தால் மக்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பை பெரும் என்ற ஒரு கூற்றுக்கு உதாரணம் தான் சமீபத்தில் வெளியாகியுள்ள \"மேற்கு தொடர்ச்சி மலை \"...\n தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்.\nசினிமா ஓர் உலகப் பொதுமொழி என்பார்கள். அதில் வெகு சில படங்கள் மட்டுமே நமக்கு ஒரு வாழ்வியல் அனுபவத்தைப் பரிசாக அளிக்கும். படம் முடிந்து வெளியே வரும்போது உள்ளே கனம் அதிகமாகி நம்...\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/peoples-in-australia-differently-reacted-for-petrol-price-hike-016158.html", "date_download": "2019-01-16T16:39:41Z", "digest": "sha1:HQKPPY75KEVV57J33NSFL5FCSKQJ2W64", "length": 21840, "nlines": 363, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலையை குறைக்க மக்கள் எடுத்த நூதன முடிவு..! இந்தியாவில் இது எல்லாம் நடந்தால்..? - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலையை குறைக்க மக்கள் எடுத்த நூதன முடிவு..\nஇந்தியாவில் பெட்ரோல் விலை விண்ணை முட்டி நிற்க ஆஸ்திரேலியாவிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்நாட்டு பொதுமக்கள் நூதனமான போராட்டம் ஒன்றில் களம் இறங்கியுள்ளனர். பெட்ரோல் விலையால் வேலையை இழந்த ஒரு பெண்ணால் துவக்கப்பட்ட போராட்டம் இன்று உலக அளவில் வைரலாகியுள்ளது. இது குறித்த செய்தியை கீழே காணலாம்.\nஇந்தியாவில் இன்று பெட்ரோல் விலை விண்ணை முட்டி நிற்கிறது. இந்திய மக்கள் பெரும்பாலானோரின் வாழ்வு பெட்ரோலை மையமாக கொண்டே இயங்குவதால் இந்தியாவிற்கு பெட்ரோல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.\nஇந்த பெட்ரோல் விலையேற்றத்திற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலையேற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அந்த விலை ஏற்றம் என்னவோ கடைசியாக மக்கள் தலையில்தான் விழுகிறது.\nஇதற்கிடையில் மத்திய மாநில அரசுகளின் வரிச்சுமை மிக அதிகமாக இருக்கிறது. பெட்ரோலுக்காக நீங்கள் செலவு செய்யும் பணத்தில் இருந்து வரியை கழித்து விட்டால், நீங்கள் செலவு செய்த பணத்தில் பாதி கூட வராது. பெட்ரோல் விலை அவ்வளவு குறைவுதான். அதன் மீது செலுத்தப்படும் வரிதான் மிக அதிகம்.\nசரி இந்தியாவில் மட்டும்தான் இந்த நிலையா என்று யோசித்தால் இல்லை ஆஸ்திரேலியாவிலும் பெட்ரோலுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக தெரிகிறது.\nதற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 153 சென்ட் அதாவது 1.53 டாலருக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.80 ஆகும். இந்த விலை ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டு உச்சமாகும்.\nஇதனால் ஆஸ்திரேலிய மக்களும் அரசு மீது அதிக அதிருப்தியில் உள்ளனர். சமூக வலைதளங்களில் இது குறித்து அதிகம் விவாதித்து வருகின்றனர்.\nஇதற்கிடையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு ஆசிரியர் தான் பணி செய்யும் இடத்திற்கு சென்று வர வாரம் 500 கி.மீ பயணம் செய்கிறார். தற்போது பெட்ரோல் விலை உயர்வு காரணமாக அவர் தனது வேலையை இழந்து விட்டார்.\nஇந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அக்.26ம் தேதி (இன்று) தேசிய எரிபொருள் நிறுத்தம் என்ற பெயரில் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டார்.\nஇது பெரும் வைரலாக பரவியது. இந்த போஸ்டின் படி அக். 26ம் தேதி யாரும் பெட்ரோல், டீசல்களை எந்த பெட்ரோல் பங்கிலும் போட வேண்டாம். இதன் மூலம் ஒரு பெரும் எதிர்ப்பை வெளிக்காட்டலாம் என்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nமேலும் அதில் இவ்வாறு ஒரு நாள் நாம் ஒன்று கூடி நமது எதிர்ப்பை வெளிகாட்டினால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலைகள் எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், தற்போது உள்ள விலையேற்றத்தை கணக்கில் கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதற்கு சுமார் 1.60 லட்சம் பேர் ஆதரவு அளிப்பதாகவும், நாங்கள் அந்த நாளில் பெட்ரோல், டீசல் போடப்போவதில்லை என்றும் உறுதி அளித்திருந்தனர்.\nபலர் இது ஒரு நல்ல துவக்கம் என்றும், ஒரு நாள் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டால் அரசு எவ்வளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என அவர்கள் உணர வேண்டும் என்றும், அதற்கு ஆதரவாக பல்வேறு பதிவுகள் செய்யப்பட்டிருந்தன.\nஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலையை குறைக்க மக்களிடம் பெரும் அளவிற்கு ஆர்வம் எழுந்திருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. மக்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து இது போன்ற போராட்டங்களில் இறங்கி வருகின்றனர்.\nஇந்தியாவில் பெட்ரோல் விலையேற்றத்திற்காக பெரிய அளவில் போரட்டங்களோ அல்லது எதிர்ப்பு தெரிவிப்போ நடக்கவில்லை. விலையேறும் புதிதில் பல எதிர்ப்புகள் தெரிவிப்பதோடு நின்று விடுகிறது. மக்கள் பலம் தான் அரசை பெட்ரோல் மீதான வரியில் இருந்து விலக்கு அளிக்க வழி வகுக்கும்.\nஇப்படியாக இந்தியாவில் பெட்ரோலுக்கு அதிகமாகன விலை உள்ள நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலுக்கு மக்கள் செலுத்தும் பணம் எல்லாம் யாருக்கு செல்கிறது. பெட்ரோல் விலைக்கு பின்னால் உள்ள ரகசியங்கள் என்ன பெட்ரோல் ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள குழப்படி என்ன வாருங்கள் பார்க்கலாம்.\nஇந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.90ஐ தொட்டு விட்டது. இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிதான் என கூறப்படுகிறது.\nஇதற்கிடையில் மத்திய, மாநில அரசுகளின் வரிகள் வேறு எக்கச்சக்கமாக இருக்கிறது. இதனால் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையை பார்த்து நெஞ்சு வலி வராத குறைதான்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா... கவலை வேண்டாம்\nரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.81,000 டிஸ்கவுண்ட்\nரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-thunderbird-350x-abs-model-launched-in-india-016240.html", "date_download": "2019-01-16T15:56:22Z", "digest": "sha1:KDOA5C723KM3ZAQKV4DOZVNDRZNOCVY3", "length": 18365, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்\nஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஅடுத்த ஆண்டு முதல் 125சிசி ரகத்திற்கு மேலான இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் பாதுகாப்பு தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.\nஇந்த வரிசையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் தனது மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்து வருகிறது. தற்போது தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய மாடலுக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து ராயல் என்ஃபீல்டு டீலர்களிலும் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.5,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து ஏபிஎஸ் வசதி கொண்ட தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிளை டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த மோட்டார்சைக்கிளில் 346சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரண்டு கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்புற சஸ்பென்ஷனை 5 நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.\nஇந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 19 அங்குல மல்டி ஸ்போக் சக்கரங்களும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 280 மிமீ ிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்கும் உள்ளது பின்புற டிஸ்க் பிரேக் இப்போது ஏபிஎஸ் பிரேக் நுட்பத்தில் இயங்கிறது.\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மோட்டார்சைக்கிள் ரோவிங் ரெட் மற்றும் விம்சிக்கல் ஒயிட் ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், தட்டையான ஹேண்டில்பார் அமைப்பு, பிளவு பட்ட க்ராப் ரெயில் கைப்பிடிகள், 20 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்டதாக வருகிறது.\nவிரைவில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாக இருக்கும் நிலையில், ராயல் என்ஃபீல்டு தனது மாடல்களை ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்து வருகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள்\nகார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா... கவலை வேண்டாம்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=5173", "date_download": "2019-01-16T17:19:33Z", "digest": "sha1:C7LYOCKGLEMQ5NQR37KRHFZSHIKCNZ4R", "length": 9671, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக தகவல்கள் இஸ்லாம்\n10 - ரமலான் நோன்பு ஆரம்பம்\n09 - ரம்ஜான் பண்டிகை\n05 - ஹிஜிரி வருடப்பிறப்பு\nநல்ல வழியில் சம்பாதியுங்கள்; நல்ல வழியில் செலவழியுங்கள்\nஇஸ்லாம் புத்தாண்டின் முதல் மாதம்\nபெண்ணைப் பார்த்தபின் திருமணம் செய்யலாமே\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு\nஏழைகளுக்கு உதவிய இளகிய உள்ளம்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8962&ncat=4", "date_download": "2019-01-16T17:22:02Z", "digest": "sha1:222I4EZUWJJEB44FDVDQQ25JBO2XWQNA", "length": 23593, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "பவர்பாயிண்ட் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nபவர்பாய்ண்ட் ஸ்லைடு களில் பெரும்பாலும் நாம் புல்லட் பாய்ண்ட் களைப் பயன்படுத்துகிறோம். இது நாம் சொல்ல விரும்பும் தகவல்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்ட உதவுகிறது. இந்த புல்லட் லிஸ்ட்டில் உள்ள புல்லட்கள் பெரும்பாலும் நேராக ஒரு மார்ஜினில் அமைவதில்லை. ஏனென்றால் இவற்றைத் தொடர்ந்து வரும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ற வகையில் இவை சற்று நகர்ந்து கொள்வதே காரணம். இதனைச் சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n1. பவர்பாய்ண்ட்டில் ரூலர் (Ruler) தெரிவதை உறுதிப்படுத்தவும். இல்லை என்றால் வியூ (View) மெனுவில் ரூலர் என்பதில் கிளிக் செய்திடவும்.\n2. அடுத்து புல்லட் லிஸ்ட் உள்ள ஸ்லைட் ஒன்றை டிஸ்பிளேக்குக் கொண்டு வரவும். பின்னர் வியூ சென்று மாஸ்டர் (Master) என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் துணை மெனுவில் ஸ்லைட் மாஸ்டர் (Slide Master) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. அடுத்து புல்லட் லிஸ்ட் ஏரியாவில் எங்கேணும் கிளிக் செய்திடவும். இப்போது ஸ்கிரீன் மேலாக உள்ள ரூலரில் ஐந்து வெவ்வேறான இன்டென்ட் மார்க்கர்களைக் காணலாம்.\n4. கண்ட்ரோல் (Ctrl) கீயினை அழுத்தியவாறு இரண்டாவதாக உள்ள இன்டென்ட் பாய்ண்ட்டரை இழுக்கவும். இது முதலாவதாக கீழுள்ள பாய்ண்ட்டர் லைனுக்கு இணையாக இருக்கும் வகையில் இழுக்கவும். இதனால் இரண்டாவது வரியில் உள்ள புல்லட்களை முதல் லெவலில் உள்ள புல்லட்களுடன் இடது பக்கமாக அலைன் செய்திடும்.\n5.இப்படியே அடுத்த மூன்று இன்டென்ட் மார்க்கர்களிலும் செயல்படவும். ஒவ்வொன்றும் தனக்கு அடுத்த லைனுடன் இணையாக இடத்தைப் பெறும்.\n6. அடுத்து மாஸ்டர் (Master) டூல் பாரில் உள்ள குளோஸ் (Close) பட்டனை அழுத்தவும். அல்லது கீழாக இடது மூலையில் உள்ள ஸ்லைட் வியூ (Slide View) பட்டனை அழுத்தவும். இதனால் ஸ்லைட் மாஸ்டர் (Slide Master) மூடப்படும்.\nபவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் தொகுப்பின் இறுதி ஸ்லைட் முடித்து பைலை சேவ் செய்திடுகையில் கடைசி யாக கருப்பு வண்ணத்தில் திரை முழுவதுமாக ஸ்லைட் ஒன்று உருவாகும். அதில் “End of slide show click to exit” எனக் கிடைக்கும். ஒரு சிலருக்கு இந்த ஸ்லைட் தேவையில்லையே என்ற எண்ணம் ஏற்படும். பவர் பாய்ண்ட் தானாக உருவாக்கும் ஸ்லைட் இது. இதனன நீக்க கீழ்க்காணும் வழியில் செட் செய்திடவும். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “End with black slide” என்று இருக்கும் இடத்திற்கு எதிராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருக்கும். அதனை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி இந்த கருப்பு திரை கிடைக்காது.\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைல் தயார் செய்திடுகையில் அந்த பைலை யார் தயார் செய்தது, எந்த பொருள் குறித்து, பைல் வகை என்ன போன்ற பிற தகவல்களை இதற்கான இடத்தில் நாம் போட்டு வைக்கலாம். ஆனால் நம்மில் பலர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்துவதே இல்லை. பைலை முடித்தவுடன் அதனைப் போட்டுப் பார்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவே விரும்புவோம். அந்த புரோகிராமே நம்மை இந்த தகவல்களைச் சேர்க்கச் சொல்லி நினைவு படுத்தும் வகையில் இதனை நாம் செட் செய்திடலாம். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “Save” என்னும் டேபைக் கிளிக் செய்தால் இன்னும் ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உள்ள பல பிரிவுகளில் “Save options” என்பதனைத் தேடிக் காணவும். இதில் “Prompt for file properties” என்பதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் பின் ஒவ்வொரு முறை பைலை சேவ் செய்திடும் போதும் பைலுக்கான தகவல்களை நிரப்பும்படி பவர் பாய்ண்ட் உங்களை நினைவு படுத்தும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nஇந்த வார டவுண்லோட் புரோகிராம்களை முறையாக மூடிட\nமாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/world/97004", "date_download": "2019-01-16T16:39:28Z", "digest": "sha1:GHVMSC76YBM7WF4QOSW3CMIOXJIUEB2J", "length": 8974, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "உடலையாவது தம்மிடம் ஒப்படையுங்கள்- ஜமாலின் பிள்ளைகள் சவுதியிடம் கோரிக்கை", "raw_content": "\nஉடலையாவது தம்மிடம் ஒப்படையுங்கள்- ஜமாலின் பிள்ளைகள் சவுதியிடம் கோரிக்கை\nஉடலையாவது தம்மிடம் ஒப்படையுங்கள்- ஜமாலின் பிள்ளைகள் சவுதியிடம் கோரிக்கை\nமர்மமான முறையில் கொல்லப்பட்ட சவுதி நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்ஜியின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசவுதி அரசுக்கு எதிராக கட்டுரை எழுதி வந்த ஜமால் கசோக்ஜி, ஒரு மாதத்துக்கு முன் துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி துாதரகத்திற்கு சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.\nமுதலில் இவர் காணாமல் போனதாக செய்தி பரவியது. கொலை என்பதை மறுத்து வந்த சவுதி, பின் இதனை ஒத்துக் கொண்டது. கொல்லப்பட்ட கசோகியின் உடல் பற்றி எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் இதுகுறித்து அவரது மகன்களான சலாஹ் மற்றும் அப்துல்லா, முதல்முறையாக வாஷிங்டனில் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளனர்.\nஇதில், ” எங்கள் தந்தை வீரம் மற்றும் துணிவு மிக்கவர். தந்தையின் உடல் கிடைக்காததால், அவருக்கான இறுதி மரியாதை செலுத்த முடியாத துக்கத்தில் எங்களது குடும்பம் உள்ளது. அவரது உடலை சவுதியின் மதினா நகரில் அடக்கம் செய்வதே எங்களது தற்போதைய விருப்பம்.\nஇது குறித்து சவுதி அதிகாரிகளிடமும் வலியுறுத்தியுள்ளோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறோம். எமது தந்தை கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டன. அவர் அமைதி வழியில் நடக்கக்கூடியவர். அனைவராலும் விரும்பப்பட்டவர். எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்புகிறோம்” எனவும் அவர்கள் அப்பத்திரிகையிடம் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, பத்திரிகையாளர் கசோக்ஜி கொல்லப்பட்டு ஒன்பது நாட்களுக்குப்பின் ஒக்டோபர் 11 ஆம் திகதி, அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் சிக்கிவிடாமல் அதனை முற்றிலும் அழிப்பபதற்காக, கெமிக்கல் மற்றும் நச்சுத் துறை நிபுணர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட சிறப்பு படையை சவுதி துருக்கிக்கு அனுப்பியதாக துருக்கி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஇவர்கள் விசாரணை அதிகாரிகள் என்ற பெயரில் அனுப்பப்பட்டு, ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை தினமும் துருக்கியிலுள்ள சவுதி துாதரகம் சென்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் இக்குழு மீண்டும் சவுதி திரும்பியதாகவும் துருக்கி பத்திரிகை செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது.\nவங்கதேச தேர்தல் வன்முறை - 17 பேர் பலி; மறுதேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nஓரினச்சேர்க்கையாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது தைவான்\n400 புகலிடக் கோரிக்கையாளர்களை, மீட்டது லிபியா..\nஈரான் ஏவிய செயற்கைகோள் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தது.\nஈரான் ஏவிய செயற்கைகோள் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தது.\nகனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்\nபோலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95/", "date_download": "2019-01-16T15:51:34Z", "digest": "sha1:M5EKYXOZSD47HO3IIUNUB2AA4R5SYDAJ", "length": 13112, "nlines": 69, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "சரவணன் ஐ.பி.எஸ் அய்யா…வணக்கமுங்க…கஞ்சா சேதி தெரியுமா | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nசரவணன் ஐ.பி.எஸ் அய்யா…வணக்கமுங்க…கஞ்சா சேதி தெரியுமா\nசென்னை மயிலாப்பூர் சரக துணை ஆணையர் திரு சரவணன் ஐ.பி.எஸ் அய்யாவுக்கு வணக்கமுங்க.. மிகவும் நேர்மையான அதிகாரி என்பதால் இந்த சேதியை சொல்லுகிறோம்.. தங்களது தனிப்படை முதல் குழுவில் பார்த்தசாரதி, சரவணக்குமார், முத்துகிருஷ்ணன், சுகுமார்..\nஇரண்டாவது தனிப்படை குழுவில் சையத், இளையராஜா. இந்த இரண்டு குழுவில் உள்ளவர்களில் மூன்று பேர் கிரைம் கதையை தனியாக புத்தகமே போடலாம்…\nமுத்துகிருஷ்ணன், காவல் துறையில் பணியாற்றிய மனைவி தீ வைத்து கொலை செய்ததாக வழக்கு நடந்து முடிந்துள்ளது. இளையராஜா சேத்துப்பட்டு தம்பையா கஞ்சா வியாபாரியிடம் இலஞ்சம் பெற்றதாக இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது ஊரறிந்த விசயம்..\n21.4.18ல் கண்ணகி நகர் கஞ்சா வியாபாரி சுப்ரமணியை ஆவின் அடையாறு ஆவின் பூத் அருகே TN 10 M 5584 கருப்பு நிற இரு சக்கர வாகனத்தில் 1.250 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்டார். சுப்ரமணி மீது கிரைம் எண்.235/18/u/s353 IPC,8[c],20[b]ii[b]NDPS act r/w 25[1A] arms act 1959 பிரிவின் கீழ் முண்டக்கண்ணி அம்மன் ரயில் நிலையம் அருகில் கைது செய்தது போல் சிறையில் அடைக்கப்பட்டார்..\nசுப்ரமணி மூன்று முறை குண்டர் சட்டத்தில் சென்றவர். தனிப்படை முத்துகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர். மந்தைவெளி ஆர்.டி.ஒ அலுவலகத்தின் உயரதிகாரி முத்துகிருஷ்ணனை செல்போனில் தொடர்புக்கொண்டு 1.250 கிலோ கஞ்சா இருக்கிறது விற்பனை செய்ய வேண்டும் என்கிறார்… கஞ்சா வியாபாரிகளிடம் முத்துகிருஷ்ணன் பேசி, சுப்ரமணியிடம் கஞ்சாவை விற்பனை செய்கிறார்கள்..\nசுப்ரமணியை அடையாறு ஆவின் அருகில் தனிப்படை சையத் பிடித்தார்..அபிராமபுரம் ஆய்வாளரும் அருகில் இருந்தார். சுப்ரமணி இந்த கஞ்சாவை விற்பனை செய்ய சொன்னது தனிப்படையில் உள்ள தலைமை காவலர் முத்துகிருஷ்ணன். கஞ்சா மந்தை வெளி ஆர்.டி.ஒ அலுவலகத்தில் இருந்துதான் எடுத்து வருகிறேன் என்று வாக்குமூலம் கொடுத்தார்…\nநமக்கேன் பெரிய இடத்து விவகாரம் என்று…அடையாறு ஆவின் பிடிப்பட்டது, முண்டக்கண்ணி அம்மன் ரயில் நிலையம் அருகே சுப்ரமணியை கஞ்சாவுடன் பிடித்தது போல், வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..\nஇப்படி கஞ்சா வியாபாரியுடன் நெருக்கமாக உள்ள முத்துகிருஷ்ணன் தனிப்படையில் இருந்தால், துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ் பெயர் கெட்டுவிடாதா என்று நல்ல எண்ணத்தில் சேதியை சொல்லிவிட்டோம்…\nஇது போல் கோட்டூர்புரம் நகை கதை உள்ளிட்ட நிறைய சேதி இனி சொல்லுவோம்…\nசரவணன் ஐ.பி.எஸ் பெயர் கெட்டவிடக்கூடாது.. அவ்வளவுதாங்க…\nசரவணன் ஐ.பி.எஸ் அய்யா…வணக்கமுங்க…கஞ்சா சேதி தெரியுமா 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nஏமாற்றப்பட்ட ஜெயலலிதா சிலை…அதிமுக தொண்டர்கள் கண்ணீர்…\nமுக்கிய செய்திகள்\tJan 12, 2019\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 24.4.17 நள்ளிரவு 1.30க்கு நடந்தது என்ன.. ஜெயலலிதாவின் டிரைவர் எடப்பாடி கனகராஜ் பின்னணியில்…\nமுக்கிய செய்திகள்\tJan 11, 2019\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழலை மக்கள்செய்தி வெளியிட்டது. பல்லவபுரம்…\nமுக்கிய செய்திகள்\tJan 7, 2019\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nபல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி கூட்டணி கடந்த 18 ஆண்டுகளாக ஆலந்தூர், பல்லவபுரம்,…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/144657-2017-06-11-13-58-25.html", "date_download": "2019-01-16T16:29:27Z", "digest": "sha1:OU2DAXBRHEOZSH5D3OUTFAZNRAO7QRWE", "length": 17091, "nlines": 67, "source_domain": "www.viduthalai.in", "title": "பசு வதை தடைச்சட்டத்தில் பிணையில் விட முடியாதபடி, கடுமையாக்க வேண்டுமாம் அய்தராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nபசு வதை தடைச்சட்டத்தில் பிணையில் விட முடியாதபடி, கடுமையாக்க வேண்டுமாம் அய்தராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு\nஅய்தராபாத், ஜூன் 11 மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின்படி பசு எருமை, ஒட்டகம் போன்ற விலங் குகளை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ தடைபோடப்பட்டது.\nமத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் அய்தராபாத் உயர்நீதி மன்ற நீதிபதி தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகள் பசு வதைத் தடைச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.\nநல்கொண்டா பகுதியைச் சேர்ந்தவரான ராம்வத் அனுமா என்பவர் 63 பசு மாடுகளையும், இரண்டு எருதுகளையும் பக்ரீத் விழாவிற்காக விவசாயிகளிட மிருந்து உரிய விலை கொடுத்து வாங் கினார். அவர் விலைகொடுத்து வாங்கிய கால்நடைகளைக் கொண்டு சென்றபோது, காஞ்சனபள்ளி பகுதியில் காவல்துறையினர் பறிமுதல் செய்து ராம்வத் அனுமாமீது வழக்கு பதிவு செய்தார்கள். கீழமை நீதிமன்றத்தின் உத்தரவின்படி பசுமாடுகள் மற்றும் எருதுகளை கோசா லைக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் பசுவதைத்தடை சட்டத்தின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.\nகாவல்துறையினர் பறிமுதல் செய்த கால்நடைகளை திருப்பி அளிக்க வேண் டும் என்று கோரி அய்தராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\nகால்நடைகளைத் திருப்பி அளிக்குமாறு கோரும் மனுவை அளித்துள்ள மனுதாரரின் வழக்குரைஞர் கூறும்போது, மத விழாவிற் காக கால்நடைகளை உயிர்ப்பலி கொடுக் கப்படுகிறதே ஒழிய இதில் வேறு எவ்வித குற்றமும் கிடையாது என்றார்.\nபசு மாடு என்பது நாட்டின் புனிதமான தேசிய செல்வம் என்று கூறும் அய்தராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பி.சிவசங்கர ராவ் தெலங்கானா மற்றும ஆந்திரப்பிரதேச அரசுகள் பசு வதைத் தடைச் சட்டத்தை கடுமையாக்கி, பசு மாடு மற்றும் எருமைகள் மீதான வதையில் ஈடுபடு வோரை பிணையில் வெளியில் விட முடியாத வகையில் பசு வதைத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று அவருடைய உத்தரவில் கூறி யுள்ளார்.\nஇந்த நாட்டில் கடவுளுக்கு நிகராக, தாய்க்கு நிகராக கருதப்படுவது பசு. பசுவுக்கென்று புனிதம் உள்ளது. அணைத்துக்கொள்ளலாமே தவிர, அடிக்கக் கூடாது. பசு தேசிய புனித செல்வமாக இருக்கிறது. எவர் ஒருவரும் பசுவைக் கொல்லவோ, இறைச்சிக்காக அறுக்கவோ கூடாது.\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 102இன்படி, காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் எந்த பொருளாக இருந்தாலும், திருடப்பட்டதாகவோ, வேறு எந்த குற்ற நோக்கமுடையதாகவோ இருக்கலாம். பசுவும் எருதும் அந்த பொருள்கள் போன்றவையே. மத வழி பாட்டுக்காக உயிர்ப்பலி கொடுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் அசுதோஷ் லாகிரி வழக்கில் ஆரோக்கியமான எந்த ஒரு பசுவையும் பக்ரீத் பெயரால் கொல் வதற்கு முசுலீம்களுக்கு அடிப்படை உரிமை கிடையாது என்று தீர்ப்பானது என்று குறிப்பிட்ட அய்தராபாத் உயர்நீதி மன்ற நீதிபதி ராவ் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பின் தீர்ப்பில் தலையிட மறுத்து விட்டதுடன், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் செயலாளர் களுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 429ஆம் பிரிவை பிணைவழங்கப்பட முடியாத பிரிவாக திருத்தி, 1960ஆம் ஆண்டு விலங்குகள் துன்புறுததலை தடுக்கும் சட்டப் பிரிவு 11 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 429 அளிக்கும் தண்டனையை அளிக்கலாம் அல்லது 1977ஆம் ஆண்டு பசு வதை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 10இன்படியும் பசு அல்லது பிற விலங்கு களின்மீதான பாதுகாப்பை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது என்று நீதிபதி வழக்கு விசாணையின்போது குறிப்பிட்டார்.\nமேல்முறையீட்டு வழக்கின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராவ் கூறும்போது, பசு, எருது அல்லது கன்று ஆரோக்கிய நிலை குறித்து கால்நடை மருத்துவர் அளிக்கின்ற அறிக்கையையொட்டி, பிணையில் விட முடியாத குற்றமாக கருத வேண்டும். பசு வதைத் தடை சட்டம் பிரிவு 10இல் திருத்தங்கள் செய்யப்ப¢ வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்ட நீதிபதி ராவ் வழக்கின்மீதான விசாரணையை 7.7.2017 தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nபசு வதை தடை சட்டங்கள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சதா திவாங்கட் ரெட்டி “கூறும் போது, பசு வதை தடுப்பு சட்டங்கள் என்று சட்டங்கள் கொண்டுவருவது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-. சதியாகும். சிறுபான் மையர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கிட அவர்கள் முயற்சிக்கிறார்கள்’’ என்றார்.\nமாவட்ட செயலாளர் ராம்கோபால் ரெட்டி கூறுகையில், பாஜக அரசு பசு வதைத் தடை என்கிறபெயரில் சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை ஒடுக்குவதற்காக சட்டத்தை கொண்டு வந்துள்ளது. உணவுப் பழக்கத்தில் உள்ள சுதந்திரத்தை எவரும் பறிக்கக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உரிமைகளுக்காக போராடும். மத் திய குழுவின் உத்தரவின்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காமன் கூட்டுச் சாலையில் போராட்டத்தை நடத்தியது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://freetamilebooks.com/genres/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-16T17:19:19Z", "digest": "sha1:Q4SL5MPSFZNPI5UG6FRJSZTP6ENAWSJM", "length": 2520, "nlines": 41, "source_domain": "freetamilebooks.com", "title": "அறிவியல்", "raw_content": "\nஆர்க்டிக் பெருங்கடல் – அறிவியல் – அ. கி. மூர்த்தி\nவிண்வெளியைத் தெரிந்து கொள்வோம் – இரா.பாலா\nகியூரியாசிட்டி – அறிவியல் கட்டுரைகள் – பிரவீண் குமார்\nகாலம் – அறிவியல் சிறுகதைகள் – பொன் குலேந்திரன்\nஅரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை) – ஏற்காடு இளங்கோ\nமூன்றாம் கண் – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/in-allahabad-muslims-demolish-parts-of-mosques-for-kumbh-mela-project/", "date_download": "2019-01-16T17:47:47Z", "digest": "sha1:XLUEQVEIPGZSVNCIJRK6HNMX2NGQ5O2J", "length": 13995, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மதநல்லிணகத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு : கும்பமேளாவுக்காக மசூதியை இடித்த இஸ்லாமியர்கள்! - In Allahabad, Muslims Demolish Parts Of Mosques For Kumbh Mela Project", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nமதநல்லிணகத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு : கும்பமேளாவுக்காக மசூதியை இடித்த இஸ்லாமியர்கள்\nஇந்து சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.\nஅலகாபாத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்காக அந்த பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதியின் ஒரு பகுதியை இடித்துள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் என்றாலே மதம்சார்ந்த பிரச்சனை அடிக்கடி எழுவதாக பரவலாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஆனால் அந்த செய்திகளில் சிறிதளவும் உண்மை இல்லை என்பது தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக கும்பமேளா நடைபெற்று வருகிறது.\nகும்பமேளாவின் போது நடத்தப்படும் புனித நீராடலுக்கு நாடு முழுவதில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுந்தோறும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரபிரதேச அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சாலைகளை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு தடையாக இருக்கும் கட்டிட உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களாகவே அவற்றை இடிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅலகாபாத் நகரில் ராஜ்ருப்பூர் பகுதியில் ‘மஸ்ஜீத் எ காதிரி’ எனும் மசூதி உள்ளது. இதன் ஒரு பகுதி சாலை விரிவாக்க பணிக்கு தடையாக இருந்ததால் உத்தரபிரதேச அரசின் கீழ் செயல்படும் அலகாபாத் வளர்ச்சி ஆணையமானது,அந்தப் பகுதியை மட்டும் இடிக்குமாறு அந்த பகுதி இஸ்லாமிய மக்களிடன் கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்த கோரிக்கையில் இருக்கும் உண்மை நிலவரத்தை புரிந்துக் கொண்ட அந்த பகுதி முஸ்லீம் மக்கல், கடந்த மூன்று நாட்களாக தங்கள் சொந்த செலவிலேயே மசூதியின் ஒரு பகுதியை இடித்து வருகின்றனர். , இந்துக்களுக்காக முஸ்லிம்கள் தங்கள் மசூதியை இடிக்க முன்வந்த சம்பவம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. மதநல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்வேறு தரப்பினரும் இதை பாராட்டி வருகின்றனர்.\nஇதுக்குறித்து பேசியுள்ள அந்த பகுதி இஸ்லாமிய மக்கள், “ இந்து சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். புனித நீராட வரும் இந்து சகோதரர்களின் தேவைகளை உணர்ந்து சூதியின் ஒரு பகுதியை இடிப்பது என நாங்கள் முடிவு செய்தோம்” என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.\nகும்பமேளா நிகழ்வில் பெரும் தீ விபத்து\n24 வருடங்கள் கழித்து கூட்டணி அமைத்த கட்சிகள்… மூன்றாம் அணிக்கான வாய்ப்புகள் உண்டா\nமோடி பற்றி பேசியது குற்றமா ஊனமுற்ற இளைஞரை தாக்கிய பாஜக பிரமுகர்\nஉத்தரப் பிரதேசம்: போலீஸ் அதிகாரி கொலை… பசுக் காப்பாளர்கள் வெறிச் செயல்\nமனைவிக்காக தாஜ் மஹால் கட்டிய 83 வயது ஷா ஜகான்… விபத்தில் நேர்ந்த துயரம்\nநிஜத்தில் ஒரு ராட்சசன்… 3 வயது குழந்தை வாயில் வெடி வைத்த கொடூரன்\nஉத்திர பிரதேசம் மாநிலத்தின் பைஸாபாத் மாவட்டம் அயோத்தியா என பெயர் மாற்றம்\nஉத்திர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து : 7 பேர் பலி… பலர் படுகாயம்\nநிற்காமல் சென்ற கார்… ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக் கொலை\nசுஷ்மா மீதான விமர்சனத்தில் என்ன நியாயம்\nஒருநாள் தொடரில் இருந்து விலகிய பும்ரா ஷர்துள் தாகுருக்கு மீண்டும் வாய்ப்பு\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nவசூலித்து வந்த கட்டணத்தில் சிறிய மாற்றத்தை தெளிவுப்படுத்தியுள்ளது.\nஹோம் லோன் முக்கியம் தான்.. ஆனால் அதை விட முக்கியம் வட்டி பற்றி தெரிந்துக் கொள்வது\nபணிபுரியும் பெண்களுக்கு 8.55% வட்டியில் வீட்டுக் கடன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nWhatsApp Update: இந்த வசதியை தான் இத்தனை நாள் எதிர்பார்த்தோம்.. இனி கவலையே இல்லை\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/305-alagiri-calls-politics-and-politicians-garbage.html", "date_download": "2019-01-16T17:48:25Z", "digest": "sha1:KKNGNSUTF7YUIDZLYFLHKJF7HZU7URZG", "length": 5640, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "போங்கடா நீங்களும் உங்க அரசியலும்... | Alagiri calls Politics and Politicians garbage", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nபோங்கடா நீங்களும் உங்க அரசியலும்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆளுநர் சந்திப்பில் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரிக்கும் படி வலியுறுத்தினோம்: வைத்திலிங்கம்\nஎம்.எல்.ஏக்கள் பெயரை வெளியிட தயாரா\nஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு..\nநல்லாட்சி விளையட்டும்; விவசாயம் தொடங்கட்டும் - ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/101704-ttv-dinakaran-plan-to-capture-admk-party-as-well-as-government.html", "date_download": "2019-01-16T15:59:23Z", "digest": "sha1:TW6CPBVJW4WC6Z5WJN2DCIK33KAJKLWH", "length": 13925, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "TTV Dinakaran plan to capture admk party as well as government | “ஆட்சியும் கட்சியும் எனக்கே சொந்தம்!”- தினகரனின் 'திடுக்' திட்டம் | Tamil News | Vikatan", "raw_content": "\n“ஆட்சியும் கட்சியும் எனக்கே சொந்தம்”- தினகரனின் 'திடுக்' திட்டம்\nஅ.தி.மு.க-வுக்குள் நடக்கும் ஆடு-புலி ஆட்டத்தின் வேகமும், பரபரப்பும் கூடியுள்ளது. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையிலான 'தர்மயுத்தம்', கழகத்தின் நலனுக்காக சிலவித சமரசங்களோடு முடிந்துவிடவே (அப்படித்தான் அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்), 'இணைந்த கைகளுக்கு' எதிராக தனது புதிய தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார் டி.டி.வி. தினகரன். (இவரும் இப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்). இருதரப்புமே 'அ.தி.மு.க-வின் நலனுக்காகவே முயற்சி செய்கிறோம்' என்று, அவரவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் தெரிவித்து வருகிறார்கள்.\n'கலைகிறார்கள்... மீண்டும் கூடிப் பேசுகிறார்கள்'.... 'மீண்டும் கலைகிறார்கள்'... வானமே இடிந்து விழுந்தாலென்ன பேருந்து நிலையங்களில் 'கூரை' விழுந்தாலென்ன பேருந்து நிலையங்களில் 'கூரை' விழுந்தாலென்ன', கழகத்தின் நலனுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், 'தங்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏ-க்கள் எதிர் அணிக்குத் தாவி விடக் கூடாது' என்ற அடிப்படையிலேயே பகீரத முயற்சிகளை 'நீட்'-டிக் கொண்டே போகிறார்கள். அதன் ஒருகட்டமாக தனது அரசின் பலத்தையும், ஆதரவாளர்களின் பலத்தையும் காட்டும்விதமாக செப்டம்பர் 5-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஐக்கியமானார்கள், என்றாலும் அரசின் பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் பலமாக அது இருக்கவில்லை.\nஇந்த நிலையில் தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ ஜக்கையனை தன் பக்கம் இழுத்தார் எடப்பாடி பழனிசாமி. 'இதற்கெல்லாம் நான் அசந்தவன் இல்லை' என்பதைப்போல தினகரன் தன் பங்குக்குத் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு வாபஸ் கடிதத்தை வழங்கினார். தினகரனின் அடையார் வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகை வரையிலான அவரின் பயணத்தை ஜெயா தொலைக்காட்சி நேரடியாகக் காட்சிப்படுத்தியது. ராஜ்பவன் அருகே குழுமியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், 'அ..தி.மு.க-வின் சொத்தே', 'கழகத்தை மீட்க வந்த நாயகரே' என்றெல்லாம் வாழ்த்தொலிகளை முழங்கிக் கொண்டிருக்க, மறுபுறம் 'கழகத்தைக் காப்போம் ஆட்சியை மீட்போம்' என்ற பதாகைகளைச் சுமந்து ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். ஏழு எம்.பி-க்கள், மூன்று எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரைச் சந்தித்த தினகரன், 'சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்ற கோரிக்கையை ஆளுநரிடம் பிரதானமாக வலியுறுத்திவிட்டுத் திரும்பினார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஜக்கையன் குறித்த கேள்விக்குப் பதிலளித்த தினகரன், \"ஒருவர் (ஜக்கையன்) போனால் என்ன, அதான் மூன்று பேர் ஆதரவாக வந்துள்ளனரே\" என்றார். தொடர்ந்து அவர், 'ஜக்கையன் காலையில் என்னிடம் போனில் பேசினார். எடப்பாடி அணியினர் அவரை மிரட்டுவதாகக் கூறினார். ஆனால், திடீரென்று அந்த அணிக்குச் சென்றுள்ளார். எனவே, குதிரைப்பேரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழக மக்களுக்கு யார் நல்லவர் என்பது தெரியும். மிரட்டல்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\" என்றார்.\nஇப்படி சளைக்காமல் அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் பதிலடி கொடுத்து வருவதன் பின்னணியில் \"சில முக்கியமான நிகழ்வுகள் உண்டு\" என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.\n\"எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சியைப் பங்கு போட்டுக்கொண்டுள்ள நிலையில், தினகரனின் முழு கவனமும் கட்சியைக் கைப்பற்றுவதில்தான் உள்ளது\" என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தன்னால் பதவியில் அமர்த்தப்பட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு 'தாராள' கவனிப்புகளைச் செய்து வருகிறாராம் தினகரன். \"அந்தப் பக்கம் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்' என்று தினகரன் கூறுவது எம்.எல்.ஏ-க்களை மட்டுமல்ல; மாவட்டச் செயலாளர்களையும்தான். செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வானகரத்தில் எடப்பாடி அணி சார்பில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் அப்போதும் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதற்காக, தன்னை ஆதரிக்கும் மாவட்டச் செயலாளர்களை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் தினகரன். அதேநேரம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தன்வசமாக்கவும் சில முக்கியப் பிரமுகர்கள் மூலம் முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி சமூகத்தைச் சாராத, பிற சமூக எம்.எல்.ஏ-க்களை குறிவைத்து அந்த ஸ்லீப்பர்செல்களைச் செயல்பட முடுக்கி விட்டுள்ளார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் மாவட்டத்தில் அவர் சாராத மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை குறி வைக்கிறார். பொறுத்திருந்து பாருங்க தினகரன் பக்கம் பலம் கூடும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை இழப்பார்\" என்கின்றனர் அவர்கள் புன்னகையோடு.\n'நீட்' தேர்வுக்கு விலக்கு தொடங்கி 'டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்துங்கள்' என்பதுவரை மக்கள் தங்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக நாள்தோறும் போராடிக்கொண்டிருக்க, அ.தி.மு.க-வுக்குள்ளோ தங்கள் தலைமையையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளும் வகையிலான 'தர்மயுத்தங்கள்'-தான் தீவிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blangahrisetamil.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2019-01-16T17:10:45Z", "digest": "sha1:JV2FILE5YQMO3UR3KSO4HQDA7ARUMIZ5", "length": 6667, "nlines": 133, "source_domain": "blangahrisetamil.blogspot.com", "title": "பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி: வாங்க கருத்துரைக்கலாம்", "raw_content": "\n**இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள்**\nபுதன், 4 ஜூலை, 2012\nபெருவிரைவு ரயிலில் இந்தச் சின்னம் தேவையா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇடுகையிட்டது பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி நேரம் பிற்பகல் 4:12\nஜோஷிகா (5 Sapphire) 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:56\nதேவையில்லை. ஒதுக்கப்பட்ட இருக்கை இருந்தால் மக்கள் முதியோருக்கும் ஊனமுற்றோருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பரிவு காட்டமாட்டார்கள். அவர்கள் எளியமுறையில் ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் அடுத்த இருக்கையில் அமர்வார்கள். அதனால் ஒதுக்கப்பட்ட இருக்கை இல்லாமல் இருந்தால் மக்கள் நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்வார்கள்.\nஷாலினி (5 Sapphire) 22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:27\nதேவையில்லை. மக்கள் அவர்களாகவே முதியோருக்கும் ஊனமுற்றோருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிவு காட்டி, ஒதுக்கப்பட்ட இருக்கையை அவர்களாகவே தரவேண்டும்.\nநஜிமுத்தீன் (5 Opal) 22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nதேவை. ஒதுக்கப்பட்ட இருக்கை இருந்தால் முதியோருக்கு அமர இடம் இருக்கும். அவர்கள் நிற்க தேவையில்லை.\nபிரியங்கா (5 Opal) 22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:39\nதேவை. ஒதுக்கப்பட்ட இருக்கை இருந்தால் தான் முதியோருக்கு உதவியாக இருக்கும்.\nதஹாமினா (5 Topaz) 22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:42\nதேவை. ஒதுக்கப்பட்ட இடம் இருந்தால் தான் முதியோருக்கும் ஊனமுற்றோருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nMazhalai Kalvi மழலைக் கல்வி\nஉலகின் ஏழு புதிய அதிசயங்கள்\nதொடக்கநிலை 5 அடிப்படைத் தமிழ்\nஒரு நிமிடத் திறன் (14)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2710&id1=0&issue=20180601", "date_download": "2019-01-16T15:52:14Z", "digest": "sha1:EME3TQYNJ2OAER46CKTF374JEARKAFQY", "length": 2405, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "பீட்ரூட் இட்லி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபீட்ரூட் - 1/4 கிலோ,\nபூண்டு - 4 பல்,\nபீட்ரூட்டை தோல் சீவி நான்கு துண்டுகளாக நறுக்கி கொண்டு, அதனுடன் பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் தேவையான அளவு பீட்ரூட் சாஸ் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.\nராகி இட்லி01 Jun 2018\nபுதினா இட்லி01 Jun 2018\nவெந்தயக்கீரை இட்லி01 Jun 2018\nபப்பாளி இட்லி01 Jun 2018\nபீட்ரூட் இட்லி01 Jun 2018\nமுருங்கைக்காய் இட்லி01 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-16T16:08:28Z", "digest": "sha1:MJZ5L2E3H2TUM4N6WAS7KM6LIJGYI5QQ", "length": 16799, "nlines": 103, "source_domain": "serandibenews.com", "title": "சர்வதேசம் – Page 2 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவிண்வெளியில் மர்ம ரேடியோ சிக்னல்: 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து வந்தது\nசுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன்...\nஅமெரிக்க அரசாங்க முடக்கம் : ‘நேரம்தான் வீண்’ கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்\nஅமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க...\nஉடலை தோளில் சுமந்த தெண்டுல்கர்\nபிரபல கிரிக்கெட் வீரர் சச்சினின் ஆஸ்தான குருவான அச்ரேக்கர், ஜனவரி 2 புதன்கிழமை உயிரிழந்தார். 87 வயதான அச்ரேக்கர், வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நடந்தது....\n – பிரதமர் நரேந்திர மோதி அளித்த பதில்\nமக்களுடன் வைக்கும் கூட்டணிதான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார்...\nவளைகுடா அரபு நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் தேசியமயமாக்கப்படும் விகிதம் அதிகரிப்பு\n2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார். இதனால் இந்திய தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்று இந்திய ஊடகஅமான்று...\nசீனாவுக்கு ரயிலில் சென்றார் வட கொரிய அதிபர்\nவட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டார்....\nமலை காடுகளுக்கு மத்தியில் ஒரு குடும்பம்: ஆச்சர்யம் தரும் வாழ்க்கை\nகல்வி என்பது பாடப் புத்தகத்தில் இல்லை; அது தீர்வைக் காண்பதில் இருக்கிறது என்கிறார் கெளதம் சாரங். பள்ளிக்கு செல்லவில்லை, பட்டமும் வாங்கவில்லை. ஆனால் அந்த மனிதரால் ஆறு மொழிகளை சரளமாகப்...\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை: இடத்தை மாற்றுமாறு தலிபான் கோரிக்கை:\nசவூதி அரே­பி­யாவில் நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் தலி­பான்கள் பங்­கு­பற்ற மாட்­டார்கள், பேச்­சு­வார்த்­தைக்­கான இடம் கட்­டா­ருக்கு மாற்­றப்­பட வேண்டும் என கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தலிபான் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். பேச்­சு­வார்த்­தையில் ஆப்­கா­னிஸ்தான்...\nசீனாவில் இவ்வாறுதான் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும்: புதிய சட்டம் நிறைவேற்றம்:\nசீனாவில் இஸ்லாம் எவ்­வாறு பின்­பற்­றப்­பட வேண்டும் என்­பதை மீள்­வ­ரைபு செய்யும் சீனாவின் தற்­போ­தைய நட­வ­டிக்­கை­யாக அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இஸ்­லாத்தை சீன­ம­யப்­ப­டுத்தும் புதிய சட்­டத்தை சீனா நிறை­வேற்­றி­யுள்­ளது. அர­சாங்க அதி­கா­ரிகள்...\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை – பதவி இழக்கிறார்\nதமிழக அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு பேருந்துகளை கல் வீசித் தாக்கிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தண்டனையை...\nவீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. சென்னை போயஸ் கார்டனில்...\nசௌதிக்கு திரும்பினால் என் குடும்பம் என்னை கொன்றுவிடும்\nஒரு இளம் சௌதி பெண் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பச் செல்வதற்கான விமான பயணச்சீட்டை வைத்திருக்கவில்லை என்ற காரணத்துக்காக பேங்காக்கின் பிரதான விமான நிலையத்தில் சௌதி அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாக...\nசௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் முக்கிய திருப்பம்\nசௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து...\nஅமெரிக்காவின் அரசியல் வரலாற்றை மாற்றும் 116 பெண்கள்\nஅமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் 116வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதையொட்டி, வரும் ஜனவரி 3ஆம் தேதி வரலாறு படைக்க காத்திருக்கிறது அமெரிக்கா. 2016ஆம் ஆண்டு,...\nசீனாவின் சாங் இ-4 விண்கலம் நிலவில்..\nநிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு...\nஉலகமே என் காலடியில்தான் இருப்பதாகக் கருதினேன்… ஆனால்…\nநான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக்...\nஅப்போது இரவு ஒரு மணியிருக்கும்…. காவல் நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n”அப்போது இரவு ஒரு மணி இருக்கும். அப்சல் குன்ஜ் காவல்நிலையத்தில் இருந்து எனது கணவன் என்னை அழைத்தார். அவர் பேசும்போது பின்னணியில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே, ‘இந்த...\nதேவைப்பட்டால் குண்டு வீசத் தயார்: அமெரிக்க இராணுவத்தின் புத்தாண்டுச் செய்தி:\nதேவைப்பட்டால் பெரிய குண்டுகளை வீச தயாராக இருப்பதாக தனது ட்வி ட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு அமெரிக்க இராணுவம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் அணு சக்திய ஆயுதங்களை மேற்பார்வை இடும்...\n620 கி.மீ. தூரத்திற்கு “மகளிர் மதில் சுவர்’\nகேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில், காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 620 கி.மீ. தொலைவுக்கு “மகளிர் மதில் சுவர்’ என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. சபரிமலை...\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் – ரஷ்யா\nஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/world/97005", "date_download": "2019-01-16T16:45:59Z", "digest": "sha1:BCIQJNW3EOUNNZOKIPCR3DF7NKJPBG2O", "length": 8008, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "ஈராக்கில் 200 க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகளை விட்டுச்சென்ற ஐ.எஸ்", "raw_content": "\nஈராக்கில் 200 க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகளை விட்டுச்சென்ற ஐ.எஸ்\nஈராக்கில் 200 க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகளை விட்டுச்சென்ற ஐ.எஸ்\nஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான சடலங்களைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇப்புதைகுழிகள் 12000 வரையான சடலங்களைக் கொண்டிருக்கக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.\n2014 ஆம் ஆண்டில் ஈராக்கின் சிலபகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் குழு, அப்பகுதிகளில் மிகவும் கொடூரமான ஆட்சியை நடத்தியதுடன் தமக்கு எதிராக செயற்பட்ட அனைவரையும் கொன்று குவித்தது.\nபின்னர் அமெரிக்காவின் ஆதரவுடன் ஈராக் அரசு முன்னெடுத்த தாக்குதல்களினால் ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்ட போதிலும்கூட இப்போதும் சில பகுதிகள் ஐ.எஸ் குழுவின் செயற்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் சபையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்புதைகுழிகள் மற்றும் சான்றுகள் அடங்கிய அறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு மட்டுமல்லாமல், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை வழக்குகள் ஆகியவற்றை வழக்கறிஞர்கள் முன்னெடுப்பதற்கு உதவுமென நம்பப்படுகிறது.\nஇதுவரையில் 202 மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நினேவா என்னுமிடத்தில் 95, கிர்குக் எனுமிடத்தில் 37, சலாஹ் அல் தின் எனுமிடத்தில் 36, அன்பார் எனுமிடத்தில் 24 என்ற எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇப்புதைகுழிகள் 6,000 முதல் 12,000 வரையான சடலங்களைக் கொண்டிருக்கக்கூடுமென தெரிவித்துள்ள விசாரணையாளர்கள், இச்சடலங்கள் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஈராக்கிய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என பலருடையதாகவும் இருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தயாரித்திருக்கும் ராட்சத குண்டு\nதிமிங்கல வேட்டையை வணிகமாக்கும் ஜப்பான்\nதுருக்கியில் இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 2000 பேருக்கு ஆயுள் தண்டனை\nஆட்கடத்தல் படகுகளை தடுக்கும்நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய புதிய தளபதி.\nஈரான் ஏவிய செயற்கைகோள் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தது.\nகனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்\nபோலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8-9/", "date_download": "2019-01-16T16:08:15Z", "digest": "sha1:BAO7UY7M2SQDXXNKQXHDUCE636YLLW7X", "length": 8026, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் : நாற்காலியில் உட்கார்ந்த படி இயல்பாக சுவாசித்தார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான...\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் : நாற்காலியில் உட்கார்ந்த படி இயல்பாக சுவாசித்தார்\nசென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் வெகுநேரம் நாற்காலியில் உட்கார்ந்து இயல்பாகவே சுவாசிக்கிறார் என்றும்,அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22–ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவர் உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 50–வது நாளாக நேற்று சிகிச்சை பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஅதுமட்டுமில்லாமல், அவர் வெகுநேரம் நாற்காலியில் உட்கார்ந்ததாகவும், அந்த நேரத்தில் முதலமைச்சர் ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச குழாய் இல்லாமல் இயல்பாகவே சுவாசித்ததாகவும், டாக்டர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர் விருப்பப்பட்டு கேட்கும் உணவு வகைகள் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்” இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2742", "date_download": "2019-01-16T16:01:32Z", "digest": "sha1:OBERY47NVZJUNG7WYR3L72T5SJC24WUO", "length": 4252, "nlines": 126, "source_domain": "www.tcsong.com", "title": "கதிரவன் தோன்றும் காலையிதே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nபுதிய கிருபை பொழிந்திடுதே – நல்\nவான சுடர்கள் கானக ஜீவன்\nகாற்று, பறவை, ஊற்று நீரோடை\nகாட்டில் கதறி கானக ஓடை\nகண்டடையும் வெளி மான்களைப் போல்\nதாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்\nகர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க\nஎந்தன் உதடும் உந்தனைப் போற்றும்\nஎன் கரங்கள் குவிந்தே வணங்கும்\nயாக்கோபின் தேவனே என் துணையே\nகாலை விழிப்பே கர்த்தரின் சாயல்\nபாதம் அமர்ந்து வேதமே ருசித்து\nவானமும் பூமி யாவும் படைத்தீர்\nஆவல் அடங்க என்னையும் அழைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3073152.html", "date_download": "2019-01-16T17:10:26Z", "digest": "sha1:QUQMGCRDJSHRN4UYMEQZZIWJOBO3R5WA", "length": 10769, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "நாமக்கல்லில் இளஞ்சிறார்களுக்கான இலவச சட்ட உதவி மையம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல்லில் இளஞ்சிறார்களுக்கான இலவச சட்ட உதவி மையம் தொடக்கம்\nBy DIN | Published on : 08th January 2019 10:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசட்டத்திலிருந்து முரண்படும், பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் 18 வயதுக்குள்பட்ட இளஞ்சிறார்களை, சரியான பாதையில் வழிநடத்த இளஞ்சிறார் நீதிமன்றத்தில் சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும் சார்பு நீதிபதியுமான ஆர். கோகுலகிருஷ்ணன்.\n18 வயதுக்குள்பட்ட சட்டத்துக்கு முரண்படுகின்ற குழந்தைகளுக்காக நாமக்கல்லில் இளைஞர் நீதிக் குழுமம் செயல்படுகிறது. மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிவுரையின்பேரில் நீண்ட கால நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, அவர்கள் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாமக்கல்லில் உள்ள இளைஞர் நீதிக் குழும வளாகத்தில், இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.\nவிழாவில் நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர். கோகுலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, இளைஞர் நீதிக் குழும தலைவர் தனபால் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் சார்பு நீதிபதி ஆர். கோகுலகிருஷ்ணன் பேசியது:\nஇனிவரும் காலங்களில் இந்த இலவச சட்ட உதவி மையமானது, நாமக்கல் இளைஞர் நீதிக் குழும வளாகத்தில் செயல்படும். இதன்மூலம் இளைஞர் வழக்குகள், பிணை பெறுவது, சட்ட ஆலோசனைகள் கிடைக்கும்.\nசட்டத்திலிருந்து முரண்படும், பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் 18 வயதுக்குள்பட்ட சிறார்களை சரியான பாதையில் வழி நடத்த, இளஞ்சிறார் நீதிமன்றத்தில் சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 2 வழக்குரைஞர்கள் ஆலோசனைகள், வழக்கு நடத்துதல் உள்ளிட்ட சட்ட உதவிகளை அளிப்பார்கள். இந்த மையத்தில் இளைஞர் நீதிச் சட்டம்-2015 இன் படி, நீதிமன்றம், காவல் விசாரணை போன்ற சூழல் இல்லாமல், நீதிபதி, காவல் துறையினர், வழக்குரைஞர்கள் போன்றோர் சாதாரண உடையில் இருந்து கொண்டே 18 வயதுக்குள்பட்ட இளஞ்சிறார்களுக்கு சட்ட உதவிகளை அளிப்பார்கள்.\nமேலும் அவர்களுக்கு உள்ள குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க இங்கு கலந்தாய்வு நடத்தி வழிகாட்டப்படும். இதனை இளஞ்சிறார்கள், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nநிகழ்ச்சியில், இளைஞர் நீதிக்குழும நாமக்கல் மாவட்ட உறுப்பினர்கள் தில்லை சிவக்குமார், பாரதி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தீ. ரஞ்சித பிரியா, நன்னடத்தை அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/hhh_86.html", "date_download": "2019-01-16T16:51:29Z", "digest": "sha1:MUSGW6LWPZN424TC4WGVFBI3H2SBUHRM", "length": 18494, "nlines": 47, "source_domain": "www.madawalaenews.com", "title": "பள்ளியை அகற்றுவதே சுமுக தீர்வை ஏற்படுத்தும் ; தம்புள்ளை மேயர்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபள்ளியை அகற்றுவதே சுமுக தீர்வை ஏற்படுத்தும் ; தம்புள்ளை மேயர்..\nதம்புள்ளை புனித பூமிக்குள் பள்­ளி­வா­ச­லொன்று இருக்க முடி­யாது. அங்­கி­ருந்து பள்­ளி­வா­சலை\nஅகற்­று­வதன் மூலமே அப்­ப­கு­தியில் சுமு­க­மான நிலை­யினை உறு­திப்­ப­டுத்த முடியும். தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதி­தாக நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு நிக்­க­வட்­ட­வன பகு­தியில் பன்­ச­லைக்கு சொந்­த­மான காணியில் 5 ஏக்கர் வேண்­டு­மென்­றாலும் வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறோம் என தம்­புள்ளை மேயர் தாலிய ஒபாத தெரி­வித்தார்.\nதம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ருடன் நடாத்தி வரும் பேச்­சு­வார்த்­தை­களின் முன்­னேற்றம் பற்றி வின­விய போதே அவர் ‘விடி­வெள்ளி’ க்கு இவ்­வாறு தெரி­வித்தார். அடுத்­த­கட்ட பேச்­சு­வார்த்தை எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், எமது நாட்டில் சிங்­கள – தமிழ் கல­வ­ரங்கள் இடம்­பெற்று, அத­னிலும் மேலாக யுத்­த­மொன்று பல அழி­வுகள் ஏற்­பட்டு விட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் தோன்றி கல­வ­ரங்கள் உரு­வாக இட­ம­ளிக்க முடி­யாது. நான் தம்­புள்­ளையின் மேயர் என்ற வகையில் பள்­ளி­வாசல் பிரச்­சி­னையைத் தீர்த்து வைக்க விரும்­பு­கிறேன்.\nஇந்தப் பிரச்­சினை பல வரு­டங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அர­சி­யலும் இதற்குக் கார­ண­மாகும். உண்­மையில் தம்­புள்­ளையில் இருக்கும் பள்­ளி­வாசல் ஆரம்­பத்தில் ஒரு கடை­யாக இருந்தே உரு­வா­கி­யுள்­ளது. இப்­போது அதனை பள்­ளி­வா­ச­லென்று கூற­மு­டி­யாது. தம்­புள்ளை நகரில் 7 முஸ்லிம் குடும்­பங்­களே உள்­ளன. ஏனைய முஸ்­லிம்கள் வெளி­யி­டங்­களைச் சேர்ந்­த­வர்கள். தம்­புள்ளை புனித பூமிக்குள் இருந்து அகற்­றப்­படும் முஸ்­லிம்­க­ளுக்கு நஷ்ட ஈடு­களும் வழங்­கப்­படும்.\nநிக்­க­வட்­ட­வன பகு­தியில் பன்­ச­லைக்கு சொந்­த­மான காணியில் எந்­த­ளவு வேண்­டு­மென்­றாலும் வழங்க முடியும். பள்­ளி­வா­சலை தாம் விரும்­பி­ய­வாறு தீர்­மா­ணித்துக் கொள்­ள­மு­டியும். புனித பூமிக்குள் பள்­ளி­வாசல் இருப்­பதால் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­வதை நான் விரும்­ப­வில்லை.\nஇந்­தப்­பி­ரச்­சி­னைக்கு எனது பத­விக்­கா­லத்தில் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கவே பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி வரு­கின்றேன் என்றார்.\nதம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் எம்.ஐ.எம். கியாஸை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார். தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு காணி ஒதுக்­கித்­த­ரு­வ­தாகக் கூறப்­படும் நிக்­க­வட்­ட­வன பகுதி தம்­புள்­ளை­யி­லி­ருந்து 18 மைல்­க­ளுக்கு அப்பால் இருக்­கி­றது, அங்கு தற்­போது ஜும்ஆ பள்­ளி­யொன்றும் இயங்கி வரு­கி­றது. அப்­ப­கு­தியில் சுமார் 600 முஸ்லிம் குடும்­பங்கள் இருக்­கின்­றன. தம்­புள்­ளை­யி­லி­ருந்து 18 கிலோ­மீற்­றர்­க­ளுக்­கப்பால் பள்­ளி­வா­சலை நகர்த்­து­வது நியா­ய­மற்­றது. இறு­தி­யாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் காலத்தில் புனித பூமி எல்­லைக்குள் 20 பர்ச் காணி ஒதுக்­கப்­பட்டு அதுவும் இழு­ப­றி­நி­லையில் இருந்­தது என்றார்.\nதம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரங்கிரி ரஜ மகா விகாரையின் தலைமை குரு இதன் பின்னணியில் இருந்தார். அன்றிலிருந்து இதுவரை தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் இழுபறிநிலையில் இருக்கிறது. பள்ளிவாசல் புனித பூமியில் இருக்கக் கூடாது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ருடன் நடாத்தி வரும் பேச்­சு­வார்த்­தை­களின் முன்­னேற்றம் பற்றி வின­விய போதே அவர் ‘விடி­வெள்ளி’ க்கு இவ்­வாறு தெரி­வித்தார். அடுத்­த­கட்ட பேச்­சு­வார்த்தையை இன்று வெள்­ளிக்­கி­ழமை நடாத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், எமது நாட்டில் சிங்­கள – தமிழ் கல­வ­ரங்கள் இடம்­பெற்று, அத­னிலும் மேலாக யுத்­த­மொன்றில் பல அழி­வுகள் ஏற்­பட்டு விட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் தோன்றி கல­வ­ரங்கள் உரு­வாக இட­ம­ளிக்க முடி­யாது. நான் தம்­புள்­ளையின் மேயர் என்ற வகையில் பள்­ளி­வாசல் பிரச்­சி­னையைத் தீர்த்து வைக்க விரும்­பு­கிறேன்.\nஇந்தப் பிரச்­சினை பல வரு­டங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அர­சி­யலும் இதற்குக் கார­ண­மாகும். உண்­மையில் தம்­புள்­ளையில் இருக்கும் பள்­ளி­வாசல் ஆரம்­பத்தில் ஒரு கடை­யாக இருந்தே உரு­வா­கி­யுள்­ளது. இப்­போது அதனை பள்­ளி­வா­ச­லென்று கூற­மு­டி­யாது. தம்­புள்ளை நகரில் 7 முஸ்லிம் குடும்­பங்­களே உள்­ளன. ஏனைய முஸ்­லிம்கள் வெளி­யி­டங்­களைச் சேர்ந்­த­வர்கள். தம்­புள்ளை புனித பூமிக்குள் இருந்து அகற்­றப்­படும் முஸ்­லிம்­ குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு­களும் வழங்­கப்­படும்.\nநிக்­க­வட்­ட­வன பகு­தியில் பன்­ச­லைக்கு சொந்­த­மான காணியில் எந்­த­ளவு வேண்­டு­மென்­றாலும் வழங்க முடியும். பள்­ளி­வா­சலை தாம் விரும்­பி­ய­வாறு நிர்­மா­ணித்துக் கொள்­ள­மு­டியும். புனித பூமிக்குள் பள்­ளி­வாசல் இருப்­பதால் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­வதை நான் விரும்­ப­வில்லை.\nஇந்­தப்­பி­ரச்­சி­னைக்கு எனது பத­விக்­கா­லத்தில் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கவே பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி வரு­கின்றேன் என்றார்.\nதம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் எம்.ஐ.எம். கியாஸை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார். தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு காணி ஒதுக்­கித்­த­ரு­வ­தாகக் கூறப்­படும் நிக்­க­வட்­ட­வன பகுதி தம்­புள்­ளை­யி­லி­ருந்து 18 மைல்­க­ளுக்கு அப்பால் இருக்­கி­றது, அங்கு தற்­போது ஜும்ஆ பள்­ளி­யொன்றும் இயங்கி வரு­கி­றது. அப்­ப­கு­தியில் சுமார் 600 முஸ்லிம் குடும்­பங்கள் இருக்­கின்­றன.\nதம்­புள்­ளை­யி­லி­ருந்து 18 கிலோ­மீற்­றர்­க­ளுக்­கப்பால் பள்­ளி­வா­சலை நகர்த்­து­வது நியா­ய­மற்­றது. இறு­தி­யாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் காலத்தில் புனித பூமி எல்­லைக்குள் 20 பர்ச் காணி ஒதுக்­கப்­பட்டு அதுவும் இழு­ப­றி­நி­லையில் இருந்­தது என்றார்.\nதம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரங்கிரி ரஜ மகா விகாரையின் தலைமை குரு இதன் பின்னணியில் இருந்தார். அன்றிலிருந்து இதுவரை தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் இழுபறிநிலையில் இருக்கிறது. பள்ளிவாசல் புனித பூமியில் இருக்கக் கூடாது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.\nபள்ளியை அகற்றுவதே சுமுக தீர்வை ஏற்படுத்தும் ; தம்புள்ளை மேயர்.. Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/world/97006", "date_download": "2019-01-16T16:37:41Z", "digest": "sha1:HWGWULI2QE37QDUD3BGQ7PEB2VW6DOWV", "length": 8765, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி", "raw_content": "\nஅமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி\nஅமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி\nஅமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ளது என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடிரசுக் கட்சி, செனட் சபையின் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது இரு வருட காலப் பதவிக் காலம் தொடர்பான மக்களின் கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது.\nஅத்துடன் இது அவரது எஞ்சியுள்ள இரு வருட பதவிக் காலம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்படி தேர்தல் மூலம் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான அனைத்து 435 ஆசனங்கள் மற்றும் செனட் சபையின் 100 ஆசனங்களின் 35 ஆசனங்கள் என்பவற்றுக்கான தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nமேலும் 50 மாநிலங்களில் 36 மாநிலங்களுக்கான ஆளுநர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க இடைத் தேர்தலில், ஜனநாயக கட்சி, பிரதிநிகள் சபையைக் கைப்பற்றியுள்ளது என்றும், குடியரசுக் கட்சி, செனட் சபையில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் பிரதிநிதிகள் சபையில் தேவையான 23 இடங்களைக் கைப்பற்றி ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெரும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் விர்ஜினியா, ஃப்ளோரிடா, பென்சில்வேனியா, கொலராடோ ஆகிய இடங்களில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் 100 பேர் இருக்கும் செனட் சபையில், குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதாகவும், இண்டியானா மற்றும் வடக்கு டகோடா மாகாணங்களில் ஜனநாயக கட்சியை, குடியரசு கட்சி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.\nஎனினும் தென்னஸி மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறியான நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nடிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்\nசிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை\nகடும் பனிப்பொழிவு; ஜெர்மனியில் விமானப் பயணங்கள் ரத்து\nஅமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தயாரித்திருக்கும் ராட்சத குண்டு\nஈரான் ஏவிய செயற்கைகோள் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தது.\nகனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்\nபோலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=6935", "date_download": "2019-01-16T16:26:46Z", "digest": "sha1:BZTO2HBPBDGCM3FIYPZPQKPXK3N4ZXY7", "length": 14153, "nlines": 137, "source_domain": "www.anegun.com", "title": "2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி – பிலே ஆப் சுற்றில் இத்தாலி! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > விளையாட்டு > 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி – பிலே ஆப் சுற்றில் இத்தாலி\n2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி – பிலே ஆப் சுற்றில் இத்தாலி\n2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான பிலே ஆப் சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை நடந்த ஜி பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் இத்தாலி 1- 0 என்ற கோலில் அல்பேனியாவை வீழ்த்தியது.\nஇந்த வெற்றியின் வழி ஜி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள இத்தாலி , நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பிலே ஆப் சுற்றில் இத்தாலி தர வரிசை அணியாக இடம்பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.\nஅல்பேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலியின் ஒரே கோலை அந்தோனியோ கான்ட்ரேவா 73 ஆவது நிமிடத்தில் போட்டார். 30 வயதுடைய கான்ட்ரேவா 50 ஆவது முறையாக இத்தாலி தேசிய கால்பந்து அணியில் களமிறங்குகிறார். பிலே ஆப் சுற்றுக்கான குலுக்கல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது\nவர்த்தகங்கள் வாயிலாக இந்திய சமுதாயத்தை உயர்த்த முடியும்\nஉலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வாய்ப்பை இழந்தது வேல்ஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசபா அணியுடனான ஆட்டத்திலும் மிஃபா சமநிலை அரங்கம் அதிர ரசிகர்கள் திரண்டனர்\nசஃபிக் ரஹீம் மீது நடவடிக்கை இல்லையா \nபிரீமியர் லீக் – மென்செஸ்டர் சிட்டியின் அதிரடி தொடர்கிறது\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-01-16T16:37:06Z", "digest": "sha1:XUDKEQTJFGCEYPFJVWLQ7JCZ5JGQT74S", "length": 10264, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ராகுல் காந்தி", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nபுதுடெல்லி (16 ஜன 2019): பிரதமர் மோடி வாங்கிய விருதுக்காக ராகுல் காந்தி நக்கலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n - அப்பட்டமான பொய் பரப்புரை\nசென்னை (14 ஜன 2019): சன்குழுமத்திலிருந்து வெளியாகும் தினகரன் பத்திரிகையும் ராகுல் காந்தியை 14 வயது சிறுமி திணற வைத்ததாக பொய் தகவலை பரப்பியுள்ளது.\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த சுவாரஸ்ய தகவல்\nதுபாய் (14 ஜன 2019): துபாயில் ராகுல் காநதியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் யார் என்பது குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்ற போதிலும் அவர் யார் என்பது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.\nயார் அந்த 14 வயது சிறுமி - ராகுலிடம் கேள்வி கேட்டதாக பரவும் பொய் தகவல் (வீடியோ)\nசென்னை (13 ஜன 2019): சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் திணறியதாக ராகுல் காந்தி மீது அவதூறு செய்தி பரப்பி சிக்கிக் கொண்டன இந்துத்வா ஊடகங்கள்.\nஇந்தியாவை காப்பாற்ற ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் உதவ வேண்டும் - துபாயில் ராகுல் காந்தி உரை\nதுபாய் (12 ஜன 2019): இந்தியாவை பிரிவினைவாதிகள் இடமிருந்து காப்பாற்ற ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பொறுப்புண்டு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் பேசினார்.\nபக்கம் 1 / 11\nபேட்ட - சினிமா விமர்சனம்\nயார் அந்த 14 வயது சிறுமி - ராகுலிடம் கேள்வி கேட்டதாக பரவும் பொய்…\nநாடு முழுவதும் இரண்டாவது நாள் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nஅதிரவைத்த வீடியோ - பரிதவிக்கும் எடப்பாடி\nஅந்த நடிகரோட விரைவில் நடக்கும் - கீர்த்தி சுரேஷ் அதிரடி தகவல்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nகாங்கிரஸ் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பாய்ச்சல்\nதுபாயில் மருத்துவர்களுக்கு புதிய வகை லைசென்ஸ்\nகாங்கிரஸ் கட்சி இளம் பெண்ணை கொன்று புதைத்த பாஜக தலைவர்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nஇஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன பெண் படுகொலை\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்ன…\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamillyricsonline.com/2013/02/google-google-song-lyrics.html", "date_download": "2019-01-16T16:15:05Z", "digest": "sha1:WBOPQQYZZXZPKGOQ2AJBNSYYLHMPA352", "length": 9286, "nlines": 305, "source_domain": "www.tamillyricsonline.com", "title": "Google Google Song Lyrics | Tamil Lyrics", "raw_content": "\nGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -\nஇவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல\nஎந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல\nநான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே\nshopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே\nmovie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே\nGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -\nஇவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல\nஎந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல\nshopping போக கூட்டிப் போனா trolley நான் தானே\nmovie போனா சோக sceneஇல் kerchief நான் தானே\nஇவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க\nsugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ\nfat free உடம்புல கொழுப்பிருக்கு\nஅழகுக்கு இவதான் formula formula\nஇவன் யாருன்னு இப்ப சொல்லட்டா\nஇவன் போல் இவன் போல்\nஎன் facebook friends யார் யாருன்னு\nஎன் status மாத்தச் சொல்லி என்ன\nகிட்ட வந்து நான் பேசும் போதோ\nஇச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா\nகாத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்\nஅவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்\nநெஞ்சுல jealousyய வெதச்சுடுவா - என்\nபொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா\nஓரக் கண்ணால sight அடிச்சாலும்\nஇதயத் துடிப்பா(க) துடிப்பா(ள்) துடிப்பா(ள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5820tzg", "date_download": "2019-01-16T15:59:03Z", "digest": "sha1:7CYIOUSQSHQ3GBJYLPIOCXLV4H2LPWTA", "length": 9145, "nlines": 186, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5820TZG வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5820TZG மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (26)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (3)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5820TZG மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5820TZG மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 5820TZG அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5830TG மடிக்கணினிகள்Acer Aspire 5920G மடிக்கணினிகள்Acer Aspire 5935 மடிக்கணினிகள்Acer Aspire 5942 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/aarav-open-talk-about-maruthuva-mutham/", "date_download": "2019-01-16T17:09:22Z", "digest": "sha1:UMGGJJP7LQS3F4WMIDK4VGHAZTAMGSHZ", "length": 8485, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மருத்துவ முத்தம் குறித்து மனம் திறந்த ஆரவ் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மருத்துவ முத்தம் குறித்து மனம் திறந்த ஆரவ்\nமருத்துவ முத்தம் குறித்து மனம் திறந்த ஆரவ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது புகழின் உச்சியில் இருக்க, அந்த போட்டியின் வெற்றியாளருடைய நிலையை பற்றி சொல்லவே தேவை இல்லை. தற்போதுள்ள சூழலில் ஆரவ் என்றால் அறியாதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் அவர் பிக் பாசில் நடந்த பல சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியா இடையில் இருந்த நட்பை பற்றி நாம் அறிந்ததே. ஓவியாவிற்கு நீங்கள் மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக என்ற கேள்விக்கு.\nநாம் ஒரு நல்ல எண்ணத்தில் தான் அந்த முத்தத்தை கொடுத்தேன். அதனால் ஓவியாவிற்குள் இருந்த காதல் நட்பாக மாறும் என்ற எண்ணத்தில் தான் நான் அதை செய்தேன்.\nஎனக்கும் ஓவியாவிற்கு இடையில் இருந்து நட்பு மட்டுமே. 100 வது நாளில் ஓவியாவை சந்தித்தது சந்தோஷம். நானே அவரிடம் பேச வேண்டும் என்று இருந்தேன் ஆனால் அவரே என்னிடம் வந்து பேசினார். அந்த நிகழ்ச்சி எனக்கு நிறைய அனுவபங்களை கற்று தந்தது என கூறியுள்ளார்.\nமேலும் அந்த நிகழ்ச்சியில் பார்த்த அனைத்துமே ஸ்கிரிப்ட் கிடையாது. அணைத்து நிகழ்வுகளும் உண்மையே என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்.\nPrevious articleஇரண்டாம் இடத்திற்காக சினேகனிற்கு பரிசு தொகை கொடுக்கப்பட்டதா \nNext articleமெர்சல் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதாடி பாலாஜி மனைவி நித்யாவிடம் 1 மணி நேரம் வீடியோ கால் பேசிய சிம்பு...\nஇணையத்தை கலக்கும் ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/lg-aristo-2-with-4g-volte-support-officially-launched-016460.html", "date_download": "2019-01-16T17:11:47Z", "digest": "sha1:DCETFXLO6LMQ5GOLVL3TGAT7MVSYCO2J", "length": 15259, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Aristo 2 With 4G VoLTE Support Officially Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசூப்பர் பட்ஜெட் பிரிவில் எல்ஜி அரிஸ்டோ 2: இந்தியாவில் அறிமுகமாகுமா.\nசூப்பர் பட்ஜெட் பிரிவில் எல்ஜி அரிஸ்டோ 2: இந்தியாவில் அறிமுகமாகுமா.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஎல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இன்று அதன் எல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு புதிய வாரிசை அறிவித்துள்ளது, அதாவது எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக களமிறங்கியுள்ள இக்கருவி தற்போது அதன் அமெரிக்க விற்பனையை தொடங்கியுள்ளது.\nஎல்ஜி நிறுவனம் இந்தியாவில் அதன் அரிஸ்டோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவில்லை என்பதால் எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனும் இந்திய விற்பனையை சந்திக்காது என்றே தோன்றுகிறது. அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போன் ஆனது எல்ஜி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் சுவாரசியமாக அது அசல் அரிஸ்டோவின் பிரதான அம்சங்களை கொண்டு சற்று மாறுபட்ட வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒற்றை மாறுபாட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் அமெரிக்க விலை நிர்ணயமானது 139 டாலர்கள் (சுமார் ரூ.8,900) ஆகும். அம்சங்களை பொறுத்தமட்டில், முன்னர் குறிப்பிட்டபடி, எல்ஜி அரிஸ்டோவுடன் ஒப்பிடும்போது ​​அரிஸ்டோ 2 ஆனது சற்று சிறப்பான முறையின்கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீக்கக்கூடிய பின்புற பேனல் உடன் வரும் இக்கருவியானது அதன் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றையும் கொண்டுள்ளது.\nபெரும்பாலான பிற உற்பத்தியாளர்களைப் போல, எல்ஜி நிறுவனம் அதன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனில் முக அடையாளம் அங்கீகார தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது. 5 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ள எல்ஜி அரிஸ்டோ 2 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.\nசேமிப்புத்துறையை பொறுத்தமட்டில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் சிறந்த பகுதியாக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஒன்றும் உள்ளது. அதனை கொண்டு 32 ஜிபி வரையிலாக மெமரி விரிவாக்கத்தை நிகழ்த்தமுடியும்.\n4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது எல்இடி ப்ளாஷ் உடனான 13எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது. மறுகையில் செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி முன்பக்க கேமரா ஒன்றையும் கொண்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்கமுறைமையின் கீழ் இயங்கும் இக்கருவியானது, ஒரு 2410எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. நிறுவனத்தின்படி இது 17 மணி நேர பேச்சு நேரம் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு அல்லது மற்ற நாடுகளுக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.\nஒருவேளை இந்திய சந்தையில் அரிஸ்டோ 2 அறிமுகமானால், அது சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனிற்கு நல்ல போட்டியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் பல எதிர்பார்க்கப்படும் மற்றும் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பு போன்ற அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n\"அவர்கள் இருக்கிறார்கள்\" - திகில் கிளப்பும் புகைப்படமும், பின்னணியும்\nஇன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-16T16:26:29Z", "digest": "sha1:IDQWN3AING2Z7JZBARWR5OD5VUXWOZKW", "length": 21235, "nlines": 147, "source_domain": "tamizhagathiyagigal.pressbooks.com", "title": "ஏ.பி.சி.வீரபாகு – தமிழக தியாகிகள்", "raw_content": "\n1. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\n2. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி\n8. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\n9. பாஷ்யம் என்கிற ஆர்யா\n12. சர்தார் வேதரத்தினம் பிள்ளை\n13. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்\n16. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\n17. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n18. வேதாரண்யம் தியாகி வைரப்பன்\n19. கோவை தியாகி கே.வி.இராமசாமி\n20. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்\n21. தியாகி பி.எஸ். சின்னதுரை\n22. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்\n23. மதுரை ஜார்ஜ் ஜோசப்\n25. தேனி என்.ஆர். தியாகராஜன்\n27. பெரியகுளம் இராம சதாசிவம்\n28. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\n32. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்\n34. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n35. கடலூர் அஞ்சலை அம்மாள்\n36. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n37. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\n39. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்\n40. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்\n41. ஜி. சுப்பிரமணிய ஐயர்\n43. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்\n44. தமிழ்த் தென்றல் திரு வி. க\n46. திரு வ.வெ.சு. ஐயர்\n50. வீரன் செண்பகராமன் பிள்ளை\n51. டாக்டர் வரதராஜுலு நாயுடு\n52. கோவை அ. அய்யாமுத்து\n53. மதுரை A.வைத்தியநாத ஐயர்\n54. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n55. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\n58. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n59. வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்\n62. புதுச்சேரி வ. சுப்பையா\n63. ஐ. மாயாண்டி பாரதி\n64. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்\n66. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்\n69. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி\n70. \"காந்தி ஆஸ்ரமம்\" அ.கிருஷ்ணன்\n72. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n73. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி\n75. தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்\n76. ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்\n77. மதுரை பழனிக்குமாரு பிள்ளை\n78. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n80. ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி\n81. கல்கி T. சதாசிவம்\n82. பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n87. கம்பன் அடிப்பொடி சா.கணேசன்\n88. மதுரை திரு கிருஷ்ண குந்து\n89. ஹாஜி முகமது மெளலானா சாகிப்.\n90. பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி\n96. தியாகி ஆர்.சிதம்பர பாரதி\n105. மதுரை மாவட்ட தியாகிகள்\nதென் தமிழ்நாடு சுதந்திர வேள்விக்காகப் பல தொண்டர்களை, வீரர்களைக் கொடுத்திருக்கிறது. அத்தகைய வீரப் பெருமக்களில் ஏ.பி.சி.வீரபாகுவும் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பிறந்தவர். இவரது தந்தையார் வேலாயுதம் பிள்ளை என்பார். இவர் அப்போதைய பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தன்னுடைய இருபதாவது வயதில் மியன்மாரிலுள்ள (பர்மா) யெங்கூன் (ரங்கூன்) சென்று அங்கு அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அப்போதெல்லாம் பர்மா இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்து வந்தது, அதனால்தான் இந்திய எல்லைக்குள் அவர் வேலைக்குப் போகமுடிந்தது.\nஅவர் ரங்கூனில் இருந்த காலகட்டத்தில் நாட்டின் சுதந்திரப் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. மகாத்மா காந்தியடிகளின் தலைமையை ஏற்று இவரும் சுதந்திரப் போரில் ஈடுபட முடிவு செய்தார். மகாத்மா 1930இல் தண்டியை நோக்கி உப்பு எடுக்கும் சத்தியாக்கிரகப் போரினைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மகாத்மாவுடன் அந்தப் போரில் ஈடுபட்டுச் சிறை செல்லத் தயாராகினர்.\nஅன்பர் ஏ.பி.சி.வீரபாகுவும் தனது அரசாங்க வேலையை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து வேலையை ராஜிநாமா செய்தார். திருநெல்வேலிக்குத் திரும்பிய வீரபாகு 1931இல் காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினராகி கடுமையாக உழைக்கத் தொடங்கினார். இவரது அயராத உழைப்பு, நேர்மை, வீரம் இவற்றால் இவர் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் முக்கியமான உறுப்பினராகச் செயல்படத் தொடங்கினார்.\n1932இல் சாத்தான்குளத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் சர்தார் வேதரத்தினம், கோவை ஐயாமுத்து, ஏ.பி.சி.வீரபாகு ஆகியோர் பேசினர். அந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு 1930 ஏப்ரலில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது அல்லவா அப்போது அங்கு வேதரத்தினம் பிள்ளைக்கு மிகவும் வேண்டியவரான நாவிதர் இளைஞர் ஒருவர் போலீஸ்காரர்களுக்கு சவரம் செய்ய மறுத்து வந்தார். ஒரு நாள் ஒரு போலீஸ்காரர், அவர் வெளியூர்க்காரர் வேலையை முன்னிட்டு அங்கு வந்திருந்தவர், இந்த இளைஞரிடம் முகச்சவரம் செய்து கொள்ள வந்து அமர்ந்தார். அவர் ஒரு போலீஸ்காரர் என்பது அந்த இளைஞர்க்குத் தெரியாது. அதனால் அவர் முகத்தில் சோப்பு நுரை போட்டு சவரம் செய்யத் தொடங்கினார். பாதி சவரம் ஆகியிருக்கலாம், அப்போது யாரோ ஒருவர் சவரம் செய்து கொண்டிருந்தவர் போலீஸ்காரர் என்று தெரிந்து கொண்டு, என்னப்பா போலீஸ்காரர்களுக்கு செய்யமாட்டேன் என்று சபதம் செய்தாய், இப்போது செய்து கொண்டிருக்கிறாயே என்று கேட்டு விட்டார். அவ்வளவுதான் அந்த இளைஞர் தனது சவரப் பெட்டியை மூடிவிட்டு நான் தொடர்ந்து சவரம் செய்ய முடியாது, எழுந்து போய்விடுங்கள் என்றார்.\nஅந்த போலீஸ்காரர் கேட்க மறுத்தார். இப்போது நீ சவரம் முழுவதையும் செய்து முடிக்கிறாயா அல்லது கோர்ட்டுக்குக் கொண்டு சென்று தண்டனை வாங்கித் தரட்டுமா என்றார். அப்போதும் அந்த இளைஞர் சளைக்கவில்லை. அவரைப் பிடித்துக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினார். அங்கிருந்த அதிகாரி, போடா, போய் அவருடைய சவரத்தை முடித்துவிட்டுப் போ என்றபோதும் அவர் மறுத்து விட்டார். உடனே அவரைக் கொண்டு போய் ஒரு மாஜிஸ்டிரேட் முன்பாக நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர். அந்த மாஜிஸ்டிரேட் இளைஞரிடம் என்னப்பா ஏன் இப்படி செய்கிறாய். முரண்டு பிடித்தால் தண்டிக்கப்படுவாய். போய் ஒழுங்காக அவரது சவரத்தைப் பூர்த்தி செய்துவிட்டு வீட்டுக்குப் போ என்றார். அந்த இளைஞர் சாவதானமாக தன்னுடைய சவரப் பெட்டியைக் கொண்டு போய் மேஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போய் வைத்துவிட்டு, ஐயா, அதுமட்டும் நம்மால முடியாதுங்க. நான் சபதம் எடுத்தது எடுத்ததுதாங்க. வேணும்னா நீங்க செஞ்சுவிட்டுடுங்க என்று சொன்னார். கோர்ட் கொல்லென்று சிரித்தது. முடிவு கேட்க வேண்டுமா, இளைஞருக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை.\n இல்லை இதுகுறித்து பொதுக்கூட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை இந்த நிகழ்ச்சியை வர்ணித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நீதிபதி அங்கு வந்தார் தன்னுடைய காரில். கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அவர் காரை சூழ்ந்துகொண்டு கேலி செய்து அவரை விரட்டிவிட்டனர். உடனே அவர் வேதரத்தினம் பிள்ளை மீது ஒரு வழக்குப் போட்டு அவருக்கு ஆறுமாத தண்டனை வாங்கிக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை சாத்தான்குளத்திலும் போய் இவர்கள் பேச அங்கும் இவர்களுக்கு தண்டனை கிடைத்தது. அதில் சிறைக்குப் போனார் ஏ.பி.சி.வீரபாகு. இவருக்குக் கிடைத்தது இரண்டரை ஆண்டு கடுங்காவல்.\nவெள்ளைக்காரர்கள் அரசாங்கத்தில் போலீசும், சிறைக்கூடமும் சித்திரவதைக் கூடமாக விளங்கி வந்தது. வீரபாகு அப்போது பெல்லாரி சிறையில் இருந்தார். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்து இரண்டு சுதந்திரப் போர் வீரர்கள் மகாவீர் சிங், தத்தா ஆகியோர் மீது போலீசுக்கு அடக்க முடியாத வெறி. அவர்களைத் தினந்தோறும் காலையில் வரிசையில் நிற்கும்படி கூறி, காவல் கைதிகளாக வந்த அவர்களைக் கிரிமினல்கள் போல நடத்தினர். இதைக் கண்டு அவர்கள் கொதித்து எதிர்த்தனர். அதனால் ஆத்திரமடைந்த இன்ஸ் எனும் சிறை அதிகாரி அவர்கள் இருவருக்கும் இரண்டு டஜன் கசையடி கொடுக்க ஆணையிட்டான். அப்படி அவர்கள் அடிபடுவதை மற்ற கைதிகள் பார்க்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டான்.\nஇதைக் கண்டு ஆத்திரமடைந்த ஏ.பி.சி.வீரபாகு அந்தச் சிறை அதிகாரியிடம் பாய்ந்து சென்று ஆட்சேபம் தெரிவித்தார். அந்த அதிகாரி இன்சிடம் இவர் போய், நீ அடிப்பது போதாதென்று எங்களையும் பார்க்கச் சொல்லுகிறாயா என்று உறுமினார். அவன் வீரபாகுவை மிருகத் தனமாக தடிகொண்டு அடித்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்தான். அத்தகைய உரமும், நேர்மையும் உடைய தேசபக்தர் வீரபாகு. வாழ்க ஏ.பி.சி.வீரபாகுவின் புகழ்\nPrevious: பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.betterbutter.in/ta/recipe/63388/thiruvathirai-kali-in-tamil", "date_download": "2019-01-16T15:57:33Z", "digest": "sha1:4LVBFAFNV2263K3DGIBOIZ5X3ILZAAHG", "length": 9451, "nlines": 231, "source_domain": "www.betterbutter.in", "title": "THIRUVATHIRAI KALI recipe in Tamil - Subhashni Venkatesh : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபாசி பருப்பு 2 தேக்கரண்டி\nஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் 5 மேஜை கரண்டி\nநெய் 3 மேஜை கரண்டி\nவெறும் வாணலியில் அரிசியை மிதமான சூட்டில் நல்ல பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.\nபாசிபருப்பும் சிவக்க வறுத்து கொள்ளவும்.\nஇரண்டையும் மிக்சியில் பொடிக்கவும். மிக நைசாக இருக்க கூடாது.\nமிக மெல்லிய ரவை போன்று இருக்க வேண்டும்.\nஇப்பொழுது மாவின் அளவிற்கு 2 மடங்கு வெல்லம் பொடித்து வெந்நீரில் கரைத்து , வடிகட்டி வைத்து கொள்ளவும்.\nஒரு கப் மாவிற்கு 3 1|2 கப் தண்ணீர்.\nஒரு பாத்திரத்தில் அரிசி,பருப்பு பொடி, வெல்ல தண்ணீர், சிட்டிகை உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வைத்து பின் சிம்மில் 10 நிமிடம் வைத்து அணைக்கவும்.\nதிறந்து அதில் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்து, ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் திருவாதிரை களி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.jxsten.com/ta/", "date_download": "2019-01-16T17:27:32Z", "digest": "sha1:BIGG2U7F7WJJQC6DCGJC4FS5IZ354WDG", "length": 9691, "nlines": 172, "source_domain": "www.jxsten.com", "title": "வெளிநோக்குக் மெஷின், கோப்பை தயாரிக்கும் இயந்திரம், கோப்பை அச்சிடுதல் மெஷின், மூடி அச்சிடுதல் இயந்திரம் - Jinxin", "raw_content": "\nநிரப்புதல் மற்றும் இயந்திர அடைப்பு\nநீங்கள் எங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அணிகள் கரைசலில் கிடைக்கும்.\nஉங்கள் உத்தரவுகளை எங்கள் கண்டிப்பான கியூபெக் துறை ஆய்வு செய்யவும் படுகின்றன.\nநாம் தொழில்முறை விற்பனை குழு உங்களுக்கு ஒரு சிறந்த சேவையை அளிக்கின்றனர்.\nஇயங்கும் கடந்து 10 ஆண்டுகளில், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இருந்து நல்ல புகழ் பெற்றார்.\nஅதிக செயல்திறன் பொருட்கள் கூடுதலாக, JinXin நம்பகமான உலக சேவை வழங்குகிறது. கூட தீவிர நிலைமைகளில் - அது தான் நாங்கள் பாதுகாப்பாக திறமையாகவும் செயல்பட அனுமதிக்க பொருள்.\nசெர்வோ-720 தானியங்கி பணி கோப்பை தயாரிக்கும் இயந்திரம்\nRCX -700 தானியங்கி டில்ட்-அச்சு கோப்பை தயாரிக்கும் இயந்திரம்\nJZRC-720-650 தேசிய காங்கிரஸ் துல்லிய மெஷின் Forming (சொகுசு)\nகுவாங்டாங் Jinxin இயந்திர கோ, லிமிடெட் 5826㎡ கொண்டு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் சொந்தமான உயர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. நிறுவனம் தசாப்தத்தில் அனுபவங்களை கருத்தில் கொள்ளாது வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பிளாஸ்டிக் பேக்கிங் இயந்திரம் மற்றும் உணவு பேக்கிங் இயந்திரம் நிபுணத்துவம். நிறுவனமானது பல மூத்த பொறியாளர்கள் ஏற்படுவதே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குழு நிறுவுகிறது. நவீன செயலாக்க உபகரணங்கள் அறிமுகம் போது, நிறுவனம் இயந்திர உபகரணங்கள் உற்பத்தி மேம்பட்ட நிலையை எட்டியுள்ளது.\nஎங்கள் நிறுவனத்தின் முக்கிய பொருட்கள் தாள் வெளிநோக்குக், கோப்பை தயாரிக்கும் இயந்திரம், கோப்பை அச்சிடுதல் மெஷின், வாக்குவம் Forming மெஷின், நிரப்புதல் மெஷின், பாட்டில்-ஊதும் மெசின் மற்றும் சக்கர் இயந்திரம் உள்ளன. நாம் வாடிக்கையாளர்கள் கோரிக்கை முழு உற்பத்தி செய்யும் வரி செய்ய முடியும். எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் போன்றவை விற்பனை செய்து வருகின்றன ...\n, நாம் கழித்த வியர்வை பிராண்டுகள் விரட்டுவதற்கான ஆண்டுகள் சந்தோஷமாக, கடின வென்றார் ஒவ்வொரு மரியாதை சந்தோஷமாக நாங்கள் உணர்ச்சி கைத்தட்டல் நீடித்த முகத்தை இணைக்கப்பட்ட வேண்டாம், தயங்க நாங்கள் முன்னோக்கி சக்தி, படிப்படியாக அதை வைக்கவில்லை, தொடர்ந்து ஒருமுகப்படுத்தியதே செல்ல சுய.\nASPII தொடர் பிளாஸ்டிக் தாள் வெளிநோக்குக்\nஉயர் அதிகாரக் குழுவானது தொடர் தானியங்கி ஹைட்ராலிக் கோப்பை தயாரிக்கும் இயந்திரம்\nYB தொடர் வளைந்த பெயர்ச்சி மேற்பரப்பு அச்சிடுதல் மெஷின்\nஎக்ஸ்சி முழு தானியங்கி அதிவேக வெற்றிட மேக் Forming ...\nசேர்: JINXIN தொழிற்சாலை மண்டலம், HuaXinCheng, ChaoShan சாலை, ஷந்தோ பெருநகரம், குவாங்டாங் மாகாணம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/10/15114333/1207652/kan-thirusti-vinayagar.vpf", "date_download": "2019-01-16T17:16:34Z", "digest": "sha1:OOSPF4AVXZWU4IRXGAWLAYQ2NN7I465D", "length": 14788, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகரும் திருஷ்டி தோஷமும் || kan thirusti vinayagar", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 15, 2018 11:43\nசிறப்பான ‘வடிவம்’ கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.\nசிறப்பான ‘வடிவம்’ கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.\nஒருவரது கண் பார்வை சாதாரணமாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அதனால் எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால். அதே கண்பார்வை பொறாமை, வயிற்றெரிச்சல், தீய எண்ணம் என்ற உணர்வுகளை தாங்கி, அதனால் எழுகின்ற எண்ண அலைகளைக் குவித்து, கண் களின் மூலம் தீர்க்கமாகப் பார்க்கப்படும் போது, அது மிகவும் வலிமையாகப் பாய்ந்து மிகக் கெடுதலான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.\nஅகஸ்திய மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியைத் தோற்றுவித்தார். அவர் தான் ‘‘கண் திருஷ்டி கணபதி’’.\nஇவர் முப்பத்து மூன்றாவது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதி ஆவார்.\nஇந்தக் கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம்.\nவியாபாரஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். கண் திருஷ்டி கணபதியின் தோற்றம், போர்க்களம் சென்று எதிரிகளை வென்று திரும்பி வந்த போர்க்கோலத் தோற்றம்.\nஇந்தச் சிறப்பான ‘வடிவம்’ கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.\nவழிபாடு | விநாயகர் | கணபதி | கண்திருஷ்டி | பரிகாரம்\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதோஷங்களை நிவர்த்தி செய்யும் தாயத்து\nகண் திருஷ்டி நிவர்த்தி பரிகாரங்கள்\nநவக்கிரக தோஷம், திருமண தடையை நீக்கும் கோவில்\nமாற்றுத்திறனாளிகளுக்கு திருமண தடை நீக்கும் பரிகாரம்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/blog-post_66.html", "date_download": "2019-01-16T15:58:53Z", "digest": "sha1:T67IQCAEWWKDPMNJFWY7D3XJG2F6PXYV", "length": 5900, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "இலங்கை நீதித்துறையை புகழ்ந்துவிட்டு யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஏன் ? - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇலங்கை நீதித்துறையை புகழ்ந்துவிட்டு யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஏன் \nஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின் நாட்டின்\nநீதித்துறையை புகழ்ந்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஆச்சர்யமாக உள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது,\nநாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதாக மிக அண்மையில் புகழ்ந்து கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தற்போது யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்றார்கள். இந்த நாட்டின் நீதித்துறை மீது தமக்கு நம்பிக்கை உள்ளது என கூறிவிட்டு ஏன் இன்று இவர்கள் சர்வதேச விசாரணைகளை கோருகின்றனர்.\nஇவர்கள் இவ்வாறு கோருவதன் பின்னனியில் நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையை தாண்டி வேறு எதோ ஒரு விடயம் இருக்க வேண்டும். நாட்டில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டிற்குள் உள்ள சுயாதீன நீதி மன்றத்தில் நியாயம் கோரிய இவர்கள் வேறு விடயங்களையும் நாட்டிற்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை நீதித்துறையை புகழ்ந்துவிட்டு யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஏன் \n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/201735?ref=home-feed", "date_download": "2019-01-16T17:08:15Z", "digest": "sha1:WUBWVGLLBZDEW66VD73RO6Y5WQWWS7WY", "length": 8111, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பதவியேற்றார் ரணில்! கொழும்பில் இலட்சக்கணக்கானோரை திரட்டும் ஐ.தே.க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n கொழும்பில் இலட்சக்கணக்கானோரை திரட்டும் ஐ.தே.க\nஎமது போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் சற்று முன்னர் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nஜனநாயகத்திற்கான போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. நாம் பூரண ஜனநாயகத்தை வென்றெடுக்கும் வரையில் போராடுவோம்.\nகட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். எனினும் இந்த நிகழ்வுகளை செய்தி அறிக்கையிட ஊடக நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.\nஇதனால் தான் நாம் நாளையதினம் காலி முகத்திடலுக்கு இலட்சக்கணக்கான மக்களை திரட்டுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nநாளைய மக்கள் பேரணி தொடர்பில் அறிவித்த போதிலும் ஊடகங்களில் அவை வெளிப்படுத்தப்படவில்லை.\nநாளை பிற்பகல் 1.00 மணிக்கு அனைவரும் காலி முகத்திடலுக்கு வருமாறு அழைப்பு விடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blangahrisetamil.blogspot.com/2010/04/blog-post_2725.html", "date_download": "2019-01-16T17:07:57Z", "digest": "sha1:54WWNZIH3LO6RX4JAUW6LWTIUPWZ6ZNI", "length": 21039, "nlines": 220, "source_domain": "blangahrisetamil.blogspot.com", "title": "பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி: எங்களின் முதல் தமிழ்க் குறும்படம்", "raw_content": "\n**இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள்**\nஞாயிறு, 11 ஏப்ரல், 2010\nஎங்களின் முதல் தமிழ்க் குறும்படம்\nபிளாங்கா ரைஸ் தமிழ்மொழிப் பிரிவு முதன்முதலாகத் தமிழில் ஒரு குறும்படத்தைத் தயாரித்துள்ளது. ‘அவன் என்ன செய்வான்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இக்குறும்படம், பள்ளியின் தமிழ்மொழி வாரத்தை முன்னிட்டு, உங்கள் பார்வைக்கு இவ்வலைப்பூவில் வைக்கப்படுகிறது.\nஇக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு, உங்கள் முடிவினைத் தட்டச்சு செய்து இந்த இடுகையுடன் இணையுங்கள். உங்கள் கற்பனை வளத்தைச் சற்றுத் தட்டி எழுப்புங்களே\nஇக்குறும்படத் தயாரிப்பில் உதவிய தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி\nஇடுகையிட்டது பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி நேரம் முற்பகல் 7:57\nஆஷிக் ( 5A ) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:33\nஅவன் அந்தப் பணப்பையைத் தன் நண்பனுக்குத் திருப்பிக் கொடுப்பான். யூசுஃப் அவனுக்கு நன்றி கூறுவான். ஆஷிக் தன் நண்பனுக்கு ஒரு நல்ல தோழனாகத் தொடர்ந்து திகழ்வான்.\nஅசினா கதிஜா பின்தி நசீர் (6A) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:36\nஆஷிக் பணப்பையை நண்பனிடம் கொடுத்தான். இரண்டு வெள்ளியையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நன் நிலைமையைக் கூறினான். நண்பன் அவன் மீது பரிதாபப் பட்டு, தன்னிடமிருந்த இரண்டு வெள்ளியைக் கொடுத்தான். மறு நாள் காசை கொடுக்கும் படி கேட்டுக்கொண்டான்.\nமிர்சான் ( 5A ) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:36\nஅவன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவான்.அவனுடைய நண்பன் அவனைக் கூப்பிடுவான். அவன் நின்று தன் தவற்றை உணர்ந்து அவன் நண்பனிடம் மன்னிப்பு கேட்பான். அவன் நண்பன் அவனை மன்னிப்பான்.\nஐனூன் 6B 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:42\nஅவன் அந்தப் பணப்பையை அவன் நண்பனிடம் கொடுத்திருப்பான். ஆனால் அவன் பணத்தை மட்டும் எடுத்திருப்பான் என்று நான் நினைக்கிறேன்.நண்பன் அவனிடம் பணத்தை எங்கே என்று கேட்கும்போது,அவன் தான் பார்ககவில்லை என்று சொல்வான் என்று நான் நினைக்கிறேன்.\nஜஸ்மினா (6B) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:42\nஅவன் 'நான் உன்னிடம்தான் கொடுக்க வந்தேன்'என்று கூறுவான்.அவனுடைய நண்பன் அவனை நம்பி விடுவான்.அப்போது, தன் நண்பன் அவனை நம்புகிறான் என்று நினைத்து,இந்தத் தவறான எண்ணத்தை நினைவிலி்ருந்து மறைத்துவிடுவான்.ஆனால்,ஆசிரியரிடம் கோப்பு வாங்காததற்குத் திட்டு வாங்கினான்.\nகணேஷ் (6A) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:45\nஅவன் தன் நண்பனிடம் பொய் சொல்லி அந்தப் பணத்தை எடுத்து கோப்பை வாங்குவான். ஆனால் இறுதியில் அவன் பிடிபடுவான்.\nஇர்ஃபான் (6C) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:46\nஅவன் பணப்பையை திருப்பி கொடுத்துவிடுவான்.\nபாத்திமா நாச்சியா 5B 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:46\nஅவனுடைய நண்பன் அவனின் பணப்பையைத் தேடி வரும்பொழுது அவன் அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவனிடம் வெறும் பணப்பையை மட்டும் ஒப்படைத்துவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வான்.\nமுருகன்வேல் (5c) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:46\nஅவன் அந்தப் பணப்பையை எடுத்து அவன் நண்பனிடம் கொடுக்கவேண்டும் பிறகு,அவன் அவனுடைய நண்பனிடமிருந்து பணம் கேட்டு அவன் வாங்கிக் கொள்ளலாம்.\nஅர்ஷாத் (6A) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:46\nயூசுஃப் அதைக் கண்டு அவனுடைய பணப்பை எப்படி ஆஷிக்கிடம் வந்தது என்று கேட்பான். ஆஷிக் உண்மையைச் சொல்வான். அதைக் கேட்டு யூசஃப் ஆஷிக்கை மன்னிப்பான். அவர்கள் நண்பர்களாக உணவகத்திற்குச் செல்வார்கள்.\nஅயிஷா ரஹ்மாணி 6C 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:48\nஅவன் அந்தப் பணப்பையை எடுத்தான்.அப்போது அவன் நண்பன் அங்கே வந்து,அங்கே என்ன நடந்தது என்று பார்த்தான்.அவன் அந்தப் பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடி,கட்டுரை கோப்பை வாங்கினான்.அவன் நண்பன் சினம் அடைந்து,ஆசிரியரிடம் கூறினான்.மறுநாள் ஆசிரியர் அவனை கண்டித்தார்.அவன் அவனுடைய நண்பனிடம் மன்னிப்பு கேட்டான்.பிறகு இருவரும் நண்பர்களாக இருந்தனர்.\nசபின் சாரா 5A 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:48\nஅவன் அந்தப் பணப்பையைத் தன் நண்பனிடம் கொடுத்திருப்பான். அவன் தன் நண்பனிடம் சென்று, பணிவாகப் பணம் இரவல் கேட்டு இருக்கலாம். பிறகு, அவன் தன் நண்பனுக்கு நன்றி கூறிவிட்டு, புத்தகக் கடைக்கு சென்று தமிழ் கோப்பு வாங்கியிருக்கலாம். பிறகு, அந்தப் பணத்தை திருப்பித் தந்திருப்பான்.\nயூசுப்ஃ (5A) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:48\nஅஷிக் அவனுடைய நண்பனின் பணப்பையை எடுத்து, அவனிடமிருந்து அதை மறைத்து தனக்குத் தேவையான கோப்பை வாங்குவான். ஆனால், அவன் நண்பனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இன்னும் ஆஷிக்கை நம்பிக்கொண்டிருப்பான்.\nசௌ.சௌந்தர்யா 6A 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:48\nஆஷிக் தன்னுடைய தவற்றை உணர்ந்தபின் யூசுஃபிடம் அவனுடைய பணப்பையை திரும்பி கொடுத்துவிடுவான். மேலும், அவன் தான் செய்ய முயன்றதை யூசுஃபிடம் கூறுவான். இதற்கு பின் யூசுஃப் தன்னுடைய நண்பன், ஆஷிக்குக்கு அதை செய்வதால் வரும் விளைவுகளைக் கூறுவான்.ஆஷிக் யூசுஃபிடம் மன்னிப்பு கேட்டு மாலையில் தன்னுடைய பணத்தை வைத்தே தனக்கு தேவையான கோப்பை வாங்குவான்.\nஷாஃபிஸ் (5B) 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:50\nஅவன் யூசுஃப்பின் பணப்பையை ஒளித்து வைப்பான். யூசுஃப் ஆஷிக்கிடம்,\"நீ என் பணப்பையைப் பார்த்தாயா\" எனக் கேட்பான். அப்போது ஆஷிக்,\"நான் பார்க்கவில்லையே\" எனக் கேட்பான். அப்போது ஆஷிக்,\"நான் பார்க்கவில்லையே\" என்று அவன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவான். பின், உணவத்துக்குச் சென்று அவன் கோப்பு வாங்குவான்.\nஅனிதா [6D] 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:50\nஅவன் அவனுடைய பணப்பையைக் கொடுத்திருக்க வேண்டும்.அவன் திருடக்கூடாது.அவன் தன் சொந்த பணத்தில் கோப்பு வாங்க வேண்டும்.\nநிவாஷினி [6D] 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:57\nஅவன் அந்தப் பணப்பையை எடுத்த போது அதன் உள்ளே இரண்டு வெள்ளி இருந்தது. அவன் அந்தப் பணத்தை வைத்து அந்தக் கோப்பை வாங்கப் போவான் என்று நான் நினைக்கிறேன்.\nமுனீரா 6B 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:58\nஅவன் அந்தப் பணப்பையை அவனுடைய நண்பனிடம் கொடுப்பான். என்று நான் நினைக்கிறேன்.ஏன்என்றால் அவன் அவனுடைய உண்மையான நண்பன்.அதனால் அவன் எந்த சூழ்நிலையில் இருந்தாலும்,அவன் அப்பணத்தை அவனிடம் கொடுக்க வேண்டும்.\nசினேகா 5C 12 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 12:09\nஅவன் அவனுடைய நண்பனின் அந்தப் பணப்பையை எடுத்தபோது இரண்டு வெள்ளியைக் கண்டான். அதை அவன் தன் பணப்பையில் வைப்பான். அவனுடைய நண்பன் வந்ததும் 'எனனுடைய பணப்பையைப் பார்த்தாயா' என்று அவன் கேட்டான். அதற்கு அவன் நான் பார்க்கவில்லை என்று கூறினான்.சற்று நேரத்தில் அவனுக்கு குற்ற உணர்வு தோன்றவே அவன் நடந்ததைக் கூறி,அவனின் நண்பனிடம் மன்னிப்புக் கேட்டான்.\nரஹ்மான் அலி (5c] 12 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 12:10\nஅவன் பணப்பையைத் தன் நண்பனிடம் கொடுத்துவிடுவான். பின், அவன் முகத்தில் சோகம் இருப்பதை அவன் காண்பான். ஏன் சோகமாக இருக்கிறாய் என்று அவன் கேட்க அவன் என்னிடம் கோப்பு வாங்க பணம் இல்லை என்று கூறுவான். கவலைப்படாதே கோப்புக்கு நான் பணம் தருகிறேன் என்பான் அவன். இருவரும் கோப்பு வாங்கி வகுப்பிற்கு விரைந்து செல்வார்கள்.\nஃபஸ்தினா (6B) 12 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 6:26\nஉடனே இரண்டு பேருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படும்.பின்னர் அந்த நாளிலிருந்து இருவரும் சண்டை இட்டு பிரிந்து விடுவர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nMazhalai Kalvi மழலைக் கல்வி\nஉலகின் ஏழு புதிய அதிசயங்கள்\nதொடக்கநிலை 5 அடிப்படைத் தமிழ்\nஎன் விடைகளை நான் எவ்வாறு இடுகையுடன் இணைப்பது\nதமிழ் முரசு செய்தி நிறுவனத்திற்குக் கற்றல் பயணம்\nஎங்களின் முதல் தமிழ்க் குறும்படம்\nதமிழ் மொழி வாரம் 2010\nஒரு நிமிடத் திறன் (14)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/world/97007", "date_download": "2019-01-16T16:44:46Z", "digest": "sha1:YBUQYUJRZ2TLNJDKY23YDLGGAV4IW5YX", "length": 9582, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "ஜனநாயக கட்சியின் வெற்றியும், டிரம்பின் பின்னடைவும் - 5 தகவல்கள்", "raw_content": "\nஜனநாயக கட்சியின் வெற்றியும், டிரம்பின் பின்னடைவும் - 5 தகவல்கள்\nஜனநாயக கட்சியின் வெற்றியும், டிரம்பின் பின்னடைவும் - 5 தகவல்கள்\nஅமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வென்றுள்ளது.\nஇந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஐந்து முக்கியமான தகவல்களை காண்போம்\nபிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.\nகுடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் நாட்டின் அதிபராக இருக்கும்போது, பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிகம் நடந்திராத ஒன்றாகும்.\nஇந்த வெற்றியின் மூலம், டிரம்பின் ஆட்சியின் மீதுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக கட்சியால் விசாரணைகளை மேற்கொள்ள இயலும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதுமட்டுமின்றி, அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ள குடியேற்ற கொள்கை, வரி விதிப்பு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது போன்ற பல்வேறு விவகாரங்களில் அதிபர் டிரம்பிற்கெதிரான தாக்குதலை ஜனநாயக கட்சி தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில்தான் அதிகளவிலான பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இதுவரை வந்த முடிவுகளின்படி ஜனநாயக கட்சியை சேர்ந்த 80 பெண்களும், குடியரசு கட்சியை சேர்ந்த 12 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.\nசெனட் சபையின் நிலவரம் என்ன\nஅமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு மட்டுமல்லாது செனட் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது.\nதற்போதைய நிலவரத்தின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி செனட் சபையில் தன்னுடைய பலத்தை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதாவது, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய செனட் உறுப்பினர்களான ஜோ டோனெலி, கிளாரி மக்காஸ்க்கில், ஹெய்டி ஆகிய மூவரும் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.\nமேலும், ஜனநாயக கட்சியை சேர்ந்த மற்றொரு செனட் உறுப்பினரான பில் நெல்சன் தான் போட்டியிட்ட பிளோரிடாவில் தோல்வியடையும் நிலையில் உள்ளார்.\nஈரான் மீது தாக்குதற்கான அனுமதியை கோரியது வெள்ளை மாளிகை- வெளியானது புதிய தகவல்\nடிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்\nபெரிய ஒரு குண்டு எம்மிடம் இருக்கு- அமெரிக்க புத்தாண்டு செய்தியால் பரபரப்பு\nரஷியாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி 35 மணி நேரம் தவித்த குழந்தை உயிருடன் மீட்பு\nஈரான் ஏவிய செயற்கைகோள் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தது.\nகனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்\nபோலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/category/medicine/naturopathy/page/34/", "date_download": "2019-01-16T16:55:26Z", "digest": "sha1:ZEDNVCSAEW7ZW4Q5PEC35ZHMZ7FBXF7O", "length": 6103, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நேட்ச்ரோபதி | Chennai Today News - Part 34", "raw_content": "\nகோடையில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசுத்தமான காற்று கிடைக்க புதிய கருவி. விஞ்ஞானிகள் முயற்சி.\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nதொழில்நுட்பங்கள் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா\nபப்பாளி இருக்கும் வீட்டில் சீக்காளி இல்லை.\nநோய் எதிர்பு சக்தி நிறைந்த ஸ்ட்ராபெர்ரி குறித்து சில தகவல்கள்.\nகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன குடிக்க வேண்டும்\nசமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3896-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D!", "date_download": "2019-01-16T17:17:15Z", "digest": "sha1:OBL5LJH5OYZ2FR67ACESS6FAKLEFQOKT", "length": 11408, "nlines": 240, "source_domain": "www.brahminsnet.com", "title": "அரைமணி லெக்சர்!", "raw_content": "\nபெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.\nஎதிரே, ஒரு பெரிய மரம். தடிமனான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கைத் தொடர்ந்து மரத்தில் ஏறின.\nபெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போடச் சொன்னார்கள்.\nலீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு மேலே ஏறிச் சென்றன.லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தைக் கூட தொடவில்லை\n“குரங்குகள் போன்ற மிருகங்களுக்குக் கூட ஒரு discipline இருக்கு லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன. காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும்.அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.ஒரு கட்டெறும்பு செத்துப்போனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.ஒரு காக்கை இறந்துபோனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்து கொண்டு துக்கமாய் கதறும்.\nஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னைப் பார்த்து நீங்கள் எல்லாம் ஆச்சார்யாள், பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்யமுடிகிறதில்லை\nகவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர்கள்,ஒரே குரலாக, “பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்” என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.\n“சரி. காலையில் இரண்டு நிமிஷமும், சாயங்காலம் இரண்டு நிமிஷமும் எனக்காக ஒதுக்குங்கள். இருபத்து நாலு மணி நேரத்தில், நாலு நிமிஷம்தான் கேட்கிறேன். காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ; சாயங்காலம், ‘சிவ, சிவ’ ன்னு சொல்லுங்கோ…”\n“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.\nஅமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், “பத்துப் பன்னிரண்டு பேர்களாவது, சொன்ன சொல்லைக் காப்பாத்துவா” என்றார்கள்.\nஅந்த, யாரோ பத்துப் பன்னிரண்டு புண்யாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர்\nகுரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு , காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; ‘ஆச்சார்யர்கள்’.\nஅவர்களை (அவைகளை)யாவது follow பண்ணலாம் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/focus-now-on-retaining-port-dickson-seat-azmin/", "date_download": "2019-01-16T16:44:15Z", "digest": "sha1:YEYHWWRZAFAXT7T3Y5VFT5FKXEWUU43C", "length": 7575, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "Focus now on retaining Port Dickson seat - Azmin - Thisaigaltv", "raw_content": "\nPrevious article‘60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஹரப்பான் அம்னோவைவிட மோசமான அரசாங்கமாக இருக்கும் ’\nகாவிரி பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திரமோடி பதில் அளிக்காதது ஏன்\nமைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் நடன அசைவைப் பற்றிய திரைப்படம்\nஇந்திய – இலங்கை நட்புறவு; முந்தைய நிலையில் இல்லை- இலங்கை வடக்கு மாகாண முதல்வர்...\nவட, தென் கொரியா-அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை\nரஜினி ‘பாபா’ முத்திரையில் தாமரை ‘திடீர்’ மாயம்\nபிரகாஷ்ர ராஜ் பேசிய மேடையை கோமியத்தால் சுத்தப்படுத்திய விவகாரம்: பாஜக தொண்டர்களுக்கு ட்விட்டரில் பதிலடி\nகாற்பந்தாட்டம்: குழியில் விழுந்த ரசிகர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/aishwarya/page/2/", "date_download": "2019-01-16T15:53:14Z", "digest": "sha1:E4PYJX47LEKDRG5EMBPLOZCHPJGK6TRD", "length": 12388, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Aishwarya Archives - Page 2 of 9 - Tamil Behind Talkies", "raw_content": "\nஐஸ்வர்யா மோதிர விரலில் பச்சை குத்தியிருக்கும் “கோபி” யார்..\nகோபி என்கிற பெயரை தன் விரலில் பச்சை குத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா. தமிழ்நாட்டிலேயே தனக்கு நெருக்கமான நண்பர் இவர் என்கிறார். யார் இந்தக் கோபிபிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதனால், ட்விஸ்ட், சர்ப்ரைஸ் என...\nஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பல செய்லகளை செய்கிறார் என்பது தான். ஐஸ்வர்யாவின் சில மோசமான நடவடிக்கைகளை பார்த்து வெறுத்துப்போன ரசிகர்கள் ஐஸ்வர்யா வெளியேற வேண்டும் என்று பல வாரமாக எதிர்பார்த்து வருகின்றனர். Oru Kurum...\nநான் ரவுடி..கல்ல தூக்கி அடிப்பேன். வெளியே வா..உன்ன தொரத்தி அடிக்கிறேன். வெளியே வா..உன்ன தொரத்தி அடிக்கிறேன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் மிகவும் கடுமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் அனைவருக்கும் மண் வாசனை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. Real face...\nஉண்மையில் பிக் பாஸ் காதலன் இவர்தான்.. உண்மையை போட்டுடைத்த பிரபல பிக்பாஸ் நடிகை\nகாமெடி நடிகையும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி பிக் பாஸ் 2 வை விமர்சிக்கும் ஒரு வாடிக்கையாளராகவே மாறிவிட்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நிகழ்ச்சி...\n பிக் பாஸ் வீட்டில் வெளியேறுவது இந்த இவரா..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வார எலிமினேஷன் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் கோல்டன் டிக்கெட் வென்ற ஜனனியை தவிற மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நேரடியாக நாமினேட் செய்யப்ட்டுள்ளனர் இந்த வாரம்...\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக நடந்த யாஷிகா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் மிகவும் கடுமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. நேற்றய டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவருக்கும் மண் வாசனை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள்...\nஇந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவது உறுதி. அடித்து சொல்லும் பிரபல சீரியல் நடிகை..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேற்றபட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மும்தாஜ் வெளியேற்றபட்டபோது நாமினேஷனில் ஐஸ்வர்யாவும் இருந்ததால் கண்டிப்பாக ஐஸ்வர்யா தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்று...\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். வீடியோவை பதிவிட்ட அசிங்கப்படுத்திய கணவர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரத்திலேயே பிக் பாஸ் மீது எழுந்த முதல் குற்றச்சாட்டு ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பல செய்லகளை செய்கிறார் என்பது தான். ஐஸ்வர்யாவின் சில மோசமான நடவடிக்கைகளை பார்த்து...\nஐஸ்வர்யா பைனல் வர கூடாது.. ஐஸ்வர்யா செய்த தந்திரம்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் பைனலுக்கு நேரடியாக சென்றுள்ள ஜனனியை தவிர மற்ற அனைவருமே இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டனர். மேலும், போட்டியாளர்கள் அனைவருக்குமே தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த...\nஇந்த 3 பொம்பள பிள்ளைங்க இருக்கு பாருங்க.. போட்டியாளர்களை அசிங்கப்படுத்திய கஞ்சா கருப்பு\nவிஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு வித்யாசங்கள் இருக்கின்றனர். சீசன் 1-ஐ விட பிக் பாஸ் சீசன் 2...\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/how-to/how-delete-your-google-history-017831.html", "date_download": "2019-01-16T16:35:46Z", "digest": "sha1:HIHOWN7ESUEZQ6M7BJUCPPRXQWVCPIZ3", "length": 13992, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்களது கூகுள் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிப்பது எப்படி | How to delete your Google history - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களது கூகுள் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிப்பது எப்படி\nஉங்களது கூகுள் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிப்பது எப்படி\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் போன்றே கூகுள் நிறுவனமும் பயனர் தனியுரிமை கொள்கைகளை புதிய ஐரோப்பிய டேட்டா தனியுரிமை விதிக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது. கூகுளின் புதிய தனியுரிமை கொள்கைகள் மே மாதம் 25-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.\nபுதிய கொள்கைகளின் மூலம் கூகுள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் முழு தகவல்களையும் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக உங்களது தனியுரிமையை பாதுகாக்கும் வழிமுறைகளை கூகுள் மிக எளிமையாக்குகிறது.\nகூகுள் ஹிஸ்ட்ரியை அழிக்க மேம்பட்ட கன்ட்ரோல்கள்\nகூகுளில் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கையை எந்நேரத்திலும் பார்க்கவும், சர்ச் ஹிஸ்ட்ரியில் சிலவற்றையோ அல்லது முழுமையாகவோ அழிக்கும் வசதி நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த ஆப்ஷன்கள் முன்பை விட மிக எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன.\nஇதனை ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் இருந்தபடியே கூகுள் அக்கவுன்ட் மூலம் இயக்க முடியும். கூகுள் ஹிஸ்ட்ரி பக்கத்தின் மை ஆக்டிவிட்டி பக்கத்திற்கு சென்றால், நீங்கள் மேற்கொண்ட தேடல்களின் விவரம், பயன்படுத்திய வலைத்தளங்கள் சார்ந்த முழு விவரங்களையும் பார்க்க முடியும்.\nஇங்கு ஒவ்வொரு தலைப்பிலும் காணப்படும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்து அவற்றை ஹிஸ்ட்ரியில் இருந்து நீக்கிவிட முடியும். இந்த பட்டியலில் ஸ்கிரால் டவுன் செய்யும் போது ஒவ்வொரு நாளுக்குமான பேனரை பார்க்க முடியும். இதன் அருகே காணப்படும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்து டெலீட் ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட தினத்துக்கான ஹிஸ்ட்ரியை முழுமையாக அழித்து விட முடியும்.\nஉங்களது ஹிஸ்ட்ரியை தலைப்புகள், பிரத்யேக கூகுள் சேவைகள் அல்லது தேதியை வைத்தும் அழிக்க முடியும். இதற்கு மை ஆக்டிவிட்டி பேனர் அருகே இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்து டெலீட் ஆக்டிவிட்டி பை ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇந்த ஆப்ஷனில் கீபோர்டு மூலம் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கூகுள் சேவைகளை சர்ச் செய்து அழிக்க முடியும். குறிப்பிட்ட தலைப்பில் அனைத்து தேடல்களையும் அழிக்க டேட்டா ரேன்ஜ் ஆப்ஷனில் உள்ள ஆல் டைம் ஆப்ஷனை க்ளிக் செய்து முழுமையாக அழித்து விடலாம்.\nகூகுள் உங்களை பற்றி சேகரிப்பதை தேர்வு செய்யலாம்\nமை ஆக்டிவிட்டி பக்கத்திற்கு சென்று மூன்று புள்ளிகளை கொண்ட பட்டனை க்ளிக் செய்து, ஆக்டிவிட்டி கன்ட்ரோல் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு கூகுள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் தகவல்களை தேர்வு செய்து அவற்றை உங்களது விருப்பப்படி இயக்க முடியும்.\n\"அவர்கள் இருக்கிறார்கள்\" - திகில் கிளப்பும் புகைப்படமும், பின்னணியும்\nநியூசிலாந்திற்கு \"மரண பயத்தை காட்டிய\" ரஷ்ய செயற்கைக்கோள்\n9 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய 'திகில்கப்பல்'\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/30/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-1022059.html", "date_download": "2019-01-16T16:37:34Z", "digest": "sha1:DIAGCOO2IGKVESQ6SIYIF4QMTA2JZABO", "length": 7970, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nBy அரியலூர், | Published on : 30th November 2014 02:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, உடையார்பாளையம் பயறனீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உடையார்பாளையம் நகர அதிமுக செயலர் பெருமாள் தலைமை வகித்தார்.\nபயறனீஸ்வரருக்கும், நந்தியெம்பெருமான் மற்றும் அம்பாளுக்கும், பால், பன்னீர், சந்தனம், இளநீர், திருநீறு, திரவியப்பொடி, மஞ்சள்பொடி உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 1008 தேங்காய் உடைக்கப்பட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.\nஇதில் அதிமுக மாவட்டச் செயலர் தாமரை. ராஜேந்திரன், எம்எல்ஏ துரை. மணிவேல், அதிமுக மாவட்டத் துணைச் செயலர் தங்க. பிச்சமுத்து, மாவட்ட மாணவர் அணிச் செயலர் ஓ.பி. சங்கர், மாவட்ட இளைஞர் அணிச் செயலர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன், அரியலூர் ஒன்றியச் செயலர் செல்வராஜ் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/10/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D-875520.html", "date_download": "2019-01-16T16:13:13Z", "digest": "sha1:HVE5SVZTYSE4FTQS6Y7FJ6FD3XH4Z34Y", "length": 8317, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தீக்குளித்த கணவன், காப்பாற்ற முயன்ற மனைவி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதீக்குளித்த கணவன், காப்பாற்ற முயன்ற மனைவி சாவு\nBy dn | Published on : 10th April 2014 02:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்கால் அருகே மது அருந்த பணம் தராததால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் தீக்குளித்த கணவரும், அவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் தீயில் கருகி உயிரிழந்தனர்.\nகாரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி கீழக்காசாக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வெங்கடேசன் (35). இவர் சிற்ப வேலை செய்துவந்தார். இவரது மனைவி கமலாதேவி (32). திருமணமாகி ஓராண்டாகிறது.\nவெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் மது குடிக்க பணம் தருமாறு மனைவியிடம் கேட்டாராம் வெங்கடேசன். அதற்கு அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசன் திடீரென அங்கிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதை பார்த்த கமலாதேவி, கணவரை காப்பாற்ற அவரை பிடித்துள்ளார். அப்போது அவரது உடைகளிலும் தீப்பற்றியது. இவர்களின் அலறன் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருப்போர் ஓடிவந்து அவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் காரைக்கால் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு வெங்கடேசன், கமலாதேவி இருவரும் 6 மணியளவில் உயிரிழந்தனர். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200453?ref=archive-feed", "date_download": "2019-01-16T16:09:35Z", "digest": "sha1:2I4BHOLREQKAIETEVJQKHZEQXU6NTYSV", "length": 8478, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மாற்றுவலு உடையோருக்கான தொழில் வாய்ப்பு கண்காட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாற்றுவலு உடையோருக்கான தொழில் வாய்ப்பு கண்காட்சி\nமாற்றுவலு உடையோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் ஜெப்பூர் நிறுவனம் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.\nயாழ். ஜெப்பூர், செயற்கை அவயங்கள் பொருத்தும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 6ஆம் , 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ். சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்கு அருகில் காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது.\nகழிவுப் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் உற்பத்தி பொருட்களை செய்து சந்தைப்படுத்தும் நோக்குடன் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.\nகுறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தபடும் பொருட்களை பார்வையிட்டு தாம் விரும்பும் பொருட்களை பயனாளிகள் உற்பத்தி செய்ய முடியும்.\nஅதற்கான இலவச பயிற்சிகளை ஜெப்பூர் நிறுவனம் வழங்கவுள்ளதுடன், பயிற்சி காலத்தின் போது உற்பத்திக்கு தேவையான பொருட்களை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்க உள்ளனர்.\nஅத்துடன் சந்தைப்படுத்த சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்திகொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே கண்காட்சியினை பார்வையிட்டு, தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜெப்பூர் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/pondicherry-governor-kiran-bedi-twitter-account-blocked-118020600056_1.html", "date_download": "2019-01-16T16:21:40Z", "digest": "sha1:4GKYW6JS5LNBYELLJBM5T7ECIWSR3PUG", "length": 10423, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆளுநரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்.. | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆளுநரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்..\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தனது செயல்பாடுகள், மேலும் பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.\nமுன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவரது ட்விட்டர் கணக்கை 11 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், இன்று அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனை கிரண் பேடி வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்துள்ளார்.\nகிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல்கள் இருந்து வருகின்றன. மாநில உரிமைகளில் கிரண் பேடி தலையிடுகிறார் என்பது முதல்வர் நாராயணசாமியின் முக்கிய குற்றச்சாட்டாகும்.\n100 மதுபாட்டில் மற்றும் 120 லிட்டர் சாராயம் கடத்திய 24வயது இளம்பெண் கைது\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி\n60 வயது பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபர் - புதுச்சேரியில் அதிர்ச்சி\nசட்டசபைக்கு பூட்டு போட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\nபாஜகவின் நடவடிக்கையை முதல்வரால் தாங்க முடியாது: சீறும் எச்.ராஜா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/world/97008", "date_download": "2019-01-16T17:09:33Z", "digest": "sha1:I24YLJVPNUFEISFRZ4PWGALXAOYNVDF2", "length": 6311, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "கமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை", "raw_content": "\nகமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை\nகமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை\nமத்திய ஆபிரிக்க நாடான கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து கடத்தப்பட்ட 77 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமரூனில் பமிண்டா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் தற்போது கடத்தப்பட்ட 77 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் எனினும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் தொடர்ந்தும் தீவிரவாதிகளின் கட்டுப்பாடிலேயே இருப்பதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nகமரூனில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே பிரிவினைவாதிகள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதனால் இந்தக் கடத்தலில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என அரச தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.\nவடகொரியா கைது செய்த 3 பேரை விடுதலை செய்து அழைத்து வந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nபள்ளியில் துப்பாக்கி சூடு எதிரொலி- அமெரிக்காவில் மாணவர்கள் தற்காப்புக்கு கற்கள் வினியோகம்\nபோகோ கராம் தாக்குதலில் கடத்தப்பட்ட 100 நைஜீரியன் பள்ளி மாணவிகள் வீடு திரும்பினர்\nஈரான் ஏவிய செயற்கைகோள் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தது.\nஈரான் ஏவிய செயற்கைகோள் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தது.\nகனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்\nபோலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?m=201711", "date_download": "2019-01-16T16:38:18Z", "digest": "sha1:PE6WFW4Q6HOOFU52E7YOJC76MSTJP3TQ", "length": 26318, "nlines": 161, "source_domain": "www.anegun.com", "title": "நவம்பர் 2017 – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > 2017 > நவம்பர்\nசூரியாவின் தானா சேர்ந்த கூட்டம் டீசர்\nதளபதி விஜய், தல அஜித்திற்குப் பிறகு அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகரான சூரியா விளங்குகின்றார். அவரின் நடிப்பில் இவ்வாண்டு பிப்ரவரி 9ஆம் தேதி சிங்கம் 3 திரைப்படம் வெளியீடு கண்டு வெற்றி பெற்றது. அவரின் அடுத்த திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தின் சூரியா நடிக்கும் திரைப்படமான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் இன்று மலேசிய நேரப்படி 9.30க்கு வெளியிடப்பட்டது. இதில் ஊழல்\nநாளை நாடாளுமன்றத்தை கலைக்க நினைக்கிறேன்\nசிரம்பான், நவ. 30- 14ஆவது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என ஒட்டுமொத்த மலேசியர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அது குறித்து நகைச்சுவை செய்துள்ளார். நாடாளுமன்றத்தை நாளை கலைக்க தாம் எண்ணுவதாக அவர் கூறினார். சிரம்பானிலுள்ள அம்பாங்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நகர்புற உருமாற்று மையத்தை அதிகாரப்ப்பூர்வமாக திறந்து வைக்க வந்திருந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை\nவிபத்தினால் பாதிக்கப்பட்டு வரும் தேவராஜுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்\nஷா ஆலம், நவ.30- கடந்த இரண்டாண்டுகளாக விபத்தினால் பாதிக்கப்பட்டு உடற்பேறு குறைந்து தனது மாத வருமானத்தை இழந்து திரு தேவராஜ் அவர்கள் அவதியுற்று வருகிறார். 6 குழுந்தைகளின் செலவினங்களை சமாளிக்க அவரது மனைவி மாதவி பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இருப்பினும் அவரது குறைந்த மாத வருமானம் பள்ளி பயிலும் குழந்தைகள் செலவினம், மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய கணவரின் செலவினம்,வீடு வாடகை மற்றும் உணவு ஆகிய அடிப்படைக்கே பற்றாக்குறையாக உள்ளது.\nசிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி போனஸ் தொகை\nகோம்பாக், நவ.30- சிலாங்கூர் அரசாங்க ஊழியர்களுக்கு மாநில நிதி உதவியான போனஸ் தொகை டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வழங்கப்படும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். அதற்கான அறிவிப்பு சுற்றறிக்கை சம்பந்தப்பட மாநில அரசின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மாநில அரசாங்க அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட போனஸ் தொகையை டிசம்பர்\nசிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் வருடாந்திர புட்சால் கிண்ணம் 2017\nஷா ஆலம், நவ. 30- வருகின்ற 3.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8 முதல் மாலை மணி 6 வரை 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்து விளையாட்டுப்போட்டி மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்த வருடாந்திர கால்பந்து விளையாட்டுப்போட்டியில் (புட்சால்) சிலாங்கூர் மாநில சட்டமன்ற தொகுதியிலிருந்து மொத்தம் 32 குழுக்கள் இப்போட்டியில் களம் காணவிருக்கின்றனர் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர்\n2 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் சக்தி போட்டியிட இலக்கு\nகோலாலம்பூர், நவ. 30 வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி 2 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட இலக்கு கொண்டிருப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார். தனது கட்சியால் தேசிய முன்னணிக்கு வெற்றியை பெற்றுத்தர முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 9ஆவது மாநாட்டு நடைபெறவுள்ளது. இம்மாநாடு தொடர்பில் பெர்னாமாவிற்கு அளித்த நேர்க்காணலில் அவர் மேற்கண்டவாறு\nநாட்டில் 21 மேம்பாலங்கள் அபாய நிலையில் உள்ளது\nகோலாலம்பூர், நவ.30- நாடு முழுவதிலும் சுமார் 21 மேம்பாலங்கள் சாலையை பயன்படுத்துவோருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிக அபாய நிலையில் இருப்பதாகவும் அதில் 2 மேம்பாலங்களுக்கு பதிலாக புதிய மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 19 மேம்பாலங்களுக்கு பதில் புதிய மேம்பாலங்களை நிர்மாணிக்கும் நோக்கில் பொதுப்பணித்துறை அமைச்சு 11ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் மூன்றாம் நடப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்துள்ளதாக அத்துறையின் துணையமைச்சர் டத்தோ\nஇந்திய சமுதாயம் இல்லையெனில் மலேசியா வளர்ச்சியடைந்திருக்காது\nகோலாலம்பூர், நவ.30 இந்நாட்டின் மேம்பாட்டில் இந்திய சமுதாயம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. நிர்வாகம், பொதுச்சேவை, வர்த்தகம், கேளிக்கை, கல்வி மற்றும் உணவு முதலான துறைகளில் அச்சமூகத்தினர் எப்போதும் முன்னனியில் இருந்து சேவையாற்றி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பெருமிதம் தெரிவித்தார். இந்திய சமுதாயம் இல்லையென்றால் இன்று நாடு இருப்பது போன்ற மாபெரும் வளர்ச்சியை அபைந்திருக்க முடியாது. மலேசியாவும் இந்தியாவும் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதற்கு அச்சமூகத்தினர்களே முக்கிய\nவிஸ்வாசம் படத்தில் அஜீத்திற்கு ஜோடி யார்\nகோலாலம்பூர், நவ 30- வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தல அஜீத்தும் இயக்குநர் சிவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். இந்த படத்திற்கு ‘வி சென்டிமென்ட்டில் விஸ்வாசம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்குமாறு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்திருந்தார். அஜீத்துடன் நடித்ததில் பெருமிகழ்ச்சி\nஇடைவிடாத கனமழையால் கன்னியாகுமாரி உட்பட 8 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை\nநெல்லை, நவ 30- இடைவிடாத கனமழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்றும் பலத்த காற்றுடன் பல இடங்களில்\n1 2 … 39 அடுத்து\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-16T17:06:45Z", "digest": "sha1:N56DWXBUYLFAIHGP2X5YGL6UHFKAOBQF", "length": 13583, "nlines": 119, "source_domain": "www.anegun.com", "title": "டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > டத்தோஸ்ரீ தெங்கு அட்னான்\nதலைநகர் மக்கள் நாட்டின் மீது குறைவான விசுவாசத்தைக் கொண்டுள்ளனர் – டத்தோஸ்ரீ தெங்கு அட்னான்\nகோலாலம்பூர், ஆக. 6 நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் மீது அக்கறியில்லாத கோலாலம்பூர் மக்களிடம் நாட்டிற்கான விசுவாசம் குறைந்து காணப்படுவதாகக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே, நாட்டின் 60ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுகளில் மக்கள் தேசியக் கொடிகளைப் பறக்கவிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மக்கள் கொடிகளைப் பறக்கவிட்டு நாட்டிற்கான விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென\nகோலாலம்பூர், ஜூலை 20- “மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2.0” எனும் நேரடி விவாதத்தில் கலந்துக்கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சவால் விட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சரியல்ல என கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் சாடினார். பிபிபிஎம் கட்சி மற்றும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான அவருக்கு என்ன தேவை என்பது தமக்கு புரியவில்லை என தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமாகிய அவர்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.clicktamil.com/category/video/?filter_by=popular", "date_download": "2019-01-16T16:08:57Z", "digest": "sha1:IMAILRJPC55PTGIPLW5EYXZAVEAEGNJD", "length": 7309, "nlines": 184, "source_domain": "www.clicktamil.com", "title": "Video | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ் - Clicktamil", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/19797-hot-summer-starts-tomorrow.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-16T16:33:30Z", "digest": "sha1:LCLXTUFZVGR7E6BY242WD77HRBSO6UAE", "length": 9084, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் | hot summer starts tomorrow", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்\nஅக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.\nகோடையின் உச்சம் என ‌கருதப்படும் அக்னி நட்சத்திர காலம் நாளை தொடங்கி 28ம்‌தேதி வரை‌ நீடிக்கிறது. இந்த நாட்களில் வெயில் வழக்கத்தை விடஅதிகமாக இ‌ருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் பகுதியில் இருந்து காற்று நிலப்பகுதியில் நுழைவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று ‌குறைவாக‌ இருக்கும் எனகருதப்படுகிறது. இருப்பினும் வரும் ‌நாட்களில் காற்றின் திசை மாறுவதால் வெப்பத்தின் தா‌க்கம் அதிகரிக்கும்.\nஉலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று\nபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nகோடைக்கு குட்பை: பவானிசாகர் அணைக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்\nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nசுட்டெரிக்கும் கோடை வெயில் : பாகிஸ்தானில் 180 பேர் பலி\nகத்திரி வெயிலுக்கு, உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள்\nநடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி\nமிரட்டும் கோடை.. சிரமம் பார்க்காமல் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள்\n” வியப்பூட்டும் சென்னை முதலைப் பண்ணை\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று\nபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-01-16T16:31:10Z", "digest": "sha1:X2I72NGJEDEI7JTWYYA5P6NESMUCZVAI", "length": 8023, "nlines": 246, "source_domain": "www.thisaigaltv.com", "title": "ஜொகூரில் நேர்த்தியான முறையில் மோசடி கும்பல் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா ஜொகூரில் நேர்த்தியான முறையில் மோசடி கும்பல்\nஜொகூரில் நேர்த்தியான முறையில் மோசடி கும்பல்\nஜொகூரிலுள்ள கூலாய் ஜெயா, தென் ஜொகூர் பாரு, குளுவாங், இஸ்கந்தர் புத்ரி ஆகிய இடங்களிலுள்ள பேராங்காடிகளில் நேர்த்தியான முறையில் கும்பல் ஒன்று பெண்களிடம் மோசடி புரிந்துவருகிறது.\nபேரங்காடிகளில் உலாவரும் அக்கும்பல் பலரிடம் வெ.45,000 வரை மோசடி புரிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleபோலீசாரைக் கண்டு தலைத்தெறிக்க ஓடிய கும்பல்\nNext articleமலேசியா இந்தியா இடையே வலுவான உறவு – பிரதமர்\nகேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பு\nமலாயா பல்கலைக்கழகம் உலகளவில் 18-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\n200%-க்கு அதிகரித்திருக்கும் டெங்கி காய்ச்சல் எண்ணிக்கையினால் பினாங்கு கவனமாக இருக்க வேண்டும்\nதேசிய ரக்பி அணி காமன்வெல்த் விளையாட்டிற்கு தயாராகிவருகிறது.\nமுதலீட்டாளர்கள், நிபுணர்கள், புத்திசாலி மாணவர்களுக்கு 10 ஆண்டு விசா – ஐக்கிய அரபு அமீரகம்...\nகடல் சீற்றம் மற்றும் சூறாவளி எச்சரிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் பரந்து விரிந்த ஏரி – அதிகரிக்கும் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- 23ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார் மூன்றாவது நீதிபதி\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n“பேரரசர்,சுல்தான் தொடர்பான வதந்திகள் குறித்து எனக்கு தெரியாது”- துன் மகாதீர்\nகேமரன் மலை விவகாரத்தில் ஆதாரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/pasukan-bola-sepak-kita-akan-menang-dalam-final-ke-2-cheng-hoe/", "date_download": "2019-01-16T16:16:41Z", "digest": "sha1:E54Z45JOIRX4YLIDYKBYEIIKBWYSATCF", "length": 8808, "nlines": 247, "source_domain": "www.thisaigaltv.com", "title": "நம் கால்பந்து அணி 2-ஆவது இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் – செங் ஹோ! - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் விளையாட்டு நம் கால்பந்து அணி 2-ஆவது இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் – செங் ஹோ\nநம் கால்பந்து அணி 2-ஆவது இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் – செங் ஹோ\nகோலாலம்பூர், டிச.12 –வரும் சனிக்கிழமை வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறவிருக்கும் ஏ.எப்.எப் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் வியட்நாமை நம் தேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயா வீழ்த்தும் என அதன் தலைமை பயிற்றுனர் தான் செங் ஹோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய்கிழமை இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற முதல் இறுதி ஆட்டத்தில் மலேசியா 2 வியட்நாம் 2 என்ற கோல்களில் சமநிலைக் கண்டது. இரண்டு கோல்களில் பின் தங்கியிருந்த மலேசியா இறுதியில் இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தியது. எனினும் முதல் இறுதி ஆட்டத்தில் மலேசிய அணி, சற்று பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nஇந்நிலையில் சனிக்கிழமை ஹனோய்யில் நடைபெறவிருக்கும் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்கள் தங்களின் தவறுகளைக் குறைத்துக் கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.\nPrevious articleகேமரன் மலை விவகாரத்தில் ஆதாரங்கள் சேகரிப்பு\nஇரண்டாவது இறுதி ஆட்டத்திற்கு மலேசிய அணி தயார்\nமலேசிய வீரர் சியாட் தங்கம் வென்றார்\nஎங்களைத் தூற்றும் உத்துசானை நாங்கள் ஏன் வாங்க வேண்டும்\nதீபாவளி சமயத்தில் இரவு 8 முதல் 10 மணி வரை 2 மணி நேரம்...\nதிருச்சி பள்ளி மாணவி உருவாக்கிய 500 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள்\nசீ பீல்ட் கோவில் கலவரம் போன்று மீண்டும் ஏற்படாது – மகாதீர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nசிறப்பு விலையில் பிலிப்பே கோத்தின்ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-01-16T17:02:44Z", "digest": "sha1:GR545TNJEQYAOYWXK4S6L7IXYMEWGQCP", "length": 4631, "nlines": 73, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரேணு தேசாய் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ரேணு தேசாய்\nபிரபல நடிகரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டாவது திருமணம். யார் அந்த நடிகர்.\nதெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்காடுபவர் நடிகர் பவன் கல்யானின் முதல் மனைவி, தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகி உள்ளராம். திருமணமாகி 14 வயதில் ஒரு பையன் இருக்கும் போது...\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/09/12091128/1190744/coconut-oil-massage-control-skin-problems.vpf", "date_download": "2019-01-16T17:19:28Z", "digest": "sha1:FTOHFLHSRE2EOZG6JDDA4OVMKYNQEZNZ", "length": 17725, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேங்காய் எண்ணெய் மசாஜ் தீர்க்கும் சரும பிரச்சனைகள் || coconut oil massage control skin problems", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேங்காய் எண்ணெய் மசாஜ் தீர்க்கும் சரும பிரச்சனைகள்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 09:11\nதரமில்லாத பொருட்களால் ஏற்படும் சருமத்தின் பாதிப்பினைத் தவிர்க்க இயற்கை நமக்கு பல நல்ல பொருட்களை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய்.\nதரமில்லாத பொருட்களால் ஏற்படும் சருமத்தின் பாதிப்பினைத் தவிர்க்க இயற்கை நமக்கு பல நல்ல பொருட்களை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய்.\nஉடல் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களிலும், மேக்கப் எனப்படும் அழகு சாதனப்பொருட்களிலும் ரசாயன கலவைகள் உள்ளன. இவை சருமத்தின் மூலம் ரத்தத்தில் கலக்கின்றன என்பது ஆய்வின் கூற்று. இவை அனைத்து சுகாதார பொருட்களுக்கும் அலங்காரப் பொருட்களுக்கும் கண்டிப்பாய் பொருந்தாது. அநேக தரமான பொருட்கள் நம்மிடையே உள்ளன. இங்கு குறிப்பிடப்படுவது எல்லாம் தரமில்லாத பொருட்களால் ஏற்படும் பாதிப்பினைப் பற்றியே.\nஇத்தரமில்லாத பொருட்களால் ஏற்படும் பாதிப்பினைத் தவிர்க்க இயற்கையே நமக்கு பல நல்ல பொருட்களை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயினை சமையலில் உபயோகப்படுத்துங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nஉடல் ஆரோக்கியத்திற்கு உடலுக்கு ‘மசாஜ்’ செய்வதும் பரிதுரைக்கப்படுகின்றன. அதிலும் தேங்காய் எண்ணெய் கொண்டு உடலில் மசாஜ் செய்வது வலி நீக்கவும், உடல் வீக்கத்தினைக் குறைக்கவும் உதவுகின்றது.\nஉதடுகள் வெடிப்பு, வறண்டு விடுதல் இவற்றிற்கு விலை அதிகமான பொருட்கள் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயுடன் ஒரு சொட்டு நீர் கலந்து தடவி வந்தாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிற்றில் தேங்காய் எண்ணெய் மிதமாய் தடவி குளிக்க பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் வரிகள் வெகுவாய் குறையும் என இயற்கை வைத்தியம் வலியுறுத்துகிறது.\nவெயிலில் சென்று சருமம் வாடி வதங்கினால் சிறிது தேங்காய் எண்ணெய் தடவுங்கள். வெயில் எரிச்சல் அடங்கும். கொலஜன் நன்கு உருவாகி சருமத்தினை இளமையாக வைக்கும்.\nதேங்காய் எண்ணெக்கு கிருமி, பூஞ்சை பாதிப்பு தவிர்ப்பு ஆகிய குணங்கள் இயற்கையிலேயே இருப்பதால் தான் இதனை உடலில் தடவி குளிக்கச் சொல்கிறார்கள்.\nதலை வறண்டு இருந்தால் அதிக சரும பாதிப்புகள் ஏற்படலாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு பராமரிப்பது பரிந்துரைக்கப்படுகின்றது. இமை, நகம் இவற்றினை வறட்சியில் இருந்து பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.\nவெளியில் செல்லும்போது மேக்கப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது பஞ்சில் தேங்காய் எண்ணெய் தொட்டு முகம் முழுவதும் தடவி மேக்அப்பினை எடுத்து விடலாம். பின்னர் முகத்தினை நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளலாம். இது மிகச் சிறந்த சரும பாதுகாப்பாக அமையும்.\nசில சொட்டு தேங்காய் எண்ணெய், சில சொட்டு நீர் கலந்து குளித்த பின் உடலில் தடவலாம். அதிக காரணமான பொருட்களை உபயோகிக்காமல், சரும, முடி ஆரோக்கியத்திற்காக அதிக செலவு செய்யாமல் எளிதாய் பல நன்மைகளைத் தரும் தேங்காய் எண்ணெயினை இனி பயன்பாட்டில் கொண்டு வருவோமாக.\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் தயிர்\nபெண்கள் தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை...\nடீன்ஏஜ் பெண்களின் ‘டாட்டூ’ மோகம்\nஅழகழகாக ‘டாட்டூஸ்’ போட்டுக்கொள்ள ஆசையா\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.shakthionline.com/news/temples/1506-thirupathy-garuda-sevai.html", "date_download": "2019-01-16T17:06:55Z", "digest": "sha1:425QL5S4GQOJZYP26AJUPKJ7JQRFS7YR", "length": 7888, "nlines": 122, "source_domain": "www.shakthionline.com", "title": "திருப்பதியில் 29-இல் கருட சேவை | thirupathy-garuda-sevai", "raw_content": "\nதிருப்பதியில் 29-இல் கருட சேவை\nசித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருமலையில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் கருட சேவையைக் காண அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவர். அதனால் திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் கருட சேவையைக் காண வேண்டும் என தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பௌர்ணமி அன்று மாலை வேளையில் கருடசேவையை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், 2018-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஜனவரி 2-ஆம் தேதி அத்யயனோற்சவம், ஜனவரி 31 சந்திரகிரகணம், மார்ச் 2-ஆம் தேதி தெப்போற்சவம், மார்ச் 31 வசந்தோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு அன்று மாலை நடைபெற இருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.\nஅதனால் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 7 மணிக்கு பௌர்ணமி அன்று 2018-ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி கருடசேவை நடைபெற உள்ளது.\nஅதேபோல் ஜூலை 27-ஆம் தேதி சந்திரகிரகணம், நவம்பர் 22-ஆம் தேதி கார்த்திகை பௌர்ணமி, டிசம்பர் 22-ஆம் தேதி அத்யயனோற்சவம் உள்ளிட்ட காரணங்களுக்காக கருடசேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nமேலும், மே 29, ஜூன் 28, ஆகஸ்ட் 26, செப்டம்பர் 25, அக்டோபர் 24 உள்ளிட்ட தேதிகளில் பௌர்ணமி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதிருவருள்புரியும் தரணி பீட நாயகி\nதிருப்பதியில் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள்... குலுக்கல் முறையில் பெற வாய்ப்பு\nதிருப்பதியில் ஏப்ரல் மாத ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு\nதிருப்பதியில் இன்றும், நாளையும் ஆர்ஜித சேவை, திவ்ய தரிசனம் ரத்து\nநாக தோஷம் நீங்க செய்யும் கருடன் வழிபாடு\n2019ம் ஆண்டு ராசி பலன்கள்\nவாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை\nவைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போக திட்டமா....\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nதை 1 - ராசி பலன்கள்\nவாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஜனவரி 16 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nவாழ்வில் நல்லனவெல்லாம் பெற வழிகாட்டும் ஓர் ஆன்மீக இணையதளம்\nதை 1 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nவிநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்.... மாவட்டம் வாரியாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/08/mmda-nfgg_6.html", "date_download": "2019-01-16T16:55:23Z", "digest": "sha1:ZDKFLYNSCEOZMVGGLUKGDJDSSFOBNMYJ", "length": 8453, "nlines": 69, "source_domain": "www.lankanvoice.com", "title": "முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டம் (MMDA) தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது. - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG). | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டம் (MMDA) தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது. - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).\nமுஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டம் (MMDA) தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது. - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).\nதற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டத்தில் (MMDA) சீர்திருத்தம் அவசியம் என்பதற்கான கால, சூழ்நிலைத் தேவைகள் உள்ளன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nஇந்த வகையில் இஸ்லாமிய சட்ட வரன்முறைக்கு அமைய, பரந்த நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்\nஎன நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கருதுகிறது.\nகாதி நீதிமன்ற நடைமுறைகளில் உள்ள இடைவெளிகள், தவறுகள் சீர்செய்யப்பட வேண்டும். இவை மிகவும் கருத்தூன்றிக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.\nகடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட பலர் - குறிப்பாக பெண்கள் - முன்வைத்து வரும் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய கடப்பாடும் தார்மீகப் பொறுப்பும் அனைவரின் முன்னேயும் உள்ளது.\nஎனினும், துறை சார்ந்தோரிடம் இது குறித்து அபிப்பிராய பேதங்கள் நிலவி வருவதால், சிக்கலும் இழுபறியும் தோன்றியுள்ளது தெரிந்ததே.\n2009 இல் நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இவ்வளவு காலதாமதமாக வெளிவந்துள்ளதன் பின்னணியில் உள்ள உள்ளார்ந்த விடயங்களுக்கான தார்மீகப் பொறுப்பும் அனைவரையும் சாரும்.\nபாதிப்புக்குள்ளானோரைக் கருத்தில் கொண்டாவது, இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.\nஇது இவ்வாறிருக்க, இந்த ஆலோசனைக் குழுவினர் மத்தியில் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன. அவை இரு வேறு அறிக்கைகளாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஇவ்விரு கத்துக்களிடையேயும் குறைந்தபட்ச பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் உரையாடலும் பொறிமுறையும் இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகும்.\nஅதுவே நடைமுறையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த வல்லதாகும். இல்லாவிடின், இதில் அவசியமற்ற தாமதங்களும் இழுத்தடிப்புகளும் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே, இது குறித்து உலமாக்களும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் கூடுதல் கரிசனையை வெளிப்படுத்தி, இணக்கப்பாடான தீர்மானத்திற்கு வர வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டிக் கொள்கிறது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjIwNTIyMTkxNg==.htm", "date_download": "2019-01-16T15:54:47Z", "digest": "sha1:NAPNHAH43LZQQ7I4OMVOIPGG7K6VENVR", "length": 12745, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "பன்னீர் பக்கோடா- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nமாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் பன்னீர் பக்கோடா. இன்று இந்த பன்னீர் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் பக்கோடா\nபன்னீர் - 2 கப்\nகடலை மாவு - 2 கப்\nசாட் மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்\nசோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய், தண்ணீர் - தேவைக்கு உப்பு - தேவைக்கு\nபன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.\nகடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்\nஅவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம\nசாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள பன்னீர் கிரேவி அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்ற\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பன்னீர் கீர் எப்படி செய்வது என்று விரிவாக பார்க்\n« முன்னய பக்கம்123456789...112113அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/glossary-tamil-technical-glossary-A/c55.htm", "date_download": "2019-01-16T16:11:34Z", "digest": "sha1:TGQI4HOQWOQX7EMNUN2X23HU254MVZL2", "length": 15050, "nlines": 236, "source_domain": "www.valaitamil.com", "title": "தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY), glossary-tamil-technical-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nAc current ஆடலோட்டம்- மாறுதிசை மின்னோட்டம் பொருள்\nAc voltage மாறுதிசை மின்னழுத்தம் பொருள்\nAcoustic coupler கேட்பொலிப் பிணைப்பி பொருள்\nActive device செயல்படுச் சாதனம் பொருள்\nActive load செயல்படு சுமை பொருள்\nAliasing- alias frequency புனைவு- புனையலைவெண் பொருள்\nAmplidyne மிகைப்பி மின்னாக்கி பொருள்\nAmplitude shift keying வீச்சு பெயர்வு இணைத்தல் பொருள்\nAnalog electronics ஒப்புமை மின்னணுவியல்- ஒப்புமையியல் பொருள்\nAnd gate உம்மை வாயில் பொருள்\nAnisotropic antenna ஒருதிசை அலைக்கம்பம் பொருள்\nAntenna coupler அலைக்கம்பப் பிணைப்பி பொருள்\nApparent power தோற்றத் திறன் பொருள்\nAtomic instruction அணுநிலை ஆணை பொருள்\nAttenuation- attenuator மெலிப்பு- மெலிப்பி பொருள்\nAuto pilot தானோட்டி பொருள்\nAuto router தானியங்குத் திசைவி பொருள்\nAutomatic gain control (agc) தானியங்கு மிகைப்பு கட்டுப்பாடு பொருள்\nAverage current சராசரி ஓட்டம் பொருள்\nAzimuth திசை ரேகை பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T17:31:41Z", "digest": "sha1:GYDTWQLKKUL4TV6AUDN5ZQX5RN6MVOJ4", "length": 6009, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியாவின் செவ்வாய்க் கோள் ஆய்வுக் கலம் - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியாவின் செவ்வாய்க் கோள் ஆய்வுக் கலம்\nஹபிள் தொலைநோக்கியூடாக செவ்வாய்க் கோளின் தோற்றம்\nவியாழன், ஆகத்து 13, 2009, இந்தியா:\nகடந்த ஆண்டில், சந்திரயான்-1 என்ற சந்திர மண்டல ஆய்வு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய பின், இந்தியா செவ்வாய்க் கோளில் கவனம் செலுத்தத் துவங்கியது. திட்டப்படி, அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியா முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வு விண்கலத்தை செலுத்தும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்தது.\nதிட்டப்படி, 2013-2015ம் ஆண்டுகளில், இந்தியா முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வுவின் கலத்தை செலுத்தும் என்று இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பாளர் மாதவன் நாயர் கூறினார்.\nதற்போது, செவ்வாய்க் கிரக ஆய்வு திட்டம் பற்றிய ஆய்வுப் பணிகள் நிறைவேறியுள்ளன. இத்திட்டத்திற்கு 10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் நாயர் கூறினார்.\nசந்திரயான்-1 விண்கலத்தின் உணர்வீ செயலிழப்பு\nசெவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆரம்பக்கட்ட பரிசோதனை நிறைவு\nஇந்தியாவின் செவ்வாய்க் கிரக ஆய்வுக் கலம், சீன வானொலி\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T17:29:52Z", "digest": "sha1:ONEFBXECLTMBZTI3SKCOZYKRMZCHXK34", "length": 10504, "nlines": 83, "source_domain": "ta.wikinews.org", "title": "நாயக்கர் மன்னர் காலத்திய கல் மண்டபம் - விக்கிசெய்தி", "raw_content": "நாயக்கர் மன்னர் காலத்திய கல் மண்டபம்\n1 நாயக்கர் மன்னர் காலத்திய கல் மண்டபம்\nநாயக்கர் மன்னர் காலத்திய கல் மண்டபம்[தொகு]\nபராமரிப்பின்றி சேதமடைந்து இருந்த மன்னர் காலத்துகல் மண்டபம், மாநகராட்சி சாலை விரிவாக்கத்தால்தொல்லியல் துறை பொறியாளர்கள் மூலம் பாதுகாப்பாக அகற்றி, வேறு இடத்தில்அமைக்கப்பட்டுசீரமைக்கப்பட்டது. சென்னை, மாதவரம் பால் பண்ணை, குமரப்பபுரம் முதல், 200 அடி சாலை சந்திப்பு வரையிலான, 2.5 கி.மீ., துாரம், 30 அடி அகலம் கொண்ட மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலை, போக்குவரத்து வசதிக்காக, 45 அடி அகலமாக, மாநகராட்சியால் விரிவாக்கம் செய்யப்பட்டது.கடந்த, 2015 அக்டோபரில் துவங்கிய விரிவாக்கப் பணிக்காக, மாதவரம் பால் பண்ணை நிர்வாகத்திடம் இருந்து, தேவையான இடம் பெறப்பட்டது. தொல்லியல் துறைஅங்கிருந்த, வழிப்போக்கர்களுக்கான, நாயக்கர் கால, 11 கால் கல் மண்டபத்தையும் அகற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால், பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைபாதுகாக்க வேண்டும் என, கோரினர்.இதையடுத்து, அவர்களது கோரிக்கையை, மாதவரம் மண்டல அதிகாரிகள், மாநகராட்சிக்கு பரிந்துரை செய்தனர். அப்போது, தொல்லியல் துறையில் அனுபவமிக்க, ஓய்வு பெற்ற, இந்திய தொல்லியல் துறை உதவி பராமரிப்பு பொறியாளர் மூலம், கல் மண்டபத்தை பாதுகாப்பாக அகற்ற முடிவு செய்யப்பட்டது.கி.பி., 15 - 16ம் நுாற்றாண்டில், நாயக்கர் மன்னர் காலத்தில், இந்த கல் மண்டபம் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்ற பகுதிக்கு சென்று வரும் படை வீரர்கள் ஓய்வெடுக்க, இந்த மண்டபம் பயன்பட்டிருக்கிறது.\nபின், திருவிழா காலத்தில், திருவீதி உலா வரும் சுவாமியை, அங்கு வைத்து மக்கள் தரிசனம் செய்வதும் வழக்கமானது. மேலும், கால்நடையாக, நீண்ட துாரம் பயணம் மேற்கொள்ளும்பக்தர் மற்றும் வழிப்போக்கர் ஓய்வெடுப்பது, அவர்களுக்கான அன்னதானம், மருத்துவ உதவி ஆகியவை வழங்குவது உள்ளிட்ட பொது நல உதவிகள் வழங்கும் மையமாகவும், இந்த மண்டபம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇங்கு தங்குவோரின் குடிநீர் வசதிக்காக, மண்டபத்திற்கு பின்புறம், பெரிய நன்னீர் குளம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாளடைவில், பராமரிப்பின்றியும், இயற்கை சீற்றங்கள், கனரக வாகனங்களின் அதிர்வு போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் மண்டபம் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டது; குளமும் வற்றி வறண்டது.இந்த நிலையில் மாநகராட்சியின் சாலை விரிவாக்கப் பணியால், பழமையான இந்த மண்டபம் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, சாலையில் இருந்து, 40 அடி துாரத்தில், உட்புறமாக அமைக்கப்பட்டு உள்ளது.\nபழமையான இந்த மண்டபம் அமைந்துள்ள இடம், அங்குள்ள விநாயகர் கோவில் கல்வெட்டில், மகாதேவபுரம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பாதுகாப்பாக அகற்றி, ஆறு மாதங்களாக சீரமைத்தோம். மண்டபத்தின், 11 கல் துாண்களில் முருகன், விநாயகர், ஆஞ்சநேயர் என, பல்வேறு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்திய தொல்லியல் துறை, சென்னை.[1]\n↑ நாயக்கர் மன்னர் காலத்திய கல் மண்டபம்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 05:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/e5-series-shinkansen-japan-s-fastest-train-004278.html", "date_download": "2019-01-16T16:27:28Z", "digest": "sha1:K2K2Z6XE4MEKC3S45ZLRS64V6VRXSY2Q", "length": 23924, "nlines": 405, "source_domain": "tamil.drivespark.com", "title": "E5 Series Shinkansen, Japan's Fastest Train | ஜப்பானின் ஹயபுசா புல்லட் ரயிலின் சிறப்பம்சங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஜப்பானின் ஹயபுசா புல்லட் ரயிலின் சிறப்பம்சங்கள்\nநம் நாட்டில் பயணிகள் ரயில் சேவை துவங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் ஜப்பானிய அரசு மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் புல்லட் ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.\nஇந்தநிலையில், இந்தியா வருவதற்கான வாய்ப்பு உள்ள ஜப்பானிய புல்லட் ரயிலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களையும் இங்கே காணலாம். 1964ம் ஆண்டு ஜப்பானில் ஷின்கன்சென் அதிவேக ரயில் சேவை துவங்கப்பட்டது. உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஷின்கன்சென் ரயில்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை.\nஇந்த நிலையில், ஷின்கன்சென் ரயிலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை இ-5 வரிசை ஷின்கன்சென் ரயில்கள் 2011ம் ஆண்டு முதல் சேவையை துவங்கியது. இதனை ஹயபுசா என்றும் அழைக்கின்றனர்.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கும், ஆமோரி நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ஹயபுசா அதிவேக ரயில்களின் அடிப்படையிலான புல்லட் ரயில் இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஏனெனில், இந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் ஜப்பானிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் அந்நாட்டு முதலீட்டு திட்டங்களுடன் நடந்து வருகின்றன. ஜப்பானில் இயக்கப்பட்டு வரும் புல்லட் ரயில்கள் பற்றிய சில தகவல்களை ஸ்லைடரில் தெரிந்துகொள்வோம்.\nபுதிய தலைமுறை இ-5 வரிசை ஷின்கன்சென் ரயில்கள் சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சம் மணிக்கு 400கிமீ வேகம் வரை சென்றன. ஆனால், பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை வழங்குவதற்காக மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nபுல்லட் ரயிலின் தோற்றதில் அதன் மூக்குப் பகுதி அனைவரையும் சிந்திக்க வைக்கும். முன்பகுதியில் 15 மீட்டர் நீளத்துக்கு அதன் மூக்கு நீட்டப்பட்டுள்ளது. குகை அல்லது பாதாள வழித்தடத்தில் அதிவேகத்தில் நுழையும்போது காற்றால் அதிக சப்தம் ஏற்படுவதையும், ரயிலின் வேகம் காற்றின் அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவும் இதன் மூக்குப் பகுதி நீட்டப்பட்டுள்ளது.\nசிறப்பு நுட்பம் கொண்ட பெட்டிகள்\nஇ-5 புல்லட் ரயிலின் பெட்டிகள் அனைத்தும் பிரத்யேக காற்றுத் தடுப்பு தொழில்நுட்பத்தை கொண்டிருக்கின்றன. மேலும், தண்டவாளத்திலிருந்து வரும் சப்தம் மற்றும் அதிர்வுகள் பயணிகளுக்கு தெரியாதவகையில் சிறப்பு சப்த தடுப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஎஞ்சினுக்கு மின்சார சப்ளை பெற்றுத் தரும் கொம்பு பொதுவாக இரட்டை கைகள் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த வகை புல்லட் ரயில்களில் ஒற்றை கை கொண்டதாக இருக்கிறது. தேவையற்ற சப்தத்தை தவிர்க்கும் வகையில் ஒற்றை கொம்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் எஃப்எஸ்ஏ எனப்படும் ஃபுல் ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் பாடி டில்ட்டிங் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிர்வுகளை முற்றிலும் குறைத்துவிடும். பாடி டில்ட்டிங் சிஸ்டம் என்பது வளைவுகளில் ரயில் திரும்பும்போது அதிக சமநிலையை கொடுக்கும் சிறப்பு அம்சம். வளைவுகளில் வேகத்தை குறைக்க வேண்டியிருக்காது.\nஒரு இ-5 ரயில் மொத்தம் 10 பெட்டிகளை கொண்டிருக்கும். மூன்று வகுப்புகள் கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது. கிரான் கிளாஸ் என்ற முதல் வகுப்பில் 18 இருக்கைகளும், கிரீன் கிளாஸ் என்ற இரண்டாம் வகுப்பில் 55 இருக்கைகளும், சாதாரண வகுப்பில் 658 இருக்கைகளும் இருக்கின்றன.\nமிக சொகுசான லெதர் இருக்கை மற்றும் இருக்கையை எலக்ட்ரிக்கல் முறையில் முன்னே, பின்னே நகர்த்த முடியும். ஒரு பொத்தானை அழுத்தினால் இருக்கை பின்புறம் சாய்ந்துகொள்ளும் வசதி, புத்தகம் படிப்பதற்கான தனித்தனியான ரீடிங் லேம்ப், மடக்கி விரிக்கும் வசதியுடன் டிரே ஆகியவை உண்டு. லேப்டாப், மொபைல்போன் சார்ஜர், ஆர்ம் ரெஸ்ட் ஆகியவையும் இருக்கின்றன.\nவீல் சேர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வசதியுடன் கூடிய ரெஸ்ட் ரூம் உள்ளது.\nஜப்பானில், முதலில் 515.4 கிமீ தூரத்துக்கு இந்த அதிவேக ரயில்களுக்கான வழித்தடம் அமைக்கப்பட்டது. படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது 3,387.7 கிமீ தூரத்துக்கு அதிவேக ரயில்களுக்கான வழித்தடங்கள் ஜப்பானில் இருக்கின்றன.\nபயணிகளின் பாதுகாப்பு, சொகுசு, கட்டணம் என அனைத்து விதங்களிலும் விமானத்தை விட இந்த அதிவேக புல்லட் ரயில்கள் இருப்பதாக பயணிகளும், ஜப்பானிய ரயில்வேயும் தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான தொழில்நுட்பங்களை வழங்க ஜப்பான் ஒப்புதல் தெரிவித்து அதற்கான தீவிர ஆய்வுப் பணிகளையும் செய்து வருகிறது. சென்னை-பெங்களூர்-கோவை-திருவந்தபுரம், ஹவுரா-ஹால்தியா, ஹைதராபாத்-விஜயவாடா-சென்னை, டெல்லி-சண்டிகர்-அமிர்தசரஸ், புனே-மும்பை-ஆமதாபாத், டெல்லி-ஆக்ரா-லக்ணோ-அலகாபாத்-பாட்னா, டெல்லி-மும்பை ஆகிய வழித்தடங்களில் புல்லட் ரயிலை இயக்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும், பெரும் முதலீடுகளையும் வழங்குவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடோல்கேட் மூலம் இருமடங்கு அதிகரிக்கும் வருவாய்... அதிர்ச்சியில் தனியார் நிறுவனம்...\nஉலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா\nராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/miss-india-anu-kreethi-about-tamil-language/", "date_download": "2019-01-16T17:43:58Z", "digest": "sha1:KE35VDWKNU4WHPJZOYVKUUZUVHV7KSX5", "length": 12240, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Miss India Anu kreethi about Tamil Language - தமிழின் அருமை தெரிந்தவர்களுக்கு தான் அதன் முக்கியத்துவம் புரியும்! - 'மிஸ் இந்தியா' அனு க்ரீத்தி", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nதமிழின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்துவிடாது - 'மிஸ் இந்தியா' அனு க்ரீத்தி\nநான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்\nதமிழின் அருமை தெரிந்தவர்களுக்கு தான் அதன் முக்கியத்துவம் புரியும் என்று, மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள அனு க்ரீத்தி தெரிவித்துள்ளார்.\nசென்னை லயோலா கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பிரெஞ்ச் இலக்கியம் படித்து வரும், திருச்சியைச் சேர்ந்த மாணவி அனுக்ரீத்தி, மிஸ் இந்தியா பட்டம் வென்றார். அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டிலிருந்து தான் மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nசீனாவில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக எனது முழுகவனத்தையும் செலுத்தி வருகிறேன். அழகிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் செல்வந்தர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஆனால் நான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண். தமிழ் இலக்கண, இலக்கிய வளம் கொண்ட மொழி. அதன் அருமை தெரிந்தவர்களுக்குத்தான் முக்கியத்துவமும் புரியும்.\nஅழகிப் போட்டி என்பது அழகோடு மட்டும் தொடர்புடையது அல்ல. நீங்கள் யார், உங்களது செயல்கள் என்ன என்பதையும் அது பொறுத்தது. மிஸ்.இந்தியா என்பவர் என்னை பொறுத்தவரை உதவும் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்ற பாடுபட்டு வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக, உலக அழகிப் போட்டிக்குப் பின்னரே, எனது படிப்பை தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.\n’மிஸ் இந்தியா’ பட்டம் அனுக்ரீத்தியை தேடி வந்தது எப்படி தெரியுமா\nFemina Miss India 2018: மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நம்ம ஊரு ஸ்டைலிஷ் தமிழச்சி அனுக்ரீத்தி வாஸ்\nசாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ரோல்மாடல், மனுஷி சில்லர் : அழகில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டி\nதன்னுடைய சொத்துகளை விற்று கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்கும் விஜய் மல்லைய்யா\n‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ’மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று […]\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n5 Herbal Tea Recipes To Boost Your Immunity : தினம் இந்த எளிமையான தேநீர்களில் ஒன்று அருந்தினால் கூட போதும், கிரீம், லோஷன் இல்லாமலே சருமம் ஜொலிக்கும்.\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nஇந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmurasu.in/2018/04/03/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-10/", "date_download": "2019-01-16T16:47:22Z", "digest": "sha1:3PXIONZICASU3TXKUO7GVUYTK2HDVXAO", "length": 51630, "nlines": 91, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 10 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 10\nநைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வரும்வரை யமன் கர்ணனின் உருவில்தான் இருந்தார். கருக்கிருட்டில் தன் ஆலயமுகப்புக்கு வந்து அங்கிருந்து யமபுரிக்கு இமைக்கணத்தில் மீண்டார். உவகையுடன் தன் அரண்மனைக்குச் சென்று அதன் முதல்படியில் காலடி வைக்கும் வரை பிறிதொரு வினா இல்லாது நிறைந்திருந்தது அவர் உள்ளம். தூக்கிய கால் நின்றிருக்க திகைத்தபின் பின்னெடுத்து ஊன்றினார். திரும்பி தன்னைத் தொடர்ந்த காரானூர்தியை நோக்கிய கணமே மீண்டும் மண்ணுலகை அடைந்தார்.\nஅவரைச் சூழ்ந்த காலவடிவ ஏவலரிடம் “செல்க, இவ்வினாவைவிட விசைகொண்ட வினாவுடன் எவர் இருக்கிறார்கள் என்று அறிந்து வருக” என்று ஆணையிட்டார். அவர்கள் சென்று மீண்டனர். துர்பதன் என்னும் காலவடிவன் “அரசே, அஸ்தினபுரியின் சோலைக்குடிலில் ஒருவரை நான் கண்டேன். படைக்கலப் பயிற்சிநிலையில் இரவும்பகலும் அம்பு தொடுத்தபடி இருக்கிறார். ஆயிரம் அம்புகளில் ஒன்று குறிதவறுகிறது. அதை எடுத்து சினத்துடன் தன் உடலில் குத்தி குருதி பெருக்குகிறார். அதன்பொருட்டு மீண்டும் ஆயிரம் அம்புகளை தொடுக்கிறார். நாட்களென வாரங்களென காலம் கடந்துசென்றுகொண்டிருக்கிறது. அவர் உள்ளம் அமைதிகொள்ளவில்லை” என்றான்.\n“அவர் முதியவர். நரைத்த நீள்குழல் தோளில் விரிந்திருக்க வெண்தாடி விழுந்த மார்பும் பழுத்த விழிகளும் தொங்கிய மூக்கும் உள்மடிந்த உதடுகளும் கொண்டவர். களைத்துச் சரியும் இமைகளுடன் சற்றே துயிலில் அமைகிறார். எவரோ தொட்டதுபோல் விழித்தெழுந்து ‘ஏன்’ என்கிறார். பின்பு வாயை துடைத்தபடி ‘ஆம்’ என்கிறார். பின்பு வாயை துடைத்தபடி ‘ஆம்’ என்கிறார். எழுந்துகொண்டு ‘ஆயின்…’ என்கிறார். அம்புகளை எடுக்கையில் ‘இல்லை’ என்கிறார். எழுந்துகொண்டு ‘ஆயின்…’ என்கிறார். அம்புகளை எடுக்கையில் ‘இல்லை இல்லை’ என தலையசைக்கிறார்” என்றான் துர்பதன்.\n“அந்த விடுபடும் அம்பிலுள்ளது அவருடைய வினா” என்றார் யமன். “ஆம், அதை எவரிடம் வினவ விரும்புகிறார் என்றறிய நான் அருகிருந்து நோக்கினேன். நூறாவது முறையாக அம்பு தவறியபோது பற்களைக் கடித்தபடி ‘அவன்’ என்றார். தன் நெஞ்சில் அதைக் குத்தி குருதி வழிய ‘அவன் ஒருவனே’ என்றார். நான் ஆமென்று எழுந்து இங்கு மீண்டேன்” என்று துர்பதன் சொன்னான். அக்கணமே யமன் சென்று பீஷ்மரின் உடலுக்குள் புகுந்து மீண்டார். எடுத்த அம்பு கைதவற அதை பிடித்துக்கொண்ட பீஷ்மர் சினத்துடன் திரும்பி நோக்கினார். அவர் முகத்தில் அந்திப்பந்தங்களின் செவ்வொளி அலைகொண்டது.\nஅருகே அம்புகளை எடுத்தளித்துக்கொண்டிருந்த அவருடைய அணுக்க மாணவரான விஸ்வசேனர் “முதல் கைத்தவறல், ஆசிரியரே” என்றார். பீஷ்மர் இடப்புருவம் மேலெழுந்தமைய நோக்கி திரும்பிக்கொண்டார். இரண்டு அம்புகள் இலக்கெய்தியதும் வில்தாழ்த்தி “சொல், அதன்பொருள் என்ன” என்றார். “நூல்களின்படி உளப்பிழையும் உடற்பிழையும் முதுமையின் தெய்வமாகிய ஜரையின் வருகைக்குறிகள்…” என்றார் விஸ்வசேனர். “அவள் இறப்பின் தெய்வமான மிருத்யூவின் அணுக்கி. அவள் ஊரும் தேரின் பரி.”\nபீஷ்மர் தலையசைத்து வில்லை எடுத்தார். “இன்றுவரை இந்தக் குறி ஏதும் உங்களில் எழுந்ததில்லை, ஆசிரியரே” என்றார் விஸ்வசேனர். “என்ன சொல்கிறாய்” என்று பீஷ்மர் கேட்டார். விஸ்வசேனர் “ஒருகணமோ அரைக்கணமோ இங்கு இறப்பு வந்து அகன்றுள்ளதென்று என் உள்ளம் உணர்கிறது” என்றார். ஒருகணம் அவரை தளர்ந்த இமைகளுடன் நோக்கியபின் “நன்று” என்று புன்னகைத்தபடி பீஷ்மர் வில்லைத் தூக்கி அம்பை தொடுத்தார்.\nநைமிஷாரண்யத்தின் தெற்குவழியினூடாக யமன் பீஷ்மரின் உருவில் காட்டுக்குள் புகுந்தார். நெடிய காலடிகளை தூக்கி வைத்து ஓசையற்ற நிழல் என காட்டுச்செடிகளை ஊடுருவிச்சென்று இளைய யாதவர் தங்கியிருந்த குடிலின் கதவை தட்டினார். மும்முறை தட்டியபோது உள்ளிருந்து “எவர் வந்திருப்பது” என்று இளைய யாதவரின் குரல் ஒலித்தது. “காங்கேயனாகிய பீஷ்மன். யாதவரே, உம்மிடமன்றி பிறரிடம் கேட்கவியலா வினா ஒன்று என்னிடமுள்ளது. அதன்பொருட்டே வந்தேன்” என்றார் யமன்.\n” என்ற இளைய யாதவர் உள்ளே சிக்கிமுக்கியை உரசும் ஒலி கேட்டது. அனல் பற்றிக்கொண்டதும் சிறுசாளரம் ஒளி கொண்டது. கதவைத் திறந்து கையில் விளக்குடன் நின்ற இளைய யாதவரின் முகம் ஓவியப்பாவைபோலிருந்தது. யமன் கைகூப்பி “இரவில் உசாவவேண்டியவை போலும் இவ்வையங்கள்… நெடுந்தொலைவு கடந்து வந்தணைய பொழுதாகிவிட்டது” என்றார். “உள்ளே வாருங்கள், அஸ்தினபுரியின் பிதாமகரே” என்று இளைய யாதவர் அழைத்தார். சிலகணங்கள் தயங்கிவிட்டு யமன் குடிலுக்குள் சென்றார்.\nஇளைய யாதவர் பீஷ்மரை நோக்கியபடி அமர்ந்திருந்தார். பீஷ்மர் தரையில் விரித்த தர்ப்பைப்பாய்மேல் நீண்ட கால்களை ஒடித்ததுபோல் மடித்து முதுகை நிமிர்த்தி அமர்ந்திருந்தார். தாடியை இடக்கை கசக்கி நீவி மீண்டும் கசக்கிக்கொண்டிருக்க வலக்கை மடியில் ஓய்ந்து அமர்ந்திருந்தது. தான் கேட்கும்வரை அவர் பேசப்போவதில்லை என்றுணர்ந்த இளைய யாதவர் “அஸ்தினபுரியின் பிதாமகரை என் குடிலுக்கு விருந்தினராகக் கொண்ட மகிழ்வில் இருக்கிறேன். நாம் இன்றுவரை இப்படி தனியாக சந்தித்துக்கொண்டதில்லை” என்றார்.\n“ஆம்” என்று நிமிர்ந்த பீஷ்மர் எந்த முகமனும் இல்லாமல் நேரடியாக “நான் சென்றசிலநாட்களாக இடைவெளியில்லாமல் அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தேன்” என்றார். “ஆம் அறிவேன், உங்கள் உள்ளம் வில்லம்பு என்பார்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம், இம்முறை அது ஒரு வதையென ஆகிவிட்டது” என்றார் பீஷ்மர். “ஆயிரம் அம்புகளை குறிதவறாது அனுப்புவதே என் இலக்கெனக்கொண்டேன். ஆயிரத்தில் ஒன்று பிழைத்துக்கொண்டே இருந்தது. பிழைத்த ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் அம்புகள் பிழையீடெனக்கொண்டேன். ஈராயிரமாகி மூவாயிரமாகி இன்று என் கணக்குக்குமேல் பன்னிரண்டாயிரம் அம்புகள் நின்றுள்ளன. பன்னிரண்டாயிரம் வருபிழைகள். அவைபெருகும் முடிவிலி” என்றார்.\nஇளைய யாதவர் புன்னகைபுரிந்தார். “யாதவரே, எங்கு பிழைக்கின்றது என் அம்பு என்று நோக்கிக்கொண்டிருந்தேன். கை ஓய்ந்து ஆயிரத்தை அணுகும்போது. வென்றேன் என எண்ணும்போது. உளம்குவியாதபோது. ஆம், ஆனால் அதுமட்டுமல்ல. முதல் அம்பே பிழைத்ததுண்டு. உளம்கூர்ந்தமையாலேயே அம்பு தவறியதுண்டு. இறுகப்பற்றினால், இளகப்பிடித்தால், குறிநோக்கினால், நோக்காது செலுத்தினால் எந்நிலையிலும் பிழைநிகழ்கிறதென்று பின்னர் கண்டேன். ஆகவே என்னால் ஆவதொன்றில்லை. இது இந்த ஆடலின் நெறி போலும் என நினைத்தேன்.”\nஇளைய யாதவர் “அனைத்தும் இணைந்ததே ஆடல்” என்றார். “ஆனால் என்னால் உளம்அமைய முடியவில்லை. அந்த பிழைத்த அம்புகளால் என் உடலில் ஒரு குருதிப்புள்ளி வைத்தேன். சிறுத்தையென உடலெங்கும் புள்ளிகள் நிறைந்தன. சலித்தெழுந்து ஒரு முறை அம்புநுனியை என் கழுத்திலேயே வைத்தேன். இப்புவியில் எவருக்கும் ஒன்றேனும் பிழைப்பதே இயல்பு, நான் தெய்வங்களின் முழுமையை நாடுகிறேனோ என்று எண்ணினேன். எவருக்கு ஒருபிழையும் நிகழாதென்று என்னுள் வினவிக்கொண்டேன். துரோணருக்கும் கிருபருக்கும் கர்ணனுக்கும் பிழைக்கும் என்பதில் ஐயமில்லை. பரத்வாஜர், அக்னிவேசர், சரத்வான்… ஒவ்வொரு பெயராக எண்ணிச்செல்ல உமது நினைவெழுந்தது…”\nஇளைய யாதவர் காத்திருந்தார். “யாதவரே, ஆயிரத்தில் ஒன்று தவறும் ஊழ் உங்களுக்கும் உண்டா பன்னீராயிரத்தில் லட்சத்தில் கோடியில் ஒன்றேனும் பிழைபடுமா பன்னீராயிரத்தில் லட்சத்தில் கோடியில் ஒன்றேனும் பிழைபடுமா” என்றார் பீஷ்மர். “இல்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆனால் நான் நூற்றிலொன்றை பிழைவிடுவது வழக்கம்.” பீஷ்மர் புருவம்சுளிக்க நோக்கினார். “பிழைகளினூடாகவே இங்கு புவிநாடகம் நிகழ்கிறது, பெருநெறியரே” என்றார் இளைய யாதவர். “பிழைநிகழாதவற்றைக் கண்டு நான் அகல்கிறேன். அவற்றின் முழுமை வாயற்ற குடம். ஒருதுளியும் மொள்ளாது பெருக்கில் மிதக்கும் பொருளற்ற கோளம்.”\nபீஷ்மர் பெருமூச்சுவிட்டார். பின்னர் “நன்று, நான் அப்பிழையை வெல்ல முயலக்கூடாதா” என்றார். “வெல்ல முயலாவிடில் உங்களுக்கு வாழ்க்கையேது” என்றார். “வெல்ல முயலாவிடில் உங்களுக்கு வாழ்க்கையேது” என்றார் இளைய யாதவர். “அனைத்தையும் துறந்து கானேகும்போது இறுதி அம்பையும் வீசுவீர்கள் என்றால் அம்முயற்சியை கைவிடலாம்.” பீஷ்மர் பெருமூச்சுவிட்டு “நான் கேட்கவந்தது அதைத்தான். நான் கானேக விழைகிறேன். என்னை அஸ்தினபுரியின் முதன்மைப் படைத்தலைவராக அறிவித்திருக்கிறார்கள். இத்தருணத்தில் விலகுவது பொறுப்பை துறப்பதாகாதா என ஐயுற்றேன். ஆனால் எண்ணுந்தோறும் நான் அப்பொறுப்புக்கு உகந்தவனல்ல என்று தெளிவுகொள்கிறேன்” என்றார்.\n“யாதவரே, போருக்குத் தேவை பற்று. அதன் மறுபக்கமாகிய வெறுப்பு. பற்று முதிர்ந்து விழைவாகி, விழைவே ஆணவமாகி, ஆணவம் சினமாகி அனலென பற்றிக்கொள்கையிலேயே களம்நின்று போரிடமுடியும். எனக்கு துரியோதனன் மீதோ, அஸ்தினபுரி மீதோ, அதனால் தலைமைதாங்கப்படும் வேதத்தரப்பின் மீதோ அணுவளவும் பற்றில்லை. இவர்கள் முற்றழிந்தாலும் நான் ஒருதுளியும் வருந்தப்போவதில்லை. மறுபக்கம் எதிர்நின்று போரிடவிருக்கும் பாண்டவர்கள் மீதோ அவர்களைத் துணைக்கும் அசுர, நிஷாத, கிராதவீரர்கள் மீதோ சற்றும் வெறுப்பும் விலக்கமும் இல்லை.”\n“அவர்கள் வென்று இங்குள அனைத்தையும் முற்றழித்து தங்கள் கோலை நிறுவுவார்கள் என்றால் எனக்கு அதில் துயரில்லை. என் கொடிவழிகள் எவரும் பெயரென்றும் எஞ்சமாட்டார்கள் என்றால்கூட, நான் நம்பிச் சார்ந்திருந்த அனைத்தும் இனியில்லை என்று அழிந்துமறையும் என்றால்கூட அது எனக்கு எவ்வகையிலும் பொருட்டல்ல. அல்ல என்று நம்ப விழைந்தேன். பற்றையும் காழ்ப்பையும் நடித்தால் உள்ளமும் அதை சூடிக்கொள்ளக்கூடும் என்று எண்ணினேன். காழ்ப்பின், பற்றின் உச்சங்களை வெளிப்படுத்தினேன். ஆனால் உள்ளே நான் அகன்று நின்று அதை திகைத்து நோக்கிக்கொண்டிருக்கிறேன்.”\n“இங்கு நான் செய்வதற்கு மெய்யாகவே ஏதுமில்லை. அது மெய்யா என் உளநடிப்பா என்று என்னையே மீளமீள கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன். ஐயமின்றி நான் எவற்றிலுமில்லை என்று இன்றுதான் தோன்றியது. அக்கணமே இனி எதிலும் ஈடுபடலாகாது என்று முடிவெடுத்தேன். யாதவரே, இங்கு நான் செய்வதற்கேதுமில்லை. அதைவிட செய்வன எனக்கு எவ்வகையிலும் பயனளிப்பவையல்ல. நான் செய்வன பிழைக்கவும் ஒவ்வாதவை நிகழவுமே வாய்ப்பு மிகுதி” என்றார் பீஷ்மர். “ஆனால் மீண்டுமொருமுறை எவரிடமேனும் ஒரு சொல் கோரிவிட்டு அகலலாம் என்று எண்ணினேன்.”\n” என்று இளைய யாதவர் கேட்டார். “கானேகும் எவரும் மறுசொல் உசாவுவதில்லை. மறுகணத்திற்கென காப்பதுமில்லை.” பீஷ்மர் “ஆம், நான் ஐயுறுவது இதுநாள்வரை நான் பெரும்பாலும் காட்டிலேயே இருந்தேன் என்பதனால்தான். இந்த நூறாண்டுகளில் மீண்டும் மீண்டும் நகர்நீங்கி காட்டுக்கு சென்றுகொண்டேதான் இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் திரும்பி வந்திருக்கிறேன். ஏதோ ஒன்றின்பொருட்டு. அழைக்கப்பட்டு வந்திருக்கிறேன், மகிழ்ந்தும் சினந்தும் கசந்தும் நானே வந்திருக்கிறேன். மீண்டும் நான் வரக்கூடுமா என்னை வரச்செய்வது எது\n“யாதவரே, நீர் ஆழ்ந்தறிந்தவர் என நான் அறிவேன். பாரதவர்ஷத்தில் களம்நின்று படைநடத்துபவர் குருநிலையின் முதன்மை ஆசிரியரும் ஆகி இருந்ததில்லை. அன்றாடம் அரசுசூழ்பவர் கானகத்துறவியென்று அமைந்ததும் இல்லை. மகளிருடன் ஆடிக்களிப்பவர் புலனறுத்து அகத்தமைந்திருக்கிறீர்கள். இளமைந்தனும் மூதறிஞனும் ஒன்றென்றாகி நின்றிருக்கிறீர்கள். நீங்களே எனக்கு நெறி உரைக்கமுடியும்” என்றார் பீஷ்மர். இளைய யாதவர் “ஒன்றை விட்டுவிட்டீர் பிதாமகரே, என்னைப்போல் அனைத்துமறிந்தும் கணம்தோறும் கலங்குபவரும் இல்லை” என்றார். “ஆம், அது நீங்களே தேரும் நூற்றிலொரு பிழையம்பு” என்றார் பீஷ்மர்.\nஇளைய யாதவர் நகைக்க பீஷ்மர் முன்னால் குனிந்து “இங்கிருந்து இறங்கிச் சென்று நான் கானேகினேன் என்றால் மீண்டு வருவேனா” என்றார். “ஆம்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் நெடும்பொழுது சொல்லின்றி அமைந்து மீண்டு “ஏன்” என்றார். “ஆம்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் நெடும்பொழுது சொல்லின்றி அமைந்து மீண்டு “ஏன்” என்றார். “ஆயிரத்திலொன்று பிழையம்பு. ஆகவே ஆயிரம் அம்புகளின் ஆற்றல்கொண்டது அது” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அரசை, காமத்தை, மைந்தரை, குடியை துறந்தேன். துறந்தவற்றுடன் ஒவ்வொருகணமும் உடனிருந்தேன். என் வாழ்க்கை அம்புகளால் கங்கைக்கு அணைகட்டுவதாகவே அமைந்தது” என்று பீஷ்மர் சொன்னார்.\nகசப்புடன் புன்னகைத்து “உதிர்வனவற்றின் வடு தாங்கிய உள்ளம் கொண்டவன் நான் என்று முன்பு ஒரு சூதன் பாடி கேட்டேன். மெய்யென்று தோன்றுகிறது” என்றார். இளைய யாதவர் “அவை ஒவ்வொன்றிலுமிருந்து நீங்கள் விடுதலை கொள்ளக்கூடும், பிதாமகரே” என்றார். “ஏனென்றால் முன்னரே விடுதலையின் இன்பத்துக்கு பழகியிருக்கிறீர்கள். எப்போதும் தனியராக இருந்தமையால் எவருமின்றி இருக்கக் கற்றிருக்கிறீர்கள். உங்களை அலைக்கழித்த அனலை உடல் இழந்துகொண்டிருக்கிறது. முதுமை என்பது தன்னளவிலேயே ஒரு துறவு.”\n“ஆனால் இளமையைவிட முதுமையிலேயே தன்னுயிர்துறப்பும் துறவும் கடினமானவை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “இழக்கப்படுகையிலேயே ஒவ்வொன்றும் எத்தனை அரிதெனத் தெரிகின்றது. இழப்புகளாலான நீள்வாழ்நாளுக்குப்பின் இழக்கவிருப்பவை என எஞ்சுபவை நூறுமடங்கு அருமைகொண்டுவிடுகின்றன. அவற்றை நெஞ்சோடணைத்தபடியே முதுமையை கடக்கிறார்கள். முதியோர் எதையும் இழப்பதில்லை. பயனற்ற சிறுபொருட்களைக்கூட. எனில் உடலை, உயிரை, வாழ்வை எங்ஙனம் இழக்கவியலும் இறுதிச்சொட்டு மூச்சுக்காக ஏங்கிப்போரிட்டு உயிர்துறப்பதே உயிர்களின் இயல்பான நெறி.”\nசிறுமைபடுத்தப்பட்டவர்போல பீஷ்மர் முகம்சிவந்து நோக்கை திருப்பிக்கொண்டார். “மானுட இருப்பு ஆணவத்தால் ஆனது, பிதாமகரே. அதன்மேல் குலத்தால், கல்வியால், உடைமைகளால், வெற்றிகளால், தவத்தால் அடையாளங்களை ஏற்றிக்கொள்கிறார்கள் மானுடர். அவை ஒவ்வொன்றாக உதிர்ந்தழியும் முதுமையில் ஆணவம் மட்டுமே எஞ்சுகிறது. காப்பும் கவசங்களுமற்ற ஆணவம் மென்தோல்கதுப்பென இளங்காற்றில் வரும் இதழ் பட்டாலே புண்படுகிறது. நான் என பொறுப்பேற்றுக்கொள்கிறது. நானே என்றும் என்னால் என்றும் ஒவ்வொருகணமும் எண்ணிக்கொள்கிறது. நான் எனக்குப்பின் என துயர்கொள்கிறது.”\n“ஆம்” என பீஷ்மர் முனகினார். “அவ்வண்ணம்தான் இதுவரை இங்கிருந்தேன்.” இளைய யாதவர் “மெல்லிய நூல். அனைத்துப்பிடியும் அற்று மலைவிளிம்பில் தொங்குபவனுக்கு கொடிவள்ளி. அவன் உளமுருகிச் செய்யும் வேண்டுதல்களால் வலுவூட்டப்பட்டது. அவனுக்குரிய தெய்வங்களால் காக்கப்படுவது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதையும் நீங்கள் அறுத்து மீளக்கூடும். ஏனென்றால் பெருநோன்பு பூண்டு உளமுறுதியுடன் ஊழை எதிர்கொண்டு வெல்லும் திறன்கொண்டவர் என உங்களை நிறுவிக்கொண்டவர் நீங்கள்.”\nஅவர் சொல்லவருவதென்ன என்று புரியாமல் பீஷ்மர் நோக்கினார். கண்களுக்குமேல் நரைத்த புருவமயிர்கள் விழுந்துகிடந்தமையால் புதர்களுக்கு அப்பால் சிம்மம் பதுங்கியிருப்பதுபோல விழிகள் தெரிந்தன. “ஆனால் ஏன் நீங்கள் துறந்துசெல்லமுடியாது என்கிறேன் பிதாமகரே, வாழ்தல் இயல்பானது. அதற்கு எந்தத் தூண்டுதலும் தேவையில்லை. உயிர்களுக்குள் வாழ்வதற்குரிய ஆணையை பிரம்மன் பொறித்திருக்கிறான். துறத்தல் மானுடர் தேர்வது. அதற்கு அவர்களுக்குள் இருந்து ஆணை எழவேண்டும். அதற்குரிய பயன் என்னவென்று உள்ளம் தெள்ளிதின் அறியவேண்டும்.”\n“நான் துறப்பதனால் பயன்நிகழாதென்று எண்ணுகிறீரா” என்று சற்று அடைத்ததுபோல் ஒலித்த குரலில் பீஷ்மர் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “ஏன்” என்று சற்று அடைத்ததுபோல் ஒலித்த குரலில் பீஷ்மர் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “ஏன்” என்று பீஷ்மர் கேட்டார். “ஏனென்றால் இங்கு நிறைந்து அங்கு செல்பவர் அல்ல நீங்கள். இங்கு நிகழ்ந்து முடிந்தவரும் அல்ல.” பீஷ்மர் சீற்றத்துடன் “இல்லை, இதை நானே அறிவேன். நான் காடுகளில் ஒருகணம்கூட அஸ்தினபுரியையோ என் குடிகளையோ எண்ணாமல் பல்லாண்டுகாலம் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், அங்கெல்லாம் உங்கள் உள்ளத்திற்குகந்த அஸ்தினபுரி ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.\nபீஷ்மர் “இது அனைத்துமறிந்ததுபோல் பேசும் வீண்மொழி. அஸ்தினபுரியில் நான் மிகவிரும்பியது என் படைக்கலச்சாலையை. காட்டில் அதற்கிணையாக எதை உருவாக்கினேன்” என்றார். இளைய யாதவர் “காங்கேயரே, அது நீங்கள் அஸ்தினபுரியில் உருவாக்கிய காடு. காட்டில் நீங்கள் அரசவையை உருவாக்கவில்லை என்று சொல்லமுடியுமா” என்றார். இளைய யாதவர் “காங்கேயரே, அது நீங்கள் அஸ்தினபுரியில் உருவாக்கிய காடு. காட்டில் நீங்கள் அரசவையை உருவாக்கவில்லை என்று சொல்லமுடியுமா” என்றார். பீஷ்மர் சிலகணங்கள் இமைக்காமல் நோக்கிவிட்டு விழிதாழ்த்திக்கொண்டார். இளைய யாதவர் “நீங்கள் துறந்து செல்ல இயலும், பிதாமகரே. ஆனால் தொடங்கிய புள்ளிக்கே மீளச்சுழன்று வந்துகொண்டிருப்பீர்கள். பெரும்பயனின்மையே அது” என்றார்.\nஅமைதியிழந்தவராக தன் கைவிரல்களை பின்னிக்கொண்டும் தலையை அசைத்துக்கொண்டும் இருந்த பீஷ்மர் அறியாதெழுந்த எழப்போகும் அசைவால் தானே திடுக்கிட்டு மீண்டும் அமர்ந்தார். பின்னர் தாழ்ந்த குரலில் “நான் செய்யவேண்டியது என்ன” என்றார். “செயலாற்றுக” என்றார் இளைய யாதவர். “ஒருதுளி இன்பமும் அதிலிருந்து எழவில்லை என்றால் மட்டும் செயலை நிறுத்திக்கொள்க” பீஷ்மர் சினத்துடன் “இல்லை, துன்பம் மட்டுமே செயலில் இருந்து எழுகிறது” என்றார். “துன்பத்தை மட்டுமே செயல் அளிக்கிறதென்றால், செயல் மறுசெயல் என மீளாச் சுழலில் சிக்கவைக்கிறதென்றால் அதை ஏன் இயற்றவேண்டும்” பீஷ்மர் சினத்துடன் “இல்லை, துன்பம் மட்டுமே செயலில் இருந்து எழுகிறது” என்றார். “துன்பத்தை மட்டுமே செயல் அளிக்கிறதென்றால், செயல் மறுசெயல் என மீளாச் சுழலில் சிக்கவைக்கிறதென்றால் அதை ஏன் இயற்றவேண்டும் விட்டேன் என துணிந்து விலகி ஏன் அமையக்கூடாது விட்டேன் என துணிந்து விலகி ஏன் அமையக்கூடாது\n“செயல் துன்பத்தை அளிக்கிறதென்றால் அதிலிருந்து இன்பமும் எழக்கூடும். செயலாற்றும் முறை மட்டுமே பிழையென்றிருக்கும்” என்று இளைய யாதவர் சொன்னார். “செயலின் பொருட்டே உங்கள் உடலும் உள்ளமும் அமைக்கப்பட்டுள்ளது. செயலாற்றாவிட்டால் இக்கைவிரல்கள் இப்படி அமைந்திருப்பதை என்ன செய்வது விழிகள் கொண்ட ஒளியை எப்படி அணைப்பது விழிகள் கொண்ட ஒளியை எப்படி அணைப்பது செயலால் துன்பம் விளைகிறதென்றால் எங்கோ நீங்கள் அதை கோருகிறீர்கள் என்பதனால்தான். கேட்காத எதுவும் இங்கே அளிக்கப்படுவதில்லை.”\n” என்றார் பீஷ்மர் உரத்த குரலில். “நேரடியாக விழையமாட்டார்கள், உருமாறி வந்தால் வேண்டி ஈட்டி சேர்த்துக்கொள்வார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “அன்பை வேண்டி பொறுப்பின் துயரைச் சுமப்பவர் மானுடர். .காதலுக்காக பிரிவை. பற்றினால் இழப்பை. ஆணவத்தால் புறக்கணிப்பின் வலியை. உடைமையின் பொருட்டு எதிர்ப்பை. வெற்றிக்காக தோல்வியை. பிதாமகரே, இங்கிருந்து நோக்குகையில் எட்டுகால்களால் இரைதேடும் பூச்சிகளைப்போல மானுடர் துயர்தேடிப் பசித்தலைவதையே காண்கிறேன்.”\nமுகம் சுளித்து தலையை அசைத்தபடி “என்னிடம் சொல்விளையாடுகிறீர்” என்று பீஷ்மர் சொன்னார். பற்களைக் கடித்தபடி “முதியவரை குழவியர்போல் கையாள்கிறது இளையோருலகு” என்றார். இளைய யாதவர் “ஆம், அது நன்றல்லவா வாழ்க்கையில் வந்துபடிந்த பிற அனைத்தும் அகன்று எதுவோ அதுமட்டும் எஞ்சியிருக்கும் நிலை வாழ்க்கையில் வந்துபடிந்த பிற அனைத்தும் அகன்று எதுவோ அதுமட்டும் எஞ்சியிருக்கும் நிலை” என்றார். “என்னால் பிறிதொன்று சொல்லக்கூடவில்லை. செயல் முற்றிலும் வீணென்று எனக்குத் தோன்றுகிறது. அவ்வெண்ணத்துடன் என்னால் எதையும் செய்ய இயலாது” என மன்றாட்டின் ஒலியில் பீஷ்மர் சொன்னார்.\n“காங்கேயரே, செயல் இன்பத்தையும் துன்பத்தையும் அளிக்கக்கூடாது. பயனென்றும் வீணென்றும் தோன்றலாகாது. செயல்நிகழ்வதையே சித்தம் அறியலாகாது. அந்நிலையில் செயல்நிறுத்தி அமைவர் சித்தர். பிறிதெவரும் செயலாற்றக் கடமைப்பட்டவரே” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் தளர்ந்து பெருமூச்சுவிட்டு “என்னைப்போல் இங்குள எளியோருக்கு செயலறுத்து எழுதல் இயல்வதே அல்ல என்கிறீரா\n“வேர்களற்ற விண்ணிலெழ தாவரங்களுக்கு ஆணையில்லை, முகில்களைக் கண்டு கனவுகண்டு நின்றிருக்கவே அவற்றால் இயலும்” என்றார் இளைய யாதவர் புன்னகையுடன். “ஆனால், முகிலைக் கண்டுதான் தங்கள் தழைக்குவையை மரங்கள் படைத்துக்கொண்டன. இளவெயிலில் வெண்ணிலவில் முகிலின்கீழ் மண்முகிலென நின்றிருக்கையிலேயே மரங்கள் ஊழ்கப்பேரழகு கொள்கின்றன.” பீஷ்மர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். மீண்டும் ஒரு செறிவான அமைதி அவர்களிடையே திரண்டது.\nநெடுநேரம் கழித்து கலைந்து “இளையவனே சொல்க, என்னை நீ எவ்வண்ணம் மதிப்பிடுகிறாய்” என்று பீஷ்மர் கேட்டார். அவர் விழிகள் புதருக்குள் இருந்து வெளிவந்துவிட்டிருந்தன என்று தோன்றியது. “முடிசூடாமலேயே அஸ்தினபுரியின் அரசரென்றிருப்பவர்” என்றார் இளைய யாதவர். “நிகழாச் செயல் மும்மடங்கு விசைகொண்டது.” அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. கழுத்தில் தசைநார்கள் இழுபட்டு இழுபட்டுத் தளர்ந்து அசைந்தன. இருவருக்கும் நடுவே காலம் இழுபட்டு விசைகொண்டு தெறித்து விம்மி நின்றது. உதடுகள் அசையாமல் “சொல்” என்று பீஷ்மர் கேட்டார். அவர் விழிகள் புதருக்குள் இருந்து வெளிவந்துவிட்டிருந்தன என்று தோன்றியது. “முடிசூடாமலேயே அஸ்தினபுரியின் அரசரென்றிருப்பவர்” என்றார் இளைய யாதவர். “நிகழாச் செயல் மும்மடங்கு விசைகொண்டது.” அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. கழுத்தில் தசைநார்கள் இழுபட்டு இழுபட்டுத் தளர்ந்து அசைந்தன. இருவருக்கும் நடுவே காலம் இழுபட்டு விசைகொண்டு தெறித்து விம்மி நின்றது. உதடுகள் அசையாமல் “சொல்” என்றார் பீஷ்மர். “நிகழாதன அனைத்தும் அவ்வாறே” என்றார் இளைய யாதவர்.\nஎதிர்பாராதபடி சினம் பற்றிக்கொண்டெழ, உடல் பதற, முகம் வலிப்புகொள்ள, வலக்கையால் தரையை அறைந்தபடி பீஷ்மர் எழுந்தார். “இனிப் பேச்சில்லை… உம்மிடம் இனி சொல்லவேண்டியன ஏதுமில்லை” என்று கைநீட்டி கூவினார். இளைய யாதவர் அசையாமல் அமர்ந்து நோக்கினார். “நான் கிளம்புகிறேன். துறந்து கானேகுகிறேன். இங்கு நான் ஆற்றுவதற்கொன்றுமில்லை. அங்கு சென்று பயனில ஆற்றுவேன் என்கிறீர். இங்கிருப்பினும் ஆற்றுவன பயனற்றவையே. எனவே செல்வதற்கே முடிவெடுத்திருக்கிறேன். எனக்கென்று ஓர் அறைகூவலை விடுக்காவிடில் இதில் ஒன்றியொழுக என்னால் இயலாதென்பதனால்தான் அதை உம்மிடம் சொல்கிறேன். அதன்பொருட்டே வந்தேன். நான் சென்றடையாமல் போகலாம், இங்கிருந்து சிறுமைகொள்ளாதிருப்பேன்” என்றார் பீஷ்மர்.\nஇளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க பீஷ்மர் மீண்டும் குரல் தணிந்தார். “செயலென்று இதுவரை சூழ்ந்தவை எல்லாம் வெற்றாணவமே என புரிகிறது. எதையும் அடையாவிடினும் ஆணவமற்று விலங்கென காட்டில் வாழ்ந்திறப்பது இனிதென்று எண்ணுகிறேன், யாதவரே” என்றார். இளைய யாதவர் தன் விழிகளில் சுடரொளிர அப்படியே நோக்கி அமர்ந்திருந்தார். பீஷ்மர் “சொல்க, உம்மிடம் ஏதோ எஞ்சியுள்ளது” என்றார். “பிதாமகரே, துறவுகொள்வதற்கு முன் ஈரேழு விடை கொள்ளவேண்டும் என்று அறிவீரா” என்றார். பீஷ்மர் “ஆம்” என்றார்.\n“பெற்றோர், உடன்பிறந்தார், மனைவி, மைந்தர், ஆசிரியர், அரசர், மூதாதையர் என நேரேழு. நாம் இழந்தோர், நம்மிடம் கடன்பட்டோர், நாம் கடன்பட்டோர், நம் மீது வஞ்சம்கொண்டோர், நாம் வஞ்சம் கொண்டோர், நம் பழிகொண்டோர், குடித்தெய்வங்கள் என எதிரேழு” என்றார் இளைய யாதவர். “அனைவரிடமும் முழுவிடை பெற்று நீங்கள் கானேகமுடியும் என்றால் அதை செய்க” பீஷ்மர் “ஆம், அதை செய்தபின் கானேகுகிறேன்” என்றார்.\n“அவை ஒவ்வொன்றையும் எளிய சடங்கு என்றாக்கி வைத்திருக்கிறார்கள், பிதாமகரே. அலைந்து சோராமல் தெய்வமுன்னிலையில் அவற்றை இயற்றமுடியும்” என்றார் இளைய யாதவர். “என்னுடன் வருக\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 9\nநூல் பதினேழு – இமைக்கணம் – 11 →\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\nநூல் இருபது – கார்கடல் – 21\nநூல் இருபது – கார்கடல் – 20\nநூல் இருபது – கார்கடல் – 19\nநூல் இருபது – கார்கடல் – 18\nநூல் இருபது – கார்கடல் – 17\nநூல் இருபது – கார்கடல் – 16\nநூல் இருபது – கார்கடல் – 15\nநூல் இருபது – கார்கடல் – 14\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/19/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5.-21-%E0%AE%B2-1015397.html", "date_download": "2019-01-16T15:59:02Z", "digest": "sha1:A6HZBHVXNYKMC6YWLE3DDA3P2EV4VKW4", "length": 7374, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூர் மாவட்டத்தில் நவ. 21-ல் 3 வட்டங்களில் \\\\\\\"அம்மா\\\\\\' திட்ட முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூர் மாவட்டத்தில் நவ. 21-ல் 3 வட்டங்களில் \"அம்மா' திட்ட முகாம்\nBy dn | Published on : 19th November 2014 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டத்தில் \"அம்மா' திட்ட சிறப்பு முகாம் நவ. 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 3 வட்டங்களில் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் தலா ஒரு கிராமம் வீதம் \"அம்மா' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. நவ. 21-ம் தேதி அரியலூர் வட்டத்துக்கு உட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்திலும், செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டம் அங்கராயநல்லூர் கிராமத்திலும் இம் முகாம்கள் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/10/27140522/1209832/Sweet-Somas.vpf", "date_download": "2019-01-16T17:18:41Z", "digest": "sha1:HAIU5R4XD3STORGWHJOMYDKNAFFOLY6A", "length": 15017, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சோமாஸ் || Sweet Somas", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சோமாஸ்\nபதிவு: அக்டோபர் 27, 2018 14:05\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இனிப்பினால் ஆன சத்தான, சுவையான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்...இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இனிப்பினால் ஆன சத்தான, சுவையான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்...இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nரவை (அ) மைதா மாவு - கால் கிலோ\nசர்க்கரை - அரை கிலோ\nவறுகடலை - கால் கிலோ\nஏலக்காய் பொடி - சிறிதளவு\nவறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும்.\nதேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும்.\nரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.\nபின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம். ஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.)\nஅந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமஸை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.\nசூப்பரான இனிப்பு சோமாஸ் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஸ்நாக்ஸ் | இனிப்பு | சைவம்\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nசூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்\n‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்… தவிர்ப்பது எப்படி\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/hand-washes-sanitizers/latest-zuci+hand-washes-sanitizers-price-list.html", "date_download": "2019-01-16T16:35:43Z", "digest": "sha1:PTJ775MV4F7O62UUYGBGQWTPEQP3QVLK", "length": 12702, "nlines": 234, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ஸுசி தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest ஸுசி தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ் India விலை\nசமீபத்திய ஸுசி தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 16 Jan 2019 ஸுசி தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஸுசி ஜூனியர் ஸ்ட்ராவ்பெர்ரி தந்து சாநிதிஸிர் 160 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ஸுசி தந்து வாஷ் & சாநிதிஸிர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10ஸுசி தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ்\nலேட்டஸ்ட்ஸுசி தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ்\nஸுசி ஜூனியர் ஸ்ட்ராவ்பெர்ரி தந்து சாநிதிஸிர்\nஸுசி துளசி பசில் தந்து சாநிதிஸிர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.shakthionline.com/news/must-read/1693-vedhangal-esanai-vanangia-thalam.html", "date_download": "2019-01-16T17:06:12Z", "digest": "sha1:EA2EQN7JQ2QDNGFBA3R4NXSJUJRJCQPN", "length": 8736, "nlines": 122, "source_domain": "www.shakthionline.com", "title": "வேதங்களே ஈசனை வணங்கிய தலம் | vedhangal-esanai-vanangia-thalam", "raw_content": "\nவேதங்களே ஈசனை வணங்கிய தலம்\nவேதங்களே ஈசனை வணங்கிய தலம் வேதாரண்யம். இக்கோயிலின் பிராகாரத் தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கரங்களில் வீணையில்லை; மாறாக சுவடிகள் உண்டு. இத்தலத்து நாயகியான உமையம் மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணை யில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை.\nஸ்ரீராமர், ஸ்ரீபிரம்மா, விஸ்வாமித்திரர், அகத்தியர் முதலானோர் வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம், வேதாரண்யம். ஸ்ரீசரஸ்வதிதேவி வீணையின்றிக் காட்சி தரும் ஆலயம். ஸ்ரீநடராஜ பெருமானின் 16 சபைகளில் இந்தத் தலமும் ஒன்று. சப்தவிடங்கத் தலங்களில், இந்த ஆலயத்தை புவனவிடங்கத் தலம் என்று போற்றுவார்கள்.\n திரிசங்கு சொர்க்கத்தைப் பெற்ற தலம். சேர, சோழ, பாண்டியர்களும் வழிபட்ட பூமி. புனித நதியாம் கங்கை, இங்கே உள்ள மணிகர்ணிகையில் நீராடி இன்னும் புனிதம் பெற்ற தலம். தேவார மூவரும் பாடிய ஆலயம் எனப் பல பெருமைகள் கொண்டது வேதாரண்யம்\nஇத்தனைப் பெருமைகளுக்கும் சிகரம் வைத்தது போல், வேதங்கள் நான்கும் ஆரண்யங்களாக, அதாவது வனங்களாக, காடுகளாக இருந்து சிவ வழிபாடு செய்த ஒப்பற்ற தலம் என்பதால், வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் இந்தத் தலத்துக்குப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்\nவேதாரண்யம் எனும் புண்ணியத் தலத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கோயில் சந்நிதியில் உள்ள தீபத்தை, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக விளக்கில் ஓடி, அறியாமல் தூண்டியதாலேயே ஒரு எலி, மறுபிறப்பில் மூவுலகையே ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியான தலமும் இதுவே\nநாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ., திருத்துறைப் பூண்டியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nநாகதோஷம் போக்கும் ஆறுமுக நயினார் கோயில்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் 14-ந்தேதி திறப்பு\nபித்ரு தோஷம் போக்கும் கஜேந்திர மோட்சத் தலம்\nஅல்லல் போக்கும்...அபிராமி அன்னை திருத்தலம்\nசயனக் கோலத்தில் ராமர் காட்சி தரும் தலம்\nஅர்ச்சுணன் வணங்கிய...உய்ய வந்த பெருமாள்\n2019ம் ஆண்டு ராசி பலன்கள்\nவாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை\nவைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போக திட்டமா....\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nதை 1 - ராசி பலன்கள்\nவாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஜனவரி 16 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nவாழ்வில் நல்லனவெல்லாம் பெற வழிகாட்டும் ஓர் ஆன்மீக இணையதளம்\nதை 1 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nவிநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்.... மாவட்டம் வாரியாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/130500-electronic-nose-may-replace-search-dogs-in-future.html", "date_download": "2019-01-16T16:11:06Z", "digest": "sha1:CVWNSL476HJ57GTYW2UFHVQOSWIHU2JU", "length": 10640, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "Electronic nose may replace search dogs in future | இனி மோப்ப நாய்கள் ஓய்வெடுக்கலாம்... வருகிறது எலக்ட்ரானிக் மூக்கு! | Tamil News | Vikatan", "raw_content": "\nஇனி மோப்ப நாய்கள் ஓய்வெடுக்கலாம்... வருகிறது எலக்ட்ரானிக் மூக்கு\nஇந்த உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து மனிதன் தன்னைக் காத்துக்கொள்ள ஏதோ ஒன்றைச் சார்ந்தே இருக்கிறான். சாரும் பொருள் மட்டும் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுகிறது. முதலில் இயற்கை. அடுத்து விலங்குகள். கொஞ்சம் விவரம் தெரிந்ததும் விலங்கைப் பழக்கினான். பின் உடல் உழைப்பை இலகுவாக்க இயந்திரங்கள். மின்சாரம் கண்டுபிடித்த பின் அதனால் இயங்கும் பொருள்கள். புதியன வந்ததும் பழையன கழிக்கப்படுவது இயற்கைதானே இதுபோன்ற கழித்தல் கடந்த இரண்டு நூற்றாண்டாக அதிகமாகி வருகிறது.\nவிலங்குகள் பழக்கப்படுத்தபட்ட காலத்திலிருந்து நம் நண்பர்களாக, குடும்பத்தில் ஒருவராகவே பார்த்துள்ளோம். இயந்திரங்கள் வந்த போது நம்மை விட்டு அவற்றை விலக்கிவைக்கத் தொடங்கினோம். ட்ராக்டர் வந்து எருதை ஓரங்கட்டியது. அதுபோல் இப்போது வந்திருக்கும் ஆபத்து நன்றியான நண்பன் எனப் பெயர் வைக்கப்பட்ட நாய்களுக்கு.\nநாயின் மோப்பசக்தி மனிதனைக் காப்பாற்றும் ஆயுதமாக இருப்பதால் காவல், தேடல் எனப் பல இடங்களில் அதைப் பயன்படுத்தியுள்ளோம். பயன்படுத்திக்கொண்டும் உள்ளோம். பாம் ஸ்குவாடு, பேரிடர் மீட்பு என்று இதற்காகவே நாய்களைப் பழக்கி உடன் வைத்துள்ளோம். ஆனால், அதன் தேவையும் செலவும் அதிகமாக அதற்கு மாற்றாக வளரும் அறிவியல் உலகில் கருவிகள் கண்டு பிடித்துக்கொண்டேயிருக்கிறோம்.\nஇது ஒன்றும் புதிதல்ல. பல வருடங்களாகப் பல கருவிகள் இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பல வகைகள் பெரிதாகவும், காஸ்ட்லியாகவும் உள்ளதால் அதைப் பயன்படுத்த முடியாமல் கிடப்பிலேயே கிடக்கின்றன. விலைகுறைந்த கையடக்க கருவியை நோக்கிச் சென்ற தேடலில் இப்போது ஐரோப்பியர்கள் லேபிளில் உருவானதுதான் இந்தக் கையடக்க மின்மூக்கு( e-nose). இதன் விவரங்கள் ``அனலிட்டிகள் கெமிஸ்ட்ரி” இதழில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்தக் கருவி மூன்று பகுதிகளாக உள்ளது. ஒன்று மாதிரி சேமிக்கம். இது வரும் வாசனையை நுகர்ந்து மெட்டல் ஆக்சைட் செமிகண்டக்டர் வழியே உள்ளனுப்பும். டிடெக்டர், அதை ஆராய்ந்து வகைப்படுத்திய செய்தியை பாலிமர் கண்டக்டர் வழி அனாலிசிஸ் பகுதிக்கு அனுப்பும். அது ஏற்கெனவே அதில் பதிந்த, பழக்கமான செய்தியோடு ஒப்பிட்டு அதை எலக்ட்ரிக் சிக்னலாக மாற்றி வெளியிடும். இந்த அனைத்துச் செயல்களையும் ஒரு சிறிய ரிமோட் அளவில் கைக்குள் அடக்கும் கருவிக்குள்ளேயே செய்து காட்ட முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.\nஇடர்பாடுகளில் சிக்கிய மனிதர்களிடமிருந்து அசிடோன், அமோனியா, ஐசோபிரின், கார்பன் டை ஆக்ஸைடு முதலியன வெளியேறும். அதை மோப்பம் பிடித்துத்தான் நாய்கள் மனிதர்கள் இருப்பைக் காட்டும். அந்த நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு அதன் குறைந்த அளவைக் கூட நுகர்ந்து அதை எலக்ட்ரிக் சிக்னலாக மாற்றும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. நாய்கள் சீக்கிரம் சோர்ந்துபோகும் போது தேடல் தாமதமாகி உயிர்ப்பலி ஏற்படுவதைக் குறைக்க இந்தக் கருவி உருவாக்கப்படுகிறது. தவிர்த்து வேறு பல (குவாலிட்டி கன்ட்ரோல், புரொடக்ஷன்) தொழிற்சாலைகளில் இதைப் பயன்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.\n``இது நாய்களின் வேலையை விடத் துல்லியமாக இருக்கும். இது மோப்ப நாய்களைப் பணியிலிருந்து தூக்கிவிடும் ஆயுதமாகவும் மாறிவிடும்\" என்கிறார் அதை ஆய்வு செய்யும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஸ்டீபன் டைலர்.\nஒரு சில நேரங்களில் சிறிய வாசனை மாற்றம் கூட, வேறு பொருள் எனக் கருதப்படும் நிலையில் மேலும் இதன் நிறை குறைகள் பற்றி நேரடி நிகழ்வுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட, இதை இப்போதைய நிலையில் நாய்களுடன் சேர்த்துப் பயன்படுத்தவிருக்கின்றனர்.\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-aug-01/cars/133163-datsun-redi-go-first-drive.html", "date_download": "2019-01-16T16:47:12Z", "digest": "sha1:OW3JX36OZBWSLCMC7S4A6EAY2IXPINKZ", "length": 19862, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்! | Datsun redi-GO - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\nமோட்டார் விகடன் - 01 Aug, 2017\n - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்\n - இது 1,000சிசி ரெடி டட்ஸன்\nடாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்\nஎஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி\nஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது\nமிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்\n - விக்ரம் Vs வேதா\nபுத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்\nவியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்\nலிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்\nஇந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nடாக் ஆஃப் தி ட்ராக் - ராஜிவ் & ரெஹானா\nசெம மைலேஜ்... செம அழகு\nமனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி\n - இது 1,000சிசி ரெடி டட்ஸன்\nஃபர்ஸ்ட் டிரைவ் : டட்ஸன் ரெடி கோ 1.0 லிதமிழ்\n‘மூன்றரை லட்ச ரூபாய் பட்ஜெட்; 800 சிசியாக இருந்தாலும் பரவாயில்லை... ஒரு சின்ன கார் வேண்டும்’ என்பவர்களது வெயிட்டிங் லிஸ்ட்டில்தான் இருக்கும் டட்ஸன் ரெடி கோ. ஏனென்றால் மாருதி ஆல்ட்டோ, ரெனோ க்விட் அளவுக்கு மக்கள் மனதில் அவ்வளவாக இடம் பிடிக்கவில்லை ரெடி கோ. மாதம் 2,000 ரெடி கோ கார்கள் விற்பனை என்பது பெரிய எண்ணிக்கைதான். இருப்பினும், சக்தி குறைவான இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், ரிஃபைன்மென்ட், குறைவான டீலர் நெட்வொர்க் என்று சில குறைகளும் இருந்தன.\nகுட்டியூண்டு ஹூண்டாய் இயானிலேயே எப்போதோ 1,000 சிசி இன்ஜின் வந்துவிட்டது. டட்ஸனுக்கு இப்போதுதான் இந்த ஐடியாவே வந்திருக்கிறது. 800 சிசி இன்ஜின் இருந்த இடத்தில் 1.0 லிட்டர் இன்ஜினைப் பொருத்தி, ‘நகர்ப்புற க்ராஸ்ஓவர்’ என்று அடைமொழி கொடுத்து, ரெடி கோ 1.0 காரை டட்ஸன் அறிமுகம் செய்திருக்கிறது. நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு ரெடி கோ இப்போது எப்படி இருக்கிறது\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nடட்ஸன் ரெடி கோ 1.0 லி\n5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்\nடாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167869", "date_download": "2019-01-16T16:51:56Z", "digest": "sha1:B77CWJCVPPLF7M6KL4DER52JHL66JEBR", "length": 7241, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "காவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு காவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம்\nகாவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம்\nகோலாலம்பூர் – துன் மகாதீரின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாக அடுத்து காவல் துறையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் மாற்றப்படலாம் என்றும் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமகாதீர் பதவியேற்றதிலிருந்து நடப்பு காவல் துறைத் தலைவர் புசி ஹருண் பல வகைகளிலும் அவருடைய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பாக இருந்து வருகிறார் என்றாலும், காவல் துறையை முழுமையாக மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக பல முன்னணி காவல் துறை அதிகாரிகள் பதவி விலகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதில் முக்கியமாக காவல் துறைத் தலைவரும் மாற்றப்படுவார் என்று சிங்கப்பூரின் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை ஆரூடம் தெரிவித்துள்ளது.\nநஜிப் மீது பல வழக்குகள் விசாரணையில் இருப்பதால் அவரால் நியமனம் பெற்ற காவல் துறைத் தலைவர் தொடர்ந்து பதவியில் இருப்பது மகாதீர் அரசாங்கத்திற்கு நெருடலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஅதே வேளையில் காவல் துறையின் தோற்றத்தை மாற்றும் வகையில் சில இலாகாக்கள் அகற்றப்பட்டுப் புதிய இலாகாக்கள் தோற்றுவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமலேசிய காவல் துறை (*)\nமுகமது புசி ஹாருண் (ஐஜிபி)\nPrevious articleசிங்கப்பூர் வந்தார் டிரம்ப்\nNext article“மகாதீர் விரும்பும்வரை பிரதமராக இருக்கலாம்” – அன்வார்\nஅம்னோ கட்சி உச்ச மன்ற உறுப்பினர், டத்தோ லொக்மான் நூர் கைது\nசுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது\nமுகமட் சாபுவின் மகன் போதைப் பொருள் பயன்பாட்டுக்காகக் கைது\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nசாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/mary-kom-wins-another-gold-medal-118020200034_1.html", "date_download": "2019-01-16T16:42:49Z", "digest": "sha1:FO6XXVIUKD3DCYFOI3R73625AVULHVLR", "length": 10597, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற மேரி கோம்.. | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற மேரி கோம்..\nஇந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவினருக்கான இறுதி ஆட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி காபுகோவாவை எதிர்கொண்ட இந்தியாவின் குத்து சண்டை வீராங்கனை மேரிக்கோம், அவரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.\nஇவர் எற்கனவே இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார், மேலும் இவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், அர்ஜுனா ஆகிய விருதுகள் வழங்கபட்டுள்ளது. 35 வயதான மேரி கோம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடையில்லை என நிருபித்துள்ளார்,\nஇந்நிலையில் இவரின் தங்க பதக்க பட்டியலில் மேலும் ஒரு தங்க பதக்கம் இந்தியாவிற்காக சேர்ந்துள்ளது.\nஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர்: தங்கம் வென்றார் மேரி கோம்\nஇந்திய மணல் சிற்ப கலைஞருக்கு ரஷ்யா கொடுத்த தங்கப்பதக்கம்\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: விராத் கோஹ்லி சதம்\nடு பிளிசிஸ் சதம்; இந்திய அணிக்கு ரன்கள் 270 இலக்கு\nடாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா முதலில் பேட்டிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96684", "date_download": "2019-01-16T16:40:26Z", "digest": "sha1:VQD3KN3OWIJV2WL6K3NYKXOYWEULOH54", "length": 5236, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "இந்தோனேசியாவில் பேருந்து விபத்தில் 27 பேர் பலி", "raw_content": "\nஇந்தோனேசியாவில் பேருந்து விபத்தில் 27 பேர் பலி\nஇந்தோனேசியாவில் பேருந்து விபத்தில் 27 பேர் பலி\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதியில் உள்ள மலப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக சுமார் 40 பேர் கொண்டு ஒரு குழுவினர் பேருந்தில் சென்றுள்ளனர். அந்த பேருந்து மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் பைக்கின் மீது மோதியுள்ளது.\nஇதனால் பேருந்தின் ஓட்டுனர் அவசரமாக பிரேக் போட்டுள்ளார். இதனால் கவிழ்ந்த பேருந்து பலமுறை உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி\nஈரானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி - ஒருவர் உயிர் தப்பினார்\nலாரி மீது பஸ் மோதியது- 14 பேர் பலி\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/nanpagal-100/19963-nanpagal-100-20-01-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-16T16:44:11Z", "digest": "sha1:ZXQK2RID27QQUZRCXWXJA2GIQMZGA7XG", "length": 3612, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பகல் 100 - 20/01/2018 | Nanpagal 100 - 20/01/2018", "raw_content": "\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 16/01/2019\nஇன்றைய தினம் - 15/01/2019\nஇன்றைய தினம் - 14/01/2019\nகிச்சன் கேபினட் - 16/01/2019\nடென்ட் கொட்டாய் - 16/01/2019\nகிச்சன் கேபினட் - 15/01/2019\nவட்ட மேசை விவாதம் - 15/01/2019\nதிரைப் பொங்கல் - 15/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49823-kerala-floods-actor-suriya-and-karthi-give-25-lakhs.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-16T16:41:36Z", "digest": "sha1:LHDCZMQWLGPV4JLYKQBTT37GZ57ZUEJK", "length": 10343, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு சூர்யா 25 லட்சம் நிதி | kerala floods: actor suriya and karthi give 25 lakhs", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு சூர்யா 25 லட்சம் நிதி\nகேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி 25 லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள்.\nகேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள். எப்பொழுதும் சூர்யா, கார்த்திக்கும் கேரள மக்களிடம் ஒரு தனி ஈடுபாடு உண்டு. கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம் வருந்துகிறோம். வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்திக்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nராகுல் பாதுகாப்பு குறித்து காவல்துறை விளக்கம்\nஇந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த வோக்ஸ், பெர்ஸ்டோவ் - இங். ரன் குவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பெஸ்ட் பினிஷர்தான் எங்கள் தல தோனி’ - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசிகர்கள்\n“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்\n“என் பலநாள் கனவு நிஜமானது” - ‘பேட்ட’ அனிருத்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி\nபிளாஸ்டிக் பொருட்களை டிச.31 க்குள் ஒப்படைக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி\nஇயக்குனர் ராஜமவுலி மகன் திருமணம்: ஜெய்ப்பூரில் நாளை நடக்கிறது\nநெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\nடிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராகுல் பாதுகாப்பு குறித்து காவல்துறை விளக்கம்\nஇந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த வோக்ஸ், பெர்ஸ்டோவ் - இங். ரன் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-16T17:03:41Z", "digest": "sha1:LUDK7JNTOC4DRJ3XUU3WF425FUYXZUNB", "length": 9531, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்திய பெண்மணி நியமனம் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் உலகம் பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்திய பெண்மணி நியமனம்\nபன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்திய பெண்மணி நியமனம்\nபன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்திய பெண்மணி கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nஐஎம்எப் எனப்படும் பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் பதவியேற்றுள்ளார்.\nஅமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கர்நாடகத்தின் மைசூரில் பிறந்தவர். இவர் ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டுப் பண நிதியத்தின் 11ஆவது தலைமைப் பொருளியல் வல்லுநராக ஜனவரி ஒன்று முதல் பொறுப்பேற்றுள்ளார். கீதா கோபிநாத் இந்தப் பதவிக்கு வந்துள்ள முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபன்னாட்டுப் பண நிதியத்தின் உயர் பதவியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என அதன் மேலாண் இயக்குநர் கிறிஸ்டின் தெரிவித்துள்ளார். கீதா கோபிநாத் தனித்தன்மைமிக்கவர் என்றும், உலகப் பெண்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும் கிறிஸ்டின் குறிப்பிட்டார்.\nPrevious articleபதவி துஷ்பிரயோகம்: பினாங்கில் கூட்டரசு அரசாங்க நிறுவனத்தின் உயர் அதிகாரி கைது\nNext articleஉடல்நலம் குன்றியுள்ள பகாங் சுல்தானை அகோங்காக நியமிக்கலாம்\nமோசமான வானிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மாடுகள் இறந்தன\nசூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய பனிக்கிரகம் கண்டுபிடிப்பு\nமாடியிலிருந்து கோன் வீசிய காணொளி: போலீசார் தீவிர விசாரணை\nபினாங்கு பாஸ் கட்சி ஆறு நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது\nஏ.ஆர் ரகுமான், ஜேசுதாஸ் உள்பட குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விருது வழங்கினார் ஜனாதிபதி\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஅரபு மாநாட்டில் பங்கேற்க கத்தார் நாடுக்கு தடை விதிக்கப்படாது: சவூதி அரேபிய இளவரசர் தகவல்\nஇலங்கையில் மூடப்படும் சர்வதேச விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-16T17:33:10Z", "digest": "sha1:VH5MR2RZJYGS5GI3ODVNAPU3TMVY2O4Y", "length": 9464, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு நிலைய வசதிகளை ஆஸ்திரேலியா அதிகரிக்கிறது - விக்கிசெய்தி", "raw_content": "கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு நிலைய வசதிகளை ஆஸ்திரேலியா அதிகரிக்கிறது\nஞாயிறு, நவம்பர் 1, 2009\nபுகலிடம் கோருவோரை தங்கவைப்பதற்காக கிறிஸ்துமஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையத்தை விரிவுபடுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிடுகிறது. தற்போது 1200 படுக்கைகளே கிறிஸ்மஸ்தீவு தடுப்பு நிலையத்தில் உள்ளன. இதனை 2200 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 40 மில்லியன் டொலர்களை செலவிடவிருப்பதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.\nஇதேவேளை, இந்தோனேசியாவின் ரீயாவு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் \"ஓசியானிக் வைக்கிங்\" கப்பலில் தங்கியிருக்கும் 78 இலங்கையர்களும் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தாம் இந்தோனேசியாவில் 4 முதல் 5 ஆண்டுகள் வரை தங்கியிருந்ததாகவும், தம்மை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அகதிகளாக அங்கு பதிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தாம் இனியும் அங்கு திரும்பத் தயாரில்லை என்றும் தம்மை எந்த நாடுகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலியா தயாராகி வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசுங்கக் கப்பலான ஓசியானிக் வைக்கிங் கப்பலின் பணியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 78 இலங்கையரையும் வெளியேற்றுவதற்கு அரசு தயாராகும் அறிகுறியாக இது கருதப்படுவதாக குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.\nகிறிஸ்மஸ் தீவில் தடுப்பு நிலையத்திற்கு உள்ளீர்க்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் தேவையின் பின்னணியிலுள்ள முக்கிய காரணியாக இலங்கையிலிருந்து ஆட்கள் வருகை தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கீகரிக்கப்படாத படகுகளில் வருவோரை சட்ட ரீதியாக தடுத்து வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் அதிகளவுக்கு ஈடுபாடு காட்டி வருவதாக பேர்த்தில் வைத்து அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் கூறியுள்ளார்.\n\"78 இலங்கையரையும் கிறிஸ்மஸ்தீவுக்கு அவுஸ்திரேலியா கொண்டு செல்லும் சாத்தியம் தடுப்பு நிலைய வசதிகளை அதிகரிக்கிறது\". தினக்குரல், நவம்பர் 1, 2009\nஓசியானிக் கப்பலில் உள்ள தமிழ் அகதிகளை இந்தோனேசியாவில் தரையிறக்கவே அவுஸ்திரேலியா எதிர்பார்க்கிறது: ஆஸி். பிரதமர், தமிழ்வின், அக்டோபர் 30, 2009\nகப்பலில் இருக்கும் 78 இலங்கையர்களையும் இந்தோனேசியா பலவந்தமாக இறக்காது: அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு, தமிழ்வின், அக்டோபர் 31, 2009\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2013, 13:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/09183656/They-are-not-protesters-seeman.vpf", "date_download": "2019-01-16T16:58:57Z", "digest": "sha1:YHDDDRGTCSPSWRYEJNINBVIH2DUUNHEF", "length": 9824, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "They are not protesters seeman || ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை, போராட்டத்தை ரசிப்பவர்கள் சீமான் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை, போராட்டத்தை ரசிப்பவர்கள் சீமான் பேச்சு + \"||\" + They are not protesters seeman\nரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை, போராட்டத்தை ரசிப்பவர்கள் சீமான் பேச்சு\nரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை என்றும் போராட்டத்தை ரசிப்பவர்கள் என்று சீமான் பேசியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 18:36 PM\nநாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.\nதமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நிலை வர வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழ் மொழியை கற்பார்கள். தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டது. ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை நாங்கள் போராட்டத்தை ரசிப்பவர்கள்.\nரஜினி இனம் மாறுவது ஆளவா என கேள்வி எழுப்பிய அவர், உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம். அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டnஅர், இப்பொது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது.\nவிழாவில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. கோடநாடு வீடியோ விவகாரத்தில் டெல்லியில் கைதான சயன், மனோஜ் விடுவிப்பு\n2. தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை எதிர்த்து வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி\n3. செய்யூர் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் விபரீதம்\n4. ரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\n5. தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திருச்சியில் 20–ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/12215934/1190964/Dates-Kozhukattai.vpf", "date_download": "2019-01-16T17:20:35Z", "digest": "sha1:CV3VHZDLAWL5QS5V5NYO2PFPBMCO3VTI", "length": 14805, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மூளை வளர்ச்சிக்கு தூண்டும் பேரீச்சம்பழ கொழுக்கட்டை || Dates Kozhukattai", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மூளை வளர்ச்சிக்கு தூண்டும் பேரீச்சம்பழ கொழுக்கட்டை\nபதிவு: செப்டம்பர் 12, 2018 21:59\nஇந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பேரீச்சம்பழ கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பேரீச்சம்பழ கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநவீன மருத்துவ ஆய்வுகள் பேரிச்சம் பழத்தை உணவில் சேர்ப்பது, உடல் வழியாக மூளையை ஊடுருவி நியூரோ டீஜெனெரேட்டிவ் எனப்படும் ஞாபக மறதி/மூளை சிதைவை உண்டாக்கும் இன்டெர்லுக்கின் (I L- 6) போன்ற குறிப்பான்களை தடுத்து, மூளை செல்களில் உண்டாகும் படலங்கள் செல்களின் தொடர்பை வலுவிழக்க செய்து செல் சாவிற்கு வழிவகுத்துவிடாமல் தடுக்கிறது. பேரீச்சம்பழத்தை பூரணமாக வைத்து கொழுக்கட்டைகளாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுப்பது சிறந்த ஆரோக்கியமான தின்பண்டமாகவும் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் இயற்கை உணவாகும்.\nகிளறிய அணில் கொழுக்கட்டை மாவு\nஅரிந்த பேரிச்சம்பழம் - 50 கிராம்\nநெய் -1/2 டீ ஸ்பூன்\nதேங்காய் துருவல் 1/2 கப்\nபேரீச்சம்பழத்தை வாணலியில் போட்டு லேசாக இளகியவுடன், மசித்து, அரிந்து வைத்துள்ள பாதம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகைகள் கலந்து இறக்கி நெய், தேங்காய் துருவல் சேர்த்து பூரணமாக்கி கொள்ளவும், அதை மேல் மாவுடன் சேர்த்து அச்சில் வைத்து பிடித்து 6-7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.\nஅணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்\nபொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்\nபொங்கல் ஸ்பெஷல்: பனங்கற்கண்டு பால் பொங்கல்\nமாலை நேர ஸ்நாக்ஸ் ரவா பக்கோடா\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/iravugalil-song-lyrics/", "date_download": "2019-01-16T16:31:52Z", "digest": "sha1:QCMQC5S6LSQ42PI25PZFIDQEYWGJCZEK", "length": 6906, "nlines": 233, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Iravugalil Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக், ஸ்டீவ் வாட்ஸ்\nஇசையமைப்பாளர் : சி. சத்யா\nபெண் : ஆஆ ஆ ஆ ஆஆ\nஆண் : போதும் வேதனை\nகுழு : திஸ் இஸ் எ\nகாட் ப்ளூ ஐஸ் வேண்டும்\nவேண்டும் நீ பட் டோன்ட்\nகுழு : ஐ வில் பே தி\nநேரம் ரைட் ஓ ஓ\nரைட் ரைட் ரைட் நீ\nடு டான்ஸ் நீ எந்தன் ஐசி\nடோன்ட் யூ டான்ஸ் உன்\nஓ து து து கொல்லுதே\nஆண் : ஒரு சொல் நீ\nஆண் : விடை வேண்டாமலே\nகேள்வி நான் கேட்கிறேன் பதில்\nஆண் : கழுத்து சங்கலியில்\nஎன் பெயரை எழுதி நீ\nஆண் : போதும் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-10/us-catholic-church-seeking-asylum-not-crime.html", "date_download": "2019-01-16T16:57:42Z", "digest": "sha1:XGDVTHYYJO56LJC6LGABIIHFTFNDUXZR", "length": 9406, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "நாட்டிற்குள் அடைக்கலம் தேடி வருவது குற்றமாகாது - ஆயர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nமெக்சிகோ வழியே அமெரிக்க ஐக்கிய நாடு செல்ல முயலும் ஹொண்டுராஸ் மக்கள் (AFP or licensors)\nநாட்டிற்குள் அடைக்கலம் தேடி வருவது குற்றமாகாது - ஆயர்கள்\nவறுமையிலிருந்தும், வன்முறைகளிலிருந்தும் தப்பிப்பதற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடைக்கலம் தேடி வருவது, தண்டனைக்குரிய குற்றமாகாது – அமெரிக்க ஆயர்கள்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமத்திய அமெரிக்காவின் சில நாடுகளிலிருந்து, மெக்சிகோ வழியே, அமெரிக்க ஐக்கிய நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கும் மக்களை, நல்மனம் கொண்ட அனைவரும், கருணையுடன் கண்ணோக்கவேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nவறுமையிலிருந்தும், வன்முறைகளிலிருந்தும் தப்பிப்பதற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடைக்கலம் தேடி வருவது, தண்டனைக்குரிய குற்றமாகாது என்று கூறும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், இம்மக்களைத் தடுத்து நிறுத்த, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரை, மெக்சிகோ எல்லைக்கு, அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அனுப்பியுள்ளது குறித்து, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.\nதன் நாட்டு எல்லைகளைப் பாதுக்காக்கும் கடமையும், உரிமையும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு உள்ளபோதிலும், அநீதி, வன்முறை, பொருளாதார சீர்குலைவு ஆகிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, மாண்புடன் நடத்தி, அவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்யவேண்டிய கடமையும் தங்கள் நாட்டு அரசுக்கு உள்ளது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின், குடியேற்றத்தாரர் பணிக்குழு கூறியுள்ளது.\nஇத்தகையப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மத்திய அமெரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், அமெரிக்க ஐக்கிய நாடு, முதலீடுகளை அந்நாடுகளில் செய்யவேண்டும் என்றும், ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇலங்கையில் புனித ஜோசப் வாஸ் திருநாள்\nபுனித பிரான்சிஸ், சுல்தான், அல்-கமில் சந்திப்பின் 800ம் ஆண்டு\n\"நட்பின் விவிலியம்\" நூலில் ஆபிரகாம் ஷோர்கா\nஇலங்கையில் புனித ஜோசப் வாஸ் திருநாள்\nபுனித பிரான்சிஸ், சுல்தான், அல்-கமில் சந்திப்பின் 800ம் ஆண்டு\n\"நட்பின் விவிலியம்\" நூலில் ஆபிரகாம் ஷோர்கா\nமறைக்கல்வியுரை : இயேசுவின் அனுபவக் குரலின் எதிரொலி\nதிருத்தந்தையின் மரியன்னை பக்தி, வறியோர் மீது கவனம்\nதூய ஆவியாரின் செயல்பாடுகள் சுதந்திரமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2011/12/blog-post_23.html", "date_download": "2019-01-16T16:19:15Z", "digest": "sha1:ZKBVBW75XM76FWMN2F3ZUG3XKB4J3IF3", "length": 9928, "nlines": 195, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "அம்பாரத்து ஆனைப் பொம்மை | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\nஏக்கமுற 'மகள்' என்ற செவிலி.\nசாம்பல் நிறம்பூசி - சிறு மகள்\nகீச்சுக் குரலெடுத்து - முதன்முறை\nநான் பெற்ற மகவே - தெரியுமா\nநான் பெற்ற மகவே - புரியுமா\nமுனகும் வார்த்தை நெஞ்சு சுட,\nகையறு நிலையிலேயே - அவள்\nதிரிந்த 'மகன்' கூட்டம், அங்கே.\nபுலம்பி விளையாடும் மகள் - இங்கே.\n'ஈன்றோர் கடமையிது; உலக மரபுமிது;\nஇனி 'மகன்' என்போன் கல்வி கற்க;\nபிறிதொரு வீடுபோகும் பெண் நீ - இனி\nபெருக்கிப் பழகு; கோலமிடக் கல்.'\nசிறு மதங்களில் முடங்கிப் போ;\nகாதல் வந்தால் கட்டுப் படுத்து.\nகாதலனின் திராவகத்தை கவனம் கொள்.'\nபுன்னகை களைந்து, தாலி அணி;\nபுது மெட்டியணி அல்லது மோதிரமிடு.'\n'காலையெழுந்து ஏவல் செய் - பின்\nகாற்றைப் பிடித்து பணிக்குப் போ.\nகணவனின் பிள்ளை வரம் வாங்கு.\n'மகன்' வேண்டி விதை விதைத்த\nஎல்லோர் செவியிலும் விழும்படி இந்த\n\"என் புத்தம் புது மகளே -\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2017-12-16/puttalam-politics/129357/", "date_download": "2019-01-16T16:29:13Z", "digest": "sha1:UZ5VOQ346L6T6AF7CBBDSSYQMFFIS3NQ", "length": 11122, "nlines": 67, "source_domain": "puttalamonline.com", "title": "ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவாட்ட மாநாடும் பொதுக்கூட்டமும் நேற்று நடைபெற்றது - Puttalam Online", "raw_content": "\nஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவாட்ட மாநாடும் பொதுக்கூட்டமும் நேற்று நடைபெற்றது\nஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவாட்ட மாநாடும் பொதுக்கூட்டமும் நேற்று(15.12.2007) மாலை புத்தளம் நகர மீன்சந்தை கட்டிடத்தொகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nமுன்னாள் பிரதியமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் அவர்களது ஏற்பாட்டில், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வளங்கல் அமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான அல்ஹாஜ் கெளர ரவூப் ஹகீம் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான போராளிகள்,ஆதரவாளர்கள், அபிமானிகள்,பொது மக்கள் என்று பலதரப்பட்ட தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.\nஇதில் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவர் கெளரவ ரவூப் ஹகீம்,புத்தளம் மாவட்ட அமைப்பாளர் கெளரவ கே.ஏ.பாயிஸ்,வடமேல் மாகாண சபை உருப்பினர் கெளரவ எஸ்.எச்.எம்.நியாஸ்,சுகாதார பிரதியமைச்சர் கெளரவ பைசல் காசீம்,பாரளுமன்ர உறுப்பினர்களான கெளரவ அலிசாஹிர் மெளலானா மற்றும் கெளரவ மன்ஸூர், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கெளரவ தவம், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் கெளர ஹுனைஸ் பாரூக் மற்றும் உயர் பீட உருப்பினர்கள் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில்லே களமிறங்க தாயார் நிலையில் இருக்கின்ற வேட்பாளர்கள் என்று பலதரப்பட்ட பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.\nஎன்றுமில்லாதவாறு முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் முஸ்லீம் காங்கிரஸின் மீள் இணைவுக்கு பிறகு அலை அலையாக திரண்ட மக்கள் கூட்டம் புத்தளத்தில் முஸ்லீம் காங்கிரஸில் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதை நேற்றைய நிகழ்வு சான்று பகிர்கின்றது.\nஇந்நிகழ்வு இரண்டு அமர்களை கொண்டதாக திட்டமிடப்பட்டு, முதலாவது அமர்வு ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவட்டத்திற்கான மாநாடு என்ற தொனியிலும் இரண்டாவது அமர் பொது பிரச்சார கூட்டம் என்றதொனியிலும் நடைபெற்றது.முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்களினால் உருவாக்கப்பட்ட இவ்வாரன புதியதொரு அரசியல் கலாசாரம், புத்தளம் அரசியல் வரலாற்றுலே முதல் தடவையானதாகும் மேலும் இந்நிகழ்வு போராளிகளுக்கு புத்தூக்கத்தையும் புத்துணர்வையும் கொடுத்தாகவும் இன்ஷா நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலே 65 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று புத்தளம் நகரசபையை ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றும் எனவும் எமது கருத்து கணிப்புக்களின் முடிவு தெரிவிக்கின்றது.\nஇந்நிகழ்வின் இரண்டாவது அமர்வான பொது பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத்தலைவர் புத்தளம் தொகுதியில் ஶ்ரீ லங்கா முஸ்லீம் தனித்தே போட்டியிடும் என்று தனது இறுதி முடிவை தெரிவித்தார்.\nஎமது அழைப்பை ஏற்று இந்நிகழ்வுக்கு பல சிரமங்களுக்கட்சியின் மத்தியில் வருகை தந்திருந்த கட்சியின் பிரமுகர்கள் போராளிகள், ஆதரவாளர்கள், அபிமானிகள், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு,அதற்கு ஒத்தாசை வழங்கியவர்கள்,விஷேடமாக இந்நிகழ்வை மேலும் மெருகூட்டுவதற்காக எங்களோடு தோலோடு தோல் நின்று ஒத்துழைப்புக்களை நல்கிய தேசியத்தலைவரின் சகோதரரான ரவூப் ஹஸீர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nShare the post \"ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் புத்தளம் மாவாட்ட மாநாடும் பொதுக்கூட்டமும் நேற்று நடைபெற்றது\"\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு\nமட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nசிறுவனை அடையாளம் காண உதவுங்கள்\nட்ரகன்ஸ் தொடரின் இறுதி போட்டிக்கு யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி\nஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் – சிறப்பு கட்டுரை\nபொங்கல் அழைப்பு – கவிதை\nவிம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96685", "date_download": "2019-01-16T16:45:37Z", "digest": "sha1:TAANMSDTABLP56YSKWFRXJOSMBBDXMKD", "length": 8263, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "கிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71 பேரும் பலி", "raw_content": "\nகிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71 பேரும் பலி\nகிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71 பேரும் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிளம்பிய ஒரு பயணிகள் விமானம், சில நிமிடங்களில் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் இறந்துள்ளனர்.\nசராடோவ் ஏர்லைன்ஸின் ஏஎன்148 என்ற இந்த விமானம், கஜகஸ்தான் உடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது.\nமாஸ்கோவின் தென்கிழக்கில் 80கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்குனோவோ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், விமானம் எரிந்துக்கொண்டு கீழே விழுவதை மக்கள் பார்த்துள்ளனர்.\nஇந்த விமானம் ஒரு நிமிடத்திற்கு 3,300 அடிகள் கீழ் இறங்கியதாக விமானம் கண்காணிப்பு தளமான, ‘ப்ளைட்ரேடார்’ ட்வீட் செய்துள்ளது. பனி படர்ந்த நிலத்தில், விமானத்தின் பாகங்கள் கிடப்பதை இந்த தளத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன.\nஇதன் அருகில் உடல்களை கண்டெடுத்தாக அதிகாரிகள் கூறுகின்றனர் என டாஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.\nவிமானத்தில் 65 பயணிகள் மற்றும் ஆறு விமான குழுவினர் இருந்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மற்றும் விபத்துக்கு காரணத்தை கண்டுபிடிக்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nதற்போது விபத்தில் சிக்கியுள்ள விமானம் சரடோவ் ஏர்லைன்ஸிக்கு சொந்தமானது.\nவிமானத்தில் விமானிகள் இருக்கும் பகுதியில், விமானி அல்லாத ஒருவர் இருந்ததை திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதால், சரடோவ் ஏர்லைன்ஸின் சர்வதேச விமான சேவைக்கு 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.\nதடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இந்த விமான நிறுவனம், 2016-ம் ஆண்டு மீண்டும் தனது சர்வதேச சேவையை தொடங்குவதற்கு முன்பு தனது கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.\nஇது ரஷ்ய நகரங்களுக்கு இடையே சேவையாற்றுகிறது. அத்துடன், ஆர்மீனியா மற்றும் ஜோர்ஜியாவிற்கும் சேவை வழங்கி வருகிறது\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி\nஈரானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி - ஒருவர் உயிர் தப்பினார்\nகடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டியும் கண்டுபிடிப்பு\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhanambi.blogspot.com/2009/12/blog-post_27.html", "date_download": "2019-01-16T16:29:49Z", "digest": "sha1:QVBNRXP7VLESYT6WUU5MGC56MU7AOHW6", "length": 67216, "nlines": 777, "source_domain": "thamizhanambi.blogspot.com", "title": "தமிழ நம்பி: மலையமான் திருமுடிக்காரி", "raw_content": "\nதமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.\nதிங்கள், 28 டிசம்பர், 2009\nஇன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும்.\nமலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம்*.\nமலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படும் இவ் ஊர், கழக இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பதிகங்களிலும் திருக்கோவலூர், கோவல் நகர், கோவல் என்று குறிக்கப் பட்டுள்ளதைக் காண்கிறோம். மலையமான் நாட்டில் பல ஊர்கள் சிறப்புடையனவாக இருந்தன. கோவலூர்த் தென்பெண்ணை யாற்றின் தென்மேற்கில் இருந்ததாகக் கருதப்படும் பாதுகாப்பான முள்ளூர்க்குத் தலைவர் மலையமான் திருமுடிக்காரியாவார்.\nமலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரராகவும் உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். இவ் அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறும் பல பாடல்களைக் கழக (சங்க) இலக்கியங்களில் காண்கிறோம்.\nமலையமான் நாட்டை அடுத்துள்ள வேணாட்டு(வேளிர் நாடு)ப் பகுதியில் ஆனிரை கோடலிலும் மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் மிகுதியாக கிடைத்துள்ளன. அவற்றில் சில நடுகற்கள், கோவல் (கோவலூர்) மறவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன*\nகோவல் பண்டைக்காலத்தில் பெருவழியில் அமைந்திருந்திருக்கிறது; வணிகத்திலும் சிறந்து விளங்கி இருந்திருக்கிறது. இப்பகுதியில் அகழ்வில் இப்போது கிடைக்கும் பலவகையான காசுகளில் கழகக்கால சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த முத்திரை குத்தப்பட்ட காசுகளும், குசானர், சாதவாகனர்காலக் காசுகளும் கிடைக்கின்றன. கோவலூருக்கு அருகிலுள்ள கரையப்பட்டு என்ற இடத்தில் இருநூறு (200) உரோமானியத் தங்கக் காசுகள் கிடைத்துள்ளதிலிருந்து கோவல், உரோமானியர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தமை தெரிகிறது. இங்குக் கிடைத்துள்ள மலையமான் காசுகளைப் பற்றிய ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன*.\nமலையமான் திருமுடிக்காரியின் சிறப்புகளைப் போற்றிப் பல புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கபிலர், குடவாயிற் கீரத்தனார், பரணர், கல்லாடனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முதன்மையர் ஆவர்.\nமலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது.\nவளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது. புறநானூற்றுப் பாடல், சோழ மன்னன் முள்ளூர் மலையில் படையுடன் தங்கியிருந்ததைக் கூறுவதைக் கொண்டு, வரலாற்றுப் புதின எழுத்தாளர் ‘கல்கி’ அவருடைய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் சில கதை நிகழ்வுகளை எழுதியுள்ளார்.\nகாரியும் கபிலரும் கல்வெட்டும் :\nகபிலருக்கு மலையமான் திருமுடிக்காரியுடன் நற்றொடர்பு இருந்தது. பறம்புமலை மன்னனான வள்ளல் பாரி மூவேந்தருடனான போரில் இறந்த பிறகு, பாரி மளரிர்க்கு மணமுடிக்கும் பொறுப்பைப் புலவர் கபிலர் ஏற்கிறார். ஆனால், மூவேந்தர்க்கும் அஞ்சி, பாரிமகளிரைச் சிற்றரசர் யாரும் மணம் புரிந்து கொள்ள முன்வரவில்லை.\nதிருக்கோவலூர்த் தெய்வீகன் பாரிமகளிரை மணந்ததாக மரபுவழிக் கதைகள் கூறப்படுவதால், கபிலர் காலத்தவரான மலையமான் திருமுடிக்காரி இதற்கு துணையிருந்திருப்பதாக எண்ணலாம். பாரி மகளிரை ஒளவையாரோடு தொடர்பு படுத்திச் சொல்வதற்கும், திருமுடிக்காரியே பாரிமகளிரை மணந்ததாகச் சொல்வதற்கும் அடிப்படைச் சான்றெதுவும் இல்லை என்க. திருக்கோவலூரில் உள்ள கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதலாம் இராசராசனின் கல்வெட்டு உள்ளது. அதில், கபிலர் அங்கு வந்து மலையமானிடம் பாரியின் பெண்களை அடைக்கலப் படுத்திவிட்டு, அங்கு (கீழையூர் பெண்ணையாற்றுத் துறைக் கருகில் ஆற்றிலுள்ள) கல்லொன்றில் தீ வளர்த்து உயிர் நீத்தார் என்ற செய்தி கீழ்க்காணுமாறு குறிக்கப்பட்டுள்ளது :\nதெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்\nமூரிவண் தடக்கை பாரிதன டைக்கலப்\nபெண்ணை மலையற் குதவிப் பெண்ணை\nமினல்புகும் விசும்பின் வீடு பேறெண்ணி\nஇன்றும் அங்குப் பெண்ணையாற்றில் ஒரு சிறு குன்றும், குன்றின்மேல் ஏறிச் செல்ல படிக்கட்டுகளும் குன்றின் மேலே, கோயில் போன்ற அமைப்பும் அக் கோயிலைச் சுற்றிவர வழியும் உள்ளதைக் காணலாம். இதனை ஊர் மக்கள் ‘கபிலர் குன்று’ என்றும் ‘கபிலக் கல்’ என்றும் கூறுகின்றனர். இக் குன்றை இடைச்சி ஒருவரின் கதையோடு தொடர்பு படுத்தி, ‘இடைச்சிக் குன்று’ என்றும் அழைக்கின்றனர்.\nகழக இலக்கியங்கள் காட்டும் திருமுடிக்காரி : கழக இலக்கியங்களில் திருமுடிக்காரி பற்றிக் கூறப்பட்டுள்ள சில முகன்மையான செய்திகளை ஒவ்வொன்றாய்க் காணலாம்.\nஆசிரியர்: இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.\nவால்உளைப் புரவியொடு வையகம் மருள\nஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த\nஅழல்திகைந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்\nஇதன் பொருள் : மணியையும் தலையாட்டத்தினையும் ( தலையாட்டம் என்பது குதிரைக்கான ஓர் அணி) உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்த பிறர் அஞ்சும்படியான நீண்ட வேலையும், சுழலும் தொடியணிந்த கையினையும் உடைய காரி என்னும் வள்ளல்......\nநறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து\nகுறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த\nகாரிக் குதிரைக் காரியொடு மலைந்த\nஇ-ள் : செறிந்த கொம்புகளில் நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்த சுரபுன்னை யும், குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்த, காரி என்னும் பெயர் பெற்ற குதிரையை உடைய காரி...\nஎஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்து\nஇ-ள் : பகைவரைக் கொல்லும் வேல் திகழும்படி நின்ற பெரிய கையையுடைய மலையனது காட்டின் கண்ணதாகிய சந்தனம் மணக்கும்.....\nபாடல் – 312 ஆசிரியர்: கபிலர் அடி : 2-3\nமுரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்\nமுள்ளூர்க் கானம் நாற ........\nஇ-ள் : மாறுபாட்டைக் கொண்ட வலியை உடையவனும் சிவந்த வேலினை ஏந்தியோனுமாகிய மலையமான் திருமுடிக்காரியினது முள்ளூர் மலைக் காட்டிலுள்ள நறுமணம் மணக்க.....\n1. பாடல் – 100 ஆசிரியர் : பரணர் அடி : 7-11\nபல்லா நெடுதிரை வில்லின் ஒய்யும்\nதேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப்\nபுலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்\nஇ-ள் : ஊர் முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக்கொண்டு வருகின்ற, இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மை உடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு வேற்று நாட்டிலிருந்து வந்த பெரிய இசையை உடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிரும்\n2. பாடல் – 170 ஆசிரியர் : பெயர் தெரியவில்லை அடி : 6-8\nஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்\nபலருடன் கழித்த ஒள்வாள் மலையனது\nஇ-ள் : ஆரியர் நெருங்கிச் செய்த போரின் கண்ணே, பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று, உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையை உடைய மலையனது ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதைப்போல...\nபாடல் – 320 ஆசிரியர் :கபிலர் அடி : 4-6\nஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவில்\nகாரி புக்க நேரார் புலம்போல்\nஇ-ள் : பழைமை சிறப்புடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான், உடனே அவ் ஓரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே புகுந்ததைக் கண்ட காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சல் இட்டாற் போல\n1. பாடல் – 35 பாடியவர் : குடவாயிற் கீரத்தனார் அடி : 14-16\nதுஞ்சா முழவின் கோவற் கோமான்\nநெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை\nபெண்ணையம் பேரியாற்று நுண்மணல் கடுக்கும் –\nஇ-ள்: முழவின் ஒலி இடைவிடாது ஒலிக்கும் திருக்கோவலூர்க்குத் தலைவனாகிய நீண்ட தோளினை உடைய காரியின் கொடுங்கால் என்னும் ஊரின்கண்ணதாகிய அழகிய பெரிய பெண்ணையாற்றின் முன்துறையில் உள்ள நுண்ணிய கருமணலை ஒத்த –\n2. பாடல் – 209 பாடியவர் : கல்லாடனார் அடி : 11-17\nமுள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி\nசெல்லா நல்லிசை நிறுத்த வல்வில்\nஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த\nசெவ்வேர்ப் பலவின் பயன்கெழு கொல்லி\nஇ-ள் : சிவந்த வேலினையும் சுழலும்படி இடப்பட்ட வீர வளையினையும் உடைய முள்ளூர்க்குத் தலைவனாகிய காரி என்பான், கெடாத நல்ல புகழை இவ்வலகத்தே நிலைநிறுத்திய வலிய வில்லையுடைய ஓரியைக் கொன்று, சேரமன்னர்க்கு மீட்டுக் கொடுத்து உரிமையாக்கிய, வேர்ப்பலவின் பழங்கள் மிகுந்த கொல்லிமலையில் தெய்வத் தச்சனால் செய்யப்பட்ட அழிவின்றி நிலைபெற்றிருக்கும் பலரும் புகழும் பாவை....\nபுறநானூற்றில் பாடல் 121முதல் 124 வரை நான்கு பாடல்களில் புலவர் கபிலரும்125ஆம் பாடலில் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனாரும்126ஆம் பாடலில் மாறோக்கத்து நப்பசலையாரும் முழுப்பாடல்களில் காரியின் சிறப்புகளைப் போற்றிப் புகழ்கின்றனர். 158ஆம் பாடலில் இரு வரிகளில் புலவர்பெருஞ்சித்திரனார் காரியைப் போற்றுகிறார்\nபாடல் 121இல், ‘வேந்தே, ஈதல் எளிது; ஆயினும் ஈத்தது கொள்ளும் பரிசிலரது வரிசையறிதலே அரிது. ஆதலால் புலவர்பால் வரிசை நோக்காது பொதுவாக நோக்குதலை ஒழிக’ என்று வலியுறுத்துகிறார் கபிலர். பாடல் 122இல், ‘திருமுடிக்காரி, நின்நாடு கடலாலும் கொள்ளப் படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்திற்குக் காரணம் அறியேன்’ என்று கூறுகிறார்.\nபாடல் 123இல், ‘அன்றன்றிறக்கிய கள்ளுண்டு களிக்குங்கால், இரவலர் புகழுரை கேட்டுஅவர்க்குத் தேர்கள் பலவற்றை வழங்குவது எத்தகைய வள்ளல்கட்கும் எளிதில் இயல்வதாம்;எனவே, அவரது கொடை, கள் மகிழ்ச்சியில் நிகழ்வதால் செயற்கையாம். மலையமான் திருமுடிக்காரி களியாப் போழ்தில் வழங்கும் தேர்களை நோக்கின், அவை அவனது முள்ளூர் மலையிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகும். எனவே, இஃது இயற்கைக் கொடையெனத் தெளிமின்’ என்கிறார்.\nபாடல் 124இல், மலையன் திருமுடிக்காரியைக்காணச்செல்லும் இரவலர் நாளும் புள்ளும் நோக்கவேண்டுவதிலர்; அவன்பால் அடையினும், செவ்வி நோக்குதலும், கூறத்தகுவன இவையென முன்னரே தம்முள் ஆராய்ந்து கோடலும் வேண்டா; அவனைப்பாடிச்சென்றார் வறிது பெயர்வதில்லை’ என்று கூறுகிறார். பாடல்\n125இல் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ‘வேந்தே, நீ துணை செய்த போரின்கண் வென்றியெய்திய சோழனும் யான் வெற்றிபெற உதவியவன் இவனேயென நின்னைப் பாராட்டிக் கூறுவன்; தோல்வியெய்திய சேரமானும், வல்வேல் மலையன் துணைபுரியா திருப்பனேல், இப்போரை வெல்லுதல் நமக்கு எளிதாயிருக்கும் என்று வியந்து கூறுவன். இரு திறத்தாரும் பாராட்டும் ஒருவனாய் விளங்குகின்றனை. நின் செல்வ மிகுதியைக் காணப் போந்த யாமும் ஊனும் கள்ளும் மாறிமாறி உண்பேமாயினேம்; முயன்று ஈட்டிய பொருள் கொண்டு நீ உண்ணும் உணவு அமிழ்தாய் நீண்ட வாழ்நாளை நினக்கு நல்குவதாக’ எனப் போற்றுகிறார்.\nபாடல் 126இல்,மாறோக்கத்து நப்பசலையார், ‘பெண்ணையாறு பாயும் நாடுடைய வேந்தே, முள்ளூர்க்குத்தலைவ, நுன் குடிப்பெருமையும் நின் புகழும் யாம் கூற வல்லேமல்லேம். ஆயினும் இயன்ற அளவிற் கூறுவேம்; அன்றியும்; சேரர் கலஞ்சென்ற குடகடலில் பிறருடைய கலம் செல்லமாட்டாத்து போலக்கபிலர் பாடியபின் எம் போல்வார் பாடல் செல்லாது; எனினும், எம்மை இன்மையானது துரப்ப நின் வள்ளன்மை மின்னின்று ஈர்ப்ப வந்து சில பாடுவேமாயினம்’ எனப் புகழ்கிறார்.\nபாடல் 158இல், புலவர் பெருஞ்சித்திரனார்,\n‘காரி ஊர்ந்து பேரமர்க் கிடந்த\nமாரி யீகை மறப்போர் மலையனும்’\n- என்று திருமுடிக்காரியைப் புகழ்கின்றார்.\nஇ-ள் : காரியென்னும் பெயரையுடைய குதிரையைச் செலுத்திப் பெரிய போரைவென்ற மாரிபோலும் வள்ளன்மையுடைய மறப்போர் மலையன்.\nஇக்கால், விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி, மலையமான் நாடு ஓய்மாநாடு என்ற இரு நாடுகளாகக் கழகக் காலத்தில் இருந்தது என்றும், மலையமான் திருமுடிக்காரி மலாட்டை ஆண்ட சிறந்த மன்னனாகவும் உயர்ந்த வீரனாகவும் மாபெரு வள்ளலாகவும் விளங்கினான் எனவும், கபிலர் தொடக்கம் பல பெரும் புலவர்கள் அவனுடைய உயர்வைப் பலவாறாகப் போற்றிப் பாடிப் புகழ்ந்துள்ளனர் என்றும் அறிகிறோம். ___________________________________________________________________ நன்றியுரைப்பு:\n1. விழுப்புரம் இராமசாமிப்படையாட்சியார் மாவட்ட வரலாறு ஆசிரியர் : கு. தாமோதரன், துணை இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு : தமிழ்நாட்டரசின் தொல் பொருள் ஆய்வுத்துறை.\n* இக் குறியிட்ட செய்திகள் இந் நூலிலிருந்தே பெறப்பட்டவை.\n2. கழக இலக்கியங்கள் – உரைகள் உதவியவர்க்கு நெஞ்சார்ந்த நன்றி.\nPosted by தமிழ நம்பி at முற்பகல் 10:49\nLabels: ஓய்மா நாடு, காரி, திருமுடிக்காரி, மலாடு, மலையமான், வழுப்புரம் மாவட்டம்\nஅருமையான கட்டுரை. அன்றய அரசர்களின் ஈகையும்,வீரமும், பண்பும் வியப்படைய வைக்கின்றன. தெளிவான அழகிய நடையோடு தங்களின் கட்டுரை மிக அருமை. வாழ்த்துக்கள்.\n1 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:19\n22 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:32\nவரலாற்றில் மலையமான்கள், (நா. முரளி நாயக்கர்)\nசேரர்களின் கிளை மரபினர்களாக மலையமான்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை \"மழவர்\" என்றே குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். சேரர்கள் \"வன்னியர்கள்\" ஆவர். வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை \"அக்னி குலம்\" என்றே குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் \"பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்\" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யது வம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல \"எந்தன் குலப்பெருஞ்சுடரே\" என்றும் \"நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே\" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த \"நாலாயிர திவ்ய பிரபந்தம்\" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் \"யாங்-திங்-பி\" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை \"வன்னி\" என்றும் \"பன்னாட்டார்\" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சேரமான் பெருமாளுக்கு முடிசூட்டுதல் விழாவில் வேளாளர்கள் கலந்து கொண்டதை பற்றி \"வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்\" குறிப்பிடுகிறது. அது:-\n\"நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்\nபொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்\nஅக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு\nவைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.\nஎனவே \"சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்\" என்பது முற்றிலும் உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே \"மலையமான்கள்\" ஆவர்.\nவன்னிய சமுகத்தை சார்ந்த மலையமான்கள் தங்களை \"வன்னியர்\" என்றும் \"பள்ளி\" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், \"வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்\" என்றும் \"வன்னியநாயன் செதிராயனென்\" என்றும் \"பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்\" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை \"வன்னிய மலையமான்\" என்றும் \"வன்னிய தேவேந்திர மலையமான்\" என்றும் \"ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்\" என்றும் \"கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்\" என்றும் குறிப்பிடுகிறது. குறிப்பாக \"வன்னிய நாயன் சற்றுக்குடாதான்\" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் \"வன்னிய நாயன்\" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை \"வன்னிய நாயன்\" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட \"மழவர் பெருமகன்\" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட \"வன்னிய நாயன்\" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது \"வன்னித் தலைவன்\" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு \"வன்னியர்களை மழவர்\" என்று குறிப்பிடுகிறது. \"மழவூர்\" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் \"திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்\" என்று \"கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்\" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை \"பள்ளி\" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-\n\"திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்\nபள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்\"\n(பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).\n8 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:21\nமேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :\n\"ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்\nபள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்\nபள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய\nஎன்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது :-\n\"ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்\" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே \"மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்\" ஆவர்.\nதிருக்கோவலூர் வட்டம், ஜம்பை கல்வெட்டு, \"பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்\" என்ற மலையமான் பற்றி தெரிவிக்கிறது. வன்னியர் வாழ்விடத்தை (பள்ளிச்சேரி) குறித்துள்ளமையால் இம் மலையமான் \"பள்ளி\" என்பது பெறப்படுகிறது. சோழர் காலத்தில் \"பிராமணர் வாழ்விடத்தையும் சேரி\" என்றே கல்வெட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு \"பள்ளிக்கட்டுச் செதிராயன்\" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை \"ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்\" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) \"பள்ளி இனக் குழுவை\" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் \"மும்மலராயன்\" என்பது \"மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும்.\nமலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் \"கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது\" என்ற நூலில் \"மலைய மன்னர்\" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.\nமேற்சொன்ன உறுதியான சான்றுகள் மூலம், சேரர்களின் கிளை மரபினர்களான மலையமான்கள், \"வன்னிய குல க்ஷத்ரியர்கள்\" என்பது உறுதியாகிறது.\n8 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'தாழி' ஆய்வு நடுவம் (2)\n'பொதிகை'த் தொலைக்காட்சியில் தமிழ் இழிப்புயில் (1)\nஅண்ணா நூற்றாண்டு நினைவேந்தல் (1)\nஅமுதசுரபி வெண்பாப் போட்டி (1)\nஇரண்டாம் முறை சாகித்திய அகதமி பரிசு மோழிபெயர்ப்புக்குப் பரிசு (1)\nஈராயிர மாண்டுத் தலைவா (1)\nஎழுத்து மாற்ற எதிர்ப்பு (1)\nஐ.நா.மன்ற உரிமைகள் குழு (1)\nகுழந்தை இலக்கியத்திற்கு ப் பரிசு (1)\nசமற்கிருத நூல் கருத்து (1)\nசய்மன் காசிச் செட்டி (1)\nசரியாக எழுத பேச (1)\nண்ணச்சரபம் தண்டபாணி அடிகளர் (1)\nதங்கப்பா ஐயா மறைவு (1)\nதமிழ் எதிரப்பு கள் (1)\nதமிழ் எழுத்து மாற்றம் (1)\nதமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு (1)\nதமிழ் காத்த கிளர்ச்சியர் (3)\nதமிழ் செப்பமாக எழுத (1)\nதமிழ்இன எதிரிகள் இரண்டகர்கள் (2)\nதமிழ்க் கணினி கற்றல் (1)\nதமிழ்நாட்டுத் தமிழர் என்ன செய்ய வேண்டும் (1)\nதமிழர் மீது கன்னடர் தாக்குதல் (1)\nதமிழாக்கம் - உண்மை நிகழ்ச்சி (2)\nதமிழாக்கம் - உண்மைக் கதை (3)\nதமிழாக்கம் - வாழ்க்கைக் குறிப்புகள் (1)\nதவற்றைத் திருத்திக் கொள்ளுதல் (1)\nதனி அடையாளத்தை இழக்க வேண்டும் (1)\nதி.மு.க. தேர்தல் அறிக்கை (1)\nதினமணிக்கு எழுதிய மடல் (1)\nநடித்துத் துணைபோன நாணார் (1)\nநூல் உருவாக்க உரை (1)\nநூலக விழாப் பாட்டரங்கம் (1)\nபழந்தமிழர் அயல்நாட்டுத் தொடர்பு (1)\nபா - நினைவேந்தல் (5)\nபாவாணர் காட்டும் கிளர்ச்சியாளர் (3)\nபிரபாகரனை ஈன்ற தாய் (1)\nபிற ஒலிக் கலப்பு (1)\nபுதுவை வலைப்பதிவர் சிறக மாநாடு (1)\nபுதுவையில் மீண்டும் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு (1)\nபேரா.ந.சுப்பிரமணியனின் தமிழாக்க நூல் (1)\nமாந்தர் அகவை விழாக்கள் (1)\nமாநிலத் தன்னாட்சி ம.பொ.சி (1)\nமொழி இனக் காப்பு (1)\nமொழிக்கு ஒத்த உரிமை (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/atharvas-debut-production-movie-title-announced/", "date_download": "2019-01-16T15:52:44Z", "digest": "sha1:MI3TP3GQ63QG62QFWQ6YZVCQSCKOEHPK", "length": 8144, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதர்வா முரளியின் முதல் பட டைட்டில் அறிவிப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅதர்வா முரளியின் முதல் பட டைட்டில் அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா\nபாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்\nகாணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்\nஅதர்வா முரளியின் முதல் பட டைட்டில் அறிவிப்பு\nபிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்த முதல் படம் ‘பாணா காத்தாடி’ என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதர்வா தயாரித்து நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘செம போத ஆகாத’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதர்வா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.\nசண்டி வீரன், ஈட்டி, கணிதன் ஆகிய தொடர் வெற்றி படங்களில் நடித்த அதர்வா, அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்கிறார்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. டைட்டிலே போதையுடன் இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇளைஞர்களின் தேர்தல் பார்வை மாறுகிறதா\nதமிழில் வெளிவரும் முதல் ‘ஸ்டார் வார்ஸ்’ படம்\nமுதல் படத்தில் ‘ராணி’, 2வது படத்தில் பாலியல் தொழிலாளியா\n‘கணிதன்’ தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜா\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/all-picture-stories.php?pageID=3", "date_download": "2019-01-16T16:00:38Z", "digest": "sha1:DYG5PSWKDFFU2JEATCXCKCJCLVFHGEE5", "length": 13933, "nlines": 246, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nமேதின கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்களால் வீசப்பட்ட கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தல்\nநேற்றைய தினத்தில் நுவரெலியா மாநகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்... Read More\nயாழில் இன்று கடைப்பிடிக்கப்பட்ட சர்வதேச ஊடக சுதந்திர தினம்\nஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நடந்த மே 2 ஆம் திகதியான... Read More\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேதினம் அனுஷ்டிப்பு\nஉலக தொழிலாளர் தினமான மேதினத்தை அரசாங்கம் எதிர்வரும் 7ம்... Read More\n'ஹிரு சாக்கிய சிங்க மங்கல்ய' ருவான்வெளி சேயவில்\nஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபத்தினால் விசாக பூரணையை முன்னிட்டு... Read More\nவிசாக பூரணை தினத்தில் வழங்கப்பட்டுள்ள விசித்திர தானம்\nபுனித விசாக பூரணை தினத்தை முன்னிட்டு பணத்தினை தானமாக வழங்கிய... Read More\nயாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்' வெசாக் விழா\nயாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள... Read More\nநாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியது...\nமலையகத்தில் பெய்துவரும் கடும் மழையைத்தொடர்ந்து நாவலப்பிட்டி... Read More\nயாராலும் நம்ப முடியாத விடயங்கள்...\nயாராலும் நம்ப முடியாத குசும்பைக் காட்டும் நகைச்சுவை புகைப்படங்கள்..' Read More\nதனிமையில் தவித்த யானை குட்டிகள்\nகிழக்கு வனவிலங்கு வலயத்தில் வெவ்வேறு இடங்களில் தனித்திருந்த... Read More\nசீரியல் நடிகைகளின் நிஜ கணவர்கள் இவர்கள் தான் – புகைப்படங்கள் உள்ளே\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகளின் நிஜ கணவர்கள் இவர்கள் தான்... Read More\nபுனித திருத்தல தரிசன யாத்திரை யாழில் ஆரம்பம்\nஇலங்கை நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே... Read More\nபூக்கள் பூத்து குலுங்கும் ஹக்கல பூங்காவில் ஏற்பட்டுள்ள சிக்கல்\nநுவரெலியா – ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு தற்பொழுது ஓரளவு... Read More\nகளுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலாசார விளையாட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின்... Read More\n2018 ஹிருவின் அழகன், அழகி\nஹிருவின் புதுவருடத்திற்கான அழகி மற்றும் அழகன் போட்டி நிறைவடைந்துள்ளது.குறித்த... Read More\nசில கட்டுமானங்களின் போது முறையான திட்டமிடல் இல்லாததாலும்,... Read More\n'ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல'\n'ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல' என்பதைக்... Read More\nதாயை பிரிந்த யானை குட்டி\nதாயை பிரிந்த ஒரு மாதமான யானை குட்டியொன்றை மட்டக்களப்பு... Read More\nநீர் நிலைகளை தேடி வந்து கல் குழியில் விழுந்த யானைக்குட்டி\nஅதிக வரட்சி காரணமாக நீர் நிலைகளை தேடி கிராமப்பகுதிகளுக்கு... Read More\nஉடவளவையில் இருந்து மாதுரு ஓயாவிற்கு பயணித்த யானை குட்டிகள்\nஉடவளவை யானைகள் வளர்ப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட 9 யானை குட்டிகள்... Read More\nயாராலும் நம்ப முடியாத சம்பவங்கள் ..\nஉலகையே ஆச்சரியப்படுத்தியுள்ள புகைப்படங்கள்.. Read More\nசீனாவின் சந்திரனில் பருத்தி விதை முளைப்பு\nதெரசா மேயின் அரசாங்கம் பெரும் நெருக்கடியில்\nபோராட்டம் காரணமாக திரும்பிய பெண்கள்\nஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் பலி\nகென்ய தலைநகர் நைரோபியில் உள்ள சொகுசு...\nகேரள அரசாங்கத்தின் செயற்பாடுகள் மோசமாக உள்ளது\nசபரிமலை விவகாரம் தொடர்பான கேரள அரசாங்கத்தின்...\nபிரதமர் தெரேசா மே தோல்வி\nமீண்டும் வீழ்ச்சி கண்ட ரூபா\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nமீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட ப்ராவோ\nவிராட் கோலியின் அதிரடியினால் இந்திய அணி வெற்றி..\n290 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய அணி\nசச்சினின் சாதனையை முறியடிப்பார் விராட் கோலி - அசாருதீன் நம்பிக்கை\nஐ.சி.சியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக மனு சவ்னி\nஅறிக்கைகளை கையளித்துள்ள பாண்டியா மற்றும் ராகுல்\nமீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட ப்ராவோ\nவிராட் கோலியின் அதிரடியினால் இந்திய அணி வெற்றி..\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nநடிகர் விஷால் திருமண செய்ய போகும் பெண் இவர் தான்..\nகட்அவுட் சரிந்து விழுந்து 6 அஜித் ரசிகர்கள் பரிதாப நிலையில்.. - அதிர்ச்சி காணொளி இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/08/1500_24.html", "date_download": "2019-01-16T16:45:20Z", "digest": "sha1:EAJAX22QXGQ64GY2CJLG3DNAWLXCDHSO", "length": 5838, "nlines": 60, "source_domain": "www.lankanvoice.com", "title": "காத்தான்குடி நகர சபைக்கு 1500 க்கும் மேற்பட்ட பெறுமதியான புத்தகங்கள் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வத்தினால் வழங்கி வைப்பு. | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All காத்தான்குடி நகர சபைக்கு 1500 க்கும் மேற்பட்ட பெறுமதியான புத்தகங்கள் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வத்தினால் வழங்கி வைப்பு.\nகாத்தான்குடி நகர சபைக்கு 1500 க்கும் மேற்பட்ட பெறுமதியான புத்தகங்கள் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வத்தினால் வழங்கி வைப்பு.\nகாத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் வாசிகசாலையினை தேசிய ரீதியில் தரம் உயர்த்தும் நகர முதல்வரின் எதிர்கால திட்டத்தின் கீழ் முதல்வர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் முதல்கட்டமாக 1500 க்கும் மேற்பட்ட பெறுமதியான புத்தகங்களை சிங்கப்பூருக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அஷ்ஷெய்ஹ் ஓ.எல் அமீர் அஜ்வத் (நழீமி) வழங்கி வைத்தார்.\nஇன்று (24.08.2018 வெள்ளி) நகர சபையில் இடம் பெற்ற நிகழ்வின் போது வாசிகசாலைக்கான புத்தகங்கள் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வத்தினால் உத்தியபூர்வமாக நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்வரிடம் கையளிக்கப்படது.\nநிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான சல்மா அமீா்ஹம்சா,ஏ.எம்.பௌமி, எம்.அமீர் அலி, நகர சபை செயலாளர் எம்.ஆர்.எப். றிப்கா ஷபீன் உட்பட நகர சபை உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tzronline.in/2017/11/blog-post_15.html", "date_download": "2019-01-16T16:07:55Z", "digest": "sha1:WROBLLAATSNN3KKLBNO5PXZH7IBA5HGK", "length": 7477, "nlines": 59, "source_domain": "www.tzronline.in", "title": "முஸ்லீம்களுக்கு எதிரான சிந்தனையை விதைத்த ரஷ்யர்களின் குட்டு அம்பலம் - TZRONLINE", "raw_content": "\nHome / உலகம் / முஸ்லீம்களுக்கு எதிரான சிந்தனையை விதைத்த ரஷ்யர்களின் குட்டு அம்பலம்\nமுஸ்லீம்களுக்கு எதிரான சிந்தனையை விதைத்த ரஷ்யர்களின் குட்டு அம்பலம்\n2017 மார்ச் 22 ஆம் தேதி லண்டன் மாநகரில் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அரண்மனை அமைந்திருக்கும் பகுதியான வெஸ்ட்மின்ஸ்டர் எனுமிடத்தில் நடைபெற்ற ஒரு தீவிரவாத தாக்குதலில் ஒரு போலீஸார் உட்பட 5 பேர் மரணமடைந்தனர், 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்ற போது பொதுமக்கள் பலரும் அச்சத்தால் சிதறி ஓடினர் அவர்களில் ஒரு முஸ்லிம் பெண்ணும் இருந்த போட்டோ ஒன்றும் வெளியாகி பலத்த சர்ச்சையை, இன துவேசத்தை ஓங்கி ஒலித்தது.\n#PrayForLondon #Westminster #BanIslam போன்ற இனவெறுப்பு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இன துவேசத்தை தீவிரமாக பரப்பியவர்கள் ரஷ்யர்கள் என்ற உண்மை தற்போது வெளிப்பட்டு அம்பலமாகியுள்ளது. தீவரவாத சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான மனநிலையுடன் செல்லும் ஒரு முஸ்லீம் பெண் நடந்து செல்லும் யதார்த்தமாக அமைந்த ஒரு போட்டோவை கொண்டு ஒரு முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான மனநிலையை இங்கிலாந்து உட்பட பல நாடுகளிலும் உண்டாக்கியது.\nரஷ்யாவில் இதுபோன்ற ஈனத்தனமான செயல்களை பரப்புவதற்காகவே 2,700 மேற்பட்ட 'டிரோல் பேக்டரிகள்;' செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயல்படுவதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உளவுத்துறைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இவை அனைத்தும் அலுவலகம் போல் ரஷ்ய அரசின் அனுசரனையுடன் தினமும் காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரை செயல்படுகின்றதும் என்பதும் வெளிவந்துள்ளது.\nஇன்டெர்நெட் ஆராய்ச்சி அலுவலகங்கள் என்ற பெயரில் செயல்படும் இந்த அபயகரமான ரஷ்ய அரசு நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு அவதூறுகளை பரப்பி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற உதவியதும், ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறலாமா என கருத்து கேட்டு நடைபெற்ற Brexit எனும் தேர்தலிலும் தனது கருத்து திணிப்பு கைவரிசைகளை பல்வேறு போலி சமூகதள முகவரிகள் மூலம் செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.\nமுஸ்லீம்களுக்கு எதிரான சிந்தனையை விதைத்த ரஷ்யர்களின் குட்டு அம்பலம் Reviewed by THERIZHANDUR on 5:40 AM Rating: 5\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tzronline.in/2017/11/blog-post_59.html", "date_download": "2019-01-16T17:18:55Z", "digest": "sha1:NIR5W4BJXVKSH43T5EXE36KDF3YMNQ4M", "length": 7277, "nlines": 62, "source_domain": "www.tzronline.in", "title": "அமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள்ளி விவரம் ! - TZRONLINE", "raw_content": "\nHome / வளைகுடா செய்திகள் / அமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள்ளி விவரம் \nஅமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள்ளி விவரம் \nஇஸ்லாம் திருமண ஒப்பந்தங்கள் குறித்து மிக அழகிய வழிமுறையை வழங்கியுள்ளது. பொதுவாக ஆண் தன் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும், பெண் அவனது குடும்பத்தை செம்மையாக செதுக்க வேண்டும். இந்த சமநிலை அடிப்படையை தகர்ப்பதால் ஏற்படுவதே பல திருமண ஒப்பந்த முறிவுகளின் பின்னனி.\nஅமீரகத்தில் கடந்த 2016 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் தான் அதிக திருமண ஒப்பந்தங்கள் பதிவாகியுள்ளன. அதே மார்ச் மாதத்தில் தான் பல மணமுறிவுகளும் பதிவாகியுள்ளதாக அபுதாபி புள்ளியியல் மையம் (The Abu Dhabi Statistics Centre - ADSC) தெரிவித்துள்ளது.\nஅபுதாபியில் 2016 ஆம் ஆண்டு மொத்தம் 5,892 திருமண ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 70.9% திருமணங்கள் வெளிநாட்டினருடன் செய்து கொள்ளப்படும் கலப்புத் திருமணமாகும். 2015 ஆம் ஆண்டை விட இது 2.4% குறைவாகும். கலப்புத் திருமணம் என்பது ஒரு இமராத்தி ஆண் வெளிநாட்டு பெண்ணை அல்லது ஒரு இமராத்தி பெண் ஒரு வெளிநாட்டு ஆணை மணப்பதாகும்.\n2016ல் அபுதாபியில் திருமணம் செய்து கொண்ட ஆண்களின் சராசரி வயது 27.2 வருடங்கள், பெண்ணின் வயது 24.2 வருடங்கள். இதில் அதிக திருமணங்கள் மார்ச் மாதத்திலும் குறைவாக ஜூன் மாதத்திலும் நடந்துள்ளன.\n1,922 விவாகரத்துக்கள் நடந்தேறியுள்ளன. அவற்றில் 68.2% முறிவுகள் அமீரக ஆண் பெண் மத்தியில் நடைபெற்றதாகும். அதிக மணமுறிவுகள் மார்ச் மாதத்திலும் குறைந்தளவில் செப்டம்பர் மாதத்திலும் நிகழ்ந்துள்ளன. மேற்படி மணமுறிவுகளில் 28.2% ஒரு வருடத்தைக் கூட பூர்த்தி செய்யாதவை. 50% மூன்று வருடங்கள் கூட தாக்குப்பிடிக்காதவை.\n2016 ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களில் சுமார் 58.6% பேர் பதினைந்து மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள். இவர்களில் 35.7% பேர் முதன்முறையாகவும், 5.7% பேர் விவாகரத்திற்குப் பின் மறுமணமும் செய்து கொண்டவர்கள்.\nஅமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள்ளி விவரம் \n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.betterbutter.in/ta/recipe/3969/mackerel-curry-in-tamil", "date_download": "2019-01-16T16:56:26Z", "digest": "sha1:O63RPTSME6ZKOWAFZDIGYLYTVR6ONZVX", "length": 14478, "nlines": 255, "source_domain": "www.betterbutter.in", "title": "Mackerel curry recipe in Tamil - Anitha Nayak : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nகானாங்கெளுத்தி குழம்பு | Mackerel curry in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகானாங்கெளுத்தி குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Mackerel curry in Tamil )\nகானாங்கெளுத்தி மீன்குஞ்சு/உங்களுக்கு விருப்பமான சிறிய மீன் ஏதாவது - 1/2 கிலோ\nவெங்காயம் - 1 நடுத்தர அளவில் நன்றாக நறுக்கப்பட்டது\nபச்சை மிளகாய் - 2 நறுக்கப்பட்டது\nதக்காளி - 2 நடுத்தர அளவிலானது கனசதுரமாக நறுக்கப்பட்டது.\nகொத்துமல்லி இலைகள் - 2 கொத்துகள் நறுக்கப்பட்டது\nகறிவேப்பிலை - 2 கொத்துகள்\nதேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி\nபுதிதாக அரைக்கப்பட்ட சாந்தைத் தயாரிப்பதற்கானச் சேர்வைப்பொருள்கள்:\nதுருவப்பட்ட தேங்காய் - 1 கப்\nபெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nபூண்டு - 10 நடுத்த அளவிலானப் பற்கள்\nவெங்காயம்/சாம்பார் வெங்காயம் - 3-4 தோலுரிக்கப்பட்டது\nமல்லித்தூள் - 1 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாயத்தூள் - 1 தேக்கரண்டி அல்லது அதிகமாக, உங்கள் சுவைக்கேற்றபடி\nவெந்தயம் - 1/4 தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி அல்லது உங்களுக்கு விருப்பமான எண்ணெயைப் பயன்படுத்தவும்\nகானாங்கெளுத்தி குழம்பு செய்வது எப்படி | How to make Mackerel curry in Tamil\nமீனை சுத்தப்படுத்திக் கழுவி தண்ணீரை வடிகட்டவும். நான் மீனின் தலையை சமைக்கமாட்டேன், ஆனால் நீங்கள் விரும்பினால் செய்துகொள்ளலாம்.\nஒரு வறுவல் பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. வெந்தயம் சேர்த்து, மென்மையாகும்வரை வறுக்கவும், வெங்காயத்தைப் போடவும். கசியும் வரை வெங்காயத்தை வறுக்கவும்.\nபுதிய சாந்துக்காகக் குறிப்பிடப்பட்ட அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் சேர்க்கவும். சில நிமிடங்கள் அனைத்து சேர்வைப்பொருள்களையும் வறுக்கவும். கடாய் மிகவும் சூடாக இருநதால் தீயை அடக்கவும், சேர்வைப்பொருள்களை நாம் எரிக்கப்போவதில்லை.\nஅனைத்துச் சேர்வைப்பொருள்களின் சுவர்க்க நறுமணத்தை நீங்கள் உணர்ந்ததும், தீயை நிறுத்தவும். ஆறட்டும். சாந்துக்கான சேர்வைப்பொருள்கள் ஆறியதும், மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. தீயை நடுத்தர நிலையில் அமைத்துக்கொள்க. எண்ணெய் சூடானதும், நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். கொஞ்சம் உப்பு தூசி விரைவாக வறுக்க உதவவும்.\nதக்காளி இளகி கசிந்ததும், புதிதாக அரைக்கப்பட்ட சாந்தை சேர்த்துக்கொள்க. நன்றாக கலக்கவும். 500 மிலி தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். குழம்பு ஒரு கொதி வந்ததும் சுத்தப்படுத்திய மீனை குழம்பில் போடவும். சுவைக்கேற்ற உப்பு சேர்த்துக்கொள்க.\nசிம்மில் வைக்கவும், மீன் வெந்து எல்லா சுவையையும் உறிஞ்சட்டும்.\n5-8 நிமிடங்கள் மீன் வேகவேண்டும். அதிகம் வேகவைத்துவிடக்கூடாது, இவையெல்லாம் சிறிய மீன்கள் என்பதால் குழம்பில் கரைந்துவிடும்.\nநறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்காரம் செய்க. தேவைப்பட்டால் கொஞ்சம் கறிவேப்பிலையைத் தூவிக்கொள்ளவும்\nஒரு பாத்திரத்தில் சாதம் அல்லது சப்பாத்தியுடன் சூடாகப் பரிமாறவும்.\nமண் பாத்திரங்களில் சமைப்பது, உணவுக்கு அருமையான சுவையைச் சேர்க்கும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கானாங்கெளுத்தி குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/06/blog-post_8802.html", "date_download": "2019-01-16T16:29:43Z", "digest": "sha1:LUYASPBVYHINIGVV2DDMTG2LRFXQMXDH", "length": 14365, "nlines": 91, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர், டி.எஸ். ரவீந்திரதாஸ் மறைந்தார்! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபத்திரிக்கையாளர் சங்கத் தலைவர், டி.எஸ். ரவீந்திரதாஸ் மறைந்தார்\nவேலூரை அடுத்த குடியாத்தம் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். மக்கட்பணியில் தொண்டாற்றும் நோக்கொடு அரசியலுக்கு வந்தவர்.\nஇவரது அரசியல் வாழ்க்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து துவங்கியது.ஜனசக்தி பத்திரிக்கையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி இருக்கின்றார்.\nஅதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிக்கைகளிலும் பணியாற்றியுள்ளார்.CPI ஆதரவு இயக்கமான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது துணவியார், சசிகலாதேவி, மறைந்த முதுபெரும் தோழர் எம்.கல்யாண சுந்தரத்தின் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.\nஒரு கட்டத்தில் CPI கட்சிப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 1996ல் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தை உருவாக்கினார். ஏறத்தாழ 4000 பத்திரிக்கயாளர்களை ஐக்கியப்படுத்தினார்.\nதமிழ்நாடு அரசின் பத்திரிக்கையாளர்களுக்கான குழுவிலும், பத்திரிக்கையாளர் ஓய்வூதியக் குழுவிலும் தமிழக அரசு இவரை நியமித்தது.\nபத்திரிக்கையாளர் இறந்தால் ரூபாய் 2 லட்சம் நிதி உதவி, ஓய்வூதியம் ரூபாய் 6000ம், பத்திரிகையாளர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு ரூபாய் 6000-ஆகியவை இவரது சாதனையே ஆகும்.\nபத்திரிக்கையாளர்களின் குடியிருப்புக்காக அரசு ஒதுக்கீடுகளில் முன்னுரிமை, மாவட்டத்தலைநகரங்களில் வீட்டுமனைத் திட்டம் ஆகியவற்றை எல்லாம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மூலம் பெற்றுத்தந்தார்.\nஹிந்து, நக்கீரன் பத்திரிக்கைகள் மீதான நடவடிக்கை, மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் நடந்திட்டபோதெல்லாம், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களை எல்லாம் ஒருங்கிணத்து உரிமைக்குரல் எழுப்பினார்.\nமறைந்த தோழர், எம்.கே கல்யாணசுந்தரம், இந்திய ஐக்கியப் பொதுவுடமைக் கட்சியை அமைத்தபோது, சொன்ன வாசகங்கள் இவருக்கு மிகவும் பொருந்தும். ”கட்சி அடையாள அடையை வைத்திருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்லர். அடையாள அட்டைஉ இல்லாதவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்றும் சொல்ல முடியாது.” என்பது எம்.கே. அவர்களின் கூற்று. தோழர். எம்.கே. தன் இறுதிநாட்களில் படித்துக் கொண்டிருந்தவை எல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் நூல்கள்தான்.\nஇவர் ஆசிரியப் பணியைத் துறந்தபோது இவருடன் சேர்ந்து அதேபோன்று ஆசிரியப் பணியை விட்டு விலகி CPI-யில் இணந்தவர்தான் தற்போதைய இராஜ்ஜியசபை உறுப்பினராகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய\nசெயலராகவும் டெல்லியில் பணியாற்றிக் கொண்டு , பல்வேறு பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளைச் சொல்லிவரும் D.ராஜா ஆவார்.\nதாஸ் கட்சியைவிட்டு விலகியபோதும் தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாக வைத்துப் பல்வேறு சாதனைகள் ஆற்றினார்.\nCPI- ஐ விட்டு விலகிப் புதுக் கட்சி கண்ட தோழர். எம். கே. அவர்கள் மறைந்தபோதும் சகலவிதமான மரியாதைகளுடனும் அவரது இறுதிச் சடங்குகள் நடந்தேறியது. அதேபோன்று, இப்பொழுது, டி.எஸ்..ரவீந்திரதாசுக்கும் நிகழவிருக்கின்றது.\nஇவரது இறுதி ஊர்வலம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் இறுதி அஞ்சலியோடு, சென்னை, வளரசரவாக்கம், கிருஷ்ணமாச்சாரி நகர், 4-வது தெரு, எண்-162-ல் உள்ள அவரது இல்லத்திலிருந்து மாலை 3 மணிக்குமேல் புறப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.\nதமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் அலுவலகத் தொலைபேசி எண்:\n044-25320990 என்ற எண்ணிலும், 9382845866 அலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.\nநமது நினைவில் என்றென்றும் வாழப்போகும் டி.எஸ். ரவீந்திரதாஸுக்கு, சசிகலாதேவி என்ற துணைவியாரும், சுபாஷ், கமலஹாசன் ஆகிய புதல்வர்களும், டாக்டர். அஜிதா, எழுத்தாளர் வந்தனா ஆகிய புதல்வியரும் உள்ளனர்.\nஇறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் ஆறுதல் கடிதங்களையும் அனுப்பலாம்\nஇவரை அறிந்தோர், அறியாதோர், ஆகிய வலைப்பூ அன்பர்கள், இணைய இதழ்களின் ஆசிரியர்கள் அனைவருமே இறுதி அஞ்சலி மடலை ,ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பலாம். இது வலைப்பதிவர்களின் கடமை என்றே கருதவேண்டும்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96686", "date_download": "2019-01-16T17:09:19Z", "digest": "sha1:3JPWL3KBDT4TP5ZDWQ7OEY4G5Z64O7HN", "length": 5661, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "ஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இந்தியர் உள்பட 5 பேர் பலி", "raw_content": "\nஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா நகரில் உள்ள அல் புதீனா என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nசிலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒரு இந்தியர், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த இரண்டு குழந்தைகளும் அரபியராக இருக்கலாம் என கூறப்படுகிறது.\n8 பேர் தீ விபத்தால் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி\nஈரானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி - ஒருவர் உயிர் தப்பினார்\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=12122&page=1", "date_download": "2019-01-16T17:38:05Z", "digest": "sha1:LUQ3SCPXM3CL6N2V73JNWJHM746GSZME", "length": 7262, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Nehru park - Central and Chikmagalai - Metro Rail service startup between TMS!|நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஓ.பி.எஸ். இல்லம் முன் திடீரென திரண்ட மக்கள்\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்\nநாளை காணும் பொங்கல் : மெரினாவில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nபசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்\nவாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nசென்னை நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவாகார இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.சென்னையில் தற்போது நேரு பூங்கா முதல் ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையிலும், விமான நிலையம் - சின்னமலை இடையேயும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், நேரு பூங்கா- சென்ட்ரல் (2.5 கி.மீ) மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் (4.35 கி.மீ) வழித்தடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த புதிய வழித்தடங்களில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு சான்றிதழ் அளித்ததையடுத்து மெட்ரோ ரயில் சேவை பயணிகளுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\nதமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nஅமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம் : எல்லையை பார்வையிட சென்ற அதிபர் டிரம்ப்\nவிலங்குகளின் உடல்களை பதப்படுத்தி அசத்தும் கலைஞர்: உயிரோடு இருப்பது போலவே காட்சியளிப்பதால் ஆச்சரியம்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2018/12/25/rajini-trailer-december-28-release/", "date_download": "2019-01-16T15:50:37Z", "digest": "sha1:7ALFQAP47VYLMBF2I6ZR3ATNDHZDOU3I", "length": 14581, "nlines": 135, "source_domain": "www.kathirnews.com", "title": "ரஜினி ரசிகர்களின் \"பேட்ட\" கொண்டாட்டம் ஆரம்பம் ! டிசம்பர் 28 ஆம் தேதி \"பேட்ட\" டிரெய்லர் ! ரசிகர்கள் கொண்டாட்டம் ! - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி “பேட்ட” டிரெய்லர் டிசம்பர் 28 ஆம் தேதி “பேட்ட” டிரெய்லர் \nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி, சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி இயக்கத்தில் “பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி திரைப்படங்கள் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.\nமோஷன் போஸ்டர், முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, பேட்ட திரைப்படத்தின் ட்ரைலர் டிசம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி ரஜினி ரசிகர்கள் “பேட்ட” கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleகூட்டணி தர்மத்தை புரிய வைத்த வாஜ்பாய், முதுகில் குத்திய தி.மு.க: எதிரிகளையும் பொறுத்துக் கொண்ட வாஜ்பாயின் பெருந்தன்மை\nNext articleபுதிய தொழில்நுட்பத்துடன் ₹250 கோடி செலவில் பாம்பனில் வருகிறது புதிய பாலம் : சாட்டையை சுழற்றும் ரயில்வே துறை\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nகாங்கிரஸ் தரும் அழுத்தத்தால் என்னால் முதல்வராக பணியாற்ற முடியவில்லை, கிளார்க் போல வேலை செய்கிறேன்...\nபிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் தொடர நாடு முழுவதும் மக்கள் விருப்பம்: இந்தியா டிவி...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/09/01_30.html", "date_download": "2019-01-16T16:04:42Z", "digest": "sha1:C3WUUYMUXT6GFFRWWP2PYI4HARFR4VTS", "length": 4027, "nlines": 57, "source_domain": "www.lankanvoice.com", "title": "ஒக்டோபர் 01 உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் அத்தனை பிஞ்சு உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் லங்கன்வொய்ஸ் மீடியா | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News ஒக்டோபர் 01 உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் அத்தனை பிஞ்சு உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் லங்கன்வொய்ஸ் மீடியா\nஒக்டோபர் 01 உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் அத்தனை பிஞ்சு உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் லங்கன்வொய்ஸ் மீடியா\nஒக்டோபர் 01 உலக சிறுவர் தினத்தை இன்று கொண்டாடும் அத்தனை பிஞ்சு உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/50690-iran-president-hassan-rouhani-warning-to-nuclear-deal-with-international-countries.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-16T15:51:18Z", "digest": "sha1:EXGBBM7T3ZL35GMWZLRVGLVGWYAQEGYW", "length": 10668, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை | Iran President Hassan Rouhani warning to Nuclear deal with international countries", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை\nசர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடும் முடிவை எடுக்கும்படி ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியிடம், அந்நாட்டின் தலைவர் அயதுல்லா கொமேனி வலியுறுத்தியுள்ளார்.\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் கைவிட்டதுடன், புதிதாக பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், ஈரானு‌டன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்தார். எனினும், இந்த உடன்பாட்டை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.\nஇந்தச் சூழலில் ஐரோப்பிய நாடுகளின் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லாததால், உடன்பாட்டை கைவிடும்படி ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி மற்றும் அமைச்சர்களிடம், அந்நாட்டின் தலைவர் அயதுல்லா கொமேனி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும்‌ அவர் தெரிவித்துள்ளார்.\n“தவறான தொழில் செய்பவளா நான்” - மிரட்டப்பட்டாரா திருவேற்காடு ரேணுகா\nகேரள நிலச்சரிவில் 483 பேர் உயிரிழப்பு - 140 பேர் காணவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரக்கு விமானம் நொறுங்கி விழுந்து 10 பேர் உயிரிழப்பு\n“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்\nஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு விலக்கு ஏன்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை: அமல்படுத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்\n“ஈரானிடம் ரகசிய அணு ஆயுதக் கிடங்கு”- இஸ்ரேல் குற்றச்சாட்டு\nஈரானுக்கு சவால் விடுக்கும் அமெரிக்கா\nஈரான் தயாரித்த முதல் போர் விமானம்\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தவறான தொழில் செய்பவளா நான்” - மிரட்டப்பட்டாரா திருவேற்காடு ரேணுகா\nகேரள நிலச்சரிவில் 483 பேர் உயிரிழப்பு - 140 பேர் காணவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T16:04:39Z", "digest": "sha1:4Q2ALZY4GO2A65HJINPMNOXFCXPWXJAR", "length": 11057, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எம்.எல்.ஏக்கள்", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nசபாநாயகருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு\nசபாநாயகர் தனபாலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு\n'30 ஆம் தேதி மேல்முறையீடு' : தங்க தமிழ்ச்செல்வன்\nஓரிரு நாட்களில் மேல்முறையீடு - தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி\nஎப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - முதல்வர் பழனிசாமி\n“20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” - ஸ்டாலின்\n - தீர்ப்பு குறித்து தினகரன் கருத்து\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு\n“நாங்கள் முன்வைத்த பிரச்னையே வேறு” - தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வைத்த காரசார வாதங்கள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு \nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்புக்கு பின் ஆட்சி கவிழுமா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு \nகுற்றாலத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்\nகருணாஸ் உடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nசபாநாயகருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு\nசபாநாயகர் தனபாலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு\n'30 ஆம் தேதி மேல்முறையீடு' : தங்க தமிழ்ச்செல்வன்\nஓரிரு நாட்களில் மேல்முறையீடு - தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி\nஎப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - முதல்வர் பழனிசாமி\n“20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” - ஸ்டாலின்\n - தீர்ப்பு குறித்து தினகரன் கருத்து\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு\n“நாங்கள் முன்வைத்த பிரச்னையே வேறு” - தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வைத்த காரசார வாதங்கள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு \nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்புக்கு பின் ஆட்சி கவிழுமா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு \nகுற்றாலத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்\nகருணாஸ் உடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tirupur+Exporters/4", "date_download": "2019-01-16T15:58:18Z", "digest": "sha1:VKN7WUWOCK5ZAVT3BQCKLOMZHAXPBLSA", "length": 8217, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tirupur Exporters", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசுரங்கப்பாதை பணிகளை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்: பேனர் வைத்த ஆளுங்கட்சி எம்எல்ஏ\nதற்காலிக ஓட்டுநரால் விபத்து... பரிதாபமாக பெண் உயிரிழப்பு\nமதுக்கடையை நொறுக்கியவர்களை கைது செய்வதா\nதிருப்பூர் அருகே டாஸ்மாக் கடை சூறை.. போர்க்களக் காட்சிகள்\nசாக்கடைக்குள் இறங்கி சமூக ஆர்வலர் போராட்டம்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம்\nவரிச்சலுகை அளிக்க கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை\nசசிகலாவிற்கு எதிர்ப்பு .... தீபாவிற்கு ஆதரவாக பேனர்கள் வைத்த அதிமுக-வினர்..\nபண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மதன் கைது\nசுரங்கப்பாதை பணிகளை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்: பேனர் வைத்த ஆளுங்கட்சி எம்எல்ஏ\nதற்காலிக ஓட்டுநரால் விபத்து... பரிதாபமாக பெண் உயிரிழப்பு\nமதுக்கடையை நொறுக்கியவர்களை கைது செய்வதா\nதிருப்பூர் அருகே டாஸ்மாக் கடை சூறை.. போர்க்களக் காட்சிகள்\nசாக்கடைக்குள் இறங்கி சமூக ஆர்வலர் போராட்டம்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம்\nவரிச்சலுகை அளிக்க கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை\nசசிகலாவிற்கு எதிர்ப்பு .... தீபாவிற்கு ஆதரவாக பேனர்கள் வைத்த அதிமுக-வினர்..\nபண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மதன் கைது\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjM2NzY3Ng==-page-1300.htm", "date_download": "2019-01-16T15:55:56Z", "digest": "sha1:UMFZMAO4QFPS3KBRKJFCBOU4MQYMRWXQ", "length": 14117, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nசற்று முன் : பரிசில் தாக்குதல் - ஏழு பேர் காயம் - ஏழு பேர் காயம் - நால்வர் உயிருக்கு போராட்டம்\nபரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.\nதிரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.\n* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகாவற்துறையினரின் கைகளால் மாவீரனாக.... (காணொளி)\nதொடர் தாக்குதல்களை நடாத்திவிட்டுப் பெல்ஜியம் நோக்கித் தப்பியும் வந்திருந்தார். ஆனால் இவர் பெல்ஜியத்தில் ஒரு தாக்குதலைச் செய்ய..\nஅதியுச்சப்பாதுகாப்புச் சிறையில் பயங்கரவாதி சாலா அப்தெல்சலாம்\nசாதாரண சிறைகளில் அடைக்க முடியாத ஆபத்தானவர்கள், தப்பித்துச் செல்ல முயலும் கைதிகள், மற்றும் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்கள்...\nஇது இன்னமும் அமைதியல்ல - போரிலிருந்து வெளியேற்றம் மட்டுமே\nஇன்று ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பெரும்பாலான அரசுகள், ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் மக்களிற்குக், கொடூரங்களைப் புரிந்து...\nசாலா அப்தெல்சலாம் தற்கொலைத் தாக்குதல் நடத்தாதது ஏன்\n26 வயதான சாலா அப்தெல்சலாம் காவல்துறையினரின் விசாரணைகளுக்கு நன்கு ஒத்துழைத்து..\nஇந்த ஆறு விமான நிலையங்களிலும், ஒவ்வொரு விமானப்பறப்பும் 20 முதல் 40 நிமிடத் தாமதத்துடனேயே சேவையில் ஈடுபட்டுள்ளன. நாளையும் இதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpscmaster.com/2019/01/isro-plan-2020-_12.html", "date_download": "2019-01-16T16:14:39Z", "digest": "sha1:GUHGED7GIDJF34C4MN7G276T4O43OUG7", "length": 3929, "nlines": 49, "source_domain": "www.tnpscmaster.com", "title": "இஸ்ரோவின் விண் மனிதன் திட்டம் | TNPSC Master இஸ்ரோவின் விண் மனிதன் திட்டம் - TNPSC Master", "raw_content": "\nஇஸ்ரோவின் விண் மனிதன் திட்டம்\nஇஸ்ரோவின் விண் மனிதன் திட்டம்\nவிண் மனிதன் திட்டத்தின் முதல்படியாக, 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்ணூர்தி விண்ணுக்குச் செலுத்தப்படும். அடுத்தகட்டமாக, 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரண்டாவது ஆளில்லா விண்ணூர்தி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு, 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் மனிதனை சுமந்து செல்லும் விண்ணூர்தி விண்ணுக்கு அனுப்பப்படும். ஆகஸ்ட் மாதத்துக்குள் விண்ணில் செலுத்த வசதியாகவே 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் விண் மனிதன் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு ரூ.9023 கோடி செலவிடப்படும்.\nவிண் மனிதன் திட்டத்துக்கு பயிற்சி\nவிண் மனிதன் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்வெளி வீரர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் இந்தியாவில் பயிற்சி வழங்கப்படும். இறுதிக்கட்டப் பயிற்சி ரஷியா போன்ற வெளிநாடுகளில் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், உலக அளவில் இச் சாதனையை புரிந்த 4-ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவைச் சேரும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/he-has-cited-that-she-is-not-happy-with-that-actor-as-when-she-acted-with-him-earlier/", "date_download": "2019-01-16T15:51:56Z", "digest": "sha1:ZB3EAQ7BIIKKCJNWBKM4EFJP5YZ6T3CL", "length": 9923, "nlines": 108, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் ! நடிகை தமன்னா அதிரடி - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் \nகோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் \nசினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயின்கள் நிலைத்து நிற்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இன்றளவும் ஒரு முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார்.\nதற்போது தமிழ்,தெலுங்கு ஹிந்தி போன்ற சினிமாவில் அரை டஜன் படங்களின் வாய்ப்புகளை வைத்திருக்கும் தமன்னா.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய தமன்னா கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் என்று கூ றியிருக்கிறுப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பின்னர் பேட்டியளித்த தமன்னா இது போன்று கூறியுள்ளார்.\nஇதுவரை 40 படங்களுக்கும் மேல் நடித்த அந்த நடிகருடன் நான் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்து விட்டேன் எனவும், அவருடன் நடிக்கும் போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடன் நடிக்க 1 கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் நடந்து விட்டது. தற்போது அவர் சர்ச்சை இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்தை பச்சை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளது இதனிடையே அந்த படத்தில் நடிப்பதற்காக தமன்னாவை அணுகியபோது அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வேண்டவே வேண்டாம் என்று தட்டிக் கழித்துள்ளார் தமன்னா.அந்த நடிகர் யார் எந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்று உங்களால் முடிந்தால் கண்பிடியுங்கள்.\nPrevious articleஅழகுக்கு பெயர் போன நடிகை ரதியா இது .. எப்படி இருக்காங்க பாருங்க – புகைப்படம் உள்ளே \nNext articleபிரபுதேவாவை விட விஜய் தான் நடனத்தில் கில்லி.. பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம் \nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n50 வயது நடிகரை திருமணம் செய்த 27 மாணவி பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படம்...\nஅடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய முதல் மரியாதை ரஞ்சினி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/chennai-police-arrested-15-people-raced-in-public-roads-016181.html", "date_download": "2019-01-16T16:19:10Z", "digest": "sha1:5PTQR3KLRHBW4EP27S7NTSVMX2VGV6I3", "length": 19832, "nlines": 391, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரேஸ் ஓட்டிகளை “நொறுக்கிய” போலீஸ்…! கெத்து எல்லாம் வெத்து ஆனது..! - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nரேஸ் ஓட்டிகளை “நொறுக்கிய” போலீஸ்… கெத்து எல்லாம் வெத்து ஆனது..\nதமிழகத்தில் சமீப காலமாக சாலைகளில் பைக் ரேஸ் செல்லும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் இளைஞர்கள் அதிக அளவில் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇளைஞர்கள் மத்தியில் 350 சிசி, 500 சிசி பைக்குகள் கிடைத்த பின்பு பெரும்பாலானோர் அந்த பைக்கில் சாலைகளில் சாகசம் செய்ய விரும்புகின்றனர். இதற்காக நண்பர்கள் எல்லாம் குழுவாக சேர்ந்து வார விடுமுறை நாட்களிலோ அல்லது பொது விடுமுறை நாட்களிலோ இரவு நேரங்களில் சாலைகளில் மின்னல் வேகத்தில் பறந்து வருகின்றனர்.\nமேலும் சாலையில் செல்லும் போது முன் வீலை தூக்கி பைக் ஓட்டுவது, பைக்கை நிறுத்தும் போது ஸ்டாப்பி செய்வது, பைக்குகளில் வேகமாக செல்லும் போது ஏதேனும் இரும்பு பொருளை தரையில் உரசும்படி வைத்து அதன் மூலம் தீப்பொறிகளை கிளப்பி கொண்டே செல்வது என இளைஞர்கள் விதவிதமான சாகசங்களில் இறங்கிவிட்டனர்.\nஇது மட்டும் இல்லாமல் ஒருவருடன் ஒருவர் பொது சாலைகளில் கூட்ட நெரிசலான இடங்களிலும் மின்னல் வேகத்தில் பறப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டே வருகின்றனர்.\nஇது எந்த அளவிற்கு சென்றது என்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் பழனிச்சாமி வீட்டின் முன்பே இளைஞர்கள் இந்த பைக் ரேஸில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை டிஜிபி அலுவலகம் அருகிலேயும் இளைஞர்கள் அடுத்த பைக் ரேஸை நடத்தினர்.\nரோட்டில் பொது மக்களையும் மற்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் அவர்கள் வாகனங்களை இயக்கினர். இதையடுத்து போலீசார் எடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைக்கு பின்பு சில மாதங்கள் இது குறைந்திருந்தது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சில இளைஞர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பைக் ரேஸில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.\nஇதையடுத்து போலீசார் சென்னை ஆர்கே சாலை, கதீட்ரல் சாலை, அண்ணாசாலை,ஸ்டெர்லிங் சாலை உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சில இளைஞர்கள் சாலையில் வீலிங், ஸ்டாப்பி செய்து கொண்டும், இரும்புகளை தரையில் உரசி தீப்பொறி ஏற்படும் வகையில் வாகனங்களை ஓட்டி சென்றனர்.\nஇதையடுத்து பல்வேறு பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 15 பேரை கைது செய்துள்ளதுடன், 9 பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nசமீப காலமாக இளைஞர்களை இந்த பைக் ரேஸ் கலாச்சாரம் வெகுவாக கவர்ந்து வருகிறது. இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது. அத்துடன் எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களையும் அவர்கள் அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவ்வளவு ஏன், அவர்கள் ஹெல்மெட் கூட அணியாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களுக்கு மட்டும் அல்லாது அதே ரோட்டில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.\nஇது போன்ற சம்பவம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்தாலும் போலீசார் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றே பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுகிறது. இதை கருத்தில் கொண்டு போலீசார் எதிர்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.81,000 டிஸ்கவுண்ட்\nரெனோ நிறுவனத்தின் புதிய மினி எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96687", "date_download": "2019-01-16T16:42:28Z", "digest": "sha1:KB33GYHRHL6KD2EX67IYAZUN6SGRR6YJ", "length": 5833, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "சீனாவில் இன்று நிலநடுக்கம் - பீஜிங் நகரம் குலுங்கியது", "raw_content": "\nசீனாவில் இன்று நிலநடுக்கம் - பீஜிங் நகரம் குலுங்கியது\nசீனாவில் இன்று நிலநடுக்கம் - பீஜிங் நகரம் குலுங்கியது\nஅடிக்கடி நிலநடுக்கத்துக்கு இலக்காகும் பூமியின் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள சீனாவின் வடபகுதியில் அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக, அந்நாட்டின் வட பகுதியில் தலைநகர் பீஜிங்கில் இருந்து கிழக்கே அமைந்துள்ள தங்ஷான் பகுதியில் கடந்த 1976-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்கு சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், வட பகுதியின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள லங்பாங் நகரை மையமாக கொண்டு இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் பீஜிங்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஈரானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி - ஒருவர் உயிர் தப்பினார்\nகடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டியும் கண்டுபிடிப்பு\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1132585.html", "date_download": "2019-01-16T17:04:19Z", "digest": "sha1:SN5MZBN4NCIZBN6QUHSO4VDG3SSO2YQZ", "length": 11006, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகுருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்…\nகுருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்…\nயாழ்ப்பாணம் நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா\nநேற்று(14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nஎதிர்வரும் சனிக்கிழமை குறித்த ஆலயத்தில் பெரும் திருவிழா நடைபெற்று வருடாந்த திருப்பலி மற்றும் திருசுருபப்பவனியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது.\nஇவ் வருடாந்தத் திருவிழாவில் இம்முறை ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nமருத்துவமனை அலட்சியம்: குழந்தை பெற்ற 3 நாளில் இறந்த இளம்தாய்..\nநாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் இறக்கப்பட்ட தமிழ்க் குடும்பம்..\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1135896.html", "date_download": "2019-01-16T15:58:42Z", "digest": "sha1:6S4OD2YZZGDANEFHM6EH4QNIJRKFRBRQ", "length": 12188, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சுத்தம் செய்ய உள்ளே வந்த விலங்கு காப்பக ஊழியர்: கழுத்தை கடித்து குதறிய கிம்பா சிங்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nசுத்தம் செய்ய உள்ளே வந்த விலங்கு காப்பக ஊழியர்: கழுத்தை கடித்து குதறிய கிம்பா சிங்கம்..\nசுத்தம் செய்ய உள்ளே வந்த விலங்கு காப்பக ஊழியர்: கழுத்தை கடித்து குதறிய கிம்பா சிங்கம்..\nமெக்சிகோவில் விலங்கு காப்பக ஊழியரை சிங்கம் கடித்து குதறியதால் அந்த நபர் பரிதாபமாக இறந்துள்ளார்.மெகிசிகோவில் Hidalgo மாகாணத்தின் Tulancingo பகுதியில் Nicolas Bravo என்ற பூங்க உள்ளது. இந்த பூங்காவில் ஊழியராக வேலை செய்து வருபவர் Gustavo Serrano Carabajal(28).\nஇவர் சமீபத்தில் அங்கிருக்கும் சிங்கத்தின் கூண்டினை சுத்தம் செய்வதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது உள்ளே சென்ற அவர், சிங்கம் இருக்கும் மற்றொரு கூண்டினை சரியாக பூட்டாமல் சுத்தம் செய்த படி இருந்துள்ளார்\nஅந்த நேரத்தில் உள்ள இருந்த கிம்பா என்ற சிங்கம் கூண்டினை திறந்து வெளியே வந்து Gustavo Serrano Carabajal-ன் கழுத்து பகுதியை கடித்துள்ளது.\nஇதைக் கண்ட சக ஊழியர்கள் சிங்கத்தை விரட்ட முயற்சி செய்துள்ளனர். இருந்த போதிலும் சிங்கம் விடாமல் அவரை கடித்த படி இருந்துள்ளது\nஅதன் பின் ஒரு கட்டத்தில் ஊழியர்களின் சாமர்த்தியத்தால், Gustavo Serrano Carabajal மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்\nசுயநலம் இருந்தால் ரஜினி மக்கள் மன்றத்தில் இடமில்லை – சுதாகர் அறிக்கை..\nபிரித்தானியாவில் தெருவில் சென்ற சிறுமிக்கு நேர்ந்த நிலைமை: சிசிடிவி காட்சியில் சிக்கிய குற்றவாளி..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1187112.html", "date_download": "2019-01-16T16:01:29Z", "digest": "sha1:ODJ3UG42TT7J7I3VT5ZKK5P663FZ7FID", "length": 12218, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவிப்பு..\nபெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவிப்பு..\nஉலகம் முழுவதும் குளிர்பான சந்தையில் கொடி கட்டி பறக்கும் பெப்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபெப்சி நிறுவன இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தலைவராக உள்ள லாகுவார்டா புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லாகுவார்டா வரும் அக்டோபர் மாதம் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.\nகடந்த 24 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திரா நூயி, அடுத்தாண்டு வரை தலைவர் பொறுப்பில் தொடருவார் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த இந்திரா நூயி, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், கடந்த 2014-ம் ஆண்டு போர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13-வது இடத்திலும், 2015-ம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.\nயாழில் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய வர்த்தக தொகுதி..\nசித்தூர் அருகே 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற தந்தை..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1188168.html", "date_download": "2019-01-16T16:09:31Z", "digest": "sha1:FXYSUK5UPRERXYJDUVDYBXU4KCX62JDF", "length": 12556, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "குகையில் இருந்து மீட்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து அரசு..!! – Athirady News ;", "raw_content": "\nகுகையில் இருந்து மீட்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து அரசு..\nகுகையில் இருந்து மீட்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து அரசு..\nதாய்லாந்தில் குகையில் சிக்கி தவித்த சிறுவர்கள் 12 பேர், அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர், கடந்த ஜூலை 10-ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.\n18 நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டத்துக்குப் பிறகு, உயிருடன் அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த மீட்புப்பணிகள், உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சிறுவர்கள் குகையில் சிக்கியதும், அவர்களுக்காக நடைபெற்ற மீட்புப்பணிகளும் இந்த ஆண்டில் நடைபெற்ற மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே, குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்த அகதிகள் என்பதால் அவர்களுக்கு தாய்லாந்து குடியுரிமை இல்லாமல் இருந்தது.\nஇந்நிலையில், சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.\nஇதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம், ’சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கியதன் மூலம் தாய்லாந்து அரசு அவர்களுக்கு முறையான அடையாளத்தை வழங்கியுள்ளது. தற்போது சமூகத்தின் முழு உறுப்பினராக இருந்தவாறு அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும்’ என தெரிவித்துள்ளது.\nஜின்னா, நேரு பற்றிய தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் தலாய்லாமா..\nஆண்டுக்கு ஒருமுறைதான் நீட்தேர்வு நடைபெறும்- மத்திய அரசு..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன்…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1188366.html", "date_download": "2019-01-16T16:46:11Z", "digest": "sha1:JCP32THW6REVJXURP7BRP6C4LF732EXR", "length": 13702, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம்..!! – Athirady News ;", "raw_content": "\nதத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம்..\nதத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம்..\nகனடாவைச் சேர்ந்த காதலர்கள் தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nWakawவைச் சேர்ந்தவர் Curtis Vey, Melfortஐச் சேர்ந்தவர் Angela Nicholson, இருவரும் தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர், நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதாவது, Curtis Veyஇன் மனைவி தனது ஐபோடில் அவரது கணவருக்கும் Angelaவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை இரகசியமாக பதிவு செய்தார்\nஅதில் Curtis Veyஇன் மனைவியை தீவைத்து கொளுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவிக்க, சாலையில் செல்பவர்களுக்கு தீ எரிவது தெரியுமே என Angela கவலை தெரிவிக்கிறார்\nஅதேபோல் Angelaவின் கணவருக்கும் போதை மருந்துகளைக் கொடுத்து அவரையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என பேசுவது போன்று இருந்தது.\nஇதனை ஆதாரமாக கொண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மேல் முறையீடு செய்தனர்.\nமாறு வேடத்தில் Curtis Veyயை கண்காணிக்க அனுப்பப்பட்ட பொலிசாரிடம், அவர்கள் பொலிசார் என்று தெரியாத நிலையில் பேசிக்கொண்டிருந்தவர், தனக்கு தன் மனைவியை கொலை செய்யும் எண்ணம் எல்லாம் கிடையாது என்றும் எப்போதும் அவள் தன்னை வேவு பார்ப்பதாகவும், தன் பிள்ளைகளும் அவளுக்கே ஆதரவாகவும் இருப்பதால் அவளை எரிச்சலூட்டுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.\nஅதேபோல் Angela Nicholsonஇன் வழக்கறிஞரும் அவரும் Curtis Veyயும் தற்போது காதலர்களாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்\nஇதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த முந்தைய நீதிபதி தவறிழைத்து விட்டதாகக் கூறி, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று புதிய வழக்காக தொடங்கலாம் அல்லது வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது\nபாப்பாகுடி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு வலைவீச்சு.\n20 மீற்றர் உயர பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளப்பட்ட இளம்பெண்: திடுக் வீடியோ..\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1191050.html", "date_download": "2019-01-16T17:19:14Z", "digest": "sha1:MGJRH7R5N32I4BUTIOSBQ3XAV3KLP35V", "length": 12686, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கோபி அன்னான் மறைவுக்கு கானா நாட்டில் ஒருவார துக்கம் – ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்..!! – Athirady News ;", "raw_content": "\nகோபி அன்னான் மறைவுக்கு கானா நாட்டில் ஒருவார துக்கம் – ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்..\nகோபி அன்னான் மறைவுக்கு கானா நாட்டில் ஒருவார துக்கம் – ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்..\nஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில் 8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.\nஅமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.\nபதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 முதல் 31-8 -2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.\nசுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான்(80) உடல்நலக்குறைவால் பெர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்தார்.\nகோபி அன்னான் மறைவையொட்டி அவர் பிறந்து, வளர்ந்த நாடான கானாவில் ஒருவார காலம் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என கானா அதிபர் நானா அக்குஃபோ-அட்டோ இன்று அறிவித்துள்ளார்.\n‘கோபி அன்னான் பல வகைகளில் ஐக்கிய நாடுகள் சபையாகவே திகழ்ந்தார்’ என்று புகழாரம் சூட்டியுள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் அன்ட்டோனொயோ குட்டெரஸ், ‘அவரை எனது நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் பெற்றமைக்காக பெருமை கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதனிமையில் இருந்த யுவதியின் வீட்டுக்குள் புகுந்த இளைஞருக்கு நீதிபதி கொடுத்த உத்தரவு..\nபெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார் டி.டி.வி.தினகரன்..\nதுறைமுக நகரின் கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nஇணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nதுறைமுக நகரின் கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nஇணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம்…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=7", "date_download": "2019-01-16T17:10:38Z", "digest": "sha1:FUSTZBHRPWMTMIDZFF5UMMCVHNFBWZYF", "length": 8168, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nக்ரீன் ரீ என்ற பேரில் போதைப்பொருள் ; மக்களே அவதானம் \nமிகவும் சூட்சுமமான முறையில் க்ரீன் ரீ எனப் பெயரிடப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் பைக்கற்றுகளை போதைப்பொருள் தடுப்பு...\nபஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : இளைஞன் பலி\nமட்டக்களப்பு, சத்திருக் கொண்டான் பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்...\nமின்சாரம் தாக்கி இளம் தந்தை பலி\nஅம்பலாந்தோட்டை, புலுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளைக்குத் தந்தையான இளைஞர் ஒருவர் பலியானார்.\nமின்சாரம் தாக்கி இளைஞன் பலி : புசல்லாவையில் சம்பவம்\nபுசல்லாவை, ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி. பிரிவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்த...\nகாதலியுடன் காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட காதலனுக்கு காத்திருந்த சோகம்\nலண்டனில் 29 வயதான இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட போது அவரது பார்வை பறிபோய் பின்னர் மீண்டுள்...\nசிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்கள் கைது : சிறுமி தற்கொலை முயற்சி\nசிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளத...\n100 வயது மூதாட்டிக்கு மது போதையிலிருந்த இளைஞனால் நேர்ந்த விபரீதம் : பலியான வயோதிப உயிர்\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டியை மது போதையில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக பாலியல் துஷ்பிரோயகம...\nபோலியான லொத்தர் சீட்டுகளை வைத்திருந்த இளைஞர் கைது.\nபோலியான லொத்தர் சீட்டுகளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுளிர்சாதனப் பெட்டியில் இளைஞனின் உடல் பாகங்கள்\nதெற்கு டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள வீடொன்றில், வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் பாகங்கள் குளிர்சாதனப்...\nபிரமிட் வியாபாரம் : பொலிஸாரினால் முற்றுகை\nவவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/05/10/rules.html", "date_download": "2019-01-16T17:00:40Z", "digest": "sha1:HY44RNPYAREQCVAKX4MQYTAHF7CBPI2O", "length": 12455, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்புள்ள தமிழர்களே, | TamilNadu Poll: Dream Cabinet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nதேர்தல் கூத்து முடிந்துவிட்டது... வெல்லப்போவது திமுகவா அதிமுகவா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். திமுக வென்றால் யார்யார் அமைச்சராகலாம் அதிமுக வென்றால் யார் யார் அமைச்சராகலாம்\nஇந்த வேலையை கருணாநிதியும் ஜெயலலிதாவும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்கிறீர்களா. அது உண்மை தான். ஆனால்,இப்படி ஒரு காபினட் இருந்தால் நன்றாக இருக்குமே என உங்களுக்கும் ஒரு கனவு இருக்கும் அல்லவா\nஇங்கே திமுக, அதிமுக வேட்பாளர்களில் 40 பேரைத் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறோம். இதில் முதலில் நீங்கள்எந்தக் கட்சி என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் 40 பேர் பட்டியலில் இருந்து 15 அமைச்சர்களைத் தேர்ந்தெடுங்கள்.\nஎங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 40 பேர் பட்டியலில் பல பேர் தோற்றுப் போகவும் வாய்ப்புள்ளது. அப்படி அவர்கள்தோற்கும் பட்சத்தில் 14ம் தேதி இந்தப் பட்டியலில் நாங்கள் திருத்தம் செய்வோம். தோற்றவர்களை நீக்கிவிட்டு வென்றவர்களைச்சேர்ப்போம். நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர் தோற்றுப்போனால், 14ம் தேதி நீங்களும் முன்பு தேர்வு செய்த வேட்பாளர்களைமாற்றிவிட்டு வெற்றி பெற்றவர்களைச் சேர்க்கலாம்.\n14ம் தேதி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் கனவு அமைச்சர்கள் பட்டியலை நீங்கள் மாற்றலாம்.\nநீங்கள் தேர்வு செய்யும் பட்டியலில் இருந்து எத்தனை பேர் உண்மையிலேயே அமைச்சர்கள் ஆகிறார்களோ, அதற்கு ஏற்ற புள்ளிகளைநீங்கள் வெல்வீர்கள். அதிகபட்ச புள்ளிகள் வெல்பவர்கள் பரிசுகளை வெல்லப் போகிறீர்கள்.\n14ம் தேதிக்குள் கனவு அமைச்சர்கள் பட்டியலைத் தேர்வு செய்பவர்களுக்கு கூடுதலாக 10 புள்ளிகள் உண்டு \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/trk.html", "date_download": "2019-01-16T17:00:15Z", "digest": "sha1:G7CQC6STFQWF2TN5LJG5YH6LOORFFQTK", "length": 5139, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "இராணுவ டிரக் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் ஸ்தலத்தியே உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇராணுவ டிரக் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் ஸ்தலத்தியே உயிரிழப்பு.\nஇராணுவ டிரக் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்\nமூவர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற இந்த கோர விபத்திலேயே மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.\nபளைப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தாயைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇராணுவ டிரக் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் ஸ்தலத்தியே உயிரிழப்பு. Reviewed by Madawala News on January 08, 2019 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks-download-report/", "date_download": "2019-01-16T17:17:42Z", "digest": "sha1:AXUTYQCRGTLYRLUFKDU5QBSVFJ7PQTMO", "length": 6575, "nlines": 73, "source_domain": "freetamilebooks.com", "title": "மின்னூல்கள் பதிவிறக்க அறிக்கை", "raw_content": "\nஇரு ஆண்டுகளாக மின்னூல்களின் பதிவிறக்க எண்ணிக்கையை மொத்தமாக பட்டியலிடுமாறு நூலாசிரியர்களும் வாசகர்களும் கேட்டிருந்தனர்.\nதானியக்கமாக இந்தப் பட்டியலை உருவாக்க பலரிடமும் கேட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன் என் மனைவி நித்யா, ( nithyadurai87@gmail.com ) பைத்தான் மொழியில் இதற்கான நிரலை எழுதினார்.\nநிரல், அனைத்து மின்னூல்களின் பதிவிறக்க விவரங்களை வகை வாரியாகவும் மொத்த எண்ணிக்கையையும் தருகிறது. அட்டவணையின் ஏதேனும் ஒரு தலைப்பை சொடுக்கி, ஏறுவரிசையில் அல்லது இறங்கு வரிசையில் பட்டியலிடலாம்.\nஇந்தப் பட்டியல் தினமும் ஒரு முறை மேம்படுத்தப் படுகிறது.\nஇதற்கான நிரலும் கட்டற்ற உரிமையில் இங்கே உள்ளது\nஇந்தப் பட்டியலை கேட்ட நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் நிரல் எழுதி உதவிய நித்யாவிற்கும் நன்றிகள்.\nFreeTamilEbooks.com திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்த இது போன்ற பயனுள்ள யோசனைகளை பகிர வேண்டுகிறேன்.\nவிக்கிமூலத்திலும் இந்த வசதியை ஏந்ப்டுத்த முடியுமா இந்தியாவிலேயே தமிழ் நூல்கள் தான் அதிகம் பதிவிறக்கம் ஆகின்றன. மிகவும் குறைந்த நூல்களே இருக்கின்றன. கீழ்கண்ட பக்கத்தில் தற்போதுள்ள மின்னூல்களைக் காணலாம்.\nஎத்தகைய நூல்கள் பதிவிறக்கம் அதிகம் ஆகின்றன என்பது தெரிந்தால், அம்மின்னூல்களுக்கு முன்னுரிமைத் தரலாம். இருவரே இப்பணியில் ஈடுபடுவாதல், இந்த கணக்கெடுப்பு மிகவும் தேவையாக உள்ளது. ஆவண செய்வீர். வணக்கம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mazalaipiriyan.blogspot.com/2013/10/blog-post_21.html", "date_download": "2019-01-16T17:19:07Z", "digest": "sha1:VVK3QWJWDCNT7CNSGSQ22GXC3CSJ47AC", "length": 10695, "nlines": 135, "source_domain": "mazalaipiriyan.blogspot.com", "title": "அறிவமுது: 'கிருக்கல் இனி செல்லாது..!' | மழலைப் பிரியன்", "raw_content": "\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nஅறிவமுது: 'கிருக்கல் இனி செல்லாது..\nஇந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி வருகின்ற ஜனவரி 2014 முதல்...\nகணக்கு போட்டு பார்ப்பது எல்லாம் கூடாது.\nஇப்படிப்பட்ட ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியும் ஏற்காது.\nஅதனால், நீங்கள் அப்படி செய்தால் அந்த நோட்டு செல்லாத நோட்டாகிவிடும். அதேபோல, கிறுக்கப்பட்ட நோட்டுகளையும் இனி வாங்காதீர்கள்.\nஇந்த கிறுக்கல் நோட்டுகளை 'ஏடிஎம்' போன்ற பொதுவான பண பட்டுவாடாக்களில் பயன்படுத்த முடிவதில்லை. இது போன்ற காரணங்களால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு 2,638 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசிறுவர் கதை: 'எதிர் வீட்டு அக்கா'\nபள்ளியிலிருந்து வந்த ஆர்த்தி புத்தகப்பையை மேசை மீது வைத்தாள். சோர்வாக இருந்த அவளைக் கண்ட அம்மா ஏதோ நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார்....\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான். அதை எழுத ஆரம்பித்தான். ஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். பூனைக்குட்ட...\n'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர் , முக்கிய சாலை விதிகள் குறித்து அறிந்திருப்பதில்லை . அது குறித்த முக்கிய தகவல்கள் இவை: பகல...\nதற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டர் 'கிரிகோரியன்' காலண்டராகும். இது 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனின் சுழ...\nமஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும். மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்ட...\n'அரபு' மொழி 'அராமிக்' அல்லது 'அரேமியம்' என்னும் மொழியிலிருந்து மேம்பட்ட மொழியாகும். இதை மொழியியல் வல்லுனர்...\nபுற்கள், பூச்செடிகள் வானுயர வளர்ந்த விருட்சங்கள், புழுப்பூச்சிகள், பறவைகள், ஆடு-மாடுகள், கொடிய விலங்குகள், மனித சாதி அனைத்தும் பூமி ...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிலையமாகும். இதை நிறுவியவர் சர் சையத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள். சிறப்பு வா...\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 15, 'கட்டுரை எழுதுவது எப்படி\nஒரு நாள் மாமா சொன்னார்: \"ரியாஸ் கண்களால் பார்ப்பதை எழுதக் கற்றுக் கொண்டாய். சொந்த அனுபவங்களையும் வைத்தும் உனக்கு எழுதத் தெ...\nசிறுவர் படக்கதை: ''பிரம்படி வைத்தியம்''\nஅழகு அறிவமுது அறிவிப்பு ஒரே கேள்வி.. ஒரே பதில்.. கண்டுபிடியுங்களேன் குழந்தை இலக்கியம் குழந்தை நலம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் சினிமா குறும்படம் சாந்திவனத்து கதைகள் சிறுவர் கதை சிறுவர் தொடர் சிறுவர் படக்கதை சொல்லுங்க நானாஜீ சொல்லுங்கக்கா.. நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் பாப்பாவுக்கு இஸ்லாம் பெரியார் வாழ்வினிலே மழலை கதைகள் விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/cinema/97047", "date_download": "2019-01-16T16:47:18Z", "digest": "sha1:VNLPYPM77QCNWVD3YOKMYSVM434MAAFU", "length": 7136, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "3.O இருக்கு – ஷங்கர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!", "raw_content": "\n3.O இருக்கு – ஷங்கர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.\n3.O இருக்கு – ஷங்கர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0.\nஇப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.\nஎந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஇதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஇந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியவை ” 2.O திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர்.\nஉடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி. நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது “என பேசினார்.\nவிழாவில் இசையமைப்பாளர் A .R ரஹ்மான் பேசியவை : ” ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.அவரது கடின உழைப்பு இந்த வயதிலும் கூட.அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசினார்,\nவிழாவில் அக்‌ஷய் குமார் அவர்கள் பேசியவை :\nரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் உடன் 2.0 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி, உங்கள் அன்பிற்கு நன்றி என நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பேசினார்.\nவிழாவில் எமி ஜாக்சன் பேசியவை :\nஇந்திய சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி என பேசினார்.\nதிருமண வாழ்க்கையை விரும்புகிறேன் – சாய் பல்லவி\nஇயக்குநர் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்’ – வாட்ஸ்அப் மெசேஜ்\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’\nஅப்பா, அம்மா ரெண்டுபேரையும் கடத்திட்டாங்க - பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\n கல்லூரி மாணவிகளுக்கு பாட வைக்க குரல் தேர்வு\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96688", "date_download": "2019-01-16T16:46:57Z", "digest": "sha1:LCUSTGU5KAOSJAHE5PMF4R35HYXTYUZ2", "length": 7152, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், .. 8 பேர் பலி..", "raw_content": "\nகேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், .. 8 பேர் பலி..\nகேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், .. 8 பேர் பலி..\nபொலிவியாவில் நடைபெறவுள்ள இசைவிழாக்கான முன்னேற்பாட்டின்போது, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nலத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள ஒருரோ சுரங்கத் தொழில் நிறைந்த நகராகும். இங்கு பல்வேறு வண்ண உடைகள், விதவிதமான முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வாத்திய இசை நிகழ்ச்சி பிரமாண்டமான அளவில் நடைபெறுவது பெரும் சிறப்பாகும்.\nகடந்த 2002-ம் ஆண்டு முதல் இந்த இசை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் கலைஞர்கள் திரளாக பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இசை கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான இசை திருவிழா அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் சாலையோர கடை ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் அப்பகுதியில் இருந்த மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். மேலும், 40-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி\nஈரானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி - ஒருவர் உயிர் தப்பினார்\nலாரி மீது பஸ் மோதியது- 14 பேர் பலி\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7757.html", "date_download": "2019-01-16T16:12:17Z", "digest": "sha1:HAULYOODQAM5ZEGRFQL3JVTNBZUT5AC4", "length": 4821, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் மாநாடு ஏன்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தாவூத் கைஸர் \\ திருக்குர்ஆன் மாநாடு ஏன்\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉள்ளத்தை உறைய வைக்கும் மறுமை நாள்\nசுகம் தரும் சொர்க்கமும், சுட்டெரிக்கும் நரகமும்\nஅல்லாஹ்வின் அருட்கொடையும், மனிதனின் ஆணவமும்\nதலைப்பு : திருக்குர்ஆன் மாநாடு ஏன்\nஇடம் : கரீம்ஷாபள்ளி முனிச்சாலை – மதுரை\nஉரை : தாவூத் கைஸர்\nமனிதனை மயக்கும் நவீன கலாச்சாரம்\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஅஹ்ஷாப் போரும் அதன் படிப்பினைகளும் (பாகம்-2/2)\nஉறவினர்களாலேயே சீரழிக்கப்படும் பெண்கள் : – பாதுகாக்க வழி என்ன\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vijayofficial.com/official-bhairava-first-look-posters/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-01-16T16:23:45Z", "digest": "sha1:JJF4ANBI325CLQMRHPSI7ELGFOV4SGXA", "length": 3576, "nlines": 50, "source_domain": "vijayofficial.com", "title": "பரதனுக்காக மருத்துவக் கல்லூரி மாணவராக மாறிய விஜய் - Vijayofficial.com", "raw_content": "\nபரதனுக்காக மருத்துவக் கல்லூரி மாணவராக மாறிய விஜய்\nவிஜய் 60 படத்தில் இளைய தளபதி விஜய் மருத்துவக் கல்லூரி மாணவராக நடிக்கிறாராம்.\nஅழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் தற்போது விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தற்போதைக்கு விஜய் 60 என்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜயா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் விஜய் மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. கீர்த்தி சுரேஷும் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். 2012-ம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் விஜய் பி.இ. மாணவராக நடித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் மாணவராகியுள்ளார்.\nபல படங்களில் வில்லன் ரோலில் மட்டும் நடித்த டேனியல் பாலாஜி இப்படத்தில் பாசிட்டிவ் ரோலில், அதுவும் எமோஷனல் ரோலில் நடித்துள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-01-16T16:45:39Z", "digest": "sha1:KJVPP2GMT26Q7PKRVTO5B556THFQB37U", "length": 8105, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் : பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை...\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் : பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை\nசனிக்கிழமை, மார்ச் 04, 2017,\nசென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.\nபட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பட்ஜெட்டை இறுதிசெய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் கே.சண்முகம் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\nகூட்டம் தொடங்குவதற்கு முன்பு, அமைச்சரவை கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மலர் தூவி மரி யாதை செலுத்தினர். தொடர்ந்து 4.40 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 6.40 மணிக்கு முடிந்தது. 2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், துறைவாரியாக பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் தொடர் பாக விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டது.\nதமிழக பட்ஜெட், புதிய திட்டங்கள், அரசுத் துறைகளுக்கான ஒதுக்கீடுகள், தாக்கல் செய்யப்பட வேண்டிய சட்டமசோதாக்கள், அரசு சார்பில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கவேண்டிய பதில்கள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.\nதமிழக நிதிநிலை அறிக்கையை வரும் 20 அல்லது 22-ஆம் தேதியில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/market/39644-sensex-climbs-257-pts-nifty50-settles-at-10-822.html", "date_download": "2019-01-16T17:35:43Z", "digest": "sha1:HX7XEOSG4UPAEG6X72XHHDQDDFIQIRQV", "length": 7666, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "22-06-2018 சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்வு! | Sensex climbs 257 pts, Nifty50 settles at 10,822", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n22-06-2018 சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்வு\nவாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிவுற்றன. இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தை சரிசமமாக சந்தித்துள்ளன.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 35,428.42 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 257.21 புள்ளிகள் அதிகரித்து 35,689.60 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தக நேர முடிவில், 35,571.37 என்ற அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டது.\nஅதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,742.70 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 8.75 புள்ளிகள் உயர்ந்து 10,821.85ல் வர்த்தகமானது.\nமேலும், இன்றைய வர்த்தக நிலவரப்படி, சன் பார்மா, எம்&எம், எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் பேங்க், தேசிய மின் அனல் மின் கழகம், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. அதிகபட்சமாக சன் பார்மா பங்குகள் 4.20% வரை அதிகரித்தன. அதே நேரத்தில் ரிலையன்ஸ், விப்ரோ, கோல் இந்தியா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் விலை குறைந்தன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடும் ஏற்ற இறக்கங்களை கண்ட பங்கு சந்தை\nபங்குச் சந்தை: சென்செக்ஸ் 143 புள்ளிகள் ஏற்றம்\nதை பிறந்ததும் வழியும் பிறந்தது: முதலீட்டாளர்கள் குஷி\nசரிவிலிருந்த மீண்ட பங்கு சந்தை விர்...\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/130382-the-problems-faced-by-the-government-doctors.html?artfrm=read_please", "date_download": "2019-01-16T17:14:10Z", "digest": "sha1:OCFJHBGOTMZWOLQAHRD76WREDFIHLO6A", "length": 37374, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "``அடிப்படை உரிமைகளைப் பறித்தால் கிராமத்தில் எப்படிப் பணியாற்றுவது?’’ - மருத்துவர்கள் குமுறல் | The problems faced by the government doctors", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:32 (10/07/2018)\n``அடிப்படை உரிமைகளைப் பறித்தால் கிராமத்தில் எப்படிப் பணியாற்றுவது’’ - மருத்துவர்கள் குமுறல்\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால், `3 ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருத்துவர்கள்\n`நீட் தேர்வு... முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து...’, `மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்...’, `மன அழுத்தத்தால் பள்ளிக்கரணையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஆனந்தன் தற்கொலை...’ என அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகளால் அனைவரின் கவனமும் மருத்துவத் துறையைச் சுற்றியே சுழல்கிறது. இந்த நிலையில், `மருத்துவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது கிராமப்புறங்களில் பணியாற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும்’ என்று டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பேசியிருக்கிறார்.\nகடந்த சில நாள்களாக அரசுப் பணியிலிருக்கும் மருத்துவர்கள் பல்வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில், `மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும்’ என்ற வெங்கைய நாயுடுவின் பேச்சு, மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ``மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அரசு மருத்துவர்களுக்கான அடிப்படை உரிமையே இங்கு பறிக்கப்படும்போது, எப்படி அவர்களால் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற முடியும் முதலில் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுங்கள்’’ என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.\nஅரசு மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, ஒவ்வொரு மருத்துவரும் இரண்டு ஆண்டுகள் அரசு ஆரம்பச் சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு `உதவி மருத்துவர்’, `மருத்துவர்’ எனப் படிப்படியாகத்தான் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவராக முடியும். இதுதான் மருத்துவர் தேர்வில் முன்பிருந்த நடைமுறை. ஆனால், கடந்த 2012-ம் ஆண்டில் அரசாணை மூலம், `மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்’ (Medical Services Recruitment Board -MRB) உருவாக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் இருக்கும் காலியிடங்களுக்கு இந்த வாரியம் மூலமாகத்தான் மருத்துவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\n``மருத்துவப் பணியாளர் தேர்வு நடைமுறையில் மாற்றம் வந்ததிலிருந்தே, அரசு மருத்துவர்களிடம் மன உளைச்சல் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதன் காரணமாகத்தான் டாக்டர்கள் இன்றைக்கு வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கொந்தளிப்போடு நம்மிடம் பேசத்தொடங்கினார் இளம் மருத்துவர் கோபி.\n``மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. இந்தத் தேர்வு முறையில் ஒரு மருத்துவர் எந்த அரசு மருத்துவமனையிலும் பணியாற்றாமல், நேரடியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சேர்ந்துவிடுகிறார். அதாவது, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சிலர் பட்டமேற்படிப்பை முடிக்கிறார்கள். பிறகு சிபாரிசின் மூலமாக நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்ந்துவிடுகிறார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களால் தலைமை மருத்துவமனைக்கு வர முடியாத நிலைதான் இருக்கிறது. இப்படிக் குறுக்கு வழியில் அரசு மருத்துவமனையில் சேர்ந்தவர்களிடம் எப்படிச் சேவையை எதிர்ப்பார்க்க முடியும் அதனால்தான் மருத்துவச் சேவையின் தரம் குறைந்துவருகிறது. முதலில் இந்தக் குறைப்பாட்டைச் சரிசெய்ய வேண்டும்’’ என்கிறார் ஆதங்கத்துடன் கோபி.\n``மருத்துவர்கள் சந்தித்துவரும் அடிப்படைப் பிரச்னைகள் என்னென்ன... மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற என்னென்ன மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்’’ - சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம்.\n``அரசு மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவையாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது வரவேற்கவேண்டிய ஒன்றுதான். கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இப்படிக் கொடுத்துத்தான் மருத்துவர்களை ஊக்குவிக்கிறார்கள். ஆனால், இங்கு அவர்களுக்கான உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன.\n`முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியோடுதான் இளம் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர். தமிழக மருத்துவத் துறையில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அரசு மருத்துவர்களுக்குப் பிரச்னைகள் அதிகரித்துவிட்டன. கிராமப்புறங்களில் குறைந்த ஊதியம், கூடுதல் பணிச்சுமை, மாற்றுப்பணி, விடுப்பின்றி பணி... எனப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து பணியாற்றிவரும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக, தமிழகத்தில் 100 இடங்கள் பட்ட மேற்படிப்புக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையால் நடத்தப்படும் அகில இந்தியப் பட்ட மேற்படிப்பு நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படும். மீதமுள்ள 85 இடங்களுக்குத் தமிழக அரசின் மருத்துவக் கல்வித் துறை தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்யும். இந்த 85 இடங்களில், 50 சதவிகிதம் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கும், மீதி உள்ள 50 சதவிகிதம் பொது மாணவர்களுக்கும் என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எம்.பி.பி.எஸ் படித்து முடித்து, பின்னர் குறைந்தது இரண்டு முதல் மூன்று வருட காலம் அரசுப் பணியில் பணிபுரியும் மருத்துவர்கள் இந்த ஒதுக்கீட்டுக்குத் தகுதி பெறுகிறார்கள். மேலும், இந்த ஒதுக்கீட்டில் மேற்படிப்பில் சேரும் மருத்துவர்கள் அனைவரும், `பணி மூப்பு பெறும் வரை அரசாங்கப் பணியில் ஈடுபடுவோம்’ என்று ஒப்பந்த உறுதிமொழி கொடுக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் காரணமாகத்தான், அரசுப் பணிகள் எல்லா இடங்களிலும் குறையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும், இதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் பயன்பெற்றுவந்தார்கள். இப்போது, இட ஒதுக்கீடும் இல்லை என்பதால், தங்களுடைய உரிமைக்காகப் போராடும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள் எப்படி விரும்புவார்கள் முதலில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என்கிறார் ரவீந்திரநாத்.\n`` `தமிழக அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம், பதவி உயர்வு, படிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ எனத் தமிழக அரசிடம் நீண்ட காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பல முறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்ற குற்றச்சாட்டுடன் பேச்சை ஆரம்பிக்கிறார் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.நவீன்ராஜ்...\n`` `மருத்துவர்கள் கட்டாயம் மூன்று வருடங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவர் சொல்வதை அனைத்து மருத்துவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அவர் சொல்வது மக்கள் மீதிருக்கும் அக்கறையால் அல்ல என்பது மட்டும் உண்மை. கிராமப்புறங்களில் பயிற்சி மருத்துவர்களை பணியமர்த்துவதால், அந்த மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்காமல் விட்டுவிடலாம். சில நாள்களுக்குப் பிறகு, `போதிய மருத்துவர்கள் இல்லை’ என்று சாக்குப்போக்குச் சொல்லி, ஆரம்ப சுகாதாரநிலையங்களை தனியார்மயமாக்கிக்கொள்ளலாம் என்ற நோக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஏற்கெனவே, ஆந்திரா, ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆரம்பச் சுகாதார மையங்கள் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. இப்போது தமிழகத்திலும் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆரம்பச் சுகாதார மையங்களின் கட்டமைப்பு உறுதியாக இருக்கிறது. சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதைச் சீர்குலைக்கத்தான் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆரம்பச் சுகாதார நிலையங்களையெல்லாம் தனியாருக்குக் கொடுத்துவிட்டு, `அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும்’ என்று சொன்னால், எந்த மருத்துவமனைக்குச் செல்ல முடியும் மேலும், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிகாலப் பயிற்சி ஊதியத்தை, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் முன்வருவார்கள்’’ என்கிறார் ஆர்.நவீன்ராஜ்.\nஇறக்கும் தறுவாயில் புகைப்படம்... மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\nகுழந்தைகளைக் கவர ஊட்டி மலைரயில் வடிவத்தில் அங்கன்வாடி\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி'\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n42 ஆண்டுகளாக நடந்த ரேக்ளா ரேஸ்க்கு அனுமதி மறுப்பு - திருக்கடையூரில் தடையை மீறி போட்டி நடக்குமா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blangahrisetamil.blogspot.com/2014/05/blog-post_30.html", "date_download": "2019-01-16T17:09:54Z", "digest": "sha1:IE7Z3QQL7VE7WPJS7LTIB5QYMN5KHQC4", "length": 4488, "nlines": 113, "source_domain": "blangahrisetamil.blogspot.com", "title": "பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி: விடுமுறை தொடங்கிவிட்டது!", "raw_content": "\n**இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள்**\nவெள்ளி, 30 மே, 2014\nஏனெனில் வாழ்க்கையின் மூலத்தனமே நேரந்தான்.\n- மேல்நாட்டு அறிஞர் ஒருவர்\nதேர்வுகள் முடிந்து, பள்ளி விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களே, நேரம் பொன் போன்றது. உங்கள் விடுமுறையினை உற்சாகத்துடனும் பயனுள்ள வழியிலும் கழித்திட எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி நேரம் பிற்பகல் 4:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nMazhalai Kalvi மழலைக் கல்வி\nஉலகின் ஏழு புதிய அதிசயங்கள்\nதொடக்கநிலை 5 அடிப்படைத் தமிழ்\nஅன்னையர்த் தினச் சிறப்புப் பாடல்\nஒரு நிமிடத் திறன் (14)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/job-vacancy-lanka-sathosa-ltd-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-16T15:58:57Z", "digest": "sha1:CP33W6R4EI4N5FNXU5VN5DYCRMXQF7UX", "length": 5134, "nlines": 102, "source_domain": "serandibenews.com", "title": "Job Vacancy – Lanka Sathosa Ltd (விபரம் இணைப்பு) – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமஹிந்த ராஜபக்ஷ – மைத்திரிபால சிறிசேன இடையே கருத்து வேறுபாடு\nஅடுத்த மாதம் முதல் அனைவருக்கும் இ-ஹெல்த்கார்ட்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2015/11/blog-post_15.html", "date_download": "2019-01-16T16:04:15Z", "digest": "sha1:KRITUE7BYYTA5KR47SOHOYF32ZTZB4HF", "length": 4851, "nlines": 59, "source_domain": "www.lankanvoice.com", "title": "பாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All World News பாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப்பு துப்பாக்கிச் சண்டை காட்சிகள் வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.\nபாரிஸ் நகரின் பாட்டகிலான் தியேட்டரில் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.அப்போது அவர்களுடன் கலந்து இருந்த தீவிரவாதிகள் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் தியேட்டரின் வெளிப்புறம் இருந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.\nஅந்த பரபரப்பு வீடியோ இங்கே…\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karu-pazhaniappan-28-09-1522843.htm", "date_download": "2019-01-16T16:47:40Z", "digest": "sha1:VQENAHIOCJSSG6JDHWYI4IIA3HJVBHJI", "length": 8102, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கள்ளன் படத்தில் முறுக்கு மீசையுடன் கரு.பழனியப்பன்! - Karu Pazhaniappan - கரு.பழனியப்பன் | Tamilstar.com |", "raw_content": "\nகள்ளன் படத்தில் முறுக்கு மீசையுடன் கரு.பழனியப்பன்\nபார்த்திபன் கனவு’, ‘சதுரங்கம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ ஆகிய படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். இவர் ‘மந்திர புன்னகை’ படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படத்தை இவர் இயக்கியும் இருந்தார்.\nஇப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது ‘கள்ளன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் சந்த்ரா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கம்பம் பகுதிகளில் 45 நாட்கள் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.\nஇப்படத்தில் கரு.பழனியப்பன் அடர்ந்த தாடி, முறுக்கு மீசை என கிராமத்து கெட்டப்பில் கம்பீரமாக நடிக்கிறாராம். இப்படம் விவசாயிகளுக்கு முன்பு வாழ்ந்த வேட்டையாடிகளின் கதையாம். வேட்டையாடி வாழ்ந்த அவர்கள் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றிய கதையாக உருவாகி வருகிறது.\nஇப்படத்திற்கு பிறகு கரு.பழனியப்பன் மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்கிறார். பின்னர் ‘கிராமபோஃன் என்ற படத்தையும் இவரே இயக்கி நடிக்கவிருக்கிறார்.\n▪ விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n▪ பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ\n▪ புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம். கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்\n▪ அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n▪ கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/theri-movie-songs-and-teaser-all-are-completed-said-gv-prakash-kumar/", "date_download": "2019-01-16T15:57:14Z", "digest": "sha1:GP7Q5ZPCIF3622CZFFBMWDLFALPYCSRW", "length": 14397, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யின் \"தெறி\" படத்தின் பாடல்கள் மற்றும் டீசெர் ரெடி..எப்போது வருகிறது? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிஜய்யின் “தெறி” படத்தின் பாடல்கள் மற்றும் டீசெர் ரெடி..எப்போது வருகிறது\nதளபதி 63யில் நடிக்கப்போகும் பிரபல காமெடி நடிகரின் மகள். அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.\nமெர்சல், சர்கார் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிரபல காமெடியன். தளபதி 63 லேட்டஸ்ட் அப்டேட்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nதளபதி 63யில் இணைந்த பரியேறும் பெருமாள் பட பிரபலம் .\nவிஜய்யின் “தெறி” படத்தின் பாடல்கள் மற்றும் டீசெர் ரெடி..எப்போது வருகிறது\nவிஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.\nஇவர் தன் டுவிட்டர் பக்கத்தில் நேற்று ‘தெறி படத்தில் பாடல்கள் அனைத்தும் ரெடியாகிவிட்டது’ என டுவிட் செய்திருந்தார்.\nஇதைக்கண்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அதை ஷேர் செய்தனர். மேலும், விரைவில் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் டீசர் குறித்தும் அவர் டுவிட் செய்திருந்தார்.\nதளபதி 63யில் நடிக்கப்போகும் பிரபல காமெடி நடிகரின் மகள். அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.\nமெர்சல், சர்கார் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிரபல காமெடியன். தளபதி 63 லேட்டஸ்ட் அப்டேட்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nதளபதி 63யில் இணைந்த பரியேறும் பெருமாள் பட பிரபலம் .\nRelated Topics:அட்லீ, சினிமா கிசுகிசு, ஜி.வி. பிரகாஷ், தெறி, விஜய்\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா அஜித் நான்காவது முறையாக இணைந்த படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nதிராவிடம், கருப்பு சட்டை – சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nஇந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.\nஇயக்குனர் ஷங்கர் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர், 2 .0 இவரின் கனவு படமாகவே இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் எடுக்கும் என்று ஷங்கரே...\nமாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர். பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா,...\nமீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரி கூட்டணியில் சூர்யாவின் S3\nபசங்க-2 படத்தின் வெற்றி சூர்யா அளித்த பரிசு\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/20115807/IG-Sexual-Harassment-The-girl-complains-of-the-SP.vpf", "date_download": "2019-01-16T17:13:22Z", "digest": "sha1:GS2WINCU6TVPJZINUT6DVZD27R7YHJRW", "length": 14947, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "IG Sexual Harassment The girl complains of the SP || ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்\nதமிழகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக டிஜிபி அலுவலகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக அளித்த புகார் தமிழ்நாடு காவல்துறையையே அதிர வைத்துள்ளது.\nஅதன் பிறகுதான் அந்த ஐஜி மீது பெண் எஸ்பி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அரசு துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்காக புதியதாக உருவாக்கப்பட்ட விஷாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.\nஅதன்படி, ஐஜி மீது பெண் எஸ்பி அளித்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோரைக்கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் இந்த விசாரணைக் குழுவில், ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலக நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோரும் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புகார் பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி விசாரிக்கப்படுகிறது.\nபொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையில் அதிலும் ஒரு ஐஜி அதிகார எண்ணத்தில் ஒரு பெண் எஸ்பியை பாலியல் தொல்லை செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் எஸ்பிக்கே இந்த நிலை என்றால் கீழ்நிலை காவலர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nபெண் எஸ்பி அளித்த புகாரின்படி, ஐஜி தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் எஸ்பி உள்ளே சென்றதும் அந்த ஐஜி எஸ்பியை பாய்ந்து கட்டியணைக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பி ஐஜியை தள்ளிவிட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்.\n1. ரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nதுபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\n2. சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைகளில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.8 கோடி தங்கம் ; 2 பெண்கள் கைது\nஹாங்காங்கில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த தென்கொரியாவைச் சேர்ந்த 2 பெண்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.\n3. படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை\nபடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்ததைத் தட்டிக் கேட்ட தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n4. 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்னரே வெளியானதாக குற்றச்சாட்டு\n12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்னரே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n5. சென்னை கடற்கரை சாலையில், அரசு பேருந்து மோதி அப்பளமான கார் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது\nசென்னை கடற்கரை சாலையில், மாநகர பேருந்து மோதியதில் கால் டாக்சியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. கோடநாடு வீடியோ விவகாரத்தில் டெல்லியில் கைதான சயன், மனோஜ் விடுவிப்பு\n2. தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை எதிர்த்து வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி\n3. செய்யூர் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் விபரீதம்\n4. ரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\n5. தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திருச்சியில் 20–ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1867257", "date_download": "2019-01-16T17:22:20Z", "digest": "sha1:ZJK2V6URFXDOI7LZW7UQMBZMLD666VQL", "length": 32433, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "தோல்வியை நேசியுங்கள்!| Dinamalar", "raw_content": "\nகாய்ச்சல் எய்ம்சில் அமி்த்ஷா அனுமதி\nபுதுச்சேரி : காங்., எம்.எல்.ஏ., கார் மீது மர்ம நபர்கள் ...\nஆன்லைனில் கிடைக்கிறது தேங்காய் சிரட்டை;விலை ரூ.1,365 ... 12\nஅருணாச்சல் மாஜி பா.ஜ.முதல்வர் ராஜினாமா 2\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 2 நீதிபதிகள் நியமனம்\nஉ.பி.,யில் 74 தொகுதிகளில் பா.ஜ.,வெற்றி :ஜே.பி நட்டா உறுதி 9\nபரபரப்பான சூழலில் 18-ம் தேதி காங்., எம்.எல்.ஏக்கள் ... 1\nகோடநாடு விவகாரத்தில் சதி: பொன்.ராதா\nசிபிஐக்கு புதிய இயக்குனர்: ஜன.,24ல் தேர்வு குழு கூட்டம் 3\nஅமெரிக்காவிடம் காஸ், கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ... 18\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 145\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 19\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 21\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 145\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nமனிதர்கள் வெற்றிகரமான உன்னத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் தோல்விகளை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாது. இந்த உலகத்தில் தோல்விகளே இல்லாத வாழ்க்கையை எவராலும் வாழ்ந்திட முடியுமா அல்லது தோல்விகளை சந்திக்காதவர்கள் இருக்கத்தான் முடியுமா அல்லது தோல்விகளை சந்திக்காதவர்கள் இருக்கத்தான் முடியுமாதோல்வியை கண்டு மனம் கலங்காதவர்கள் இருந்துவிட முடியாது. ஏனென்றால் அதுமனதை பாதிக்கும் வாழ்க்கை நிலையாக நாம் எடுத்துக்கொள்வதால்.தோல்விகள் நமக்கு அவமானங்களை ஏற்படுத்துகின்றன என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால் நம்மில் பலர் சிறு சிறு தோல்விகளையும் ஏற்கமுடியாத சூழ்நிலையில் நம்மை நாமே காயப்படுத்தி கொள்கிறோம்.தோல்விகளும் வெற்றியை போல் மனிதர்களுக்கு வாழ்க்கையில்அவ்வப்போது ஏற்படும் அனுபவங்கள். தோல்வியை சவால்களாக பாவித்து மனிதர்கள் அதை எதிர்கொண்டு தன்வசப்படுத்தி வெற்றிகண்டு வாழ்வதில்தான் வாழ்க்கையில் சுவாரசியமே அடங்கியுள்ளது.\nமனிதர்கள் தோல்வியைநிரந்தரமான வாழ்க்கை நிலை என எடுத்துக்கொள்ளக்கூடாது. தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொள்ளவேண்டும். தோல்விகள் பல நேரங்களில் மனிதர்களை பக்குவப்படுத்தும் வாழ்க்கை அனுபவம் ஆகிறது. தோல்விகள் ஒரு தற்காலிக நிலைமை தான் என்று புரிந்துகொண்டு வாழ்ந்தால், வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். வாழ்க்கையை நாம் இஷ்டப்பட்ட மாதிரி வாழ்வதற்கு சிறிது கஷ்டப்பட்டாலும் தவறில்லை.வரலாற்றில் ஆயிரக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் தோல்விகளால் பிறந்து காலத்தை கடந்து நிற்கும் வெற்றிகளாக திகழவில்லையா முன் அனுபவமில்லாது, முன்னோடிகள் இல்லாத நிலையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி பெறவேண்டும் என்று தொடர் முயற்சிகளால் விஞ்ஞானிகள் உழைத்து சாதனைகள் படைக்கவில்லையா முன் அனுபவமில்லாது, முன்னோடிகள் இல்லாத நிலையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி பெறவேண்டும் என்று தொடர் முயற்சிகளால் விஞ்ஞானிகள் உழைத்து சாதனைகள் படைக்கவில்லையா வரலாறு இப்படி இருக்கும் நிலையில், சமூகத்தில் ஏன் தற்காலத்தில் மனிதர்கள் தோல்விகளை தாங்கிக்கொள்ள இயலாத அளவில் மன வருத்தங்களோடு வாழ்கின்றனர்\nதோல்விகளை வாய்ப்புகளின் வசந்தமாக நாம் கருதவேண்டும். எந்தவொரு காரியத்திற்காகவும் நாம் தோல்வியடைய நேரிட்டால், தோல்விக்கான காரணத்தைஆராய்வதுதான் நமது முதல் செயலாக இருக்கவேண்டும். அவ்வாறு கண்டுபிடித்த தோல்விக்கான காரணிகளை கலைத்துவிட்டு, மீண்டும் நாம் எண்ணிய காரியங்களில் துணிவுடன் மனம் தளராமல் உழைத்தால் தோல்வியை தவிர்த்து கொள்ளலாம்.தோல்வியை நமது இந்திய வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு கையாளுகின்றனர் என நான் கண்ட உண்மை சம்பவத்தை இத்தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மையத்திற்கு சென்றபொழுது விண்வெளி ஏவுதளத்தில் விஞ் ஞானிகளை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ராக்கெட் அனுப்பப்படும்அனுபவத்தை விவரித்து கொண்டிருந்தார்கள், அப்பொழுது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. ராக்கெட் கடலுக்குள் விழுந்தால் அது தோல்வி தானே என்றுகேட்டோம் அதற்கு அந்த விஞ்ஞானி பதில் அளித்தது ஆச்சரியத்தை மட்டுமல்ல, ஒரு அற்புத மனோதத்துவ உண்மையை வெளிப்படுத்தியது.அவர் கூறிய பதில் இதுதான். ஒரு ராக்கெட் விண்வெளிக்கு அனுப்புவது என்றால் விண்வெளியில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தி, அது திட்டமிட்டபடி செயல்படும் வண்ணம் திட்டமிடுவோம். ராக்கெட்டை வெவ்வேறு பகுதிகளாக தயாரிப்பதிலிருந்து ஏவுதளத்தில் முழுமையான ராக்கெட்டாக இணைக்கப்பட்டு, செயற்கை கோள் பொருத்தப்பட்டு குறித்த நேரத்தில் செலுத்துவது என பல்வேறு திட்ட இலக்குகளை உள்ளடக்கியதாகும்.ராக்கெட் கடலுக்குள் விழுவதை நாங்கள் தோல்வி என்று கருதுவது இல்லை. ஏனென்றால் தனது முழு செயல்பாட்டையும் வெளிபடுத்தாமல் கடலுக்குள் விழும் ராக்கெட், அந்த தருணம் வரை பல திட்ட இலக்குகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இதை நாங்கள் ஒரு அனுபவமாகவே எடுத்துக்கொள்வோம். இந்த அனுபவம் பல அறி\nவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை எங்களுக்கு எடுத்துரைக்கும். அதை நாங்கள் ஆராய்ந்து அந்த தவறு நடக்காவண்ணம் மீண்டும் ஒரு ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்போம்.இந்த விளக்கவுரை, மனிதர்கள் தோல்வியை சமூகத்தில் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் என எண்ணுகிறேன். இல்லை\nயென்றால் சந்திராயன் செயற்கைகோள் மூலமாக நிலவை இந்தியாவால் நெருங்கமுடியுமா\nதோல்விகள் மனிதர்களுக்கு வாழ்க்கையில் சாதனைகள் பல புரிந்து வெற்றியாளர்களாக திகழ்வதற்கான ஒரு மகத்தான வாய்ப்பு. தோல்வியை கண்டு அச்சப்படாமல், வருத்தப்படாமல் அதை தக்க மனநிலையோடு எதிர்கொண்டு வெல்வதுதான் மனிதர்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை அளிக்கமுடியும்.தோல்வியை எதிர்கொள்வதற்கு எளிய வழிமுறைகளை பின் பற்றலாம். முதலாவதாக, தோல்வி நமக்கு மட்டும்தான் என்று இல்லை, இது எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிக நிலை என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவதாக, தோல்வி ஏற்படும் சமயத்தில் அதை உணர்வு\nபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். நமது முயற்சியின்மையினால் அல்லது சூழ்நிலை காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள சிறு தடை என்று புரிந்து கொள்ளவேண்டும். மூன்றாவதாக, தோல்வியினால் வரும் மனக்கவலை மற்றும் அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை விரைவில் வெளியேற்ற பழகி கொள்ளவேண்டும். நான்காவதாக, தோல்வியை சந்திக்கின்ற வேளைகளில் அதை பெரிதுப் படுத்தி நமக்கு மனவருத்தத்தை அளிக்கக்கூடிய நபர்களிடம் இருந்து தள்ளியிருக்கவேண்டும். இறுதியாக, தோல்விக்கான காரணங்கள் நமக்கு வழிகாட்டும் குறிப்புகளாக எண்ணிக்கொண்டு திடமான மனதுடன் மீண்டும் உழைத்து தோல்வியை வெல்லவேண்டும்.\nதோல்விகள் நிலையென நினைத்தால், மனிதர்கள் வாழ்ந்திடமுடியாது. ஒவ்வொரு தோல்வியும் மனிதர்களுக்கு ஏதாவது படிப்பினையோ அல்லது வாழ்க்கை அனுபவத்தையோ அளிக்கும். அதை வெறுத்து ஒதுக்கிவிடாமல் துணிவுடன் எதிர்கொள்வதினால் மனிதர்களின் தனிப்பட்ட முழு\nஆளுமை வெளிப்படும்.தோல்வி அடைந்துவிடுவோமே என்ற பயத்தினால், பலரும் செயலற்ற அளவில் வாழ்க்கையை கடத்துகின்றனர். தோல்வி தரும் பயத்திற்கு, என்றுமே மனிதன் அடிபணியக்கூடாது; மாறாக தோல்வியினால் ஏற்படும் அனுபவங்களை நமது வாழ்க்கையின் முன்னேற்றப்பாதைக்கு பயன்படுத்திகொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும்.\nவாழ்க்கையில் அனுபவங்கள் கற்றுகொடுக்கின்ற பாடம் என்றுமே சிறந்தது.தோல்விகள் நம்மை செதுக்கும் வாழ்க்கை அனுபவமாக ஏற்றுக்கொள்வதற்கு, நாம் தோல்வியை நேசிக்கவேண்டும். தோல்வியை நேசிக்கின்றபோது நமக்கு வாழ்க்கையில் வெற்றி வெகுதுாரமில்லை.\n'தோல்வியை கண்டு கலங்காதே மனிதனேஅது உன்னை பட்டைத்தீட்டும் அனுபவம்தானே.உனக்குள் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்து,துணிவோடு உழைத்திடு, தோல்வியை எதிர்க்கொண்டு.அத்தருணம் தோல்விகள் துாரம் ஓடும் உன்னை கண்டு,\nவாழ்க்கையில் வெற்றிபெறு; அதுதரும் உற்சாகத்தினை துணைகொண்டு'.--நிக்கோலஸ் பிரான்சிஸ்தன்னம்பிக்கை எழுத்தாளர் மதுரை. 94433 04776\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅருமையான கட்டுரை, தோல்வியே வெற்றியின் முதல்படி. உண்மையில் தோல்வியை எதிர்கொள்வதில் பெரும்பாலோர் தோற்றே வருகிறோம். அது தவறு. எல்லா வெற்றியாளர்க்கு வெற்றிக்கு முன்பு பல தோல்விகள் உண்டு. அதை கடந்துதான் எல்லோரும் வெற்றி எனும் கனியை சுவைக்கிறார்கள். நன்றி வாழ்க வளமுடன்.\nநம் முயற்சிகளில் ஏற்படும் தோல்வியால் தவறில்லை ஆனால் துரோகிகளால் உருவாகும் தோல்வி வலி மிகுந்தது\nநன்றி .நல்ல பதிவு. பரீட்சை தோல்விக்கு தற்கொலை செய்யும் சமூகம் .நிச்சயம் இது போல் விழிப்புணர்வு தேவை .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/sports/2013/jan/12/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-525-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D--616743.html", "date_download": "2019-01-16T16:23:16Z", "digest": "sha1:6Q3XTNOXOX25MNWGQITNC6UGIG5J5BWY", "length": 11297, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "தென் ஆப்பிரிக்கா 525 ரன்களில் டிக்ளேர் - Dinamani", "raw_content": "\nதென் ஆப்பிரிக்கா 525 ரன்களில் டிக்ளேர்\nBy dn | Published on : 12th January 2013 11:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nபின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து 23 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.\nதென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்திருந்தது. ஹசிம் ஆம்லா 106, டூபிளெஸ்ஸிஸ் 69 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.\n2-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஆம்லா 110 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆம்லா-டூபிளெஸ்ஸிஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து டீன் எல்கர் களம்புகுந்தார்.\nசிறப்பாக ஆடிய டூபிளெஸ்ஸிஸ் சதத்தை நெருங்கினார். 99 ரன்களை எட்டிய அவர் சதமடிப்பதற்கு முன்னதாக இரு ஓவர்களை மெய்டனாக்கினார்.\nஒருவழியாக ஜித்தன் படேல் வீசிய 120-வது ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார் டூபிளெஸ்ஸிஸ். அவர் 202 பந்துகளில் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் சதத்தை நிறைவு செய்தார். இதனால் 121-வது ஓவரில் 400 ரன்களைக் கடந்தது தென் ஆப்பிரிக்கா.\nஇதனிடையே எல்கர் 86 பந்துகளில் அரைசதம் கடந்தார். அந்த அணி 467 ரன்களை எட்டியபோது டூபிளெஸ்ஸிஸின் விக்கெட்டை இழந்தது. அவர் 252 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ராபின் பீட்டர்சன் 8, டேல் ஸ்டெயின் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஎனினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டீன் எல்கர் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் சதமடித்ததும் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித். அப்போது தென் ஆப்பிரிக்கா 153.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் குவித்திருந்தது. எல்கர் 170 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 103, கிளெய்ன்வெல்ட் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nநியூஸிலாந்து தரப்பில் பிரெஸ்வெல் 3 விக்கெட்டுகளையும், முன்ரோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nநியூஸிலாந்து தடுமாற்றம்: பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் 1, வில்லியம்சன் 4, பிரௌன்லி 10, ஃபிளின் 0, கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 13, முன்ரோ 0 என அடுத்தடுத்து வெளியேறினர்.\nஅந்த அணி 23 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. வாட்லிங் 11, பிரெஸ்வெல் 3 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nதென் ஆப்பிரிக்க தரப்பில் டேல் ஸ்டெயின் கிளெய்ன்வெல்ட், ராபின் பீட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/144648-against-the-57-good-length-deliveries-marcus-harris-scored-five-runs-only.html", "date_download": "2019-01-16T16:08:20Z", "digest": "sha1:ESYSBWQSYMY2OMDQ2TYVSAEJLXKM7RBW", "length": 32572, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "குட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் ஐந்தே ரன்கள்... ஆஸியை நிமிரச் செய்த மார்கஷ் ஹாரிஸ்! #AUSvIND | Against the 57 good length deliveries, Marcus Harris scored five runs only", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:45 (14/12/2018)\nகுட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் ஐந்தே ரன்கள்... ஆஸியை நிமிரச் செய்த மார்கஷ் ஹாரிஸ்\n`லோக்கல் வீரர் மார்க்கஸ் ஹாரிஸ் ஆட்டம் செம. அவர் குட் லென்த்தில் விழுந்த பந்துகளைத் தொடவே இல்லை. அதாவது குட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.’\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும், ஏதோ ஒரு காரணம் சொல்லி `இது உக்கிரமான மேட்ச்’ என உசுப்பேற்றுவார்கள். போதாக்குறைக்கு முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டை வென்ற உற்சாகத்தில் இருந்தது இந்தியா. பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருந்தது ஆஸி... #AUSvIND\nஅடிலெய்ட் மாதிரி இருக்காது. இது புது ஸ்டேடியம் (Optus Stadium), கிராஸ் விக்கெட், முதல் சர்வதேச டெஸ்ட் மேட்ச் என பெர்த் டெஸ்ட் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். `பிட்ச் எங்கடா’ எனத் தேடுமளவு ஆடுகளம் முழுவதும் நிறைந்திருந்தன புற்கள். `பேஸ் மட்டுமல்ல பெளன்ஸும் இருக்கும்’ என முந்தைய நாளே எச்சரித்திருந்தார் பிட்ச் கியூரேட்டர். அவர் சொன்னது உண்மை.\nபொதுவாக, பெர்த் WACA ஸ்டேடியம் வேகத்துக்கு ஒத்துழைக்கும் என்பதால், முடிந்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுடன்தான் விசிட்டிங் டீம் களமிறங்கும். 2012 ஜனவரியில் WACA-வில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜாகிர் கான், உமேஷ், வினய் குமார், இஷாந்த் ஷர்மா என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது இந்தியா. டேவிட் வார்னர் சதம் அடிக்க, அந்த டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் அதே பெர்த்... ஆனால், ஸ்டேடியம் வேறு (Optus Stadium). இந்த முறை இஷாந்த், உமேஷ், ஷமி, பும்ரா என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார் கோலி.\n `ரவீந்திர ஜடேஜாவை எடுத்திருக்க வேண்டும். இந்தியா தவறு செய்துவிட்டது’ என மைக்கேல் வாகன் ட்வீட் செய்திருந்தார். அவர் மட்டுமல்ல, பலரது நினைப்பும் அதுதான். ஏனெனில், `என்னதான் பிட்ச் வேகத்துக்கு ஒத்துழைத்தாலும், சமீபத்தில் இந்த மைதானத்தில் நடந்த உள்ளூர் போட்டியில், நாதன் லயன் 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்’ என இன்னொரு தரப்பு புள்ளி விவரங்களை அடுக்கினார்கள். ஆனால், தன்னை அணியில் சேர்த்ததற்கு நியாயம் சேர்த்தார் விஹாரி. ``இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள். அதுவும் இந்த இன்னிங்ஸில் முக்கியமான விக்கெட்டுகள். ஹனுமா விஹாரியை நான் பார்ட் டைம் பெளலர் என நினைக்கவில்லை’’ என்றார் வர்ணனையின்போது கவாஸ்கர்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nஆம். 34 ஓவர்கள் முடிந்து 35-வது ஓவரில் ஹனுமா விஹாரி கையில் பந்தைக் கொடுத்தார் விராட். ஃபுல் லென்த்தில் வீசிய முதல் இரண்டு பந்துகளை அடுத்தடுத்து டிரைவ் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார் ஃபின்ச். அடுத்து கொஞ்சநேரம் விஹாரிக்கு கோலி ஓவரே கொடுக்கவில்லை. ஃபின்ச் அவுட்டான பின் மீண்டும் விஹாரியை அழைத்தார் கோலி. இந்த முறை விஹாரி ஏமாற்றவில்லை.\nரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து விஹாரி ஷார்ட் லென்த்தில் வீசிய பந்து கொஞ்சம் பெளன்ஸானது. அதை ஹாரிஸ் எதிர்பார்க்கவில்லை. தட்டுத்தடுமாறி தொட, அதை ஸ்லிப்பில் இருந்த ரஹானே அட்டாகசமாகக் கேட்ச் பிடித்தார். 70 ரன்களில் ஹாரிஸ் அவுட். நல்ல ஃபார்மில் இருந்த கீ விக்கெட் காலி. இந்தியாவுக்கு நல்ல திருப்பம். அதேபோல, ரிஷப் பன்ட் கேட்ச் மிஸ் செய்ததால் கண்டம் தப்பிய ஷான் மார்ஷ் விக்கெட்டையும் விஹாரி விட்டுவைக்கவில்லை. மார்ஷ், ஹாரிஸ் இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பது நோட் பண்ண வேண்டிய விஷயம். ஏனெனில், அடிலெய்டில் இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை குறிவைத்து வீழ்த்தினார் அஷ்வின். அவர் இல்லாத குறையை விஹாரி நிவர்த்தி செய்துவிட்டதாக நம்பலாம்.\nடெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் செஷனை சமாளிக்கும் அணிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அந்த வகையில் பார்த்தால், முதல்நாள் ஆஸ்திரேலியாவின் நாள். ஹாரிஸ் - பின்ச் ஓப்பனிங் ஜோடி 100-க்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது, பின்ச் ஃபார்முக்கு வந்தது, டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து அரைசதம் அடித்திருப்பது என எல்லாமே ஆஸ்திரேலியாவுக்கு பாசிட்டிவ் நியூஸ். டெயிலெண்டர்கள் கொஞ்சம் நின்று 300-க்கும் மேல் ரன் சேர்த்துவிட்டால், மிச்சத்தை ஆஸி பெளலர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், இந்தியாவின் சமீபத்திய பிரச்னை, லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது. ஆக, நாளை டெயிலெண்டர்களை விரைவில் காலி செய்ய வேண்டும்.\nஇந்தியா வெறுமனே நான்கு ஃபாஸ்ட் பெளலர்களுடன் களமிறங்கியதே தவிர, முதல் செஷனில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறிவிட்டது. முதல் செஷனில் பிட்ச் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை கவனிப்பதிலேயே இந்திய பெளலர்களுக்கு நேரம் கடந்துவிட்டது. விக்கெட் வீழ்த்தாதது மட்டுமல்ல ரன்களையும் விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இஷாந்த் ஷர்மா 16 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக இது நல்ல பெர்ஃபாமன்ஸ்தான். ஆனால், முதல் ஸ்பெல்லில் அவருக்கு லென்த் பிடிபடவில்லை. லைன் வசப்படவில்லை. பந்து ஸ்டம்பை நோக்கி போகவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், இன்னும் அவரது ஓவர் ஸ்டெப் பிரச்னை தீர்ந்தபாடில்லை.\nஇந்திய பெளலர்களின் இந்தத் தடுமாற்றம் ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகிவிட்டது. குறிப்பாக, லோக்கல் வீரர் மார்க்கஸ் ஹாரிஸ் ஆட்டம் செம. அவர் குட் லென்த்தில் விழுந்த பந்துகளைத் தொடவே இல்லை. அதாவது குட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷார்ட் அல்லது ஃபுல் லென்த்தில் வந்த பந்துகளை மட்டுமே குறிவைத்து அடித்தார். அதுவும் ஆரம்பத்தில் அமைதிகாத்து, நேரம் செல்லச் செல்ல மோசமான பந்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து அடித்தார். அவருடன் ஒத்துழைத்த பின்ச், அரைசதம் கடக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 112 ரன்கள் சேர்த்துவிட்டது. இது, ஆஸ்திரேலியா முதல்நாளில் 277/6 என வலுவான நிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணம்.\nஇரண்டாவது செஷனில்தான் இந்தியா கொஞ்சம் நிமிர்ந்தது. உஸ்மான் கவாஜாவை விரைவில் பெவிலியன் அனுப்பியது சூப்பர்ப். ஆனால், ஷான் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது ஆஸிக்கு பலம் சேர்த்துவிட்டது. கடைசி செஷனில் இந்தியா ஒரு பிடிபிடித்தது. இரண்டாவது புதிய பந்தில் முதல் ஓவரை வீசினார் ஷமி. அந்த ஓவரிலேயே ஓங்கிக்கொண்டிருந்தார் டிராவிஸ் ஹெட். அதை எங்கிருந்தோ கவனித்துக்கொண்டிருந்தாரோ என்னவோ, அடுத்த ஓவரிலேயே ஹெட் விக்கெட்டை எடுத்தார் இஷாந்த். ஃபுல் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸடம்ப்பில் வீசியதை ஹெட், ஸ்கொயர் டிரைவ் செய்ய, அதை தேர்ட் மேன் ஏரியாவில் இருந்த முகமது ஷமி அலுங்காமல் கேட்ச் பிடித்தார்.\n`புது பால்ல செஞ்சு விட்ரணும்’ என முடிவெடுத்திருந்தாரோ என்னவோ... கடைசி செஷனில் பும்ரா, ஆஸி பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைத்தார். லைன், லென்த் எல்லாமே பக்கா. வேகம், பெளன்ஸ் மிரட்டல். உமேஷ் யாதவ் தன் இரண்டாவது ஸ்பெல்லில் ஷார்ட்டாக அதே நேரத்தில் ஸ்மார்ட்டாகப் பந்துவீசினார். ஷமி பிரச்னையில்லை. நாளை பிட்ச் வேற மாதிரி மாறும். அதை முதல் செஷனிலேயே சாதகமாக்க வேண்டும். அதற்கான திட்டத்துடன் களமிறங்க வேண்டும். இல்லையேல், ஆஸி 350 ரன்களுக்கு மேல் எடுத்துவிடும். அப்புறம் கஷ்டம்.\nஜெரார்டு, நீ வீரனுக்கும் மேல.. கிளப் விசுவாசத்தின் சாட்சியம் #MakeUsDream\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/cinema/97049", "date_download": "2019-01-16T17:01:22Z", "digest": "sha1:RA7KMF2SAXWODAKHQ7U4XJWYL4JLXEYA", "length": 5555, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஷாருக்கான் வீட்டின் முன் கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்", "raw_content": "\nஷாருக்கான் வீட்டின் முன் கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்\nஷாருக்கான் வீட்டின் முன் கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்\nபிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, பார்க்க முடியவில்லை என்பதால் ரசிகர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்கத்தாவைச் சேர்ந்த சலீம் (வயது 35) என்பவர் ஷாருக்கானை காண மும்பை வந்திருந்தார். ஆனால், அவரால் ஷாருக்கானைப் பார்க்க முடியால் போனது. இதனால் மனமுடைந்த சலீம் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.\nஇதைக் கண்ட அங்கிருந்த போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை எனவும் போலீசார் கூறியுள்ளனர்.\nஷாருக்கானை பார்க்க முடியாததால் ரசிகர் செய்த இந்த விபரீத காரியம் திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூக்குதுரை போஸ்டரில் சாணி: அஜித் ரசிகர்கள் 5 பேர் கைது\nதிரிஷாவுடன் டேட்டிங் எல்லாம் செய்தேன்; ஒப்பனாக ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்;\nஇறப்பதற்கு முன் பிரபல நடிகை ஸ்ரீதேவி இறுதியாக நடித்தது இந்த பிரபலத்துடன்தான்\n கல்லூரி மாணவிகளுக்கு பாட வைக்க குரல் தேர்வு\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/5313.html", "date_download": "2019-01-16T15:52:54Z", "digest": "sha1:QWLXYDDIMVYZR5TT22KV4LBFDU5QKN5J", "length": 4770, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இணைவைத்தல் மிகப்பெரிய பாவம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி \\ இணைவைத்தல் மிகப்பெரிய பாவம்\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nநபிகள் நாயகத்தை நேசிப்பது எப்படி\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மேலப்பாளையம் : நாள் : 16.01.2010\nCategory: அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி, ஷிர்க் பித் அத்\nநபி வழியே நம் வழி\n) வெள்ளி :- மறைக்கப்பட்ட உண்மைகள்\nபாரதீய ஜல்சா பார்ட்டியின் லீலைகள்: -அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதாலிபான்களின் உண்மை முகம்… – ஜும்ஆ\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.albertnovosino.com/ta/", "date_download": "2019-01-16T17:08:54Z", "digest": "sha1:BLZGP5TJ3KHMQEL3YJE357MARFU47XIB", "length": 7262, "nlines": 180, "source_domain": "www.albertnovosino.com", "title": "மருத்துவ நுகர்பொருள்கள், தனிநபர் ஹீத் பராமரிப்பு, ஊதப்பட்ட குழாய் ப்ளக் - ஆல்பர்ட் Novosino", "raw_content": "\nகளைந்துவிடும் அழுத்தம் உட்செலுத்துதல் பேக்\nரீயுஸபல் அழுத்தம் உட்செலுத்துதல் பேக்\nகளைந்துவிடும் இரத்த அழுத்த சுற்றுப்பட்டை\nரீயுஸபல் இரத்த அழுத்த சுற்றுப்பட்டை\nஎனிமா பல்ப் / சிறுநீரகம் மருந்தூசி\nகாது மெழுகு நீக்க கருவி\nஊதப்பட்ட குழாய் ப்ளக் / ஊதப்பட்ட குழாய் தடுப்பவர்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\n100% புதிய ஆர்கானிக் உணவுகள்\nநீங்போ ஆல்பர்ட் Novosino (நீங்போ ஆல்பர்ட் சீனா) ஜெர்மனியில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் நவீனமான, உயர் தொழில்நுட்ப மற்றும் புதுமையான நிறுவனம் ஆகும். நாம் 180 வடிவமைப்பு மற்றும் வளரும் புதிய உற்பத்திப் பொருட்கள் 8 பொறியாளர்களுடன் இணைந்து, ஆல்பர்ட் சீனாவில் ஊழியர்கள் வேண்டும். ஒவ்வொரு பிரிக்கப்பட்ட சந்தையில், நாம் மேலே தரமான பிரதிநிதித்துவம்.\nஆல்பர்ட் குழு ஜெர்மனி, அமெரிக்கா, சீனா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் வசதிகளுடன் கூடிய ஒரு globalizational நிறுவனம் ஆகும். குளோபல் பொறியாளர் அணி வேகமாக எதிர்வினை மற்றும் புதிய திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர் தீர்வு உயர்தர உறுதி செய்கிறது. குளோபல் உற்பத்தி வேகமாக மற்றும் திறமையான விநியோகம் மற்றும் சேவை உறுதி ...\nரீயுஸபல் அழுத்தம் உட்செலுத்துதல் S500A1M3\nரீயுஸபல் அழுத்தம் உட்செலுத்துதல் RU3000PGT\nரீயுஸபல் அழுத்தம் உட்செலுத்துதல் பேக் RU1000AGS\nநம்பர் 1 Xinheng 3 சாலை Cicheng, Jiangbei மாவட்டம், 315036 நீங்போ சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1134210.html", "date_download": "2019-01-16T15:59:40Z", "digest": "sha1:GAJY4ZTBCRX37ECGAIN5LCQSREGHYGJ5", "length": 11350, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பதக்கத்துடன் சென்ற மாணவனுக்கு வானத்திலிருந்து வந்த ஆபத்து..!! – Athirady News ;", "raw_content": "\nபதக்கத்துடன் சென்ற மாணவனுக்கு வானத்திலிருந்து வந்த ஆபத்து..\nபதக்கத்துடன் சென்ற மாணவனுக்கு வானத்திலிருந்து வந்த ஆபத்து..\nபாடசாலையில் இருந்து பதக்கத்துடன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த மாணவன் வழியில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nபலங்கொடை கைரேனகம பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் தில்ஹார ருவன் குமார என்ற 13 வயதுடைய மாணவன் பள்ளிக்கூடத்தில் இடம்பெற்ற மாணவ வகுப்புத் தலைவர் பதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nமழை இல்லாத நேரத்தில் திடீரென வானத்தில் இருந்து வந்த தீ பந்து போன்று ஏதோன்று இந்த மாணவன் உட்பட மூவரை மூட்டியது. இதில் குறித்த மாணவன் சுயநினைவற்ற நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.\nமின்னல் தாக்கியமையினால்தான் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு விளக்கமறியல்…\nடிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் பலி…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1141261.html", "date_download": "2019-01-16T17:08:48Z", "digest": "sha1:CMH2KQ4HZJOH55KIUXG6VLZWZMWXA5SC", "length": 16795, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "கூட்­ட­மைப்­பின் கட்­ட­ளை­களை செயற்­ப­டுத்த ரணில் எழுத்­து ­மூ­லம் உறுதி..!! – Athirady News ;", "raw_content": "\nகூட்­ட­மைப்­பின் கட்­ட­ளை­களை செயற்­ப­டுத்த ரணில் எழுத்­து ­மூ­லம் உறுதி..\nகூட்­ட­மைப்­பின் கட்­ட­ளை­களை செயற்­ப­டுத்த ரணில் எழுத்­து ­மூ­லம் உறுதி..\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பால், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம­ சிங்­கவை ஆத­ரிப்­ப­தற்கு விதிக்­கப்­பட்ட 10 நிபந்­த­னை­க­ளை­யும் செயற்­ப­டுத்­து­வ­தாக, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எழுத்­து­மூ­லம் உறு­தி­ய­ளித்­துள்­ளார். தலைமை அமைச்­ச­ரி­னால் வழங்­கப்­பட்ட கடி­தத்தை, எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நேற்­றுக் காண்­பித்­தார்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்;டம் நேற்று மாலை நடை­பெற்­றது. இதன்­போதே மேற்­படி கடி­தம் காண்­பிக்­கப்­பட்­டது.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது.\nகார­சா­ர­மான விவா­தம் நடை­பெற்­றது. தலைமை அமைச்­ச­ரை­யும் நேரில் சந்­தித்­துக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பேச்சு நடத்­தி­யி­ருந்­த­னர்.\nஇந்­தப் பேச்­சுக்­க­ளின்­போது, 10 நிபந்­த­னை­கள் கூட்­ட­மைப்­பி­னால் முன்­வைக்­கப்­பட்­டது. அதனை ஏற்­றுக் கொள்­வ­தாக ரணில் எழுத்­து­மூ­லம் உறு­தி­ய­ளிக்­க­வேண்­டும் என்று கோரி­யி­ருந்­த­னர். அத­னைச் செயற்­ப­டுத்­தவே ரணில் இணக்­கம் தெரி­வித்து எழுத்­து­மூ­லம் பதி­ல­ளித்­துள்­ளார்.\nபுதிய அர­ச­மைப்பு முயற்­சியை எதிர்­வ­ரும் தமிழ் – சிங்­க­ளப் புத்­தாண்­டு­டன் மீண்­டும் ஆரம்­பித்­தல்.\nவடக்கு – கிழக்­கில் தமிழ் மக்­கள் பிர­தே­சத்­தில் படை­கள் வசம் தொடர்ந்ம் உள்ள நிலப்­ப­ரப்­புக்­களை விடு­வித்­தல்.\nஇதே­கா­லத்­தில் சிறை­யில் வாடும்­ அர­சி­யல் கைதி­களை மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்­தல். பயங்­க­ர­வாத தடைச் சட்­டம் மீளப் பெறப்­ப­ட­வேண்­டும்.\nகாணா­மல்­போ­னோ­ரின் உற­வு­கள் கடந்த ஓராண்­டாக வீதி­யில் உள்ள நிலை­யில் காணா­மல்­போ­னோர் செய­ல­கம் என்ற ஒன்­றைத் தவிர வேறு எந்த உருப்­ப­டி­யான முன்­னேற்­ற­மும் இல்­லா­த­மை­யி­னால் அதற்­கான பொறுப்­புக்­கூ­ற­லு­டன் உரிய தீர்­வி­னைக் கூறு­தல். வடக்கு – கிழக்­கில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் கிளை­கள் அமைத்­தல்.\nவடக்கு கிழக்­குப் பகு­தி­க­ளில் தொழில் முயற்சி என்­னும் பெய­ரில் குடி­யேற்ற முயற்­சி­யோடு அந்­தப் பகுதி மக்­க­ளின் உரிமை மறுக்­கப்­ப­டு­வது தொடர்­பில் நீண்­ட­கா­ல­மா­கச் சுட்­டிக்­காட்­டும் விட­யத்­திற்கு உரிய தீர்வு வழங்­கு­தல்.\nவடக்கு கிழக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர், யுவ­தி­கள் வேலை வாய்ப்­பின்­றி­யுள்ள நிலை­யில் விசே­ட­மாக வேலை­வாய்ப்பு வழங்கி அதற்­கான தீர்வை வழங்­கு­வ­தோடு வடக்கு கிழக்கு பகு­திக்­குத் தெற்­கில் இருந்து நிய­ம­னம் வழங்­கு­வ­தனை நிறுத்­து­தல்.\nவடக்கு கிழக்கு மாகா­ணத்­தின் 8 மாவட்­டங்­க­ளிற்­கும் தமிழ் அரச அதி­பரை நிய­மித்­தல்.\nவடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளில் திட்­டங்­கள் அபி­வி­ருத்­தி­க­ளின்­போது மாகாண அர­சின் கொள்­கை­கள் திட்­டங்­க­ளிற்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தோடு திட்­டத்­த­யா­ரிப்­பின்­போதே மாகாண சபை­யின் கருத்­தைப் பெறு­தல்.\nமணல் ஏற்றிச் சென்ற லொறி குடைசாய்ந்தது: ஒருவர் காயம்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம்…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1156672.html", "date_download": "2019-01-16T15:59:35Z", "digest": "sha1:Q7Y32CPX3LK4HWQOBWVZRTJM5WYWMBFP", "length": 13383, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "உலக நாடுகளில் கல்வியில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து..!! – Athirady News ;", "raw_content": "\nஉலக நாடுகளில் கல்வியில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து..\nஉலக நாடுகளில் கல்வியில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து..\nசுவிட்சர்லாந்தின் உயர் கல்வி அமைப்பு மீண்டும் ஒருமுறை உலக நாடுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து\nள்ளது.உயர் கல்வி அமைப்பிற்கான Universitas 21 என்னும் அமைப்பின் தர வரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஉயர் கல்வி அமைப்பில் சிறந்து விளங்கும் 50 நாடுகளின் பட்டியலை Universitas 21 என்னும் அமைப்பு மே மாதம் 11 ஆம் திகதி (நேற்றைய தினம்) வெளியிட்டது.\nஇந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அமெரிக்காவுக்கும் மூன்றாமிடத்தைப் பிடித்த பிரித்தானியாவுக்கும் இடையில் சுவிட்சர்லாந்து வந்துள்ளது.\n2015 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாமிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள சுவிட்சர்லாந்து தற்போது மீண்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஅதன் அண்டை நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி முறையே 15, 16 மற்றும் 28ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. ஆஸ்திரியா 11 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nஉயர் கல்விப் பிரிவின் பலமே அதன் வியாபாரத்திற்கும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்ள இணைப்புதான்.\nதனி நபர் கணக்கின்படி PhD முடிப்பவர்களின் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடிக்கிறது, இவர்களில் பாதிபேர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.கற்கும்\nசாதனங்கள் மற்றும் முறையான இணைப்பிலிருத்தல் ஆகிய இரண்டிற்காகவும் சுவிட்சர்லாந்துக்கு முதலிடமும், தரமான மாணவர்களை உருவாக்குவதில் நான்காவது இடமும் கல்வியிடச் சூழலுக்காக 11ஆவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளன.\nபொதுவாகவே சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்கள் அவற்றின் சர்வதேசத் தரம் வாய்ந்த தோற்றம், புதுமைகளுக்கு கொடுக்கப்படும் இடம், அதிக வெளி நாட்டு மாணவர்கள் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது\n19 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை: மகள் எடுத்த விபரீத முடிவு..\nகாதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு 10 கோடி..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1169465.html", "date_download": "2019-01-16T17:00:17Z", "digest": "sha1:Z7653VZ3NIFRCRIRGFAFJBAE4FN2TSMI", "length": 11467, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மகாத்மா காந்தி கையொப்பமிட்ட தபால் அட்டை ரூ. 13.73 லட்சத்துக்கு ஏலம்..!! – Athirady News ;", "raw_content": "\nமகாத்மா காந்தி கையொப்பமிட்ட தபால் அட்டை ரூ. 13.73 லட்சத்துக்கு ஏலம்..\nமகாத்மா காந்தி கையொப்பமிட்ட தபால் அட்டை ரூ. 13.73 லட்சத்துக்கு ஏலம்..\nஇந்திய விடுதலை போராட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. இவர் கடந்த 1924-ம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது.\nஅந்த கடிதத்தில், உங்களது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் மகன் தேவதாஸ் இன்றிரவு புறப்படுகிறான். அவரது செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என பிரார்த்தனை செய்கிறேன். அவன் உங்கள் விருந்தாளியாக ஒரு கவுரவத்தை பெற்றுள்ளார். நீங்கள் அனுப்பிய கதர் துண்டுகளை ஜம்னதாஸ் என்னிடம் கொடுத்தார். நான் அந்த பரிசை பத்திரமாக வைத்து கொள்வேன்: நூற்பு மிகவும் நன்றாக இருந்தது, என எழுதியிருந்தார்.\nஇந்த கடிதத்தில் மகாத்மா காந்தி கையொப்பமிட்டிருந்தார். அந்த கடிதத்திற்கான ஏலம் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இறுதியில் அந்த கடிதத்தை ஒருவர் 20,233 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 13,73,112) ஏலத்தில் எடுத்துள்ளார்.=\nயாழில் பூ மழை பொழிந்த ஹெலிக்கொப்டர்..\nஇளம்பெண்ணை தனியாக விட்டுசெல்ல மனமின்றி காத்திருந்த அரசு பேருந்து ஊழியர்கள்..\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து\nஇணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா\nநாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1187560.html", "date_download": "2019-01-16T16:07:20Z", "digest": "sha1:W4WHPLOIUEHIHWNC4MIDVVL6QRAW42EP", "length": 12932, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மெரினாவில் தோண்டப்பட்ட குழி.. ஓய்வறியா சூரியன் இங்குதான் அஸ்தமனமாகிறார்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமெரினாவில் தோண்டப்பட்ட குழி.. ஓய்வறியா சூரியன் இங்குதான் அஸ்தமனமாகிறார்..\nமெரினாவில் தோண்டப்பட்ட குழி.. ஓய்வறியா சூரியன் இங்குதான் அஸ்தமனமாகிறார்..\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட வேண்டிய அண்ணா சமாதிக்கு அருகில் உள்ள இடத்தில் தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது. காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஅங்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள் .முக்கியமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதே சமயம் இன்னொரு புறத்தில் மெரினாவில் அவருக்கு சமாதி கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா சமாதிக்கு அருகில் அவருக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று தமிழக அரசு அவருக்கு மெரீனாவில் இடம்கொடுக்க முடியாது என்று கூறி, பின் திமுக வழக்கு தொடுத்தது.\nஇந்த வழக்கு அவரச வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது. அதன்பின் திமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 10 மணி நேர களேபரங்களுக்கு பிறகு தற்போது கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் சரியாக அவர் விருப்பப்படி அண்ணா சமாதிக்கு அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போது குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. எதிர்காலத்தில் நினைவு மண்டபம் கட்டுவதை மனதில் கொண்டு பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு வருகிறது.\nதண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் மேன்முறையீடு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\nகென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..\nபிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன்…\nபோருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி\nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/eliot-beach/", "date_download": "2019-01-16T15:53:53Z", "digest": "sha1:2IVRHGHS3F66W4GMAXCE56B65GH2PBVE", "length": 4048, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "eliot beachChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்திய கடலோரங்களில் சென்னையில்தான் அதிக பிளாஸ்டிக் கழிகள்: மத்திய அமைச்சர்\nமெரினாவில் வாகன கட்டணம் வசூல்: அதிர்ச்சியில் காதலர்கள்\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpaa.com/videos/24-mass-flooding-2017", "date_download": "2019-01-16T16:08:27Z", "digest": "sha1:2WR6KXCWCESLMCR6BQK2VDZFS6VYMAS5", "length": 2825, "nlines": 72, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mass flooding 2017 video | tamilpaa.com", "raw_content": "\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/157235-2018-02-12-10-39-25.html", "date_download": "2019-01-16T16:01:53Z", "digest": "sha1:AGMTFUKEH7J2ODNBU4RR226FWBRU3LQ3", "length": 17799, "nlines": 70, "source_domain": "www.viduthalai.in", "title": "மாங்காடும் ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கோயில்தான்- பெரியவா கனவில் வந்து சொல்லி கோயில் கட்டப்பட்டதாம்!", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nமாங்காடும் ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கோயில்தான்- பெரியவா கனவில் வந்து சொல்லி கோயில் கட்டப்பட்டதாம்\nதிங்கள், 12 பிப்ரவரி 2018 16:07\nமாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப் பிக்கப்படுவதற்கும், அருகேயே ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி காரணமாக இருந்தார். அது 1952 ஆம் ஆண்டு. அரசு அதிகாரி ஒருவர் பெரியவாளைப் பார்க்க வந்தாராம். அவர் பெயர் லட்சுமி நாராயணன்.\nஒரு வியாழக்கிழமை அன்று அவரிடம், ‘‘நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்'னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா''ன்னு லட்சுமி நாராயணனிடம் மகா பெரியவா கேட்டார்.\n‘‘ஒரு வாரம் டயம் கொடுங்கோன்னார்'' அவர்.\nஅடுத்த வாரம் அவரைப் பார்க்க லட்சுமி நாரா யணன் சென்றபோது, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா மகாபெரியவா சொன்னார்\nசம்பவத்தன்று ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரி யவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரியலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு.\nரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரிய வாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பியது. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்தது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்து கொண்டார்.\nவேண்டுவார் வேண்டுவதை அருள வல்லதும், சிறீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மகா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்த்தமேரு அங்கு இருந்தும் கூட, அதை தரிசித்துப் பயன் பெறுவதிலே மக்கள் அவ்வளவாக ஆர்வம் இல்லா திருப்பதைக் கண்டு அவர்களது கருணை உள்ளம் வேதனை அடைந்தது.\nதான், வழக்கமாகப்படுத்துறங்கும் கட்டிலுக்கு அடியிலே ஒரு பெரும் புதையல் இருப்பதை அறியாமல், ஒருவன் நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் பிச்சை எடுத்தே வயிறு வளர்த்து வந்தானாம்.\nஅதே போல், அள்ள அள்ளக் குறையாத ஓர் அளப்பரும் திருவருட் களஞ்சியம் மாங்காட்டிலே இருந்தும், அதை அறியாமல் மக்கள், தம் குறைகளைப் போக்கிக் கொள்வதற்காக எங்கெங்கோ அலைந்து ஏங்கித் தவிக்கிறார்களே என்று மகா பெரியவா இரக்கம் கொண்டார். அங்குள்ள பரம்பரை அர்ச்சகராகிய மறைத்திரு ஏகாம்பர சிவாச்சாரியாரிடத்தில் இது பற்றி உரையாடினார்.\nஅந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ‘‘என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோன்''னார். ‘‘24 மணி நேரத்துல சம்ப்ரோட்சணம் பண்ணணும்''னு சொன்னா பெரி யவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது.\nஆளுக்கு ஆயிரம் ரூபாய் போல போட்டனர். புதரும், பாம்புப் புற்றுகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினார்கள். சின்ன கோபுரம் தெரிஞ்சுது.\n‘‘ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்''னார் மகா பெரியவா. கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ‘‘அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்''னு சொன்னார்.\nஇதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டார். இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.\nகாஞ்சி சிறீ சங்கராச்சார்ய சாமிகளின் ஆணையை சிரமேற்கொண்டு, அவர்கள் காட்டிய நெறியே நின்று, ஆலயத்தினுள்ளே நாள்தோறும் தீவிரமான ஜபயோக சாதனையில் ஈடுபடலானார் சிறீஏகாம்பர சிவாச்சாரியர். அதன் பலனைத்தான் இன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பெருகி வழிகின்ற பக்தர்களின் கூட்டத்திலே நாம் பார்த்து மகிழ்கிறோம்.\n‘‘உரு ஏறத் திரு ஏறும்'' என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை. அந்த நியதிப்படியே, சிவாச் சாரியாரின் ஜப யக்ஞம் ஏற ஏற, ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது. கோவில் அதிகாரிகளால் எளிதில் சமாளிக்க முடியாத அளவுக்கு, இன்னமும் பெருகிக் கொண்டே வருகிறது. (ஆதாரம்: நூல் ‘தெய்வத்தின்குரல்')\n(இப்படி ஒரு கதை மாங்காடு கோயில் கட்டிய வரலாறு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆலயம்' என்ற மாத இதழில் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. மேலும் மாங்காடு கோயில் உள்ள பகுதி கிராமப் பொதுநிலம்; அது தனியாருக்குச் சொந்தமான நிலமல்ல. முன்பு வயலில் அத்துமீறி மேயும் மாடுகளை பிடித்து கட்டி வைத்து உரிமையாளர்களிடம் தண்டம் வசூலிக்கும் பகுதி இதை பவுண்டி என்றும் கூறுவார்கள்.\nஊர் நெல்லடிக்கும் பகுதியாகவும் இருந்தது. ஊர் நிலத்தை ஆக்கிரமித்து யாருடைய அனுமதியும் பெறாமல் ஒரு சாமியார் கனவில் வந்து கூறினார் என்ற ஒரே காரணத்தை வைத்து அங்கு ஒரு கோயில் எழுப்பி அதன் பயனை கடந்த 30 ஆண்டுகளாக பல பார்ப்பனக் குடும்பத்தினர் சுகபோகமாக அனுபவித்து வருகின்றனர்.)\nகுறிப்பு: கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏராப்ளான் ஓட்டியது என்பானாம் - அது இதற்குப் பொருந்துமா இல்லையா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:58:18Z", "digest": "sha1:A3ODKHP7RPZMEIPKLZVGI2V4LZQGDEWK", "length": 6086, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சமூக வலைதளம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆட்டத்தை’ அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ‘ஆட்டம்’ சமூக...\nவாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nசமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த காத்திருந்த வீடியோ அழைப்பு வச...\nவாட்ஸ் எப் பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்\nசமூக வலைதளங்களில் குறுந்தகவல் மற்றும் ஓடியோ தொலைபேசி உரையாடலுக்கு வாட்ஸ் எப் செயளி மிகவும் பிரபலமானதாக விளங்குகின்றது. இ...\nஎந்த மொழியாயினும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம்\nஉலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாகிய பேஸ்புக் புதிய மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளது. உலகின் பல...\n1.25 லட்சம் ஐ.எஸ் தீவிரவாதிகள் டுவிட்டர் கணக்குகள் நீக்கம்\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nபெண்ணுக்கு உதவிய சோங்கா : பாராட்டும் இணைய உலகம்\nபந்து எடுத்து கொடுக்கும் இளம்பெண்ணுக்கு செய்த உதவியால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்படும் வீரராக டென்னிஸ் வீரர் ஜோ...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-16T17:31:47Z", "digest": "sha1:AVA2HCKL5UCE7V7NTTSQEV75GANCI4XE", "length": 7788, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "ஏமன் வான் தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டனர் - விக்கிசெய்தி", "raw_content": "ஏமன் வான் தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டனர்\nவெள்ளி, டிசம்பர் 25, 2009\nஏமனில் இருந்து ஏனைய செய்திகள்\n13 அக்டோபர் 2016: ஐக்கிய அமெரிக்கா யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது\n23 ஏப்ரல் 2015: சௌதி அரேபியா ஏமனில் மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது\n9 ஏப்ரல் 2015: ஏமனில் அரசு அறிவித்த போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை\n1 செப்டம்பர் 2014: ஏமனில் போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை\n10 மார்ச் 2014: ஏமனில் படகு கவிழ்ந்ததில் சட்டவிரோத ஆப்பிரிக்கக் குடியேறிகள் 42 பேர் உயிரிழப்பு\nமத்திய கிழக்கு நாடான ஏமனின் கிழக்கு மாகாணமான சாபுவாவில் தமது பாதுகாப்பு படையினர் நடத்திய ஒரு வான் தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமான அல் கைதா போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஏமன் மற்றும் வெளிநாட்டு எண்ணெய் நிலையங்களைத் தாக்கும் நோக்கில் தொலைதூர மலைப் பகுதி ஒன்றில் கூடி அல் கைதாவினர் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்தத் தாக்குதலில் அல் கைதா மூத்த உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் அல் கயீதா அமைப்பினரின் பல பதுங்கு இடங்களை தாங்கள் தாக்கியதாகவும், அதில் முப்பத்து நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஏமன் அரசு தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் குறித்த செய்தி வந்துள்ளது.\nஏமனின் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலரும் பலியாகியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்கா ஏமனுக்கான தனது இராணுவ உதவிகளை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-16T17:27:07Z", "digest": "sha1:IZSFPWSE7X5CHZEE4BTIZSZHFJ2ZWXV2", "length": 6640, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் புதிய தலைவராகப் பதவியேற்பு - விக்கிசெய்தி", "raw_content": "ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் புதிய தலைவராகப் பதவியேற்பு\nதிங்கள், நவம்பர் 2, 2009\nவான் பயண மின்னணுவியல் (avionics) வல்லுநரான முனைவர் கே. ராதாகிருஷ்ணன் (குரியக்கட்டில் ராதாகிருஷ்ணன்) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) (இஸ்ரோ) தலைவராகவும் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் விண்வெளித்துறையின் செயலராகவும் முப்பொறுப்புகளை 31 அக்டோபர், 2009 அன்று ஏற்றார்.\nஇஸ்ரோவின் தற்போதைய தலைவர் ஜி.மாதவன் நாயரின் பதவிக் காலம் அக்டோபர் இறுதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகேரள பல்கலைக்கழகத்தில் 1970-ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், ஐஐஎம் பெங்களூரில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் ஐஐடி கரக்பூரில் டாக்டர் பட்டம் பெற்றார்.\n1971-ல் இஸ்ரோவில் வான்பயண மின்னணுவியலில் பொறியாளராக சேர்ந்தார். பின்னர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய விண்வெளி திட்டங்களில் அவரது பங்கு அளப்பரியது.\nபிராந்திய ரிமோட் சென்சிங் சேவை மையத்தின் இயக்குநர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடல் மேம்பாட்டுத் துறையில் சுனாமி எச்சரிக்கை அமைப்பின் திட்ட இயக்குநரகாவும் பணிபுரிந்துள்ளார்.\n\"இஸ்ரோ புதிய தலைவர் கே.ராதாகிருஷ்ணன்\". தினமணி, அக்டோபர் 25, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/russian-soldiers-made-world-record-in-space-118020400005_1.html", "date_download": "2019-01-16T16:20:36Z", "digest": "sha1:VJKAXS5TWT4OMUSSCGDU5MHOSMY7SU2W", "length": 11071, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை படைத்த் ரஷ்ய வீரர்கள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை படைத்த் ரஷ்ய வீரர்கள்\nவிண்வெளியில் ரஷியாவை 2 வீரர்கள் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது.\n6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் அங்கு தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய 2 வீரர்கள் தற்போது விண்வெளி ஆய்வகத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் 2 பேரும் ஆய்வகத்தைவிட்டு வெளியே வந்து 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்து முந்தைய சாதனையை முறியடித்தனர். இதற்கு முன்பு 8 மணி 7 நிமிடம் விண்வெளியில் நடந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புவியீர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் அவர்கள் படைத்த சாதனை மிகப்பெரியது.\nபல சாதனைகள்... ஒரு நாயகன்... கோலிக்கு குவியும் பாராட்டு\n515 பந்துகளில் 1045 ரன்கள்; மும்பை மாணவன் சாதனை\nஇரண்டு உலக சாதனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திப்பு\nகங்குலி சாதனையை ஓரங்கட்டிய கோலி\nபாகிஸ்தானை எதிர்த்து இந்திய கிரிக்கெட் அணி புரிந்த சாதனை....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=26224", "date_download": "2019-01-16T16:36:43Z", "digest": "sha1:POBORSLLDEPKGXQEALH6HK6HLXRYHN6R", "length": 14695, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "ஸாஹிட்டை ஆதரிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜீப் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > அரசியல் > ஸாஹிட்டை ஆதரிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜீப்\nஸாஹிட்டை ஆதரிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜீப்\nநிதி மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு ஆதரவு தெரிவிக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நீதிமன்றம் வந்திருந்தார்.\nஇன்று காலை 9.20 மணியளவில் தமது தோயோத்தா வெல்பையர் காரில் வந்திருந்தபோது, அவர் பத்திரிகையாளர்களிடம் புன்னகையுடன் கையசைத்து நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தார்.\nஸாஹிட் மீது 2001ஆம் ஆண்டு அம்லா எனப்படும் கள்ளப்பணத் தடுப்பு, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியிதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம், 2009ஆம் ஆண்டு மலேசியா ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் மற்றும் நம்பிக்கை மோசடி குற்றங்கள் உடபட 45 குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.\nஸாஹிட்டின் குடும்பம் நடத்திவரும் யயாசான் அக்கால் பூடி எனும் அறக்கட்டளை சம்பந்தமான நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக அவரின் மீது குற்றம் சுமத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசைபர்ஜெயாவில் நிகழ்ந்த விபத்து தொடர்பில் நால்வர் கைது \nஉருமாற்றத்தைக் கொண்டு வரவே போட்டியிடுகிறேன் -ராமலிங்கம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநிக்கோலின் தங்கக் கனவு கலைந்தது\nவிரைவு பஸ் காரை மோதியது; 3 பேர் பலி\nதுன் மகாதீரின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம் திட்டமிட்ட சதி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/11444", "date_download": "2019-01-16T16:46:57Z", "digest": "sha1:AMGNZPK6MQ2NZ4VJHZOJNSIYKL6CHPS3", "length": 10339, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆஸியுடன் மோதும் இலங்கை ; முதலாவது ஒருநாள் போட்டி நாளை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nஆஸியுடன் மோதும் இலங்கை ; முதலாவது ஒருநாள் போட்டி நாளை\nஆஸியுடன் மோதும் இலங்கை ; முதலாவது ஒருநாள் போட்டி நாளை\nஇலங்கை மகளிர் மற்றும் ஆஸி மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (18) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\nஆஸி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 4 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் ஆகியன இடம்பெறவுள்ளன.\nஇதில் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்திலும், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளதோடு டி20 போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.\nஇந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சாமரி அதபத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் அணியுடன் போட்டியிடுவது சிறந்த வாய்ப்பாகும், அதேவேளை நாம் இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டு ஆஸி அணியை வீழ்த்துவதற்கு தயாராகி வருருகின்றோம், அதுமாத்திரமின்றி புதிய வீரர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் அவர்களின் செயற்பாடு அணிக்கு வலு சேர்க்கும் என நம்புவதாக சாமரி அதபத்து தெரிவித்துள்ளார்.\nஒருநாள் போட்டிக்கான இலங்கை குழாமின் விபரம் இதோ...\n1.சாமரி அதபத்து (அணித் தலைவர்\n2.பிரசாதினி வீரகொடி (உபத் தலைவர்)\nஇலங்கை மகளிர் ஆஸி கிரிக்கெட் ஒருநாள் போட்டி நாளை தம்புள்ளை\nஇந்திய டெஸ்ட் அணி குறித்த கோலியின் கனவு என்ன\nஇந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையுடைய உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவதே எனது நோக்கம்\nகோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலியின் அபார சதத்தால் அஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.\n2019-01-15 17:28:23 விராட் கோலி அம்பதி ராயுடு டோனி\n400 கோலை பதிவுசெய்த மெஸ்ஸி\nலா லிகா கால்பந்து தொடரில் 400 ஆவது கோலை பதிவு செய்து பார்சிலோனாவின் முன்னணி வீரரான மெஸ்ஸி சாதனைப் படைத்துள்ளார்.\n2019-01-15 14:10:53 மெஸ்ஸி கோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nவட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி\nஇலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடத்தப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது.\n2019-01-13 21:02:43 வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி\nஇலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதி கும்பலிடம் சிக்கவைக்கும் பெண்- பரபரப்பு தகவல்\nஇந்த சதிமுயற்சியில் தொடர்புபட்டவர்கள் குறித்த படவிபரங்களை வீரர்களிற்கு வழங்கியுள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/12335", "date_download": "2019-01-16T16:59:09Z", "digest": "sha1:QHOMY6JI4BU2VFBFZA37NG7J4ADNBWDB", "length": 12424, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நுரையீரல் நோயைக் குணப்படுத்தும் நவீன பிராங்கோஸ்கோபி சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nநுரையீரல் நோயைக் குணப்படுத்தும் நவீன பிராங்கோஸ்கோபி சிகிச்சை\nநுரையீரல் நோயைக் குணப்படுத்தும் நவீன பிராங்கோஸ்கோபி சிகிச்சை\nநுரையீரல் தொடர்பான நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உண்மை. ஏனெனில் நாம் சுவாசிக்கும் காற்றில் ஏகப்பட்ட மாசுகளை நாம் அனுமதித்துவிட்டோம். அத்துடன் நாம் வசிக்கும் சுற்றுப்புறம் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இல்லை. சுற்றுச்சுழலை பாதிக்கும் ஏராளமான தொழிற்சாலைகளை எம்முடைய வாழ்வாதாரத்திற்காக நாம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம். அத்துடன் வாகனத்தின் பெருக்கத்தையும் அனுமதித்துவிட்டோம். சிகரெட் பிடிக்காதவர்களுக்கு பிடிப்பவர்கள் விடும் புகையால் கூட பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றின் காரணமாக இன்றைய காலத்தில் நுரையீரல் தொடர்பான ஏராளமான நோய்களுக்கு நாம் ஆளாகிறோம்.\nதற்போது பிறந்த குழந்தைகளுக்கு கூட பிரான்கைடீஸ் ஸிஸ்டிக்ஸ் எனப்படும் நுரையீரல் நீர் கட்டிகள் ஏற்படுகின்றன. மேலும் ஒரு சில குழந்தைகளுக்கு பிறக்கும் போது நுரையீரலின் சிறுபகுதி ஒட்டாமல் பிரிந்தேயிருக்கும். இதற்கு ஸ்குவாட்ராஸ்டேசன் என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இதனையனைத்தும் இன்றைய நவீன மருத்துவம் குணப்படுத்தும் சிகிச்சைகளை கண்டறிந்து இருக்கிறது.\nதற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன சாதனம் ப்ராங்கோஸ்கோபி என்பது தான். இதன் மூலம் நுரையீரல் பாதிப்பினை துல்லியமாக கண்டறிய இயலும். குணப்படுத்தவும் இயலும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய், பிற உறுப்புகளின் பாதிப்பால் நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், பணி சார்ந்த இடங்களால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள், நுரையீரலில் தவறுதலாக சென்றடைந்திருக்கும் அந்நிய பொருட்களை கண்டறிதல் ஆகியவற்றை இந்த நவீன சாதனத்தின் மூலம் துல்லியமாகவும் எளிதாகவும் கண்டறிந்து குணப்படுத்தலாம்.\nஅதே தருணத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காச நோயாளிகள் சளியால் அவஸ்தைப்பட்டால், அந்த சளியை இந்த சாதனத்தின் மூலம் பிரித்து எடுக்கலாம். நுரையீரலில் கட்டிகள் இருந்தால் பயாப்ஸி எடுக்கவும் இது பயன்படுகிறது. நுரையீரலில் இருந்து நீரை எடுத்து புற்றுநோயாளிகளுக்கு பரிசோதிக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. அதேபோல் குரல் நாணில் (வோகல் கார்ட்) பிரச்சினை ஏதும் இருந்தாலும் இதன்மூலம் கண்டறிந்து சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.\nடொக்டர் V சுந்தர் M.S.,\nதகவல் : சென்னை அலுவலகம்\nநுரையீரல் நோய்கள் மாசு உண்மை ப்ராங்கோஸ்கோபி\nமூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nமூளை இரத்த நாள சேதம் அல்லது பக்கவாதம் என்ற நோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலகமெங்கும் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n2019-01-12 19:42:11 மூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nஇரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nலுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படவ்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nயோகா விரிப்பின் மீது கவனம் தேவை\nபலரும் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், உடல் நல தற்காப்பிற்காகவும் யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். சிலர் இதற்காக பிரத்யேகமாக இயங்கும் பயிற்சி மையத்திற்கு சென்று யோகாவை மேற்கொள்கிறார்கள்.\n2019-01-05 16:01:44 ஆரோக்கியம் யோகா நுண்ணுயிரிகள்\nபிரச்சினைக்குரியதாக மாறும் நீடித்த சோர்வு\nஎம்மில் பலருக்கும் சோர்வு ஏற்படும் அதற்கு ஓய்வெடுத்தால் உடனே களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாகிவிடுவோம்.\n2019-01-04 14:00:24 களைப்பு வைத்தியம் மூட்டு வலி\nபெண்களுக்கு மார்பக புற்றுநோய் கர்ப்பப் பை வாய் புற்றுநோயால் அதிகளவிற்கு பாதிக்கப்படுகிறார்களோ அதேயளவிற்கு ஆண்களில் பெரும்பாலானவர்கள் உணவுக்குழாய் புற்றுநோயிற்கு ஆளாகிறார்கள் என வைத்தியர் கோபால்சுவாமி தெரிவித்துள்ளார்.\n2019-01-04 11:27:04 மார்பக புற்றுநோய் கர்ப்பப் பை வாய் பெண்கள்\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/20354", "date_download": "2019-01-16T17:23:45Z", "digest": "sha1:ALKOMRGDCXCTQL3ZOBNBUKUIY6IPJHMF", "length": 9535, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆசியாவில் முதல்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி..! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nஆசியாவில் முதல்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி..\nஆசியாவில் முதல்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி..\nஆசியப்பிராந்திய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பொன்றை தாய்வான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nமேலும் ஓரினச்சேர்க்கைக்கு தடைவிதிக்குமரசின் உத்தரவை எதிர்த்து தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தடுப்பது, பொதுமக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு ஈடாகுமெனவும், அதனால் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளிக்கும்படி அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.\nஅத்தோடு மனித பகுத்தறிவு வாதங்களை கருத்திற்கொண்டு, ஓரினச்சேர்க்கைக்கு ஏற்புடைய சட்டங்களை உருவாக்கும்படியும் பணித்துள்ளது. இதன் மூலம் ஆசிய நாடுகளில் முதலாவது ஓரினசேர்க்கையை அங்கீகரித்த நாடாக தாய்வான் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆசியப்பிராந்திய நாடுகளி ஓரினசேர்கைக்கு அனுமதி தாய்வான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பொன்றை\nபிரிட்டன் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி\nபிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.\n2019-01-16 12:17:07 பிரக்ஸிட் தெரசா மே வாக்கெடுப்பு\nஇந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்\nஇந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்தும் அண்மையில் பலியான மீனவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்திலீடுபட்டுள்ளனர்.\n2019-01-16 12:43:22 இந்தியா மீனவர்கள் இராமேஸ்வரம்\nகென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி\nஇரண்டு கார்கள் மிகவேகமாக ஹோட்டலை நோக்கி சென்றன அதில் ஒரு காரை ஹோட்டல் வாசலை உடைப்பதற்கு தீவிரவாதிகள் பயன்படுத்தினர்\n2019-01-16 11:11:36 கென்யா.ஹோட்டல் தாக்குதல்\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் பல்வேறு வகையில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரான கே. பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\n2019-01-16 10:16:59 அ.தி.மு.க. கே. பி. முனுசாமி டில்லி\nஇந்தோனேசிய விமானத்தின் 2 ஆவது கருப்புப் பெட்டி மீட்பு\nஇந்தோனேசியாவில் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான விமானத்தின் குரல் பதிவுக் கருவி அடங்கிய 2 ஆவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.\n2019-01-15 07:11:32 விமானம் இந்தோனேசியா கருப்புப் பெட்டி\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/31046", "date_download": "2019-01-16T17:19:05Z", "digest": "sha1:MAJXHNYZVHY54KTOA2B7W4BXDJHOVZWV", "length": 9771, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கம்­ப­ஹாவில் நீர்வெட்டு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nஅத்­தி­யா­வ­சிய திருத்த வேலைகள் கார­ண­மாக நாளை புதன்­கி­ழமை 28 ஆம் திகதி கம்­பஹா மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­களில் 12 மணி­நேர நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­படும்.\nபுதன்­கி­ழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையில் களனி, வத்­தளை, பிய­கம, மல்­வானை, மஹர, ஜா-எல, பேலி­ய­கொட, கம்­பஹா, தொம்பே, கட்­டு­நா­யக்க மற்றும் சீதுவை ஆகிய பிர­தே­சங்­களில் நீர் விநி­யோகம் தடைப்­பட்­டி­ருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்­தி­யா­வ­சிய திருத்த வேலைகள் கார­ண­மாக நாளை புதன்­கி­ழமை 28 ஆம் திகதி கம்­பஹா மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­களில் 12 மணி­நேர நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­படும்.\nபுதன்­கி­ழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையில் களனி, வத்­தளை, பிய­கம, மல்­வானை, மஹர, ஜா-எல, பேலி­ய­கொட, கம்­பஹா, தொம்பே, கட்­டு­நா­யக்க மற்றும் சீதுவை ஆகிய பிர­தே­சங்­களில் நீர் விநி­யோகம் தடைப்­பட்­டி­ருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியமானது 2019.01.18ஆம் திகதி முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது.\n2019-01-16 22:15:50 ஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடம் சேவை\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nஇலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மீண்டும் முன்னெடுத்து செல்வதற்காக பொருளாதார சபையொன்றினை நிறுவுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.\n2019-01-16 22:13:55 இலங்கை பிலிப்பைன்ஸ் மைத்திரிபால சிறிசேன\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\nவெயாங்கொடை பகுதியில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை திருடிச் சென்ற இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-16 21:24:27 தங்கச் சங்கிலி கைது பொலிஸார்\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nநீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டைப் பூர்த்தி செய்யுமாறு நாம் மீண்டும் ஒருமுறை உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு கிராமத்திலுள்ள காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் நாம் விசேடமாக சுட்டிக்காட்டுகின்றோம் என காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.\n2019-01-16 21:16:37 காணி விடுவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\nகொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 269 ஹெங்டேயர் கடற்பரப்பிற்கு மணல் நிரப்பும் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளது.\n2019-01-16 20:35:40 சீனா இலங்கை துறைமுக நகரத் திட்டம்\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-10.html", "date_download": "2019-01-16T17:12:27Z", "digest": "sha1:MYOJA4T3YZZPYCTVB4PDDKDFXP7VLR4S", "length": 30169, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "களங்காணப் புறப்பட்ட அரசமகளிர்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 10 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 10\n(ஜலப்ரதானிக பர்வம் - 10) [ஸ்திரீ பர்வம் - 01]\nபதிவின் சுருக்கம் : அரச மகளிரை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்லத் தீர்மானித்த திருதராஷ்டிரன்; குருகுலப் பெண்களைத் தேரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த விதுரன்; அரச குடும்பமும், பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கும் ஹஸ்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"அந்தப் பாரதக் குலத்தின் காளை (திருதராஷ்டிரன்), விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.(1) மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் {விதுரனிடம்}, \"காந்தாரியையும், பாரதக்குல பெண்கள் அனைவரையும் தாமதிக்காமல் இங்கே கொண்டு வருவாயாக. குந்தியையும், அவளுடன் உள்ள பிற பெண்கள் அனைவரையும் இங்கே கொண்டு வருவாயாக\" என்றான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன், ஒவ்வொரு கடமையையும் அறிந்த விதுரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, கவலையால் உணர்வுகளை இழந்து தன் தேரில் ஏறினான்.(3) அப்போது, தன் மகன்களின் மரணத்தின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரி, தன் தலைவனின் {திருதராஷ்டிரனின்} ஆணையினால், குந்தி மற்றும் அரச குடும்பத்தின் பிற மகளிரின் துணையுடன், பின்னவன் {திருதராஷ்டிரன்} தனக்காகக் காத்திருந்த இடத்திற்கு வந்தாள்.(4) பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றாக மன்னனிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைவிரித்து அழைத்து, கவலையால் உரத்த ஓலமிட்டனர்.(5)\nவிதுரன், அந்தப் பெண்களைவிட அதிகம் பீடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தேற்றத் தொடங்கினான். அழுதுகொண்டிருந்த அந்த அழகிய பெண்களின் அருகில் ஆயத்தமாக இருந்த தேரில் ஏற்றி, (அவர்களுடன் சேர்ந்து) நகரத்தைவிட்டுப் புறப்பட்டான்.(6) அந்நேரத்தில் ஒவ்வொரு குருவின் {குருகுலத்தோன் ஒவ்வொருவனின்} வீட்டிலும் துன்ப ஓலம் எழுந்தது. பிள்ளைகளுடன் சேர்த்து மொத்த நகரமும் பெருந்துயரால் பீடிக்கப்பட்டிருந்தது.(7) இதற்கு முன்பு தேவர்களாலேயே {கண்கொண்டு} காணப்படாத மங்கையர், தங்கள் தலைவர்களை இழந்து ஆதரவற்றவர்களாகி இப்போது பொது மக்களால் காணப்பட்டனர். அவர்கள் அழகிய குழல்கள் கலைந்தவர்களாக, ஆபரணங்களற்றவர்களாக, உடுப்பாக ஒற்றையாடையை அணிந்திருந்த அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மிகத் துயரத்துடன் அவ்வாறு சென்றனர்.(9) உண்மையில் அவர்கள், தங்கள் தலைவன் வீழ்ந்ததும் மலைக்குகைகளில் இருந்து வெளிவரும் புள்ளிமான் கூட்டத்தைப் போல வெண்மலைகளுக்கு ஒப்பான தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.(10)\nஅந்த அழகிய பெண்கள், கேளிக்கை வட்டாரங்களில் பெண் குதிரைக்குட்டிக் கூட்டங்களைப் போலவும், அடுத்தடுத்த வானம்பாடிக் கூட்டங்களாகவும் கவலையால் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(11) ஒருவரையொருவர் கரங்கள் பற்றிக் கொண்ட அவர்கள், தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைமாருக்காக உரத்த ஓலமிட்டனர். யுக முடிவின் போது நேரும் அண்ட அழிவுக்காட்சியை அது வெளிப்படுத்துவதாக இருந்தது.(12) துயரால் தங்கள் புலனுணர்வுகளை இழந்த அவர்கள், புலம்பிக் கொண்டும், அழுதுகொண்டும், அங்கேயே இங்கேயும் ஓடிக்கொண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தனர்.(13) தங்கள் பாலினத் தோழிகளின் முன்னிலையிலேயே முன்பெல்லாம் வெட்கப்படும் அந்தப் பெண்டிர், இப்போது மிகக் குறைவாகவே உடுத்தியிருந்த நிலையில் தங்கள் மாமியார்கள் முன்னிலையில் தோன்றியும் வெட்கமடையாதிருந்தனர்.(14) முன்பெல்லாம் வருந்தத்தக்க சிறு காரணங்களுக்காகவும் ஒருவருயொருவர் தேற்றிக் கொண்ட அவர்கள், ஓ மன்னா {ஜனமேஜயா} இப்போதோ, துயரால் திகைப்படைந்து, ஒருவரையொருவர் கண்ணெடுத்துப் பார்ப்பதையும் தவிர்த்தனர்.(15)\nமன்னன் {திருதராஷ்டிரன்}, ஓலமிட்டுக்கொண்டிருக்கும் அந்த ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டு, நகரைவிட்டுப் புறப்பட்டு, போர்க்களத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(16) கலைஞர்கள் {சிற்பிகள்}, வணிகர்கள் {வியாபாரிகள்}, வைசியர்கள், அனைத்து வகை இயந்திரக் கைவினைஞர்கள் ஆகியோரும் {வேலை செய்து பிழைக்கும் மற்ற அனைவரும்} நகரத்தில் இருந்து புறப்பட்டு மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17) குருக்களை மூழ்கடித்திருக்கும் அந்த முற்றான அழிவால் பீடிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்டிர், சோகமாக அழுததால், அவர்களுக்கு மத்தியில் எழுந்த ஓலமானது அனைத்து உலகங்களையும் துளைப்பதாகத் தெரிந்தது.(18) அந்த ஓலத்தைக் கேட்ட அனைத்து உயிரினங்களும், யுக முடிவில் நெருப்பு எழுந்து அனைத்தையும் எரிக்கும் அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதென நினைத்தன.(19) ஓ மன்னா, குருவின் {குருகுலத்தோனான திருதராஷ்டிரனின்} வீட்டிற்கு அர்ப்பணிப்புள்ள குடிமக்களும், தங்கள் ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த அழிவால் தங்கள் இதயங்கள் துயரில் நிறைய, அந்தப் பெண்களைப் போலவே உரக்க ஓலமிட்டனர்\" {என்றார் வைசம்பாயனர்}.(20)\nஸ்திரீ பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nவகை காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன், விதுரன், ஜலப்ரதானிக பர்வம், ஸ்திரீ பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-dealer-sold-repaired-car-as-new-court-orders-to-give-compensation-015883.html", "date_download": "2019-01-16T15:56:26Z", "digest": "sha1:52APY3LBCPGVGJGOVAG4YWIJYRA7ZBEC", "length": 20091, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nபுதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா\nபுதிய கார் என்ற போர்வையில், வாடிக்கையாளருக்கு பழைய காரை விற்பனை செய்த டாடா நிறுவன டீலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், டாடா நிறுவனத்தையும் நுகர்வோர் நீதிமன்றம் தண்டித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அதுல் குமார் அகர்வால். பஞ்ச்குலாவில் உள்ள பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில், 3.61 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய டாடா கார் ஒன்றை, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, அதுல் குமார் அகர்வால் வாங்கினார்.\nஆனால் வாங்கிய முதல் நாளில் இருந்தே கார் அடிக்கடி பழுதாகி கொண்டே இருந்தது. எனினும் முதல் சர்வீஸ் முடிந்த பிறகு, பிரச்னைகள் சரியாகி விடும் என அதுல் குமார் அகர்வால் நினைத்தார். இதன்படி 2015ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி, முதல் சர்வீசுக்கு கார் விடப்பட்டது. ஆனால் அதன்பின்பும் முன்னேற்றம் இல்லை.\nஇதனால் காரில் ஏற்பட்ட பிரச்னைகளை எல்லாம், சண்டிகரில் உள்ள பெர்க்லி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு (டாடா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம்), அதுல் குமார் அகர்வால் பல முறை தெரியப்படுத்தினார். ஆனால் அங்குள்ள டெக்னீசியன்கள் எவரும் காரை சரி செய்து தரவில்லை.\nகுறிப்பாக, காரில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியாகும் பிரச்னை நீடித்து கொண்டே இருந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான டாடா டீலர்களிடம் அதுல்குமார் அகர்வால் சென்று விட்டார். ஆனால் ஒருவராலும் பிரச்னையை சரி செய்ய முடியவில்லை.\nMOST READ: கேரள வெள்ளத்தில் உயிர்களை காப்பாற்றிய மீனவருக்கு புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் பரிசு...\nஇதனால் மன உளைச்சலுக்கு ஆளான அதுல் குமார் அகர்வால், மாவட்ட குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் உத்தரவின் பேரில், சண்டிகரில் உள்ள பிஇசி யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி, அதுல் குமார் அகர்வாலின் காரை பரிசோதனை செய்தது.\nஅப்போது டர்போசார்ஜர், இன்ஜெக்டர், ப்யூயல் லைன் ஆகியவற்றை மாற்றியும் கூட, அதிக அளவிலான கரும்புகை வெளியாவது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பிக் அப் மிகவும் மந்தமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக அந்த கார் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமானது, புதிய கார் என்ற பெயரில் பழுதடைந்த பழைய காரை அதுல் குமார் அகர்வாலுக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கி, தற்போது நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇதன்படி பழைய காரை புதிது என விற்பனை செய்த பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ், பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத பெர்க்லி டாடா மோட்டார்ஸ் (அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம்) மற்றும் டாடா மோட்டார்ஸ் (கார் உற்பத்தியாளர்) ஆகியோர், அதுல் குமார் அகர்வாலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.\nMOST READ: சுங்கச் சாவடிகளில் க்யூவில் நிற்காமல் செல்ல புதிய வசதி\nஅத்துடன் பழைய காருக்கு பதிலாக அதுல் குமார் அகர்வாலுக்கு புதிய கார் வழங்க வேண்டும் அல்லது 3.61 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து திருப்பி வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.\nஇதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஒருவரது ஸ்கோடா லாரா காரின் ரப்பர் பெல்ட் பழுதானது. இந்த சம்பவத்தில் டீலர்கள் எப்படி எல்லாம் கார் ஓனரை ஏமாற்றப்பார்த்தார்கள், அதில் இருந்து அவர் எப்படி தப்பினார் என்பதையும் இங்கே கிளிக் செய்து பாருங்கள்.\nடாடா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவிரைவில் விற்பனைக்கு வருகிறது யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ்\nஉலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146107-new-year-starts-with-plastic-ban-in-tamilnadu.html", "date_download": "2019-01-16T16:18:09Z", "digest": "sha1:I47F35LMIZZEW5YNN53BQY23A4FQWE4O", "length": 28985, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று முதல் அமல்... எந்தெந்த பிளாஸ்டிக்குகளுக்குத் தடை... இனி என்ன செய்யலாம்?! | New year starts with Plastic ban in TamilNadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:29 (01/01/2019)\nஇன்று முதல் அமல்... எந்தெந்த பிளாஸ்டிக்குகளுக்குத் தடை... இனி என்ன செய்யலாம்\nபிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதால் அதற்கு மாற்றாக காகிதப்பைகள், காகிதத்தட்டுகள், காகிதச்சுருள், தாமரை இலைத்தட்டு, வாழையிலை, மரப்பொருள்கள், துணிப்பைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்தப் புத்தாண்டில் நம்மை வாழவைக்கும் இயற்கைக்கு நாம் செய்யும் கைமாறாக, தமிழகத்தில் பிளாஸ்டிக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்த அரசாணை 2018, ஜூன் 26-ல் வெளியிடப்பட்டது. இதன்படி, பிளாஸ்டிக் பொருள்களில் குறிப்பிட்ட சில வகைகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளன.\nஇந்த பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாடுகளைக் கண்காணித்துத் தடுக்கவும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக பி.அமுதா ஐ.ஏ.எஸ், டாக்டர்.சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ், ராஜேந்திர ரத்னூ ஐ.ஏ.எஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக காகிதப்பைகள், காகிதத்தட்டுகள், காகிதச்சுருள், தாமரை இலைத்தட்டு, வாழையிலை, மரப்பொருள்கள், துணிப்பைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, தமிழக அரசின் சார்பில் ‘www.plasticpollutionfreetn.org’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களும், சில்லறை விற்பனையாளர்களும் அவர்களிடம் பொருள்களைப் பெற்று விற்பனைக்கும், தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nஎந்தெந்தப் பொருள்களை அரசு தடைசெய்துள்ளது என்பதில் பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. அவர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக அந்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nஉணவுப்பொருட்களை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பேக்கிங் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் ஆகியவற்றை உணவகங்களில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.\nதண்ணீர் பாக்கெட்டுகளுக்கான பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் கேரிபேக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன.\nஉட்புறம் பிளாஸ்டிக் பூச்சுள்ள காகிதக் கப்புகள், பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கப்புகள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.\nடீக்கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் பைகள் போன்றவை தடைசெய்யப்ப்பட்டுள்ளன.\nகட்சிகள் தோரணம் கட்டப்பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொடிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.\nஇவைதவிர, தடைசெய்யப்படாத பிளாஸ்டிக் பயன்பாட்டுப் பொருள்களின் விவரமும் தரப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்காக பிரத்யேகமாகத் தயாரித்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், தோட்டக்கலைத்துறை மற்றும் வனத்துறையினரால் பயிர் நாற்றாங்காலுக்குப் பயன்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள், பால் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் பால் பாக்கெட்டுகளுக்கான பிளாஸ்டிக் பைகள், தயிர், எண்ணெய், மருந்துப்பொருள்களுக்கான பிளாஸ்டிக் உறைகள், உற்பத்திச்சாலைகளில் பயன்பாட்டில் இருக்கும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள், இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றின் பயன்பாட்டுக்குத் தடை கிடையாது.\nபிளாஸ்டிக்கை தடைசெய்யும் உத்தரவென்பது காலத்தின் கட்டாயமாகவே கருத வேண்டும். ஒருகாலத்தில் குப்பைகளை சாணமும், வைக்கோலும், காய்கறிக்கழிவுகளும் ஆக்கிரமித்திருந்த காலம் மாறி, முழுவதும் கேரிபேக்குகளும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளுமாக குப்பையில் நிரம்பியுள்ளன. கழிவுநீர்க் கால்வாய்கள் அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபடும் அளவுக்கு பிளாஸ்டிக்குகளால் சுற்றுப்புறங்கள் நிறைந்துவிட்டன. இந்த மக்காத பிளாஸ்டிக்குகள், இயற்கைக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. கால்நடைகள் இந்த பிளாஸ்டிக்குகளை உட்கொண்டு உயிரிழக்கின்றன.\nஅமெரிக்க ஆய்வறிக்கையின்படி உலகிலுள்ள மக்களால் ஆண்டுக்கு 500 பில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பொருள்களில் 70% பொருள்கள் கழிவுகளாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 5.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 15,342 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன.\nஇந்த பிளாஸ்டிக்குகள் நிலத்தை மட்டும் ஆக்கிரமிக்கவில்லை. உலகம் முழுவதுமுள்ள கடற்பரப்புகளில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருள்கள் மிதந்துகொண்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியக் கடற்பரப்பில் மட்டும் 1.3 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருள்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. இவற்றால் கடலில் வாழும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் செத்துமடிகின்றன.\nஎனவே, பிளாஸ்டிக் தடைக்கு அரசு மட்டுமே முயற்சியெடுத்தால் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. ஹெல்மெட் கட்டாயத்தைப்போல அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்தால் மட்டுமே செயல்படுத்துவோம் என்றில்லாமல் நாமே அதற்கு நம்மை தயார்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, துணிப்பைகள், காகிதத்தட்டுகள், காகிதப்பைகள், தூக்குச்சட்டிகள், சில்வர் கப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். இடையில் வந்த கெட்ட பழக்கம் இடையிலேயே போவதுபோல, இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டிலிருந்து பொதுமக்கள் நாமே விழிப்பு உணர்வுடன் விலக வேண்டும்.\n`பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு உணர்வு மாராத்தன்’- உறுதிமொழியுடன் தொடங்கி வைத்த அமைச்சர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=26621", "date_download": "2019-01-16T16:11:58Z", "digest": "sha1:UDJBH7YGXEPZC5BHOOVKYASHWH5SGG4G", "length": 14982, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "தேசிய முன்னணி தோல்விக்கு 1எம்டிபிதான் காரணம் -டத்தோஸ்ரீ நஸ்ரி – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > அரசியல் > தேசிய முன்னணி தோல்விக்கு 1எம்டிபிதான் காரணம் -டத்தோஸ்ரீ நஸ்ரி\nதேசிய முன்னணி தோல்விக்கு 1எம்டிபிதான் காரணம் -டத்தோஸ்ரீ நஸ்ரி\n14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்ததற்கு 1எம்டிபி நிதி முறைகேடுதான் காரணம் என்று அம்னோவின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்துள்ளார்.\n1எம்டிபி நிதி முறைகேட்டினால்தான் தேசிய முன்னணி தோல்வியடைந்ததாக கைரி ஜமாலுடின் அண்மையில் தமது டுவிட்டரில் குறிப்பிட்டதைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், அந்த விவகாரம் ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்ட பின்னரே அமைச்சரவைக்குத் தெரிய வந்ததாகவும், அப்பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் எனக் கூறப்பட்டதனாலேயே அமைச்சரவை நஜீப்பைத் தற்காத்து அமைதி காத்ததாக நஸ்ரி குறிப்பிட்டார்.\nதேசிய முன்னணி தோற்றதற்கு மக்களின் வெறுப்பு காரணமல்ல என்றும் அது 1எம்டிபியினால்தான் எனவும் குறிப்பிட்டார். இதனை நாம் மறுக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.\nஇந்த விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால் அது இனிமேலும் அரசியல் விஷயமாகக் கருதக்கூடாது எனவும் நஸ்ரி கேட்டுக் கொண்டார்.\nதீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது -டத்தோ சைபுடின் நசுதியோன்\nமீண்டும் விசாரணை; எம்ஏசிசி அலுவலகத்தில் நஜீப்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதேசிய உருமாற்றுத் திட்டத்துக்கான கருத்துகள் 2018 வரவு செலவுத் திட்டத்தில் சேர்த்து கொள்ளப்படும்\naran செப்டம்பர் 4, 2017\nவிரைவில் கைது நடவடிக்கை – டத்தோ சுல்கிப்ளி\nநான்தான் தலைவர் ஆர்ஓஎஸ் உறுதி எதிரானவர்கள் அங்கீகாரம் இழப்பர் – டான்ஸ்ரீ கேவியஸ்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4-44/", "date_download": "2019-01-16T16:43:31Z", "digest": "sha1:3NO5OI54KBXAMDXYPL45LM7YPD7FEEXW", "length": 10257, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதிவிசாரணைக் கோரி மார்ச் 8-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம்...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதிவிசாரணைக் கோரி மார்ச் 8-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nபுதன்கிழமை, மார்ச் 01, 2017,\nசென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய அரசின் நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையில் வரும் மார்ச் 8-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கவர்னர், மத்திய அமைச்சர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்காததால் பெரும் சர்ச்சை கிளம்பியது.\nஇந்நிலையில், சசிகலா தரப்புக்கு எதிராக களமிறங்கியுள்ள முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சசிகலா எங்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பொது மக்கள் பலரும் எண்ணுகிறார்கள் என்று கூறினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு போயஸ்கார்டனில் நடந்தது என்ன இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.\nஆனால், சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் அணி தோல்வியடைந்தது. தமிழக அரசு தரப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னணி நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக பல்வேறு ஆலோசனை நடத்தி வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.\nஇந்நிலையில், சென்னை மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி பன்னீர் செல்வம் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில் கூறியிருப்பதாவது : ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தும் வகையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், தற்போதைய அரசு இதற்காக எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மத்திய அரசின் நீதி விசாரணை வேண்டி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மார்ச் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதிமுகவின் தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 10,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்கு காவல் துறையினர் அனுமதி தரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pasanga-pasanga-2-29-08-1522106.htm", "date_download": "2019-01-16T16:52:39Z", "digest": "sha1:OYFF2LLQWRF5FFNT5F7K7CSZK3T4RC33", "length": 4513, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "வரிவிலக்குக்காக ஹைக்கூ பசங்க2 ஆனது! - Pasangapasanga 2haiku - பசங்க2 | Tamilstar.com |", "raw_content": "\nவரிவிலக்குக்காக ஹைக்கூ பசங்க2 ஆனது\nநடிகை பிந்துமாதவி லீடு ரோலில் நடித்த ஹைக்கூ படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிக்க, இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.\nஇதில் சூர்யா-அமலாபால் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இதற்கு முன்பு இயக்கிய பசங்க, மெரினா படங்களைப்போன்று சிறுவர்களை மையப்படுத்திய படம் என்பதால், ஹைக்கூ என்று பெயர் வைத்திருந்தார்.\nஆனால் அந்த டைட்டிலுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் இப்போது ஹைக்கூ படத்துக்கு பசங்க-2 என்றே பெயர் வைத்து விட்டார்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/kJaw0", "date_download": "2019-01-16T17:26:31Z", "digest": "sha1:AXYK6HMX377QUFY6ZPCT6OHGPKN2HSND", "length": 8417, "nlines": 122, "source_domain": "sharechat.com", "title": "apple - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "ஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\n👉 8078260070.*நீங்கள் ஆன்ராய்டு மொபைல் வச்சிருக்கிங்களா முதலில் இதை ஒரு நிமிடம் படியுங்கள்.வெறும் 200 ரூபாய் முதலீட்டில் ஒரு நாளைக்கு Rs.500 to 3,000 வரை மிக எளிமையாக சம்பாதிக்கலாம்.* 🅾 *முயற்சி மற்றும் மன உறுதி இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவது 100% உறுதி* 🅾 *நமது மன உறுதி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குதான் நம்முடைய வெற்றியின் அளவும் இருக்கும்* 🅾 *இது விளம்பரம் அல்ல.* 🅾 *இது forward msg ம் அல்ல.* 🅾 *இன்டர்நெட்டில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்தி பயன் (பணம்) பெற உதவும் பதிவு.* 🅾வாழ்க்கையில் *சொந்தமாக தொழில் தொடங்க ஆசைகளும் கனவுகளும் இருந்தும்* அதை அடைய முதலீடு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் பெண்களும் வெறும் Rs.200 முதலீட்டில் மாதம் 15,000 to 25,000 க்கு மேல் இதில் சம்பாதிக்கலாம் 🅾நீங்க வேலைக்கு போய் சம்பாதிப்பது போக *Additional Income* தேவையா முதலில் இதை ஒரு நிமிடம் படியுங்கள்.வெறும் 200 ரூபாய் முதலீட்டில் ஒரு நாளைக்கு Rs.500 to 3,000 வரை மிக எளிமையாக சம்பாதிக்கலாம்.* 🅾 *முயற்சி மற்றும் மன உறுதி இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவது 100% உறுதி* 🅾 *நமது மன உறுதி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குதான் நம்முடைய வெற்றியின் அளவும் இருக்கும்* 🅾 *இது விளம்பரம் அல்ல.* 🅾 *இது forward msg ம் அல்ல.* 🅾 *இன்டர்நெட்டில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்தி பயன் (பணம்) பெற உதவும் பதிவு.* 🅾வாழ்க்கையில் *சொந்தமாக தொழில் தொடங்க ஆசைகளும் கனவுகளும் இருந்தும்* அதை அடைய முதலீடு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் பெண்களும் வெறும் Rs.200 முதலீட்டில் மாதம் 15,000 to 25,000 க்கு மேல் இதில் சம்பாதிக்கலாம் 🅾நீங்க வேலைக்கு போய் சம்பாதிப்பது போக *Additional Income* தேவையா 🅾 *நீங்கள் கல்லூரியில் படிப்பவரா*/(Unemployment/Home Maker/Businesses man = All r eligible) 🅾 *உங்களுக்கு *பகுதி நேரம்/முழு நேரம்* #Online ல் உங்கள் #Mobile லிலேயே *வேலை வேண்டுமா 🅾 *நீங்கள் கல்லூரியில் படிப்பவரா*/(Unemployment/Home Maker/Businesses man = All r eligible) 🅾 *உங்களுக்கு *பகுதி நேரம்/முழு நேரம்* #Online ல் உங்கள் #Mobile லிலேயே *வேலை வேண்டுமா* *(just Rs.200 Investment)* 🅾 *Qualification: ஒரே ஒரு Anroid Mobile* இருந்தால் போதும்.படிப்பறிவே தேவையில்லை. *மிக எளிமையாக 1 கோடி வரை சம்பாதிக்கலாம்* 🅾 *This is 100% True.. U can search Google and many way.. Don't Miss This Great Opportunity* 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻 *Earn life India* ல் join பன்னும் முறை: *வருமான வழிகள்* 🚀 *LEVEL INCOME* 🚀 *RECHARGE INCOME* 🚀 *SHOPPING INCOME* 🚀 *ROYALTY INCOME* 🚀 *AWARDS AND REWARDS* 🎾 *LEVEL INCOME*🎾 *1 Lv 👉100×3=300* *2 Lv 👉 20×9=180* *3 Lv 👉 20×27 = 540* *4 Lv 👉 25×81=2025* *5 Lv 👉 25×243=6075* *6 Lv👉30×729=21870* *7 Lv 👉30×2187=65610* *8 Lv 👉35×6561=229655* *9 Lv 👉35×18495=647325* *10 Lv 👉40×55485 = 2219400* *11 Lv👉40×166455= 6658200* *12 Lv👉45×499365= 22471425* *13 Lv 👉45×1498095= 67414275* *14 Lv 👉 50×4494285=224714250* *15 Lv 👉50 ×13482855=674142750* *🏆 REWARDS 🏆* *3 Lv👉 *₹ 200 recharge fund 💸* *4 Lv👉 ₹ 1000 worth gift 🎁* *5 Lv👉 ₹ 2500 worth mobile 📱* *6 Lv👉 ₹6000 worth tablet 📲* *7 Lv👉 ₹15,000 worth laptop💻* *9 Lv👉 ₹ 50000 fund for bike🏍* *11 Lv👉 ₹ 5 lakhs fund for car 🚗* *13 Lv👉 ₹ 20 lakh fund for home🏠* எங்களது நிறுவனத்தில் சேர விருப்பமுள்ள நண்பர்கள் உடனடியாக கீழ்கண்ட link ஐ click செய்து register செய்து 👇👇👇👇👇👇👇👇👇 https://earnlifeindia.com/registeruser.php\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஇன்று பிறந்தநாள் கானும் அனைவருக்கும எங்கள் நல் வாழத்துக்கள், அன்பான் இனிய காலை வணக்கம்..&.. இரவு வணக்கம்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-01-16T16:40:03Z", "digest": "sha1:LD3N35VKLOZ62BXHHN5QD7YZWOPIYZYN", "length": 14688, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிற்றணிக்கோவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேரியல் இயற்கணிதத்தில் ஒரு அணியின் சிற்றணிக்கோவை (minor) என்பது அவ்வணியிலிருந்து அதன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிரைகளையோ, நிரல்களையோ நீக்கக் கிடைக்கும் சிறிய சதுர அணியின் அணிக்கோவையாகும். ஒரு சதுர அணியிலிருந்து ஒரேயொரு நிரையையும், நிரலையும் மட்டும் நீக்கிப் பெறப்படும் சிற்றணிக்கோவைகள், முதல் சிற்றணிக்கோவைகள் (first minors) எனப்படுகின்றன. இவை அச்சதுர அணியின் அணிக்கோவை மதிப்பினைக் கணக்கிடுவதற்கும் அவ்வணியின் நேர்மாறு அணி காண்பதற்கும் பயன்படுகின்றன.\n1.1.2 3 x 3 அணியின் சிற்றணிக்கோவை, இணைக்காரணி காணல்\n2 சிற்றணிக்கோவைகள், இணைக்காரணிகளின் பயன்பாடுகள்\nA ஒரு சதுர அணி எனில் அதன் i-வது நிரை மற்றும் j-வது நிரலிலில் உள்ள உறுப்பின் சிற்றணிக்கோவை ((i,j) சிற்றணிக்கோவை அல்லது முதல் சிற்றணிக்கோவை)[1]) என்பது A அணியின் i-ஆவது நிரையையும் j-ஆவது நிரலையும் நீக்கிவிடக் கிடைக்கும் அணியின் அணிக்கோவையாகும்.[2] (i,j) சிற்றணிக்கோவையின் குறியீடு Mi,j\nA இன் k × k சிற்றணிக்கோவை என்பது A அணியிலிருந்து m − k நிரைகளையும் n − k நிரல்களையும் நீக்கிய பின் கிடைக்கும் k × k அணியின் அணிக்கோவையாகும்.\nகுறியிடப்பட்ட சிற்றணிக்கோவைகள் இணைக்காரணிகள் என அழைக்கப்படும்.\n(i,j) சிற்றணிக்கோவையை ( − 1 ) i + j {\\displaystyle (-1)^{i+j}} ஆல் பெருக்கக் கிடைப்பது (i,j) இணைக்காரணியாகும். இதன் குறியீடு Ci,j.\n3 x 3 அணியின் சிற்றணிக்கோவை, இணைக்காரணி காணல்[தொகு]\nமேலுள்ள அணியில் சிற்றணிக்கோவை M23 காண்பதற்கு அந்த அணியிலிருந்து இரண்டாவது நிரையும் மூன்றாவது நிரலும் நீக்கப்பட்டு மீதமாகும் அணியின் அணிக்கோவையின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.\nஒரு அணியின் அனைத்து உறுப்புகளை அவற்றின் இணைக்காரணிகளைக் கொண்டு பதிலிடக் கிடைப்பது அவ்வணியின் இணைக்காரணி அணி எனப்படும். இணைக்காரணி அணியின் குறியீடு C {\\displaystyle \\mathbf {C} }\n3 x 3 பொது அணியின் இணைக்காரணி அணி\nA இன் அணிக்கோவையின் (det(A)) jth நிரல் மூலமான இணைக்காரணி விரிவு:\nA இன் அணிக்கோவையின் (det(A)) ith நிரல் மூலமான இணைக்காரணி விரிவு:\nமுதன்மைக் கட்டுரை: நேர்மாற்றத்தக்க அணி\nகிரமரின் விதியைப் பயன்படுத்தி நேர்மாற்றத்தக்க அணியின் இணைக்காரணிகளைக் கண்டுபிடித்து அவ்வணியின் நேர்மாறு அணியைக் காணலாம்.\nA அணியின் இணைக்காரணி அணியின் ( C {\\displaystyle \\mathbf {C} } ) இடமாற்று அணி, A இன் சேர்ப்பு அணி எனப்படும்.\nA அணியின் நேர்மாறு அணி:\nமெய்யெண்களாலான m × n அணியின் தரம் r எனில் அவ்வணிக்கு, குறைந்தபட்சம் ஒரு பூச்சியமில்லா r × r சிற்றணிக்கோவையும், பிற மேல்வரிசை சிற்றணிக்கோவைகள் அனைத்தும் பூச்சியமாகவும் இருக்கும்.\n↑ http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-Maths-TM-1.pdf கணிதவியல், மேல்நிலை முதலாமாண்டு-தமிழ்நாட்டு பாடநூல் கழகம், 2007 பதிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2017, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-marazzo-bookings-10000-september-waiting-period-six-weeks-016130.html", "date_download": "2019-01-16T16:18:49Z", "digest": "sha1:YKLVSS5YS2ROQHMA6BUBRJB4B5EAE4SL", "length": 17725, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்! - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து, கடந்த மாதம் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி எர்டிகாவைவிட சற்றே கூடுதல் விலையிலும், கூடுதல் இடவசதி மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் இந்த கார் களமிறக்கப்பட்டது.\nவிற்பனைக்கு வந்த முதல் மாதத்தில் சுமாரான விற்பனையை பதிவு செய்த இந்த கார் தற்போது பண்டிகை காலத்தில் சிறப்பான விற்பனையை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த காருக்கு இதுவரை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காத்திருப்பு காலம் வேரியண்ட்டை பொறுத்து 6 வாரங்கள் வரை நீடிக்கிறது.\nசுறா மீனின் உருவ அமைப்பை பரைசாற்றும் அம்சங்களுடன் டிசைன் செய்யப்பட்ட இந்த காரில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. டபுள் பேரல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், சுறா துடுப்பை நினைவூட்டும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்புடன் இந்த கார் அசத்தலாக வந்தது.\nஇந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, சர்ரவுண்ட் கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரின் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் மற்றும் பெஞ்ச் இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது.\nஇரண்டு ஏர்பேக்குகள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும், பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ரூ.13.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கிடைத்திருக்கும் முன்பதிவு எண்ணிக்கை மஹிந்திரா நிறுவனத்துக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இந்த மாதம் விற்பனை மேலும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பில் மஹிந்திரா காத்திருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவிரைவில் விற்பனைக்கு வருகிறது யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/12110017/Vanavil--In-the-corner-of-the-house-are-accelerated.vpf", "date_download": "2019-01-16T17:02:07Z", "digest": "sha1:D3U3BJ3SW57AHELFPVHHTFGQAYKLPOT5", "length": 4941, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "வானவில் : வீட்டின் மூலை முடுக்குகளில் ஒலிக்கும் அழைப்பு மணி||Vanavil : In the corner of the house are accelerated Sound call -DailyThanthi", "raw_content": "\nவானவில் : வீட்டின் மூலை முடுக்குகளில் ஒலிக்கும் அழைப்பு மணி\nஹாலில் ஒலிக்கும் காலிங்பெல் சத்தம், பெரிய வீட்டில் இருக்கும் எல்லா அறைகளுக்கும் கேட்காது. ஆனால் இந்த ‘மேஜிக் ப்ளை டோர்பெல்’ அந்த பிரச்சினையை தீர்க்கும்.\nசெப்டம்பர் 12, 11:00 AM\nடிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர்கள் கொண்டு இயங்கும் இந்த அழைப்பு மணியை வீட்டில் பொருத்துவது சுலபம். புஷ் பட்டனுடன் கொடுக்கப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டரை வாசலில் இருக்கும் பிளக்கில் (plug) பொருத்திவிட வேண்டும். இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ரிசீவர்களை ஏதேனும் இரண்டு இடங்களில் பொருத்திக்கொள்ளலாம்.\nமுற்றிலும் வயர்லெஸ் முறையில் செயல்படும் இந்த டோர்பெல்லுக்கு பேட்டரி தேவையில்லை. சுவிட்ச் பிளக்கில் சொருகிவிட்டால் போதுமானது. இதனுள் பொருத்தப்பட்டிருக்கும் ஹை குவாலிட்டி ஸ்பீக்கர் 300 மீட்டர் வரை துல்லியமாக ஒலிக்கும். இந்த அழைப்பு மணி கருவியில் 52 வகையான இன்னிசை ஒலிகள் சேமிக்கப்பட்டுள்ளது. அதனால் நமக்கு வேண்டிய பாடல் ஓசையை தேர்வு செய்து, அதை அழைப்பு மணி ஓசையாக மாற்றி கொள்ளலாம். வரவேற்பு அறைக்கும், பெரிய வீட்டின் உள் அறைகளுக்கு ஏற்ப தனித்தனி அழைப்பு மணி ஓசைகளை வைத்துக்கொள்ள முடியும். நான்கு வகையான ஆடியோ அளவுகளில் இருந்து சத்தத்தை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். அப்புறமென்ன இனிமே உங்க செல்போன்ல மட்டுமில்ல காலிங் பெல்லிலும் தினமும் ஒரு ரிங் டோனை வச்சு அசத்துங்க.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/devotional/slogas/30263-to-get-the-blessings-of-guru-bagawan-along-with-guha-subiramaniya-sthuthi.html", "date_download": "2019-01-16T17:35:21Z", "digest": "sha1:32TPQP2IXTAZE2VIFSBGAKNZJFH2BISC", "length": 7029, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "குகனோடு சேர்ந்து குருவின் அருளும் கிடைக்க - சுப்பிரமணிய துதி | To get the blessings of guru bagawan along with guha- subiramaniya sthuthi", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nகுகனோடு சேர்ந்து குருவின் அருளும் கிடைக்க - சுப்பிரமணிய துதி\nமங்கலம் நிறைந்த செவ்வாய்கிழமை ஆறுமுகப்பெருமான் முருகனுக்கு உகந்தது.\nஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி\nஎனும் இந்த மந்திரத்தை அழகன் முருகனை மனதில் இருத்தி பக்தியுடன் துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடும். புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது என்பதால், ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து இந்த துதியை சொல்பவர்களின் வாழ்க்கை மென்மேலும் உயர்த்தும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபழனி: ரோப்கார் சேவை நிறுத்தம்\n'அவருக்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது' - சட்டசபையில் துரைமுருகன் உருக்கம்\nமருதமலை முருகன் கோவில் சிறப்பம்சங்கள்\n'மெஹந்தி சர்க்கஸ்'- முதல் சிங்கிள் அறிவிப்பு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144387-student-died-in-chennai-mcc-campus.html", "date_download": "2019-01-16T16:36:31Z", "digest": "sha1:2E4P3JXN5RAR6KFDUHX2B6H6AVZOPWZ7", "length": 21003, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "கல்லூரியில் விளையாடியபோது சென்னை மாணவிக்கு நேர்ந்த சோகம்! | Student died in Chennai MCC campus", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:12 (11/12/2018)\nகல்லூரியில் விளையாடியபோது சென்னை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nசென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மயக்கமடைந்த மாணவி மகிமா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசேலையூர், பேராசிரியர்கள் காலனியில் குடியிருப்பவர் போதகர் ஜெயராஜ். இவரின் மகள் மகிமா (18). இவர், தாம்பரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். கல்லூரி வளாகத்தில் `ஸ்போர்ட்ஸ் பார் ஆல்' என்ற திட்டத்தில் அனைவருக்கும் விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவி மகிமா, கூடைப்பந்து விளையாடியபோது மயக்கமடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாணவி மகிமா மரணத்துக்குச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமே காரணம் என்று மாணவ, மாணவிகள் முற்றுகைப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்களிடம் சேலையூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.\nஇதற்கிடையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவி மகிமாவின் உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் இதுவரை போலீஸில் புகார் கொடுக்கவில்லை. மாணவி எப்படி இறந்தார் என்று மாணவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் அனைவரையும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியுள்ளது. அப்போது, மகிமா, விளையாட விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், அவரை உடற்கல்லூரி இயக்குநர் ஒருவர் கட்டாயப்படுத்தியதால் வேறுவழியின்றி பயிற்சியில் ஈடுபட்டார். அப்போதுதான் அவர் மயக்கமடைந்தார். ஆம்புலன்ஸ் வரத் தாமதமும் மாணவி இறப்புக்கு ஒரு காரணம். எனவே, விருப்பம் இல்லாத மாணவ, மாணவிகளை விளையாட்டுப் பயிற்சியில் கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nசம்பவத்தன்று உணவு வேளைக்குப் பிறகு விளையாட்டு பயிற்சி நடந்துள்ளது. இதனால் சாப்பிட்டவுடன் மகிமா விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாணவி மகிமாவுக்கு ஹார்ட் அட்டாக் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் மாணவி மகிமாவின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிளையாடும்போது மாணவி மகிமா இறந்தது கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்' - வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்' சீனிவாசன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.clicktamil.com/category/clicktamil/india-news/?filter_by=popular7", "date_download": "2019-01-16T16:46:17Z", "digest": "sha1:G7C2S4CTTBOYIHPO5KTBMYN7LF5SMCUV", "length": 6143, "nlines": 137, "source_domain": "www.clicktamil.com", "title": "இந்தியா | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ் - Clicktamil", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Election.html", "date_download": "2019-01-16T17:06:32Z", "digest": "sha1:3ZBFLPGMNIR2LWYV356HDPEIR75S7FS7", "length": 9662, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Election", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nBREAKING NEWS: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து\nசென்னை (07 ஜன 2019): திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவாரூர் இடைத் தேர்தல் ரத்து\nதிருவாரூர் (05 ஜன 2019): கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாததால் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப் படலாம் என தெரிகிறது.\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி\nசென்னை (17 அக் 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\nபுதுடெல்லி (06 அக் 2018): மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று மாலை அளித்த பேட்டியில் இதை வெளியிட்டார்.\nஅக்லாக் கொலை குற்றவாளி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி\nலக்னோ (24 செப் 2018): உத்திர பிரதேசம் அக்லாக் கொலை குற்றவாளி ராணா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நவநிர்மான் அமைப்பு தெரிவித்துள்ளது.\nபக்கம் 1 / 5\nகோட நாடு விவகாரம் குறித்த அதிர்ச்சி வீடியோ - தெஹல்கா முன்னாள் ஆசி…\nசிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம்\nமுஸ்லிம்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு இல்லை\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\nஹரிணியை கடத்தியதன் பாச பின்னணி\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nகஸ்டம்ஸ் அதிகாரிகளை பதற வைத்த இரண்டு பெண்கள்\nதற்கொலைக்கு முயன்ற முஸ்லிம் காதல் ஜோடி - மருத்துவமனையில் நடந்தது …\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்\nநாடு முழுவதும் இரண்டாவது நாள் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nஇஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன பெண் படுகொலை\nகஸ்டம்ஸ் அதிகாரிகளை பதற வைத்த இரண்டு பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2018/12/", "date_download": "2019-01-16T16:07:00Z", "digest": "sha1:NVS67V2W4P3SFTDJEIZWOJF4VQU5WLRO", "length": 19651, "nlines": 155, "source_domain": "www.kathirnews.com", "title": "December 2018 - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இதுவரை ₹374120000000 கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது : மோடியின் ’59 நிமிட’...\nபாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் நவம்பர் 2 ம் தேதி அன்று துவக்கப்பட்ட '59 நிமிட' கடன் திட்டத்தின் கீழ் இதுவரை ₹37,412...\nகஜா புயல் நிவாரணத்துக்கு ₹1,146.12 கோடி – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலை கூட்டத்தில்...\nகஜா புயல் நிவாரணத்துக்கு ₹1,146.12 கோடியை ஒதுக்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்நிலைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12...\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி #NCPCR\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த்...\nதிருவாரூர் தொகுதியில் வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் : திடீர் அறிவிப்பால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு \nதிருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாக...\nதமிழகத்துக்கு கஜா புயல் நிவாரண நிதியாக 1146 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடு : தேசிய பேரிடர் நிவாரண...\nகஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ஆயிரத்து 146 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமர் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கஜா புயல் பாதித்த மாவட்டங்களில்...\nதிருப்பதி கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவை, திவ்ய தரிசனம் ரத்து \nஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவை, திவ்ய தரிசனம் ரத்து கோவில் நிர்வாக அதிகாரிகள் தகவல் ஆங்கில புத்தாண்டு ஆங்கிலேயர்களுக்கானது என்றும், ஆந்திராவில்...\nதமிழகத்துக்கு கஜா புயல் நிவாரண நிதியாக 1146 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடு : தேசிய பேரிடர் நிவாரண...\nகஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ஆயிரத்து 146 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமர் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கஜா புயல் பாதித்த மாவட்டங்களில்...\nசரித்திர சாதனை : கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சீனாவை விட அதிகமான வெளிநாட்டு முதலீட்டை இந்தியா..\nகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சீனாவை விட அதிகமான வெளிநாட்டு முதலீட்டை இந்தியா முதன்முறையாக ஈட்டியுள்ளது. உலகளவில் மிகப்பெரிய சந்தைககள் கொண்ட நாடுகளில் சீனாவும்,...\nபிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை… மீண்டும் பிடிப்போம் ‘மஞ்சப்பை’ புத்தாண்டை ( 2019 ) பசுமை கம்பளத்துடன் வரவேற்போம்...\nநாளைமுதல் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீண்டும் நாம் சுற்றுச் சூழலுக்கு உகந்த துணிப்பைகள் உட்பட பல இயற்கை...\n2018 ஆம் ஆண்டில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் புரட்சி மோடி சர்க்கார் செய்த 5 வரலாற்று...\nஉள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் 2018 ஆம் ஆண்டில் காணப்பட்டுள்ளன. 1. வாரணாசியில் கங்கை ஆற்றில் பல்வழி முனையம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது....\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபொதுப்பிரிவு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு : பிரதமர் மோடிக்கு தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர்...\nபிரதமர் மோடியின் கூட்டணி அழைப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூசக பதில்: ஊடகங்களில்...\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –...\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை \n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2018/12/07/crude-oil-modi-saudi/", "date_download": "2019-01-16T16:07:31Z", "digest": "sha1:SFCDAUIBIFEBWVRWOAFUPBVU4GIILSAN", "length": 17299, "nlines": 141, "source_domain": "www.kathirnews.com", "title": "\"கச்சா எண்ணெய் உலக சந்தையில் விலை குறைய இந்திய பிரதமர் மோடி மூலக்காரணம்\" - சவுதி எரிசக்தி அமைச்சர் - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\n“கச்சா எண்ணெய் உலக சந்தையில் விலை குறைய இந்திய பிரதமர் மோடி மூலக்காரணம்” – சவுதி எரிசக்தி அமைச்சர்\n“கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு காரணம் டிரம்ப் மட்டுமில்லை, இந்திய பிரதமர் மோடியும் மிக முக்கிய காரணம். இந்திய வாடிக்கையாளர்கள் சார்பில் பலமுறை அழுத்தம் கொடுத்தார்” என்று கூறியுள்ளார் சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் காலித் அல்-ஃபாலஹ்.\nஅவரிடம் கேட்கப்பட்ட கேள்வி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பைப் பற்றியது. அதாவது டிரம்ப் கொடுத்த அழுத்தத்தினால் தான் கச்சா எண்ணை உலக சந்தையில் விலை குறைந்து வருகிறதா என்று கேட்கப்படவே அவர் பிரதமர் மோடியை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச அரங்கத்தில் அமெரிக்க அதிபரையும் இந்திய பிரதமரையும் ஒரே தட்டில் வைத்து பேசியுள்ளார் சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சர் காலித் அல்-ஃபாலஹ். இது பிரதமர் மோடியின் ஆளுமையையும், பிரதமர் மோடியின் கீழ் இந்தியா சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக உருமாறி வருகிறது என்பதற்குமான அளவுகோல் என சொல்லப்படுகிறது.\n“கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு யார் காரணம் டிரம்ப் தான் காரணமா” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “டிரம்ப் அவர் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டார். அதுபோல் இந்திய பிரதமர் மோடியும், ஜி-20 நாடுகள் மாநாட்டில் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து, இந்திய நுகர்வோர் பாதிக்கப் படாமல் இருக்க கடும் அழுத்தம் கொடுத்தார். அவரை மூன்று முறை சந்தித்திருக்கிறேன். அவருக்கும் செல்வாக்கு இருக்கிறது\nஉள்ளூர் போராளிகள் பிரதமர் மோடியை போலி செய்திகளின் அடிப்படையில் தூற்றிக்கொண்டு இருக்கவே, சர்வதேச வல்லமைகள் பலரும் மோடியையும், அவரது ஆளுமையையும் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒரே மாதத்தில் 2.79 லட்சம் பார்வையாளர்கள், ₹6.38 கோடி வருவாய் : சாதனை படைக்கும் படேல் சிலை\nNext articleகொங்கு மண்டலத்தில் தி.மு.க-வை ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற விடக்கூடாது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூளுரை\nஉத்திர பிரதேசத்தில்யில் சோனியா, ராகுலுக்கு மட்டும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின்...\nசபரிமலைக்கு நாத்திக பெண்களை வலுவில் நுழைக்கும் அரசு வாபர் மசூதிக்கு ஆத்திக பெண்கள் சென்றால்...\nமோடி சர்க்காரின் பொருளாதார ஸ்திர நடவடிக்கைகள் எதிரொலி: 2030-ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 2-வது சக்தியாக...\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை \nபொதுப்பிரிவு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு : பிரதமர் மோடிக்கு தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர்...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/pekerja-google-dipecat-atas-tuduhan-gangguan-seksual/", "date_download": "2019-01-16T16:12:30Z", "digest": "sha1:KARQC3PWBYN6UOCYNJHWQPXH4XGJPOCO", "length": 8093, "nlines": 247, "source_domain": "www.thisaigaltv.com", "title": "பாலியல் துன்புறுத்தலுக்காக கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம் - Thisaigaltv", "raw_content": "\nHome Uncategorized பாலியல் துன்புறுத்தலுக்காக கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம்\nபாலியல் துன்புறுத்தலுக்காக கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம்\nகூகுள் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில், மூத்த மேலாளர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் 13 பேர் உட்பட, 48 ஊழியர்களை பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்காக பணிநீக்கம் செய்துள்ளது.\nவியாழக்கிழமை கூகுள் ஊழியர்களுக்கு ஒரு உள் அறிக்கையில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இவ்வாறு கூறினார். குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியர்களுக்கு எந்தவொரு வெளியேற்ற தொகையும் வழங்காமல் வெளியேற்றப்பட்டனர்.\nPrevious articleதினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கடி\n மதிக தேசியத்தலைவர் எப். காந்தராசு வாழ்த்து\nமோசமான வானிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மாடுகள் இறந்தன\nஅதிக வெளிநாட்டு ஊழியர்கள் பற்றிய புகார் விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை\nதேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்\nவளர்ப்பு மகள் இருவர் பாலியல் வண்முறை\nமலேசியா வளர்ச்சி பாதையில் செல்ல சபா மக்கள் பாரிசானை தேர்ந்தெடுக்க வேண்டும் – நஜிப்\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வதா\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nநீண்ட வால் கொண்ட 10 கோடி ஆண்டுகள் பழமையான சிலந்தி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/emflux-two-naked-electric-streetfighter-teased-015830.html", "date_download": "2019-01-16T15:57:06Z", "digest": "sha1:PFR7ZL7KPQVKMDRLMKLINVLZE4X4H75O", "length": 21094, "nlines": 389, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!! - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nபுதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு\nபெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எம்ஃப்ளக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டு புதிய மின்சாரத்தில் இயங்கும் பைக்குகளின் டீசரை வெளியிட்டு இருக்கிறது.\nடெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்ப வில் இந்தியாவின் முதல் சூப்பர் பைக்கை எம்ஃப்ளக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஸ்ட்ரீட் பைட்டர் (STREET FIGHTER) ரகத்தில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை அந்த நிறுவனம் களமிறக்க இருக்கிறது. இந்த பைக்குகளின் டீசரை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் இணையதளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.\nஎனினும், இந்த எம்ப்ளெக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் தயாரிப்பானது ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இது எலக்ட்ரிக் வாகனம் என்பது கூடுதல் கவனம் தேவை என்றும் அதனாலேயே தாமதம் ஏற்படுகிறது என்றும் அந்நிறுவனம் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை சற்று பூர்த்திசெய்துள்ளது.\nஇந்த எம்ப்ளெக்ஸ் 2 எனப்படும் இருசக்கர வாகனம் தனது விற்பனையை 2019 - ல் தொடங்கும் எனவும் எம்ப்ளெக்ஸ் 1 வாகன விற்பனைக்கு பின்னரே இதன் விற்பனை தேதி அறிவிக்க படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகூரான முன் விளக்குகள் மற்றும் சற்றே மேல எழுந்துள்ள ஹாண்டில் பார்கள் இந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கு அழகு சேர்கின்றன. வலைத்தளத்தில் வெளியான இதன் படங்களும் ஆர்ப்பரிக்கும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. முன் பக்கத்திற்கு ஏற்றால் போல் பின் சிகப்பு விளக்குகளும் தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் மிகவும் ஸ்டைலாக அமைந்துள்ளது .\nமேற்குறியதை தவிர மற்ற அனைத்தும் எம்ப்ளெக்ஸ் 1 வாகனத்தை ஒத்துதான் இருக்கும் என அந்த நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. எம்ப்ளெக்ஸ் 2 பைக்கில் இருக்கும் 60KW திறன் கொண் LIQUID COOLED AC இண்டக்க்ஷன் மோட்டார் ஆனது 80BHP செயல்திறனையும், 84Nm டார்க்கையும் வழங்க வல்லது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200KM தூரம் வரை பயணிக்கும். 0- 100KM ஐ வெறும் 3 நொடிகளில் தொடும்.\nMost Read Article:ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்\nஎம்ப்ளெக்ஸ் 1 வாகனம் எலக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான அனைத்து செயல் திறன் மற்றும் கட்டமைப்பினை கொண்டு வெளிவர இருக்கிறது. இருப்பினும் எம்ப்ளெக்ஸ் 2 வாகனமானது கூடுதல் தொழில்நுட்பம், மாற்றியமைக்கப்பட்ட கட்டுமான தரங்கள் போன்றவற்றால் அமைக்கப்பட்டு ஸ்ட்ரீட் பைட்டர் என்ற ரகத்தில் நிலைநாட்டும் வகையில் உள்ளது. அதிக பயண தூரமாக 200km வரையறுத்து கொண்டிருக்கும் இந்த வாகனம் தனது தேவையை சிறப்பாய் அமையப்பெற்ற லித்தியம் அயான் பேட்டரியிடம்(LITHIUM ION BATTERY) பெறுகிறது.\n43MM USD போர்க் தொழில்நுட்பத்தினால் ஆனா முன் பக்க சஸ்பென்ஷனும் , மோனோ ஷாக் சஸ்பென்ஷனால்(MONOSHOCK SUSPENSION) அமையப்பெற்ற பின் பக்க சஸ்பென்ஷனும் உங்கள் பயணத்தை சுகமாக அமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஓலின்ஸ் நிறுவனத்தின் சஸ்பென்ஷன்(OHLINS)அட்ஜெஸ்ட் வசதியுடன் விருப்பம்போல் மாற்றியமைத்து கொள்ளலாம் என்பது வாடிக்கையாருக்கான சிறப்பு தகவல்.\nபிரேக் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை கூடுதல் செயல் திறன் அளிக்கும் ABS (ANTI-LOCK BRAKING SYSTEM) திட்டமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ப்ரெம்போ 300MM இரட்டை டிஸ்க்(BREMBO DUAL DISC) மற்றும் 220MM டிஸ்க் முன்னும் பின்னும் சக்கரத்தில் அமைந்து பிரேக்கின் உணர்வை மேம்படுத்த உள்ளது.\nஎம்ப்ளெக்ஸ்1 இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகனம் என்றபோதிலும், அதே நிறுவனம் எம்ப்ளெக்ஸ்2 வாகனத்தை வெளியிட முயற்சிப்பது அந்த குழுவின் உழைப்பையும், திறனையும் வெளிப்படுத்தும் விதமாய் உள்ளது. இந்த முறை அது மேம்படுத்தப்பட்ட நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் (NAKED STREET FIGHTER) என்பதே ஆர்வம். மேற்படி கூறியவாறு இந்த வாகனம் தனது முன்னோடியான எம்ப்ளெக்ஸ் 1 ஐ ஒத்துதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விதிவிலக்குகளை மேலே அலசி அறைந்தாயிற்று. 2019 இல் எம்ப்ளெக்ஸ் 2 வாகனத்தை நாம் அனைவரும் காண வல்லோம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிரைவில் விற்பனைக்கு வருகிறது யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ்\nடோல்கேட் மூலம் இருமடங்கு அதிகரிக்கும் வருவாய்... அதிர்ச்சியில் தனியார் நிறுவனம்...\nராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.betterbutter.in/ta/recipe/50551/roasted-coconut-dry-chutney-powder-in-tamil", "date_download": "2019-01-16T15:59:05Z", "digest": "sha1:Y6HPARTLSKPXO45G4HCWUOSM3MCHSBVE", "length": 11572, "nlines": 238, "source_domain": "www.betterbutter.in", "title": "Roasted Coconut Dry chutney Powder recipe in Tamil - Janaki Priya : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகேரள சம்மந்திப் பொடிJanaki Priya\nகேரள சம்மந்திப் பொடி recipe\nதேங்காய் துருவல் - 2 -3கப் (1 முழு தேங்காய்)\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nதனியா/ கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி\nசிகப்பு வற்றல் மிளகாய் - 6 அல்லது 8\nகடலை பருப்பு -1 மேசைக்கரண்டி\nபூண்டு - 10 பல்\nபுளி- சிறிதளவு (நெல்லிக்காய் உருண்டை அளவு)\nபெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஒரு அடிக்கனமான வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் தனியா/ கொத்தமல்லி சேர்த்து குறைந்த சூட்டில் வறுக்கவும்.\nஅது சிவந்தவுடன், வெந்தயம், கடலை பருப்பு மற்றும் சிகப்பு வற்றல் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சற்று நிறம் மாறும் (சிவக்கும்) வரை வறுக்கவும்.\nபின்பு அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.\nஅதே அடிக்கனமான வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை சேர்த்து மிதமான சூட்டில், நன்கு சிவந்து (ப்ரவுன்) நிறம் வரும் வரை வறுக்கவும். தேங்காய் கருகாமல் பார்த்துக் கவனமாக வறுக்கவும்.\nஅடுப்பை அணைத்த பின், வாணலியில் தேங்காய் துருவல் சூடாக இருக்கும் போதே, அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, பூண்டு, புளி சேர்த்து சிறிது வறுக்கவும். இதனை ஏற்கனவே தட்டில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து ஆற விடவும்.\nஅவை நன்கு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் வறுத்த தேங்காய் துருவல் கலவையை சேர்த்து சிறிது கரகரப்பான பொடியாக அரைக்கவும்.\nசுவையான சம்மந்தி பொடி தயார்\nசூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு அதனுடன் பிசைந்து சாப்பிட ஏற்றது. தயிர் சாதத்துடன் காரசாரமாக சாப்பிட ஏற்ற அருமையான பொடி.\nசம்மந்தி பொடி இட்லி தோசை போன்றவற்றுடனும் தொட்டு சாப்பிட ஏற்றது.\nஇந்த பொடியை நன்கு இறுக்க மூடிய பாத்திரத்தில் போட்டு வைத்தால் 2 மாதம் வரை கெட்டு போகாமல் உபயோகிக்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கேரள சம்மந்திப் பொடி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117291-inspector-periyapandian-murder-issue-muni-sekhar-gets-transfer.html", "date_download": "2019-01-16T15:58:17Z", "digest": "sha1:LFBZMKMGO4TWCMLH7KVRZJ5DEXC5QS2V", "length": 17853, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "பெரியபாண்டியன் விவகாரம்! தென்மாவட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் டிரான்ஸ்ஃபர் | Inspector PeriyaPandian murder issue: Muni sekhar gets transfer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:44 (23/02/2018)\n தென்மாவட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் டிரான்ஸ்ஃபர்\nஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் முனிசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னையில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த டிசம்பர் மாதம் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தான் சென்றது. ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமுடன் ஏற்பட்ட மோதலில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து இறந்தார். மேலும் இதில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் காயமடைந்தனர். பெரியபாண்டியனை ராஜஸ்தான் கொள்ளையர்கள் சுட்டுவிட்டதாகத் தகவல் பரவியது.\nஇது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெய்த்ரன் போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டார் எனத் தெரிவிக்க அதைத் தமிழகக் காவல்துறையும் உறுதி செய்தது. இந்த நிலையில், முனிசேகரைப் பணியிட மாற்றம் செய்து தமிழகக் காவல்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. கொளத்தூர் காவல் ஆய்வாளராக இருந்த அவர் தற்போது தென்மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் உட்பட 6 ஆய்வாளர்களை இடம் மாற்றி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\n’’என்னால செய்ய முடியாததை நீங்க செஞ்சுட்டீங்க அமீர்..’’ - ’பருத்திவீரனை’ சிலாகித்த கமல் #11YearsOfParuthiveeran\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120982-merchant-association-announces-the-closure-of-over-25000-stores.html", "date_download": "2019-01-16T16:02:38Z", "digest": "sha1:J3DJRKWMDWDDJUG6BOTAE2PV5ETAXYFN", "length": 18807, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "சேலத்தில் வரும் 5-ம் தேதி 25,000 கடைகள் மூடப்படும்! - வணிகர் சங்கம் அறிவிப்பு | Merchant Association Announces the closure of over 25,000 stores", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:37 (02/04/2018)\nசேலத்தில் வரும் 5-ம் தேதி 25,000 கடைகள் மூடப்படும் - வணிகர் சங்கம் அறிவிப்பு\n5-ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் தி.மு.க முழு பந்த் அறிவித்த நிலையில், `சேலம் மாவட்டத்தில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோடு மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்' என்று சேலத்தைச் சேர்ந்த அனைத்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஇதுபற்றி சேலம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயசீலன், ''உச்ச நீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதால், தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து சேலத்தில் வரும் 5-ம் தேதி சேலம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக முழு கடையடைப்பு நடத்தப்படும்.\nகாவிரி நீர் என்பதும் தமிழகத்தின் உயிர் நீர். காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் போராடும் அனைத்து தரப்பு மக்களின் போராட்டமும் வெற்றி பெறுவதற்காக 3-ம் தேதி நாங்கள் அறிவித்த கடையடைப்பு போராட்டம் 5-ம் தேதி நடைபெறும். 5-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் விடுமுறை அளித்துவிடுவதால் இந்தப் போராட்டம் யாருக்கும் இடையூறு இல்லாமல் நடைபெற இருக்கிறது.\nசேலம் மாவட்டத்தில் 25,000 பதிவு செய்யப்பட்ட கடைகள் இருக்கிறது. பதிவு செய்யப்படாத கடைகளும், சிறு, குறு கடைகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். அதையடுத்து, வரும் 5-ம் தேதி முழு கடை அடைப்பு செய்யப்படும். சேலம், ஆத்தூர், வாழப்பாடி என சேலம் மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கத்தினர் கடைகள் மூடப்பட்டு மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப் போராடுவோம்'' என்றார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தஞ்சையில் விவசாயிகள் திடீர் சாலைமறியல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145064-we-cant-even-register-our-views-students-wing-in-disappointment-over-sterlite-issue.html", "date_download": "2019-01-16T16:55:21Z", "digest": "sha1:UEXW2PCVEDQI4JNJFHM4YICF5GFABWPC", "length": 22032, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியவில்லை!’ - ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாணவர்கள் அமைப்பினர் வேதனை | We can't even register our views, Students wing in disappointment over sterlite issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (19/12/2018)\n`எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியவில்லை’ - ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாணவர்கள் அமைப்பினர் வேதனை\nமக்களின் பல்வேறு போராட்டங்ளுக்குப் பிறகு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி முன்னாள் தலைமை நீதிபதி தருண் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதை ஏற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது கடந்த டிசம்பர் 15-ம் தேதி அனுமதி அளித்தது. இதற்குப் பலரும் தங்களது எதிர்வினைகளைத் தெரிவித்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பினரும் 'ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்; ஜனநாயக வழியிலான போராட்டங்களை தமிழக அரசு தடுக்கக் கூடாது’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.\nஇது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், ``தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் அடைப்பிடையில் ஆலையைத் தொடங்க எல்லா ஏற்பாடுகளும் நடந்துவருகிறது. இதற்கிடையில் சிறு எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்காத நிலையில் மக்களும், மாணவர்களாகிய நாங்ளும் தள்ளப்பட்டுள்ளோம். அமைதி முறையில் உள்ளிருப்புப் போராட்டமாகவோ அல்லது சிறிய கறுப்புத் துணி அணிந்து எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூட எங்களால் முடியவில்லை. அவர்களை மீறிச் செயல்படும்போது 'பொய்வழக்குகளில் உங்களைக் கைது செய்வோம்' என்று தனிப்பட்ட முறையில் மிரட்டுகிறார்கள்.\nஎங்கள் கல்லூரியின் முதல்வர் மாணவர்களை அழைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து எச்சரிக்கின்றனர். 144 தடை சட்டம் அமலில் இல்லாமலேயே தூத்துக்குடியில் அப்படியான சூழல்தான் நிலவி வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு எதிராக எந்த விசாரணையும் இல்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஆனால், பாதிப்புக்குள்ளாக்கும் ஆலைகளுக்கு அரசு முழுபாதுகாப்பும் அளிக்கிறது. இந்த நிலையில் தமிழக மாணவர்கள் எல்லாரிடமும் இந்தப் பிரச்னையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nதமிழக அரசு சட்டமன்றத்தில் தாமிர உருக்கு ஆலைக்குத் தமிழகத்தில் இனி அனுமதி இல்லை எனக் கொள்கை முடிவெடுத்து, சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை, அடிப்படை உரிமை, எனவே தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸாரை திரும்பப் பெற வேண்டும். ஜனநாயக வழியிலான போராட்டங்களை அரசு தடுக்கக் கூடாது. இதற்குத் தமிழக மாணவர்களும், மாணவர் அமைப்புகளும், கட்சிகளும், இயக்கங்களும் குரல்கொடுக்க வேண்டும்\" என்று கூறினார்.\nஇம்மாணவர் அமைப்பினருடன் செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் கௌதமன், பேராசிரியர். சிவகுமார் மற்றும் பல மாணவர்களும் கலந்துகொண்டனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2011-02-12/puttalam-gazetteer/218/", "date_download": "2019-01-16T17:01:55Z", "digest": "sha1:QOH7RMDQ62BOXNE765V2ULD7AYHRB4MY", "length": 5793, "nlines": 85, "source_domain": "puttalamonline.com", "title": "கரைத்தீவு - Puttalam Online", "raw_content": "\nபிரோம் புத்தளம் டு கரைதிவு 29 கிலோ மீட்டர் ப்ளீஸ் பெ சங்கேத்\nநீங்கள் ஏன் கல்பிட்டி இன் விபரத்தை இடவில்லை தயவு செய்து சரி செய்யவும்\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு\nமட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nசிறுவனை அடையாளம் காண உதவுங்கள்\nட்ரகன்ஸ் தொடரின் இறுதி போட்டிக்கு யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி\nஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் – சிறப்பு கட்டுரை\nபொங்கல் அழைப்பு – கவிதை\nவிம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1168163.html", "date_download": "2019-01-16T16:00:12Z", "digest": "sha1:ESGDPJS2VETVU7I64O3J2XGIIFCTJFHE", "length": 15714, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மோகன்லாலின் பரிதாபகரமான நிலை..!! – Athirady News ;", "raw_content": "\nசுவாரசியமான காரணங்களால் செய்தியில் இடம்பிடிக்கும் நடிகர்களில் மோகன்லால் முக்கியமானவர். இப்போதும் அப்படித்தான் சிக்கியிருக்கிறார். அதிலும், இவர் மைக்கும், கையுமாக சிக்கியிருப்பது ‘திடீர்’ பாடகர்களாக மேடையில் தோன்றும் சிலரது பின்னணி எப்படி என்பதையும் தெரியவைத்திருக்கிறது. டி.எம்.சௌந்தரராஜன் இசை நிகழ்ச்சிகளில் பாடும்போது, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் “அச்சு அசல் தலைவர் மாதிரியே பாடுறாரே. குரல் மாத்தி பாடுறதுல பெரிய ஆளா இருப்பாரு போல” என்பார்களாம். அதுபோலவே, ‘ வாயைத் திறக்காமலே பாடுறது என் தலைவருக்கு மட்டுமே இருக்கும் சக்தி’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது ஏன் எனப் பார்ப்போம்.\nமோகன்லால் எப்படி அவரது நடிப்பில் தனித்துவமான நிலையைப் பெற்றிருக்கிறாரோ, அதுபோலவே கேரள சினிமாவில் பாடல் பாடுவதிலும் தனியானவர். இசைக் குழு வைத்துக்கொண்டு பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிகளைத் தவறாமல் கண்டு மனம் இன்புறுவார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மனம் புண்பட்டுச் சென்றனர் அந்த ரசிகர்கள்.\nமோகன்லாலும், நடிகை பிரக்யா மார்ட்டினும் புகழ்பெற்ற ‘சந்திரிகயில் அலியுன்னே சந்திரகாந்தம்’ பாடலை சிட்னி இசை நிகழ்ச்சியில் பாடத் தயாராகிக்கொண்டிருந்தனர். தொடக்கத்தில் வரும் இசை முடிந்து, பல்லவி தொடங்கியது. பிரக்யா மார்ட்டின் அற்புதமாக பாடினார். அடுத்து மோகன்லாலின் முறை. அவரும் பல்லவியை நன்றாகவே பாடினார். மீண்டும் ஒருமுறை பல்லவி ஒலித்து முடித்து, சரணம் தொடங்க வேண்டிய சமயத்தில் பிரக்யாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார் மோகன்லால். மைக் சாதாரணமாக கையில் ஏந்தப்பட்டிருந்தது. மோகன்லாலில் இதழ்கள் அசையவில்லை. ஆனால், அவரது குரலில் சரணம் தொடங்கிக்கொண்டிருந்தது. ஒரு நொடியில் சுதாரித்த மோகன்லால், சட்டென மைக்கை வாய் அருகே கொண்டு சென்றுவிட்டார்.\nகவனக்குறைவினால் சங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டாலும், தலையை அசைத்து பாடுவது போல மோகன்லால் பெர்பாமன்ஸ் செய்தார். அதற்கு கையிலேயே பிரக்யா மார்ட்டின் மெட்டு தட்டிக்கொண்டிருந்த அழகைப் பார்த்த போது, ஒரு வசனம் தான் நியாபகம் வந்தது. அவுக ஆடுறதையும்; இவுக வாசிக்கிறதையும் பாக்கும்போது…\nபின்னால் ஒலித்தது மோகன்லால் குரல் தான் என்றாலும், ஏற்கனவே பாடிவைத்து இசை நிகழ்ச்சிகளில் வாயசைப்பதும் ஒரு ஏமாற்று வேலை தான். சில கச்சேரிகளில் இப்படி நடைபெறுவதால்தான், மிகப்பெரிய ஜாம்பாவான்களின் இசை நிகழ்ச்சிகளில் இடையிடையே ஒரு உரையாடலை வைத்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அத்தனை உண்மைத்தன்மையுடன் நிகழ்த்துகிறார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nமாங்குளம் முல்லை வீதியில் வீதியை குறுக்கறுத்த மரைக்கூட்டம்: தடம்பிரண்டது சொகுசு கார்..\nபிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் நியமனம்..\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nஅனைவரையும் கொள்ளை கொண்ட குட்டி ஜான்சன்- வைரல் வீடியோ..\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\n“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், முதலாம் வட்டார மானாவெள்ளை வீதி…\nஉலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது மீனவர்கள் கைது\nஇந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடுமாம் அதிர்ச்சியூட்டும் மர்ம சிவாலயம் \nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், “முதலாம் திருவிழா” (வீடியோ &…\nஇரவு நேரங்களில் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள் அதிர்ச்சியூட்டும் மர்ம கோயில் \nபாரீஸ் நகரின் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம் \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nதளபதி விஜய் காரில் இவ்வளவு வசதி இருக்கிறதா\nஅனைவரையும் கொள்ளை கொண்ட குட்டி ஜான்சன்- வைரல் வீடியோ..\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\n“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், முதலாம் வட்டார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2018/11/12/pm-modi-opens-2-nh-and-multimodal-terminal/", "date_download": "2019-01-16T16:41:02Z", "digest": "sha1:PAE5V4ZDJNFHGIC3TEUV36KSJUXBC54I", "length": 21686, "nlines": 143, "source_domain": "www.kathirnews.com", "title": "2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையம் அகியவையை நாட்டுக்கு இன்று அர்பணிக்கிறார் பிரதமர் மோடி - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\n2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையம் அகியவையை நாட்டுக்கு இன்று அர்பணிக்கிறார் பிரதமர் மோடி\nவாரணாசியில் 34 கிலோமீட்டர் தொலைவுக்கு ₹1571.95 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை, பிரதமர் திரு. நரேந்திர மோடி 2018 நவம்பர் 12 திங்கட்கிழமையன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார். பிரதமருடன் உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை, கப்பல், நீர்வள ஆதாரம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். இந்த விழா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் திராஹா, ஹர்துவா சுற்றுச்சாலையில் நாளை மாலை நடைபெறவுள்ளது.\nவாரணாசி சுற்றுச்சாலையின் 16.55 கி.மீ. தூரத்திற்கான முதற்கட்ட பணிகள் ₹759.36 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.56-ல், பபத்பூர்-வாரணாசி இடையிலான 17.25 கி.மீ. தொலைவுக்கான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ₹812.59 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபபத்பூர் விமான நிலைய நெடுஞ்சாலை, வாரணாசியை விமான நிலையத்துடன் இணைப்பதுடன், ஜான்பூர், சுல்தான்பூர் மற்றும் லக்னோவுடனும் இணைக்கும். ஹர்ஹூவாவில் ஒரு மேம்பாலம் மற்றும் தார்னாவில் ஒரு ரயில்வே மேம்பாலத்துடன் கூடிய இந்த சாலை, வாரணாசியிலிருந்து விமான நிலையம் செல்வதற்கான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும். வாரணாசி வாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும், இந்த நகரத்திற்கு வரும் இதர பயணிகளுக்கும் இது ஒரு பேருதவியாக இருக்கும்.\nஇரண்டு ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் ஒரு மேம்பாலத்துடன் கூடிய சுற்றுச்சாலை, தேசிய நெடுஞ்சாலை எண்.56 (லக்னோ-வாரணாசி), தேசிய நெடுஞ்சாலை எண்.233 (ஆசம்கர்-வாரணாசி), தேசிய நெடுஞ்சாலை எண்.29 (கோரக்பூர்-வாரணாசி) ஆகியவற்றில் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், அயோத்தி – வாரணாசி நெடுஞ்சாலையில் வாரணாசி நகருக்குள் வராமல் செல்வதற்கும் வாரணாசி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவும். அத்துடன் பயண நேரம், எரிபொருள் பயன்பாடு மற்றும் அப்பகுதியில் ஏற்படும் மாசு அளவையும் குறைக்கும். முக்கிய புத்தமத சுற்றுலாத் தலமான சாரநாத் செல்வதற்கான மிக வசதியான சாலையாகவும் இந்த சுற்றுச்சாலை இருக்கும்.\nஇந்தத் திட்டங்கள் கூடுதல் வேலைவாய்ப்பை வழங்குவதுடன், சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கும், அப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கும் ஊக்கமளிப்பதாக அமையும்.\nவாரணாசியை உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பிற இடங்களுடன் இணைப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், மொத்தம் 2,833 கி.மீ. தொலைவுக்கு ₹63,885 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nவாரணாசியில் கங்கையாற்றில் அமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கவுள்ளார். இந்த முனையம், உலகவங்கி நிதியுதவியுடன், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தால், தேசிய நீர்வழிச்சாலை-1-ல் (கங்கையாறு) அமைக்கப்படும் 4 பன்முகப் போக்குவரத்து முனையங்களில் ஒன்றாக அமையும். மற்ற 3 முனையங்கள், சாஹிப்கஞ்ச், ஹால்டியா மற்றும் காஸிபூரில் அமைக்கப்பட்டு வருகின்றன. 1500-2000 டன் எடையுள்ள சரக்குகளை சுமந்து செல்லும் வர்த்தக ரீதியான சரக்கு கப்பல் மற்றும் படகு போக்குவரத்தை கங்கையாற்றில் மேற்கொள்வதற்கு இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.\nஉள்நாட்டு நீர்வழிக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படும் நாட்டின் முதலாவது (சுதந்திரத்திற்குப் பிறகு) சரக்குப் பெட்டகத்தையும் பிரதமர் பெற்றுக் கொள்கிறார். இந்த சரக்கு கப்பல், பெப்சிகோ நிறுவனத்தின் உணவு மற்றும் குளிர் பானங்களுடன், கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் கொல்கத்தாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது.\nPrevious articleசென்னை ஐ.சி.எப்-இல் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள உலக தரம் வாய்ந்த அதி நவீன ரயில் பெட்டிகள் : மேக் இன் இந்தியாவின் சாதனை\nNext articleஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nஉடைத்தெறிந்து உண்மையை வெளிப்படுத்திய நிர்மலா சீதாராமன் – பாலின பாகுபாடு நஞ்சை விதைத்த ராகுல்...\nஈரானுடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து : சர்வேதச உறவில் தனி இடம் பிடிக்கும் மோடி...\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி சர்க்காரை வெளியேற்ற பாகிஸ்தானின் உதவியை கேட்கும் கீழ்தரமானமான காங்கிரஸ் – நிர்மலா சீத்தாராமன்...\nதமிழகத்திற்கு புதிய மத்திய பல்கலைக்கழகம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2018/12/27/kathir-exposes-fake-news-by-one-india/", "date_download": "2019-01-16T17:12:37Z", "digest": "sha1:K6CNVTFJJS4HMSV7JUWQTLWCPUPCQZG7", "length": 14998, "nlines": 139, "source_domain": "www.kathirnews.com", "title": "தோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ் - கதிர்", "raw_content": "\nகர்நாடக அரசியல் தலைவர்களின் ஆஸ்தான குரு, 111 வயதான சுவாமி சிவகுமார் உடல் சுகவீனம்…\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nமூன்று ஜாதியினர் தான் பிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக இருக்க முடியும் என்று போலி செய்தியை வெளியிட்டது ஒன் இந்தியா தமிழ் இணையதள செய்தி.\nஇதன் பிறகு இந்த போலி செய்தியை தோலுரித்து காட்டியது கதிர்.\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி செய்தியை பரப்பும் ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி செய்தியை பரப்பும் ஒன் இந்தியா தமிழ் – கதிர் #FakeNews #OneIndiaTamilhttps://t.co/woDzmzPOvX\nஇதனை தொடர்ந்து, ஒன் இந்தியா பரப்பிய போலி செய்தி நீக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியின் டீவீட்டும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் போலி செய்தி வெளியிட்டது தொடர்பாக மன்னிப்போ அல்லது விளக்கமோ இதுவரை ஒன் இந்தியா தரப்பிடம் இருந்து அளிக்கப்படவில்லை.\nPrevious articleஐஎஸ் அமைப்பைபோல் புதிய அமைப்பு, டெல்லியில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை..\nNext articleஅப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆக காங்கிரஸ் முட்டுக் கட்டை போட்டது: மகாத்மா காந்தி பேரன் கருத்து\nகாங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டு வரும் மெகா கூட்டணிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை : பீகார்...\nபொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது : 30 முன்பதிவு மையங்கள்\nஓடும் ரயிலில் பொது மக்கள் ஏறி இறங்கி விபத்துக்குள்ளாவதை தடுக்க முதிய முயற்சி :...\nஅத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண் மாமியாரால் தாக்கப்பட்டு, உறவினர்களால் வெளுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை\nசபரிமலைக்கு நாத்திக பெண்களை வலுவில் நுழைக்கும் அரசு வாபர் மசூதிக்கு ஆத்திக பெண்கள் சென்றால்...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/12/blog-post_74.html", "date_download": "2019-01-16T16:41:13Z", "digest": "sha1:WR6QOA5GCSKV6S6XCCYJ4W7DSO3CGBZF", "length": 5380, "nlines": 60, "source_domain": "www.lankanvoice.com", "title": "மாரி,மழை என்றதும் குளமாய் மாறிவிடும் காத்தான்குடி விக்டறி மைதானம் திட்டமிட்ட அபிவிருத்தி இன்மையே இதற்கு காரணம் என பலரும் தெரிவிப்பு | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News Sports World News மாரி,மழை என்றதும் குளமாய் மாறிவிடும் காத்தான்குடி விக்டறி மைதானம் திட்டமிட்ட அபிவிருத்தி இன்மையே இதற்கு காரணம் என பலரும் தெரிவிப்பு\nமாரி,மழை என்றதும் குளமாய் மாறிவிடும் காத்தான்குடி விக்டறி மைதானம் திட்டமிட்ட அபிவிருத்தி இன்மையே இதற்கு காரணம் என பலரும் தெரிவிப்பு\nமாரி,மழை என்றதும் குளமாய் மாறிவிடும் காத்தான்குடி விக்டறி மைதானம் திட்டமிட்ட அபிவிருத்தி இன்மையே இதற்கு காரணம் என பலரும் தெரிவிப்பு\nகாத்தான்குடி விக்டறி மைதானமாது விளையாட்டு வீரா்களுக்கு பல்வேறு வகையிலும் மிகவும் சிறந்த மைதானமாக இருந்து வருகின்ற நிலையில மழை காலங்களில் இம்மைதானம் தொடராக பாதிக்கப்பட்டு வருதாகவும் இம்மைதானமானது கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் துார நோக்குடன் அபிவிருத்தி செய்யப்படவில்லையென பலரும் குற்றம் சாற்றுகின்றனர்.\nதீர்வு பெற்று கொடுப்பது யார்...................\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2018/11/vijay-meet-eps/", "date_download": "2019-01-16T17:33:40Z", "digest": "sha1:6OR6KRAHVMXYACM65ZT37IITX3C3Q6JL", "length": 12089, "nlines": 136, "source_domain": "kollywood7.com", "title": "இரவோடு இரவாக எடப்பாடியிடம் சரண்டர் ஆன விஜய்!", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nஇரவோடு இரவாக எடப்பாடியிடம் சரண்டர் ஆன விஜய்\nசர்கார் விவகாரத்தில் ஒரே நாளில் நடிகர் விஜய் அ.தி.மு.கவிடம் சரண்டரானது அவரது ரசிகர்களையே அதிர வைத்துள்ளது.\nதமிழக அரசியல் நிலவரத்தை மிக கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சர்கார். அதிலும் அ.தி.மு.க அரசின் நலத்திட்டங்களை மிகவும் வன்மமான வசனங்களால் நடிகர் விஜய் கிழித்து தொங்கவிடும் வகையில் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. போதாக்குறைக்கு ஜெயலலிதாவின் இயற் பெயரான கோமளவல்லியை வில்லியாக நடித்துள்ள வரலட்சுமிக்கு இயக்குனர் வைத்துள்ளார்.\nவழக்கமாக இந்த தகவல்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே மோப்பம் பிடித்து படத்தை வெளியே விடாமல் செய்வது தான் அ.தி.மு.கவின் ஸ்டைல். நடிகர் கமலின் விஸ்வரூபம், விஜயின் தலைவா படங்களுக்கு இந்த கதி தான் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை புதிய டெக்னிக்கை கையாண்டது அ.தி.மு.க. படத்தை ரிலீஸ் செய்வதில் எந்த சிக்கலுக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டது.\nஆனால் படம் வெளியான பிறகு திரையரங்குகளில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதை நடிகர்விஜய் மட்டும் அல்ல சன் பிக்சர்சும் கூட எதிர்பார்க்கவில்லை. படம் வெளியாவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள் மட்டுமே படத்தை வாங்க தயங்கும் நிலை ஏற்படும். ஆனால் படம் வெளியான பிறகு திரையரங்குகளில் ரகளையில் ஈடுபடும் பட்சத்தில் ரசிகர்கள் திரையரங்கிற்கு வர தயங்குவார்கள் என்பது தான் அ.தி.மு.கவின் திட்டம்.\nஇதனை செயல்படுத்தவே மதுரை, கோவை, சென்னை என்று ஒரு சில ஊர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அங்குள்ள திரையரங்குகளில் ரகளையில் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர் அ.தி.மு.கவினர். இதனால் மதுரையில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சியை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. சென்னையில் காசி மற்றும் உட்லன்ட்ஸ் திரையரங்குகளில் விஜய் பேனர் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து சர்கார் படத்தை திரையிடுவதா வேண்டாமா என்கிற குழப்பம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்டது.\nஇதனால் பயந்து போன சன் பிக்சர்ஸ் திரையரங்குகள் சர்காரை வெளியிட மறுத்துவிட்டால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கலங்கிப்போனது. உடனடியாக அ.தி.மு.கவிற்கு எதிரான காட்சிகளை நீக்கிவிட்டால் பிரச்சனை இல்லை என்ற விஜய் தரப்புக்கு சன் பிக்சர்ஸ் தகவல் கொடுத்துள்ளது. விஜயும் அ.தி.மு.வினரின் போராட்டத்தை பார்த்து சிறிது பதற்றத்தில் இருந்துள்ளார்.\nஇதனால் தான் வேறு வழியே இல்லாமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சன் பிக்சர்சிடம் விஜய் ஒப்புக் கொண்டார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவித்துவிட்டது. ஆனாலும் கூட காட்சிகள் நீக்கப்படும் வரை அ.தி.மு.கவினர் அமைதி காப்பது கடினம் தான் என்கிறார்கள். சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி என்று புரட்சி எல்லாம் பேசிவிட்டு ஒரே நாளில் அ.தி.மு.கவிடம் விஜய் சரண்டரானது அவரது ரசிகர்களையும் அதிர வைத்துள்ளது.\nகடுப்பேற்றும் விஜய் பட அப்டேட்\nவிஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவரை வைத்து படமெடுக்க பலரும் காத்திருக்கின்றனர், ஆனால், இவர் எப்போதும் அட்லீ,\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா\nவித்யாசமான கதைகளில் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ள இயக்குனர் முருகதாஸ் தற்போது அரசியல் கதையுடன் சர்கார் என்ற படத்தை இயக்கி\nசர்கார் உரிமையை நாங்க வாங்கவில்லை: வால்மார்ட் பிலிம்ஸ்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் கேரளா விநியோக உரிமையை நாங்கள் வாங்கவில்லை என்று ஸ்ரீ சாய்பாபா வால்மார்ட் நிறுவனம்\nசர்கார் சிறந்த அரசியல் படம்: இந்த மாதிரி மாற்றம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்: சுசீந்திரன்\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\nகோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறாா் மு.க.ஸ்டாலின்\nகமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வம் காட்டும் முன்னாள் கவர்ச்சி நடிகை\nவசூல் ‘கிங்’ அஜித்.... 3 நாளில் ரூ.100 கோடி வசூல் : விஸ்வாசம் சாதனை\n’ரஜினி படத்தை வென்றது தர்மசங்கடமான சந்தோஷம்தான்’ ...’விஸ்வாசம்’ தயாரிப்பாளர்\nபள்ளி மாணவிகளுடன் உற்சாகமாக நடனம் ஆடிய உதகை ஆட்சியர் இன்னசென்ட்\nசர்கார்,பேட்ட திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விஸ்வாசம்\nகோடநாடு கொலை விவகாரத்தில் முதல்வா் தான் முதல் குற்றவாளி – ஆ.ராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/topic/dell", "date_download": "2019-01-16T16:02:18Z", "digest": "sha1:ZXJR6BEKHSIUM2PJ3X647ETSLVSCYTSS", "length": 11792, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Dell News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிஇஎஸ் 2019: வியக்கவைக்கும் விலையில் மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த டெல்.\nஅமெரிக்காவில் நடைபெறும் சிஇஎஸ் 2019 நிகழ்வில் சாம்சங், எல்ஜி, ஹனார் போன்ற பல்வேறு நிறுவனங்கள் புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் தற்சமயம் டெல் நிறுவனம் வியக்கவைக்கும்...\nபட்ஜெட் விலையில் அசத்தலான இரண்டு டெல் லேப்டாப்கள் அறிமுகம்.\nடெல் நிறுவனம் தற்சமயம் டெல் இன்ஸ்பிரான் 5480 மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனங்கள் பட்ஜெட் விலைய...\nடெல் ஏலியன்வேர் எம்15 அல்ட்ராபோர்டபிள் கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nடெல் ஏலியன்வேர் லேப்டாப் மாடல்களுக்கு அறிமுகமே தேவையில்லை. டெல் வழங்கி வரும் கேமிங் லேப்டாப், சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த கேமிங் லேப்டாப்களில...\nடெல் நிறுவனத்தின் புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகள்\nடெல் நிறுவனம் தற்போது புதியதாக ஆப்டிபிளக்ஸ் ஆல் இன் ஒன்ஸ் மற்றும் ஆப்டிபிளக்ஸ் ஃபேமிலி டவர்ஸ் என்ற புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய...\nடெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1: எல்லா பணிகளுக்கும் ஏதுவானது: விமர்சனம்.\nபுதிய டெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1 அளவில் தடிமன் குறைந்ததாக அல்லது எடைக் குறைந்ததாக இல்லை என்றாலும், உங்களின் எல்லா பணிகளுக்கு ஏற்றதாகச் செயல்படும் எ...\nநினைக்கவே முடியாத வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் வெளியான டெல் XPS13 லேப்டாப்.\nசெயல்திறன் மற்றும் வடிலமைப்பு என வரும் போது , இன்னமும் சந்தையில் சிறந்த லேப்டாப்பாக இருக்கிறது டெல் நிறுவனம் வடிவமைத்துள்ள XPS 13 (9370) . அதிக திறன்வாய்ந்...\nபட்ஜெட் விலையில் புதிய டெல் இன்ஸ்பிரான் லேப்டாப் அறிமுகம்.\nஇந்தியாவில் டெல் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக கடந்த ஆண்டு பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். மே...\nடச் ஸ்கிரீன் வசதியுடன் வெளியான டெல் XPS13 லேப்டாப் .\nஅனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் வகையிலான ஒரு நோட்புக்காக XPS 13 ஐ வடிவமைத்துள்ளது டெல் நிறுவனம். சிறந்த லேப்டாப்பாக திகழும் XPS வரிசையில், இந்த XPS 13 ...\nஇந்தியா : புதிய டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடல் அறிமுகம்(அம்சங்கள்).\nடெல் நிறுவனம் தற்சமயம் அட்டகாசமான டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் எடைப் பொறுத்தவரை வெறும் 1.22 கில...\n13.3-இனச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப்.\nடெல் நிறுவனம் தற்சமயம் புதிய டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப் பொறுத்தவரை நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளி...\n13.5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தும் டெல் இன்ஸ்பிரான் 13 5000.\nடெல் நிறுவனம் தற்சமயம் இன்ஸ்பிரான் 13 என்ற லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரி...\nஇந்தியா : மிரட்டலான டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் அறிமுகம்.\nஇந்தியாவில் மிரட்டலான டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது டெல் நிறுவனம், மேலும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த டெல் எக்ஸ்பிஎஸ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/06/02/krishna-1.html", "date_download": "2019-01-16T16:22:02Z", "digest": "sha1:ZBSLMELTE5LIM3ACH34HRN4L23SFHVGP", "length": 15056, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறுமணத்துக்கு முயன்று நஷ்ட ஈடு கொடுத்த \"மாப்பிள்ளை\" | Krishna... Krishna...: The water politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nமறுமணத்துக்கு முயன்று நஷ்ட ஈடு கொடுத்த \"மாப்பிள்ளை\"\nதிமுக சட்டசபைத் தலைவர் அன்பழகன்: எப்படியோ தண்ணீர் வந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா (கிருஷ்ணா நீர்தான் என அன்பழகன் வாதிடவில்லை.)\nஜெயலலிதா: தினமும் வர வேண்டிய கிருஷ்ணா நீர் ஏன் வரவில்லை. கண்டலேறு அணையிலிருந்து சொட்டுசொட்டாக நீர் வந்து என்ன பிரயோஜனம். கிருஷ்ணா நீர் வந்ததாக கருணாநிதி கூறியது மிகத் தவறான தகவல்.\nஇந்தத் திட்டத்தை எம்.ஜி.ஆரும், என்.டி. ராமாராவும் ஆரம்பித்தனர். இதன்படி ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரைகால்வாய் வெட்டப்பட வேண்டும். 4 கட்டங்களாக கால்வாய் வெட்டும் பணி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் 3கட்டப் பணிகள் தான் முடிந்துள்ளன.\nஇணைப்புக் கால்வாய் இன்னும் வெட்டப்படவேயில்லை. 35 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்ட வேண்டிய பணிபாக்கியுள்ளது. இதற்கான நிலம் கூட இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. நிலத்தை தர மறுத்து பலர்நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டனர். இதனால் கால்வாய் கட்டும் பணி நின்றுவிட்டது.\nகிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாயே கட்டாமல் அந்த ஆற்றிலிருந்து எப்படி சென்னைக்கு நீரைக் கொண்டுவந்தீர்கள்\nசென்னை மாநகராட்சிக்கு தேர்தல் வந்தது. ஸ்டாலினை மேயராக்க வேண்டும் என நினைத்தார்கள். அதற்காகசென்னையில் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணா கால்வாயில் கண்டலேறு அணையிலிருந்து மழை நீரைத்திறந்துவிட்டு கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் வந்துவிட்டதாகக் கூறி ஏமாற்றினீர்கள்.\nஅதற்காக ராஜாஜி ஹாலில் ஒரு விழாவும் நடத்தி ஆந்திர முதல்வரும் கருணாநிதியும் வெள்ளிக் குடத்தில் நீரைமாற்றிக் கொண்டீர்கள்.\nசட்டசபையில் கூட கிருஷ்ணா நீர் வந்துவிட்டதாக கூறினீர்கள். ஆனால், வந்தது கண்டலேறு அணையில் இருந்தமழை நீர்.\nதிமுகவின் துரைமுருகன்: நீங்கள் ஆந்திர முதல்வரைக் கேட்டிருவந்தால் கிருஷ்ணா நீர் வந்த விவரம்தெரிந்திருக்கும்.\nகிருஷ்ணா ஆற்றில் 13 கி.மீ. தூரத்துக்கு இன்னும் கால்வாய் வெட்டப்படவில்லை என்பது உண்மை தான். (இந்தத்தகவலை திமுக ஆட்சியில் இருந்தபோது வெளியே சொன்னதே இல்லை. கிருஷ்ணா நீரை வெள்ளிக் குடத்தில்மாற்றிக் கொண்ட நிகழ்ச்சியில் கூட கருணாநிதி இந்த உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்பதுசோகமான உண்மை.)\nஆனால் வேறு பாதையில் இருந்த ஓடை வழியாக (\nஅன்பழகன்: தண்ணீர் பிரச்சனையில் சூடு வேண்டாம்.\nஜெயலலிதா: இணைப்புக் கால்வாய் கட்டப்படவில்லை என்பதை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகனே ஒப்புக் கொண்டுவிட்டார். கால்வாய் வெட்டாமல் தண்ணீர் எப்படி வரும். ஸ்டாலின்மேயராற்குவதற்காக மக்களை ஏமாற்ற ஒரு மோசடி விழா நடத்தினீர்கள். வெள்ளிக் குடத்தில் கிருஷ்ணா நீரைமாற்றிக் கொண்டீர்கள். ஆனால், இப்போது தண்ணீர் வரவில்லை. ஏன் என்றால் உங்களிடம் பதில் இல்லை.\nஇந்த சட்டசபை விவாதம் திமுக அனுதாபிகளையே கூட அதிர்ச்சி அடையச் செய்துள்ளது தான் உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ndtv.com/tamil/activist-collapses-and-dies-on-doordarshan-live-tv-show-in-srinagar-1914455?ndtv_prevstory", "date_download": "2019-01-16T16:09:59Z", "digest": "sha1:U6K2W3HDK335KHEMOXCN3TP243UBLUC2", "length": 6901, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Activist Rita Jetinder Collapses On Live Tv During Doordarshan Talk Show In Srinagar, Dies | தூர்தர்ஷன் நேரலையில் பங்கேற்ற சமூக ஆர்வலர் மாரடைப்பால் மரணம்", "raw_content": "\nதூர்தர்ஷன் நேரலையில் பங்கேற்ற சமூக ஆர்வலர் மாரடைப்பால் மரணம்\nஜனவரி மாதம் கேரளாவில் கலை நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த நடனக் கலைஞர் கீதாநந்தன் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது\nஜம்மு காஷ்மீர் கலைக் கூடத்தின் செயலாளராக இருந்தார் ரீட்டா\nஶ்ரீநகரில் நடைப்பெற்ற தூர்தர்ஷன் நேரலை நிகழ்ச்சியில், பிரபல சமூக ஆர்வலர் ரீட்டா ஜெதேந்தர் இன்று கலந்து கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் கலைக் கூடத்தின் செயலாளராக இருந்த ரீட்டா, நிகழ்ச்சியில் உரையாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது, எதிர்பாராத விதமாக ரீட்டாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி நேரலையிலேயே, உடல் நலக் குறைவால் ரீட்டா உயிரிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nரீட்டா ஜெதேந்தரின் மறைவுக்கு, பல தரப்பில் இருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதைப் போல, கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலை நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த நடனக் கலைஞர் கீதாநந்தன் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n4 வயது குழந்தையை இரும்புக் கம்பியால் சூடுபோட்ட வளர்ப்புத் தந்தை – ஐதராபாத்தில் அதிர்ச்சி\nநாள் முழுவதும் வாட்ஸப்பில் இருந்த பெண்ணின் திருமணம் நின்றது – உ.பி.யில் சுவாரஸ்யம்\nவைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுகவே மதுவை கொண்டு வந்தது: ஜெயக்குமார் பதிலடி\nஅரசு வருமானம் பெற மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா\nகொடநாடு விவகாரம்: மக்கள் நீதி வழங்குவார்கள்: அமைச்சர் தங்கமணி\nவைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுகவே மதுவை கொண்டு வந்தது: ஜெயக்குமார் பதிலடி\nஅரசு வருமானம் பெற மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா\nகொடநாடு விவகாரம்: மக்கள் நீதி வழங்குவார்கள்: அமைச்சர் தங்கமணி\nஅமேசானில் தேங்காய் சிரட்டைக்கு இவ்வளவு விலையா.. அடேங்கப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-08/weekly-program-youth-dreams-become-reality.html", "date_download": "2019-01-16T16:07:15Z", "digest": "sha1:XRXMKYNSHUYOP4CEJYHRXEDN3YQIOQMS", "length": 28251, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல் – இளையோரின் கனவுகள் மெய்ப்பட... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nசிர்கோ மாஸ்ஸிமோ திடலில் இளையோர் சந்திப்பு (Vatican Media)\nவாரம் ஓர் அலசல் – இளையோரின் கனவுகள் மெய்ப்பட...\nகனவுகள் வளர வேண்டும், அவை தூய்மைப்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், இதுவரை எந்த விண்கலனும் செல்லாத, சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனா என்னும் பகுதிக்கு, தனது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஆகஸ்ட் 12, இஞ்ஞாயிறு இந்திய நேரம் பகல் ஒரு மணிக்கு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள Cape Canaveral ஏவுத்தளத்திலிருந்து 'பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe)' என்னும் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், கொரோனா சுற்று வட்டத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது குறித்து ஆராய்ந்து தகவல்களை அளிக்கவுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குச் செயல்படும்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள பார்க்கர் விண்கலம், நொடிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அறுபது இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில், சூரியனை இது அணுகவுள்ளது. ஆயிரத்து ஐந்நூறு டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1958ம் ஆண்டில், சூரியக் காற்றை முதன்முதலில் விளக்கிய, 91 வயது நிறைந்த, விண்வெளி ஆய்வாளர் யூஜின் பார்க்கர் (Eugene Parker) என்பவரது பெயரில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய அறிவியல் புரட்சி உலகில் வாழ்ந்துவரும் இன்றைய இளையோர், பல நேரங்களில், உலகின் பொய்த் தோற்றங்களில் சிக்கி, திசைமாறிச் செல்கின்றனர். நிலையற்ற இன்பங்களைக் கொடுப்பதில் இளமையைத் தொலைத்து, நிம்மதி இழந்த நிலையில், வாழ்வு பற்றி பல கேள்விகளை எழுப்பி, சரியான வழிகாட்டிகளையும் தேடுகின்றனர். ஆகஸ்ட் 11, இச்சனிக்கிழமை மாலையில், ஏறத்தாழ எழுபதாயிரம் இத்தாலிய இளையோர், உரோம் நகரின் சிர்கோ மாஸ்ஸிமோ திடலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர். அச்சமயத்தில், அந்த இளையோரின் சார்பாக, நால்வர், வாழ்வின் பொருள், வாழ்வில் எதைத் தெரிவு செய்வது, வருங்கால வாழ்வு, அன்பு ஆகிய தலைப்புகளில், திருத்தந்தையிடம் கேள்விகளைக் கேட்டனர். இவர்கள், “ஆயிரம் சாலைகள் வழியாக” என்ற தலைப்புடன், இத்தாலியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், நூற்றுக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் நடந்தே உரோம் நகருக்கு வந்து சேர்ந்தவர்கள். இவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஉங்கள் கனவுகள் திருடப்பட அனுமதியாதீர்கள்\n“எனதருமை இளையோரே, உங்கள் கனவுகளை எவரும் திருடுவதற்கு அனுமதியாதீர்கள், ஏனென்றால், அவை மனித சமுதாயத்தின் வருங்காலத்திற்கு வித்தியாசமான பாதையைக் காட்டும் ஒளிமயமான மற்றும், மிக முக்கியமான விண்மீன்கள்”. அன்பு இளையோரே நீங்கள் உங்கள் இதயங்களில் ஒளிரும் விண்மீன்களைக் கொண்டிருக்கின்றீர்கள். அவையே உங்கள் கனவுகள். அவையே உங்கள் சொத்து மற்றும் அவை உங்களின் பொறுப்பில் உள்ளன. அவையே உங்களின் வருங்காலம் என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்குத் துணிச்சல் தேவை. உங்கள் கனவுகள் வளர வேண்டும், அவை தூய்மைப்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். உங்கள் கனவுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை என்றாவது நீங்கள் நினைத்து வியந்தது உண்டா தொலைக்காட்சியைப் பார்ப்பதிலிருந்தா உங்கள் நண்பர் பேசுவதைக் கேட்டதிலிருந்தா பகல் கனவிலிருந்தா ஆறுதல்தரும் கனவுகளா, அமைதியான நல்வாழ்வுக்கு இட்டுச்செல்லும் கனவுகளா கனவுகள் காணாத இளையோர் இருக்க இயலாது. உண்மையான கனவுகள் நம்மைப் பற்றியவை. நீங்கள் காணும் பெரிய கனவுகள் பொய்த் தோற்றங்களாக மாறிவிடாமல் இருக்கவும், எல்லா சக்தியும் தன்னிடமே உள்ளது என்ற மயக்கத்தில் மூழ்கிவிடாமல் இருக்கவும், உங்கள் வாழ்வில் கடவுள் தேவை.\nஇச்சனிக்கிழமை நிகழ்வில் இவ்வாறு இளையோரை ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் தொடர்ச்சியாக, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியில் கலந்துகொண்ட ஏறத்தாழ ஒரு இலட்சம் இளையோரை வாழ்த்தி அவர்களுக்கு மூவேளை செப உரை வழங்கினார். இளையோரே, நீங்கள் நன்மை செய்கிறீர்களா என்ற கேள்வியை முன்வைத்தார் திருத்தந்தை. ஒரு நல்ல கிறிஸ்தவர் என்பவர், தீயது செய்யமால் இருந்தால் மட்டும் போதாது. மாறாக, அவர் நன்மை செய்ய வேண்டும் மற்றும் தீமையை எதிர்க்க வேண்டும். நல்லவற்றோடு தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். நான் யாரையும் புண்படுத்தவில்லை என்று சிலர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றோம். பலர் தீமை செய்வதில்லை, அதேநேரம் எந்த நன்மையும் செய்வதில்லை. இத்தகையோர் தங்கள் வாழ்வை, அக்கறையற்ற தன்மையில் செலவழிப்பவர்கள். தீமையிலிருந்து மட்டும் விலக்கி நடக்கும் எண்ணம், நற்செய்திக்கும், இளையோரின் இயல்புக்கும் முரணானது.\nஇவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் வாழ்வுக்கு ஒரு வாய்ப்பாட்டைச் சொல்லிக் கொடுத்தார். “தீமை செய்யாமலிருப்பது நல்லது. ஆனால், நன்மை செய்யாமலிருப்பதும் தீமையாகும்”. கிறிஸ்தவர்கள், தீமையை எதிர்க்க வேண்டும். பிறரை வெறுக்காமல், அவர்களை மன்னிக்க வேண்டும், பழிவாங்கும் உணர்வைக் கைவிட்டு, பகைவர்களுக்காகச் செபிக்க வேண்டும். பிரிவினைகளுக்குக் காரணமானவைகளைத் தேடாமல், அமைதியைக் கொணர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பிறர் பற்றி நாம் மோசமாகப் பேசாமல் இருப்பது மட்டும் போதாது, அதோடு, யாராவது பிறரைப் பற்றி மோசமாகப் பேசினால், அவர்களை இடைமறித்து அதை தடுக்க வேண்டும்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைய சமுதாயத்தின் வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டு, தந்தைக்குரிய பாசத்தில், கனவு காணுங்கள், கனவுகளைச் செயல்படுத்துவதில், கடவுளின் உதவியை நாடுங்கள், தீமையைத் தவிர்த்து நடங்கள், அதேநேரம் நன்மை செய்வதிலும் மனந்தளர வேண்டாம் என்று சொன்னார்.\nதமிழக இளையோரின் சமூகநலப் பணிகள்\nஇன்றைய நம் தமிழக இளையோர் பலரும் இவ்வாறு வாழத் தொடங்கிவிட்டனர். முகநூல் மற்றும் கட் செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, சமூக நலன் கொண்ட இளையோரை ஒன்று திரட்டி, சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தி வருகின்றனர். வாரத்தில் ஆறு நாள் சொந்தப் பணி. ஒரு நாள் சமூகப் பணி என, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி செய்து வருகின்றனர். இப்பணி, தங்களோடு நின்றுவிடக் கூடாது எனக் கருதி, வளர்ந்து வரும் மாணவர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இரத்த தானம், உடல் தானம், இலவச கண் சிகிச்சை முகாம், ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவுதல், டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்தல், குளங்களைத் தூர்வாருதல், அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளுதல், நீர்நிலைகளில் சுகாதாரம் பேணுதல், மரக்கன்று வைத்து பராமரித்தல், குளத்துக் கரைகளில் பனங்கொட்டைகள் முளைக்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இளையோர் முன்னெடுத்துச் செய்கின்றனர். இப்பணிகள் திறம்பட நடைபெறவும், தொடரவும் வெளியூர்களில் பணிபுரியும் அந்தந்த ஊர் இளையோர் பொருளாதார உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்துகின்றனர்.\nஎடுத்துக்காட்டுக்கு, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் பல்வேறு தொழில்கள் புரியும் ஏறக்குறைய இருபது இளையோர் இணைந்து, ‘பசுமை இயக்கம்' எனும் பெயரில், கட்செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். கோவில் விழா நாள்களில் பக்தர்கள், பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வும், தவிர்க்கமுடியாத பிளாஸ்டிக் பொருள்களை, பயன்படுத்தியபின் சுற்றுப்புறத்தில் வீசாமல் இருக்க, குப்பைத் தொட்டிகள் உருவாக்கியும் பணி செய்துள்ளனர். இதேபோன்று, இளந்தளிர்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளையோர், குறிப்பன் குளம் என்னும் கிராமத்தில், சாலையோரம், குளத்துக் கரையோரம் என ஊரைச் சுற்றிலும், ஏறக்குறைய 610 மரக்கன்றுகளை நட்டுவைத்து, கடந்த 35 வாரங்களாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இதில் இளையோருடன், 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் செலவினங்களுக்கு வாரந்தோறும் யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். (தினமணி)\nஇளையோரிடம் அப்துல் கலாம் அவர்கள்\nவருங்கால இந்தியாவை வளமான இந்தியாவாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், இளையோரைச் சந்தித்த போதெல்லாம் கனவு காணுங்கள், உங்களால் முடியும் என நம்புங்கள் என்றார். கரிகாலன் முடியாது என நினைத்திருந்தால் தமிழகத்தில் கல்லணை கட்டப்பட்டிருக்காது. பிரித்தானிய ஆதிக்கத்தை எதிரக்க முடியாது என, காந்தியடிகளும், சுதந்திரப்போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்ரமணியன் அவர்களும், எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களும் முடியாது என நினைத்திருந்தால், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்காது. விக்ரம் சாராபாய் அவர்கள், முடியாது என நினைத்திருந்தால், இன்று செயற்கைகோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. வர்கீஸ் குரியன் அவர்கள், முடியாது என நினைத்திருந்தால், இந்தியா வெண்மைப் புரட்சியில் வெற்றி அடைந்திருக்காது. எனவே முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வோர் இந்தியருக்கும் இருக்க வேண்டும் என்றார், கனவு நாயகன் அப்துல் கலாம். இந்தியாவை மேம்படுத்த என்ன செய்யலாம் என சிந்தனை செய்யுங்கள் என்றார் கலாம். இந்திய நாடு, வருகிற புதனன்று, 72வது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கவுள்ள இவ்வேளையில், பெரியோரின் எண்ணங்களை, இளையோர்,சிந்தனை செய்வது நல்லது.\nஇளையோரே, உங்களின் மனது எதை விரும்புகிறதோ அது நிச்சயம் உங்களை வந்து சேரும். எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றிபெறுவதுதான் இளையோரின் தனித்தன்மை என்றார் கலாம். சமூகத்திற்கு நல்லது செய்யும் இளையோரே, உங்கள் நற்பணிகளைத் தொடருங்கள். முடியும் என்ற தன்னம்பிக்கையை ஆயுதமாகக் கொள்ளுங்கள். உங்கள் இதயங்களில் ஒளிரும் விண்மீன்களே, உங்கள் கனவுகள்.\nபூமியில் புதுமை : தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு\nபூமியில் புதுமை – அகிலமெங்கும் அறுவடைத் திருவிழா\nசிரியாவில் மீண்டும் ஆர்மீனிய மறைசாட்சிகளின் திருத்தலம்\nபூமியில் புதுமை : தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு\nபூமியில் புதுமை – அகிலமெங்கும் அறுவடைத் திருவிழா\nசிரியாவில் மீண்டும் ஆர்மீனிய மறைசாட்சிகளின் திருத்தலம்\nமறைக்கல்வியுரை : இயேசுவின் அனுபவக் குரலின் எதிரொலி\nஇலங்கையில் புனித ஜோசப் வாஸ் திருநாள்\nதிருத்தந்தையின் மரியன்னை பக்தி, வறியோர் மீது கவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/13500", "date_download": "2019-01-16T16:45:23Z", "digest": "sha1:LJ6RXU2O7NZAYOALLFSOVMMR4YGCC7II", "length": 5138, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Malgbe: Dro மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Malgbe: Dro\nISO மொழியின் பெயர்: Malgbe [mxf]\nGRN மொழியின் எண்: 13500\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Malgbe: Dro\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMalgbe: Dro க்கான மாற்றுப் பெயர்கள்\nMalgbe: Dro எங்கே பேசப்படுகின்றது\nMalgbe: Dro க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Malgbe: Dro\nMalgbe: Dro பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_5453.html", "date_download": "2019-01-16T16:44:31Z", "digest": "sha1:HBKRG4NEX7DQYYP7B4HJTNCQ3BQRCX3G", "length": 9445, "nlines": 69, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பாரதி அன்று சொன்னது ! சுப்ரீம் கோர்ட் இன்று செய்தது! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n சுப்ரீம் கோர்ட் இன்று செய்தது\nபொது விநியோகத் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, \"மக்கள் சிவில் லிபர்டி' என்ற அமைப்பின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், அண்மையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டில், பட்டினி காரணமாகவோ, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே, ஒருவர் கூட இறக்கக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை, பொது வினியோகத் திட்டத்தின் மூலம், அரசு வழங்க வேண்டும்.\nபட்டினிச் சாவுகள் நடக்காமல் இருப்பதற்கு, கூடுதலாக எவ்வளவு உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்களை, ஒவ்வொரு மாநில அரசும், இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். அப்படி பதில் அனுப்பாத மாநிலங்களில் பட்டினிச் சாவு இல்லை என்று முடிவு செய்யப்படும். பொது வினியோகத் திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். பொது வினியோகத் திட்ட நடைமுறைகள் முழுவதும், வெளிப்படையானதாக இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, \"தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு, இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு பின்பற்றலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.\nதனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்-\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2012/02/blog-post_06.html", "date_download": "2019-01-16T16:36:51Z", "digest": "sha1:HHGELJST2QKPOLMFBEBPRI3HAGRSDSO2", "length": 37671, "nlines": 224, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: புறாக்காரர் வீடு - சிறுகதை", "raw_content": "\nபுறாக்காரர் வீடு - சிறுகதை\nஃபிப்ரவரி 2012 - ”பண்புடன் மின்னிதழில்” வெளிவந்த எனது சிறுகதை.\nபுறாக்காரர் வீடு என்பது தான் எங்கள் வீட்டின் அடையாளமே. அப்பாவுக்கு சிறு வயதிலிருந்தே புறா வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். பல வருடங்களாக தன் உயிர் போல் வளர்த்து வருகிறார். எங்கள் வீடு சொந்த வீடு என்பதாலும், நாங்கள் நிறைய வருடங்களாய் அங்கேயே வசிப்பதாலும் யாரும் புறா பற்றிய புகார்களை அப்பாவிடம் தெரிவிப்பதில்லை, சொன்னாலும் அதை அவர் பெரிதாய் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். “போங்கடா வெளக்கெண்ணைகளா” என்று புறாக்களுக்கு இரை போடப் போய்விடுவார்.\nபுறாக்களுக்கென்றே மொட்டை மாடியில் தனியாக அமைக்கப்பட்ட அறை, மேலே ஓட்டுக் கூரை, உள்ளே அறைமுழுதும் மரப்பெட்டிகளாலான சிறு சிறு தடுப்புகள். புறாக்கள் வந்து போக வெளிக்கதவில் இரண்டு துவாரங்கள். புறாக்கள் நீர் அருந்த, அறைக்கு வெளியே மொட்டை மாடியில் அகலமான ஒரு தொட்டி நிறைய தண்ணீர் இருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் அந்த தொட்டியை கழுவி தண்ணீர் மாற்றுவது தான் அப்பாவின் முதல் வேலை.\nஅப்பா திருமணம் முடித்து அம்மாவை அழைத்து வந்த முதல் நாளே அவளுக்கும் புறா வளர்ப்பு பிடித்து விட்டதாம். அப்பா வேலைக்கு செல்லும் சமயங்களில் எல்லாம் அவற்றை பராமரிக்கும் வேலையை அம்மா விருப்பமுடன் செய்வாள். எனவே பிறந்ததிலிருந்தே எங்களுக்கும் புறாக்களின் மீது ஈடுபாடு வந்துவிட்டது. சிறுவயதில் நாங்கள் விளையாடும் விளையாட்டில் நிச்சயம் எங்கள் வீட்டு புறாக்களுக்கும் இடமுண்டு. ரெக்கவெள்ள, பிளாக்கி, குண்டான், மரக்கண்ணு, வொய்ட்டி என அவற்றுக்கு பலவிதமான செல்லப்பெயர்கள் வைத்து அழைப்பது வழக்கம். ”எந்தப்புறாக்கு எது ஜோடி, எந்த ஜோடி முட்டை வச்சிருக்கு, குஞ்சு பொரிச்சு எத்தனை நாளாச்சு, ‘பட்டா’ பறக்க ஆரம்பிச்சிருச்சா, அடுத்த ஈடு முட்டை எந்த ஜோடி எப்ப வைக்கும், முதல்முறையா ‘பட்டா’ என்னைக்கு மேயப் போச்சு, போனது திரும்பி வந்துச்சா” இப்படி எல்லா நிகழ்வுகளும் தானாகவே எங்கள் மனதில் பதிந்து இருக்கும்.\nமொட்டை மாடியில் எங்காவது முட்டை ஓடு பாதியாக உடைந்து கிடந்தால் எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது. எங்கள் வீட்டுக்கு இன்னுமொரு புதிய உறுப்பினர் வந்த மகிழ்ச்சி. புறா குஞ்சு பொரித்தவுடன் முதல் வேளையாக பொரிந்த முட்டை ஓட்டை கொண்டு வந்து வெளியில் போட்டுவிடும். சில ஜோடிகளுக்கு எப்போதும் இரண்டு முட்டையும் பொரிந்து இரண்டு குஞ்சுகள் இருக்கும், சில ஜோடிகளுக்கு எப்போதும் இரண்டு முட்டையில் ஒன்று மட்டுமே பொரிக்கும்.\nஇதை எங்கள் அப்பாவிடம் கேட்டால், “அது அப்படித்தான், அவுங்க ஒத்த பிள்ளைய்ப் பெத்து, நல்ல வளக்குறாங்களாம்”\n”அப்போ ரெண்டு குஞ்சு பொரிக்கிற ஜோடியெல்லாம்...” என நாங்கள் குறுக்குக் கேள்வி கேட்டால்,\n”அவங்கெல்லாம் உங்க அப்பா போல, நாலு பிள்ளை பெத்தாலும் நல்லாத்தான் வளப்பாய்ங்க” என்று சொல்வார். எங்களின் சந்தோசம் எங்கள் சிரிப்பில் தெரியும், எங்கள் அப்பாவின் சந்தோசம் அன்று இரவு வாங்கி வரும் முட்டைபுரோட்டாவில் தெரியும்.\nபந்தயப் புறாக்கள் என சில வகையுண்டு. தொலைவில் எந்த ஊருக்கும் எடுத்துச் சென்று பறக்கவிட்டாலும் சரியாக நம் வீட்டை வந்து சேர்ந்துவிடும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இடையில் எங்கும் அவை இரையெடுக்கவோ, நீர் அருந்தவோ செய்யாது. வீட்டில் வளர்க்கும் விலங்குகள், பறவைகளுக்கு அவற்றை வளர்ப்பவரின் குணமே அமையும் என்பார்கள். ஆனால் அந்த பறவைகளின் வாழ்வோடு இணைந்து வாழும் போது நம்மையறியாமலே அவற்றின் குணம் நமக்கும் வருவதுண்டு.\nபெரியக்கா திருமணம் செய்து கொடுத்த குடும்பம் கொஞ்சம் பெரிய இடம். ஊர் வேறு சென்னை... அவ்வளவு தூரம் என்றாலும் மனதுக்கு பிடித்ததால் முடித்து வைத்தோம். அவளுக்கும் அங்கு பெரிதாய் குறையில்லை. ஆனால் ஏதேனும் நல்லது கெட்டதுக்கு வந்து செல்வதென்றால் தான் பெரும்பாடு.\nமாப்பிள்ளை அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாததால்,\n“நீங்க எப்ப வேணும்னாலும் உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க, ரெண்டொரு நாள் இருந்த பிறகு திருப்பி நீங்களே கொண்டு வந்து விட்டுருங்க” என்ற ஏற்பாடு.\nஅம்மா இன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரையிலிருந்து கிளம்பி, நாளை காலை சென்னை செல்கிறாள் என்றால், அங்கு அக்கவை அழைத்துக் கொண்டு அன்று மதியம் வைகை எக்ஸ்பிரஸில் கிளம்பி இரவு வீட்டுக்கு வந்து விடுவாள். அக்காவை திருப்பி கொண்டு போய் விடும் போதும் அதே போல் தான். அங்கு அவர்கள் வீட்டிலுள்ள் வரவேற்பு உவப்பாக இருக்காதாகையால் அங்கு சென்று தங்கவோ, உண்ணவோ விரும்ப மாட்டாள்.\nநீண்ட நாட்கள் கழித்து ஒரு முறை பெரியக்கா ஊருக்கு வந்திருந்த போது, வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமல் நேராக மொட்டை மாடிக்கு ஓடினாள். அங்கே சென்று ஆசை தீர ஒவ்வொரு புறாவாக இனம் கண்டு பார்த்துக் கொண்டே இருந்தாள். புறாக்களின் சிறகடிப்பும், அங்குள்ள நெடியும் அவளுக்கு ஒரு பெரிய அமைதியையும், நிம்மதியையும் தந்தது போல. ஆனால் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.\n இதப் பார்க்கவா இப்படி பறக்க ஓடியாந்த ” அப்பா பின்னாலிருந்து கேட்டார்.\nலேசாக முகம் திருப்பியவள் அப்பா முகத்தை பார்த்ததும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு அதை எப்படி சொல்வதென்றும் தெரியவில்லை, சொல்லாமல் இருப்பதும் ஏதோ உறுத்துவது போலவே தோன்றியது. அழுத கண்களை துடைத்துக் கொண்டே.\n“இல்லப்பா, இங்க நாம ஒவ்வொன்னையும் எப்படி பார்த்து, பார்த்து வளக்குறோம். அங்க சனியனுக புறாக்கறி சமைக்கச் சொல்லி ஒரே சண்டை. எனக்கு உசுரே போச்சுப்பா...” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள். அப்பாவுக்கும் கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேச்சை மாற்றி அக்காவை கீழே அழைத்து வந்தார்.\nபுறா பறக்க ஆரம்பிக்கும் பருவத்தில் தான் ‘பட்டா’ என சொல்வோம். கூட்டை விட்டு வெளியே பறக்க வரும் ’பட்டா’ முதல் இரண்டு மூன்று நாள் தந்தைப்புறா கூடவே சுற்றிக் கொண்டிருக்கும். அது பறந்தால் இதுவும் கூடவே பறக்கும். அது எந்த இடத்தில் மேற்கூரையிலோ, எதிர் மொட்டை மாடியிலோ எங்கு இறங்குகிறதோ இதுவும் கூடவே இறங்கும். ஆனால் தந்தைப்புறா மேச்சலுக்குப் போகும் போது மட்டும் சட்டென்று போக்கு காட்டி விட்டு, மற்ற புறாக்களுடன் சென்று விடும். போன தந்தைப்புறா திரும்பி வரும் வரை, புதிதாய் வெளி உலகத்தைப் பார்த்த இளையது “பாக், பாக்” என்று இங்கும் அங்கும் வெறித்துக் கொண்டு தண்ணீர் தொட்டிக்கும், ஓட்டுக் கூரைக்குமாய் பறந்து கொண்டிருக்கும். திரும்பி வரும் தந்தைப்புறா , இரை எடுத்துக் கொண்டு, பறந்து வந்து சரியாக குறிப்பிட்ட இடத்தில் தான் இறங்கும். ஒரு புறா மொட்டை மாடியின் வலது ஓரத்தில் வந்து அமர்கிறதென்றால், தினமும் அது அதே இடத்தில் தான் இறங்கும். பிறகு தண்ணீர் தொட்டியில் வயிறு முட்ட ஒரே உறிஞ்சலில் நீர் அருந்தி விட்டு இளைப்பாறும். பிள்ளை அதற்குள் அப்பாவை தேடி வந்துவிடும். அதுவும் பிள்ளைக்கு எடுத்து வந்த இரையை ஊட்டி விடும். பறக்க ஆரம்பித்த பிறகும் கூட இரண்டு, மூன்று நாட்களுக்கு தந்தை புறா வாய்வழியாகவே இரை கொடுக்கும். பிறகு சில நாட்களில் ‘பட்டா’வும் தந்தையுடன் மேச்சலுக்குக் கிளம்பி விடும். மழலை விலகிய பிறகும் நிறைய நாட்களுக்கு பாசம் கொஞ்சிக் கொண்டிருந்தாலும், தந்தைப்புறா கொத்தி விட்டு “தூரப்போ கழுத” என விரட்டி விடும்.\nஎனக்கு பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரி என்னவோ அரசுக் கல்லூரியே கிடைத்தது. ஆனால் வெளியூர். திருநெல்வேலி எந்த திசையில் இருக்கிறது என்று கூட தெரியாது.\n“ஹாஸ்டல் எல்லாம் சேர்ந்து படிக்க மாட்டேன், இங்கேயே ஆர்ட்ஸ் காலேஜ் சேர்ந்து படிச்சுக்குறேன்” என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தேன்.\n”நீ தானடா இன்ஜினியரிங் தான் படிப்பேன்னு சொல்லிட்டு திரிஞ்ச. இப்ப என்ன கோணச்சால அடிக்கிற. உங்கம்மா முந்தானைக்குள்ளயே இருந்தா சரிப்பட மாட்ட. ஒழுங்கு மரியாதையா கிளம்புற வழியைப் பாரு” என்று அப்பா கத்தி விட்டு கிளம்பி விட்டார். எங்கள் வீட்டில் அப்பா ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால் வீட்டில் யாரும் மறுபேச்சு பேச முடியாது. அழுத கொண்டோ, புலம்பிக் கொண்டே அவர் முடிவின் படியே நடக்கப் பழகி விட்டோம். கல்லூரி விஷயத்திலும் அதே தான். “அப்பா சொன்னா சரி தான்” என்று முடிடுகு வந்தவனாய், மூட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு கிளப்பி விட்டேன். அதன் பிறகு விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அப்பா என்னிடமிருந்து சற்று விலகியிருப்பது போலவும், என்னை கொஞ்சம் மரியாதையாக அழைப்பது போலவும் தோன்ற ஆரம்பித்தது.\nபிறக்கும் போது கறுப்பாய் இருக்கும் புறாக்குஞ்சின் கண்கள், இறக்கை முளைத்து பறக்க ஆரம்பித்து சில நாட்களில் சிவப்பு நிறத்திலோ, மரப்பட்டை நிறத்திலோ, அடர்கறுப்பு நிறத்திலோ மாறி விடும். பெண் புறாக்களாக இருந்தால் இணை சேரும் பருவம் அது. ஆணாக இருந்தால் கொஞ்சம் சண்டியர்த்தனம் சேர்ந்திருக்கும், சும்மா இருக்கும் மற்ற புறாக்களை வம்பிழுக்கும். ஆனால் பெண் புறா படு கெட்டி. இப்படி சலம்பிக்கொண்டிருப்பவைகளை விட்டு விட்டு, விடலைத்தனமெல்லாம் முடித்து விட்டு கொஞ்சம் பக்குவமடைந்திருக்கும் ”முந்தைய செட்” ஆண்களையே தேர்ந்தெடுக்கும். ஜோடி சேர்ந்த பிறகு இணைபிரியாமல் சுற்றிக் கொண்டே இருக்கும். கூட்டிற்குள் தங்களுக்கென ஒரு தடுப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். முட்டையிடும் பருவம் வந்தவுடன், முட்டையிடுவதற்கு இரண்டு நாள் முன்பிருந்தே ஆண் பரபரப்பாகிவிடும். சிறுசிறு குச்சி, இறகு என எதை எதையோ சேகரித்துக் கொண்டு போய் கூட்டிற்குள் உள்ள பெண்ணிடம் கொடுக்க அது, அவற்றை தடுப்புக்குள் அழகாக பரப்பி முட்டையிட மிருதுவான சிறிய மெத்தை மாதிரி அமைத்து விடும். இதில் முட்டை உருண்டு விடக்கூடாதென்பதற்காக குச்சிகளால் மெத்தையை சுற்றி பின்னல் வேறு அமைத்துக் கொள்ளும். கணவனும், மனைவியும் மாறி மாறி அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கும்.\nநான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு, சின்னக்கா பி.எட் முடித்துவிட்டு அருகில் இருந்த பள்ளியில் பகுதி நேர ஆசிரியையாக சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தான் வீட்டில் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அவள் திடீரென்று ஒரு நாள் வந்து குண்டைத் தூக்கிப் போட்டாள்.\n“எனக்கு கல்யாணமெல்லாம் ஒன்னும் வேணாம், எப்பவும் இதே பேச்சு, ஒரே எரிச்சாட்டியா இருக்கு”\nஅம்மாவுக்கு பட்டும் படாமல் தெரியும் போல. ஆவேசமாய் கத்த ஆரம்பித்து விட்டாள்\n“சனியனே, எங்குடிய கெடுக்கவா வந்த. பொழுதன்னைக்கும் செல்லு மயிர நோண்டிட்டு இருக்கும் போதே நெனச்சேன். நீ ஒன்னும் வேலைக்குப் போயி கிழிக்க வேணாம் வீட்டோடயே கிட”\nசின்ன அக்கா தெளிவாகவே பேசினாள்.\n“இங்க பாருங்க, இனியும் மறைக்க ஒன்னுமில்ல. நான் கூட வேலை பார்க்குறவரைத் தான் கட்டிக்கப் போறேன். சம்மதம்னா பண்ணி வைங்க, இல்லாட்டி நான் இப்படியே இருந்துக்குறேன்”\nகேட்டுக் கொண்டிருந்த அப்பா, “ஒன்னும் மோசமில்லை தாயி. நீ எங்க மேல வச்ச மரியாதைக்கு ரொம்ப நன்றி. ஆகவேண்டியதைப் பார்க்கலாம்” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். பெரிய அண்ணன் தான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான். எல்லாம் சின்னக்கா திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சரியாகி விட்டது. மாப்பிள்ளை அக்காவை நல்லா பாத்துக்குறார் என்றதும் உள்ளே இருந்த சிறு சிறு வருத்தங்களும் நீங்கியது.\nஅடுத்து அண்ணனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளூரிலிருந்தே ஒரு இடம் வந்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அந்த இடத்தை முடிப்பதில் விருப்பம். ஆனால் அண்ணன் அசலூரில் போய் பார்த்துவிட்டு வந்த ஒரு இடத்துக்குத் தான் ”ஓகே” சொன்னான்.\n”டேய், குடும்பம் ஒன்னும் தரமாத் தெரியலடா, வேற இடம் பார்போம்” என்று அப்பா சொல்லிப் பார்த்தார். ”அண்ணன் தான் பெண்ணின் பூனைக்கண்ணில் மயங்கி விட்டானே” யார் சொல்வதும் அவன் காதிலேயே விழவில்லை. அந்தப்பெண்ணுடனே அண்ணனுக்குத் திருமணமானது. அவர்களுக்குத் தனியறை வேண்டுமென்பதற்காக மாடியில் அப்பா படுக்கும் ஒற்றையறையை அண்ணன் எடுத்துக் கொண்டான். அப்பாவுக்கு அதில் சிறு வருத்தம்.\n“டேய், நீங்க கீழ் ரூமில் இருந்துக்கலாம்ல, நான் புறாவை கவனிச்சிட்டு மேலேயே இருப்பேன்ல” என்று சொல்லிப்பார்த்தார்.\nஅவன் “அதெல்லாம் சரிப்படாது. நீங்க கீழேயே படுத்துக்கோங்க” என்று தலைகுணிந்து, எங்கேயோ பார்த்துக் கொண்டு முனகினான். அப்பாவுக்கு அந்த செய்கை பிடிக்கவில்லை. குடும்பத்தில் தன் பிடி விலகுவதை உணர்ந்தவர், மறுப்பேதும் சொல்லாமல் சரி என்று இருந்து விட்டார்.\nசிறிது நாட்களிலேயே, மொட்டை மாடியில் பூனைகள் வரத்து அதிகமாய் இருப்பது போல் தோன்றியது. ராத்திரி திடீர் திடீரென்று புறாக்கள் சிறகுகளை படபடவென அடிக்கும் சத்தம் கேட்கும். அப்பாவுக்கு முழிப்பு தட்டினாலும், சட்டென்று மாடிக்கு சென்று புறாக்கூட்டை பார்க்க வேண்டுமென்றால் அண்ணன் ரூம் வழியாகத் தான் செல்ல முடியும். அகால நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்வது சரியாக இருக்காது என சங்கடத்துடன் படுத்துக் கொள்வார். வெகு சீக்கிரத்திலேயே, புறாக்களின் எண்னிக்கையும் வெகுவாக குறையத் தொடங்கி விட்ட்து, வீட்டில் அப்பா, அம்மாவின் மதிப்பைப் போலவே.\nஒரு நாள், அண்ணி அம்மாவை ஏதோ சாடையாக பேச, எதேச்சையாக கவனித்த அப்பா அண்ணியை கொஞ்சம் சத்தம் போட்டுவிட்டார். அதற்காக அண்ணன் அப்பாவை திட்ட, வீட்டில் ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை எப்போதும் நிலவத் தொடங்கி விட்டது.\nஅப்பாவின் உடல்நிலையும் ஆரோக்யமாக் இல்லை. புறாக்களுக்கும் சரியான பராமரிப்பு இல்லை. பூனைத் தொந்தரவும் அதிகரிக்கவே, புறாக்கள் “காப்ரா”வாகிவிட்டன. இரவில் கூட்டில் அடைய பயந்து ஓட்டுக் கூரை மேலும், ஜன்னல்கள் மீதும் அடைந்தன. முட்டை வைப்பதும் சுத்தமாக நின்று விட்டது.\nஒரு கறுப்பு தினத்தன்று கூட்டை திறந்து பார்க்கும் போது அங்கே ஒரே ஒரு புறா கூட இல்லை. இரவிலும் அவை வீடு திரும்பவேயில்லை.\nஇப்பொழுதும் எங்கள் வீட்டை “புறாக்காரர் வீடு” என்று தான் அழைக்கிறார்கள். அப்பாவும் அங்கே தான் இருக்கிறார். ஆனால் அவர் பழைய “புறாக்காரராக” இல்லை.\nLabels: அப்பா, சிறுகதை, பண்புடன், புறாக்காரர் வீடு\nஇயல்பான/ தெளிவான நடை, பாலா..\nபுறா வீட்டின் ஒப்புமை அருமை.. எல்லாம் கண் முன்னால் நடப்பது போல இருந்தது..\nபுறாக்களைப் பற்றி நிறைய புதிய தகவல்கள்.. படிச்சு தெரிஞ்சுகிட்டதா\nதீபா, மகா.. மிக்க நன்றி.\n@தீபா: புறா பற்றிய தகவல் அனைத்தும் அனுபவம் தான். கதை தான் கற்பனை\n@மகா: சாரி. ஆஃபிஸ் மீட்டிங் டைம்.\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\n\"என் விகடன்- வலையோசை\"யில் எனது வலைப்பதிவு\nபுறாக்காரர் வீடு - சிறுகதை\nபண்புடன் இதழில் எனது சிறுகதை\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bhavana2-18-02-1735175.htm", "date_download": "2019-01-16T16:53:49Z", "digest": "sha1:2LJVMRPFKTFCPYKQ37NEGEQ4GN2HRWWX", "length": 5253, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலியல் தொந்தரவு மட்டுமின்றி பாவனாவை இப்படி வேறு செய்தார்களா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - Bhavana2 - பாவனா | Tamilstar.com |", "raw_content": "\nபாலியல் தொந்தரவு மட்டுமின்றி பாவனாவை இப்படி வேறு செய்தார்களா\nநடிகை பாவனா நேற்று இரவு காரில் சென்றபோது பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி தான் இன்று இந்தியாவையே அதிர்ச்சியாக்கியுள்ளது. இவர் காரில் சென்ற போது மூன்று பேர் வழிமறித்து காருக்குள் ஏறியுள்ளனர்.\nபாலியல் தொல்லை கொடுத்தவர் பாவனாவின் பழைய கார் ஓட்டுனர் என கூறப்பட்டுள்ளது, இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.\nமேலும், காருக்குள் பாவனாவை துன்புறுத்தியுடன், அந்தக் காட்சிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அந்த மர்ம கும்பல் படம் பிடித்துள்ளது. இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலிஸார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijaysethupathi-31-10-16-0232032.htm", "date_download": "2019-01-16T16:41:39Z", "digest": "sha1:2FVJOVCJHLLXTU7ORFCY2I24FUXVG5NY", "length": 6908, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி! - Vijaysethupathi - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி\n2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் டிமாண்டி காலணி. இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக அதர்வாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இமைக்கா நொடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அதர்வா ஜோடியாக பிரபல கன்னட நடிகை ராஷி கண்ணா இப்படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.\n▪ இவரா விஜய் சேதுபதியின் மகள் முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.\n▪ சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\n▪ முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.\n▪ என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.\n▪ இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு\n▪ சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:36:35Z", "digest": "sha1:S2HGGNJR7UHBEFLKZJXDMXDFDX7C2EGN", "length": 6833, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அறிவியல் வழிமுறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Scientific method என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிவியல் கோட்பாடுகள்‎ (4 பகு, 1 பக்.)\n► ஆய்வு‎ (4 பகு, 9 பக்.)\n► கருதுகோள்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► பரிசோதனைகள்‎ (3 பகு, 2 பக்.)\n\"அறிவியல் வழிமுறைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2015, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/seesha-patani-angry/", "date_download": "2019-01-16T17:28:35Z", "digest": "sha1:23UU42J72KVART7NEFOMYPMJ43QK35HT", "length": 8660, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தன் உருவத்தை அசிங்கப்படுத்திய தொலைகாட்சிக்கு பிரபல நடிகை பதிலடி ! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தன் உருவத்தை அசிங்கப்படுத்திய தொலைகாட்சிக்கு பிரபல நடிகை பதிலடி \nதன் உருவத்தை அசிங்கப்படுத்திய தொலைகாட்சிக்கு பிரபல நடிகை பதிலடி \nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா படானி. இவர் தற்போது அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nஇந்நிலையில் நியூஸ்24 தொலைக்காட்சி இவரை கிண்டல் செய்து ஒரு பதிவினை இட்டது. அதாவது சிறுவயதில் இருந்த திஷா படானியின் புகைப்படத்தையும் தற்போது இருக்கும் அவரின் புகைப்படத்தையும் ஒரு சேர்த்து, எப்படி அசிங்கமாக இருந்த திஷா தற்போது இப்படி அழகாக மாறிவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தது நியூஸ்24 தொலைக்காட்சி நிறுவனம்\nஇதனை பார்த்த திஷா, ஆம் நான் 7வது படிக்கும் போது மேக்-அப் இல்லாமல், ஷார்ட் கவுன் அணியாமல் இருந்தேன். இதைவிட வேறு பிரேக்கிங் நியூஸ் உங்களுக்கு கிடைக்கவில்லையா என பதிலடி கொடுத்துள்ளார் திஷா படானி.\nPrevious articleபொது இடத்தில ஐ லவ் யூ சொன்ன ரசிகனுக்கு அதிரடி பதிலளித்த நடிகை காஜல் அகர்வால்\nNext articleஇதுவரை நீங்கள் பார்க்காத நடிகர் பிரகாஷ்ராஜ் மகள்கள் \nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்..\nசிவகார்த்திகேயனை கலாய்த்து வம்பில் மாட்டிய நடிகர். ரசிகர்கள் கேள்வியால் அந்தர் பல்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/this-is-the-vijay-in-favorite-food/", "date_download": "2019-01-16T15:54:50Z", "digest": "sha1:AT2HXGVLSBTNS34FIYLTOQNT2UIG5YQ2", "length": 7175, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யின் பேவரட் அசைவ உணவு இது தானாம் - அவர் ஸ்லிம் ஹா இருக்க இதுவும் ஒரு காரணம்மாம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome நடிகர் விஜய்யின் பேவரட் அசைவ உணவு இது தானாம் – அவர் ஸ்லிம் ஹா இருக்க இதுவும்...\nவிஜய்யின் பேவரட் அசைவ உணவு இது தானாம் – அவர் ஸ்லிம் ஹா இருக்க இதுவும் ஒரு காரணம்மாம்\nதமிழ் ஹீரோக்களுக்கு எப்போதும் வயது குறையாது. 44 வயதாகியும் இன்னும் 25 வயது இளைஞனை போலவே உள்ளார் விஜய். ஆனால் அப்படி தான் உடலை மெயின்டேன் செய்ய என்ன டயட் செய்கிறார் என தெரியவில்லை.\nஆனால், சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் செம்மயாக ஒரு கை பார்ப்பவராக தான் இருக்கிறார் விஜய். அவருக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் தானாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nPrevious articleராஜா ராணி சீரியல் செண்பா வெளிநாட்டு மொழி மற்றும் நடனம் கலையை கற்று தேர்ந்தவர் – விபரம் உள்ளே\nNext articleரசிகனிடம் இப்படியெல்லாம் பண்ணாதீங்க வருத்தமா இருக்கு சிம்புவின் நெகிழ்ச்சி தருணம்- வைரல் ஆகும் வீடியோ\nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\n24 மணி நேரத்திற்குள்ளாக பேட்டயை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்..\n2018 ஆம் வெளியான படங்களில் டாப் 10 பட்டியல்..\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதல அஜித் ரொம்ப பயந்து நடித்த ஒரே படம் எது தெரியுமா \n17 படம் 17 இயக்குனர்..தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தியின் அடுத்த இயக்குனர் இவர் தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/go-change-your-twitter-password-now/", "date_download": "2019-01-16T17:49:48Z", "digest": "sha1:TIZIMZAVE7ZJSCEI3LZ4EBKYHDIMRY6O", "length": 13289, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ட்விட்டர் வாடிக்கையாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்ட்டை உடனடியாக மாற்றும்படி ட்விட்டர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. - Go Change Your Twitter Password Now", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nஉங்களின் ட்விட்டர் பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள்... ட்விட்டர் நிறுவனம் வேண்டுக்கோள்\nஎங்களுக்கே எங்களின் ட்விட்டர் பாஸ்வேர்ட் தெரியாது\nட்விட்டர் வாடிக்கையாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்ட்டை உடனடியாக மாற்றும்படி ட்விட்டர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.\nசமூகவலைத்தளங்களில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக உள்ள ட்விட்டர் வலைப்பக்கம் தற்போது அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்களில் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகின்றன.\nஒரு செய்தியை உலகமறிய செய்ய வேண்டும் என்றால், ட்விட்டரில் பதிவு செய்தால் அடுத்த 1 மணி நேரத்திற்குள் வைரலாகி விடும். சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுந்த சர்ச்சையினால், பலரும் ட்விட்டர் பக்கம் மீது தங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅதில், ட்விட்டர் பாஸ்வேர்டு பின்னணியில் ப்ராசஸ் செய்யும் மாஸ்க்கிங் வசதியில் சிறு ‘பக்’ ஒன்று உருவாகியுள்ளது. இதை நாங்கள் சரி செய்துவிட்டோம். எனினும் யார் மூலம் தொழில்நுட்பத்தில் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, ட்விட்டரில் செலுத்திய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளும்படியும், அதே பாஸ்வேர்டை வேறு ஏதாவது இடத்தில் உபயோகித்திருந்தால் அதை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.\nஆனால், அதே பதிவில் யூசர்கள் பலரும், ” எங்களுக்கே எங்களின் ட்விட்டர் பாஸ்வேர்ட் தெரியாது. நீங்களே அதையும் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்து வருகின்றன.\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் : ட்விட்டரில் நெட்டிசன்களால் அதிகம் தேடப்பட்ட தலைவர் மோடி தான்…\n“பிராமண ஆதிக்கத்தை தகர்ப்போம்” ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்பிய பதாகை… அதைப்பற்றி பதாகை வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார் \nதன்னுடைய ட்விட்டர் அட்மின் மீதே புகார் கொடுத்த பாஜகத் தலைவர்\n“MeTooUrbanNaxal” – கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களுக்காக அணி திரண்ட நெட்டிசன்கள்\nநண்பர்கள் தின வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்த பிரபலங்கள்\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் – ராகுல் காந்தி\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nநரேந்திர மோடி, விராட் கோலி, ராகுல் காந்தி டிவிட்டர் ஃபாலோயர்கள் குறையப் போகிறார்கள்… ஏன் தெரியுமா\nசுஷ்மா மீதான விமர்சனத்தில் என்ன நியாயம்\nவோடஃபோன் ஸ்பெஷல்: ரூ. 349 க்கு தினமும் 3 ஜிபி டேட்டா\nதிரித் திரியாய் பிரித்தெடுக்கும் கத்திரி : குளுமையைத் தேடி செல்லும் மக்கள்\nகாஷ்மீரில் ராணுவத்தினர் தாக்குதல்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nரியாஸ் அகமது பி.டெக் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் கமாண்டர் சுட்டுக் கொலை\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/09/emis-3.html", "date_download": "2019-01-16T16:30:23Z", "digest": "sha1:DT3TVRYDGZVYEM7P4PFHJWJKZ75LYH5F", "length": 13990, "nlines": 479, "source_domain": "www.padasalai.net", "title": "EMIS பதிவு பணிகள் 3 நாட்கள் நிறுத்தி வைப்பு ஆசிரியர்கள் நிம்மதி - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nEMIS பதிவு பணிகள் 3 நாட்கள் நிறுத்தி வைப்பு ஆசிரியர்கள் நிம்மதி\nபள்ளி மாணவர்களின் முழு விவரங்களை ஆன்லைனில்\nபதிவேற்றம் செய்யும் 'எமிஸ்' (கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு) பணிகள் சர்வர் பிரச்னையால் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகல்வித்துறையில் மாணவர்களின் படிப்பு, பெற்றோர் விவரங்கள், ஆதார் எண் போன்றவற்றை 'எமிஸ் தமிழ்நாடு ஸ்கூல்' என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு யூசர் நேம், பாஸ்வேர்டு ஒதுக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களின் விவரங்களை ஆக., 31க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.\nஅனைத்து மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக இப்பணி ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதால் பகல் முழுவதும் 'எமிஸ்' இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மாணவன் விபரத்தை பதிவேற்ற அரை மணி நேரம் ஆனது. இரவிலும், அதிகாலையிலும் மட்டுமே இணையதளம் தடங்கலின்றி இயங்கியதால் ஆசிரியர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து பதிவேற்றம்\nஇதனால், 'திருடர்களே ஆசிரியர்கள் வீட்டு பக்கம் இரவு போகாதீங்க... எமிஸ் பணிக்காக இரவு முழுவதும் விழித்திருக்கின்றனர். மாட்டிக்கொள்வீர்,' என சமூக வலைத்தளங்களில் கிண்டல் மீம்ஸ்கள் கூட வெளியாகின. இணையதளத்தில் பதிவேற்றுவதில் பெரும் பிரச்னை எழுந்ததால் 'எமிஸ் பதிவேற்றத்தை ஆக.,31 முதல் செப்., 2 வரை மேற்கொள்ள வேண்டாம் எனவும், மறு அறிவிப்பு வந்த பின் பணியை தொடரலாம்,' எனவும் கல்வித்துறை\nஇதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பதிவேற்ற பணி நடந்ததால் மாஸ்டர் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான பராமரிப்பு பணிக்காக பதிவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,''என்றார்.\nEMIS software team ஐ பாகிஸ்தானுக்கு அனுப்புங்க. பாகிஸ்தானை நாசமாக்கிட்டு நமபள காப்பாத்திருவாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.tamilpaa.com/videos/21-beautiful-hotel-in-cambodia", "date_download": "2019-01-16T16:08:56Z", "digest": "sha1:5O2NH255WPURUHRPDJCXI6S6BDOAMB44", "length": 2852, "nlines": 72, "source_domain": "www.tamilpaa.com", "title": "Beautiful hotel in cambodia video | tamilpaa.com", "raw_content": "\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tzronline.in/2017/11/803-am-11262017-vahidha.html", "date_download": "2019-01-16T16:26:43Z", "digest": "sha1:OI3ZP5HZ3TAJU3QYG6QBRF3BWL3EXQYI", "length": 5962, "nlines": 59, "source_domain": "www.tzronline.in", "title": "சவூதி அரேபியா பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய கூட்டணியின் முதல் கூட்டத்தை நடத்துகிறது. - TZRONLINE", "raw_content": "\nHome / வளைகுடா செய்திகள் / சவூதி அரேபியா பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய கூட்டணியின் முதல் கூட்டத்தை நடத்துகிறது.\nசவூதி அரேபியா பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய கூட்டணியின் முதல் கூட்டத்தை நடத்துகிறது.\nரியாத்: சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான், சனிக்கிழமை அமைப்பாளர்களால் வழங்கப்பட்ட ஒரு அட்டவணையின்படி, ஒரு ஹோட்டலில் மாநாட்டை திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.\nஞாயிறன்று பயங்கரவாதத்தை எதிர்க்க 41 நாடுகளின் பான்-இஸ்லாமிய இராணுவக் கூட்டணியின் ஆரம்ப கூட்டத்திற்கு சவுதி தலைநகர் திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய இராணுவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் யு.ஏ.டில் இருந்து ஒரு குழுவினர் உட்பட 41 முஸ்லிம் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள், நாள் மாநாட்டிற்காக ரியாத்தில் கூடிவருகின்றனர்.\nவெள்ளிக்கிழமை வணக்க வழிபாடுகள் நூற்றுக்கணக்கானோர் எகிப்தின் வடமேல் சேய் மாகாணத்தில் உள்ள துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மிகப் பெரிய தாக்குதலில் 305 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 27 குழந்தைகள் மற்றும் 128 பேர் காயமடைந்துள்ளனர். சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்ஜீஸ் இரங்கல் தெரிவிக்கிறார்.\nசவூதி அரேபியா பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய கூட்டணியின் முதல் கூட்டத்தை நடத்துகிறது. Reviewed by THERIZHANDUR on 10:45 PM Rating: 5\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/142863-2017-05-13-09-37-29.html", "date_download": "2019-01-16T16:06:17Z", "digest": "sha1:7OEZOJI5C2OWJOLTODP4MZSKW4DWZC7U", "length": 27178, "nlines": 101, "source_domain": "www.viduthalai.in", "title": "வருணாசிரமமும் சுயமரியாதையும்", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nஇந்திய சட்டசபைத் தேர்தலில் வருணாசிரமக்காரர்களைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரித்ததாகவும் அதனால் சுயமரி யாதைக்காரர்களுக்கு யாதொரு கொள்கையும் இல்லை என்றும் சில பத்திரிகைகள் எழுதி வருகின்றன.\nஅது மாத்திரமல்லாமல் சில தோழிகளும் அந்தப்படியே பேசி வருகின்றார்கள்.\nஇதற்கு நம்மை சமாதானம் சொல்ல வேண்டுமென்று இரண்டொரு நண்பர்கள் எழுதியும் இருக்கிறார்கள்.\nசுயமரியாதைக்காரர்கள் அந்தப்படி செய்தார்களா இல்லையா என்பது ஒரு புறமிருந்தாலும், எலக்ஷன் பிரச் சினை இன்னதென்றும் ஒவ்வொருவரும் என்ன பிரச்சினையின் மீது பிரச்சாரம் செய்தார்கள் என்றும் தெரிந்து கொண்டால் பிறகு யார் யார் யாருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமென்பதையும் யார் யார் யாருக்கு உதவி செய்ய வேண்டியது நியாயம் என்பதையும் ஒருவாறு முடிவு செய்து கொள்ளலாம்.\nகாங்கிரசுக்காரருடைய பிரச்சினையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதும், அரசியலில் பார்ப்பனரல்லாதார் பெற்றிருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அழித்துவிட வேண்டும் என்பதும், மற்றும் பல துறைகளில் பார்ப்பனரல்லாதார் அடைந்திருக்கும் சிறிது முன்னேற்றத்தையும் கெடுத்து சகலதுறைகளிலும் பார்ப் பனர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது மேயாகும்.\nஇந்தக் கொள்கைகளைப் பிரச்சினையாக வைத்தே தென்னாட்டில் உள்ள சகல பார்ப்பனரும் அதாவது உத்தியோகப் பார்ப்பனர், ஹைக்கோர்ட் ஜட்ஜு முதல் பெஞ்சு கோர்ட் வரை உள்ள அதிகாரிப் பார்ப்பனர்கள் சகல கீழ் வக்கீல் பார்ப்பனர்கள், டாக்டர் பார்ப்பனர்கள் உபாதானம் சவுண்டி, புரோகிதம், மாமா பார்ப்பனர்கள் எல்லோரும் மற்றும் காப்பிக்கடை, வக்கீல் குமாஸ்தா, ஓட்டல் பார்ப்பனர்கள் யாவரும், பள்ளிப் பார்ப்பனர் உள்பட ஒன்று சேர்ந்து ஒரே மூச்சாக காங்கிரசை ஆதரித்து இருக்கிறார்கள். அநேகப் பார்ப்பனர்கள் தங்கள் வருணாசிரமத்தை அனுசரிக்கின்றவர் களாயிருந்தும், காங்கிரஸ் கட்சியை - அனுசரிக்காதவர் களாயிருந்தும் எலக்ஷன் பிரச்சினையானது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சினையாகவே இருக்கின்றது என்று தெரிந்ததினாலேயே, காங்கிரஸ், காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டு காங்கிரசில் கலந்து வேலை செய்து இருக்கிறார்கள். தென்னாட்டு பார்ப்பனர்கள் காங்கிர போர் வைக்குள் இருந்திருந்தாலும் கூட அவர்களுடைய கவலை எல்லாம் எப்படியாவது சர். சண்முகம் சட்டசபை மெம்பர் ஆகக்கூடாது என்பதும், ஒரு சமயம் சர். சண்முகம் சட்டசபை மெம்பர் ஆகிவிட்டாலும்கூட இந்திய சட்டசபையில் அவர் பிரசிடெண்டாக ஆகக்கூடாது என்றும் கவலை வைத்தே ஒவ்வொரு தொகுதிக்கும் வேலை செய்தி ருக்கிறார்கள்.\nவருணாசிரமக்காரர்களோ காங்கிரசை எதிர்த்து காங்கிரசுக் காரரைத் தோற்கடிக்க வேண்டும் என் பதையே இந்தத் தேர்தலை பொருத்தமட்டில் முக்கிய கருத்தாய்க் கொண் டவர்களே தவிர ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்க வேண்டும் என்கின்ற பிரச்சினையையோ தேர்தல் பிரச் சாரமாகக் கொண்டவர்கள் அல்ல என்பது நமதபிப்பிராயம்.\nஅன்றியும், வருணாசிரமக்காரர் இந்திய சட்டசபை யில் பார்ப்பனரல்லாதாருக்கோ சீர்திருத்தக்காரருக்கோ, காங்கிரசுக் காரரை விட அதிகமான கெடுதி ஒன்றும் செய்து விடமுடியாது.\nஏனென்றால் காங்கிரசுக்காரர் சமுக சீர்திருத்த சம்பந்தமான எவ்வித மசோதாவையும் கொண்டு வருவதில்லை என்றும், வேறு யாராவது கொண்டு வந்தாலும் அதை ஆதரிப்பதில்லை என்றும், எதிர்ப்பதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் வருணாசிரமக்காரர்கள் இந்திய சட்ட சபையில் என்ன கெடுதி செய்துவிட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.\nஅன்றியும் கொல்லங்கோடு ராஜா, ராஜா பகதூர், கிருஷ்ணமாச்சாரி முதலியவர்கள் தோழர் சண்முகத்தை ஆதரிப்பதாகவே ஜஸ்டிஸ் கட்சியிடம் தங்களுக்கு விரோதமோ துவேஷமோ இல்லையென்றும் வெளிப்படை யாகச் சொல்லி இருப்பதுடன் சில சமயங்களில் சர். சண்முகத்தை ஆதரித்தும் இருக்கிறார்கள்.\nவருணாசிரமம், சீர்திருத்தம் என்பவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான அபிப்பிராயமானாலும் இதில் வஞ்சம், சூது, சதி, மோட்சம், பித்தலாட்டம், ஏமாற்றம் நாணயக் குறைவு ஏதும் இல்லை என்றே கருதுகிறோம்.\nஆனால் காங்கிரசின் போர்வை போர்த்த பார்ப்பனர்களே இவை சகலத்தையும் அஸ்திவாரமாக வைத்தே ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைப்பது, பார்ப்பனரல்லாதார் இயக் கத்தை ஒழிப்பது, சர். சண்முகத்தைக் கவிழ்ப்பது என்கின்ற பிரச்சினையை வைத்து வேலை செய்திருக்கிறார்களாம். இந்த நிலையில் அறிவுள்ள ஒருவன் காங்கிரசை ஆதரிப்பதா எப்படியாவது காங்கிரசை எதிர்ப்பதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களை வேண்டிக் கொள்ளு கின்றோம்.\nகாங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் பேசிய பேச்சில் இருந்தே நாம் கூறுவது சரி என்று நன்றாய் விளங்கி இருக்கலாம். தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச் சாரியார், டாக்டர். ராஜன் அய்யங்கார் ஆகியவர்கள் தாங்கள் வெற்றி பெற்றதன் மூலம் ஜஸ்டிஸ் கட்சி 500 கஜ ஆழத்தில் வெட்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக வும், வகுப்பு வாதம் என்னும் பார்ப்பனர் - பார்ப்பனரல் லாதார் என்னும் விஷயம் அடியோடு ஒழிந்துவிட்டது என்றும் பேசி மகிழ்ந்து இருக்கிறார்கள்.\nசுயமரியாதைக்காரர்கள் தாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் எவ்வித சம்பந்தமும் வைத்துக் கொண் டிருக்கவில்லை என்றோ அல்லது தங்களுக்கு இப்போது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயமே இல்லை என்றோ சொல்லிக் கொள்ளுவதானால் அவர்கள் தங்களைப் பொருத்தவரை எலக்ஷனில் கலந்து கொள்ளாதிருந்தது ஞாயம் என்று கருதிக் கொள்ளலாம்.\nமற்றபடி சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் காங்கிரசுக்கு எதிராக இருந்ததோ, அல்லது காங்கி ரசுக்கு எதிராக இருந்தவர்களை ஆதரித்தோ ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்ததோ எவ்விதத்திலும் தப்பிதம் என்று சொல்லிவிட முடியாது.\nஆகவே சுயமரியாதைக்காரர்கள் எலக்ஷனில் நடந்து கொண்டது எலக்ஷனில் நின்ற ஒவ்வொரு கட்சிக்காரரும் அவரவர்கள் என்ன பிரச்சினையின் மீது எலக்ஷன் பிரச்சாரம் செய்தார்களோ அந்தப் பிரச்சினையைப் பொருத்ததே ஒழிய மற்றபடி வேறு விதமான காரியங்களைக் குறித்து அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசென்னை சட்டசபைக்கு சாமி வெங்கடாசலம் செட்டியார் அவர்களால் காலி செய்த ஸ்தாபனமானது பூர்த்தி செய்யப் படுவதற்கு காங்கிரசுக்காரர்கள் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் வெற்றியைப் பார்த்த பிறகு அதற்கும் பார்ப்பனர்களாகவே பார்த்து நிறுத்த முயற்சித்து வருகிறார்கள். தோழர் லட்சுமிபதி அம்மாள் அவர்கள் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டது.\nபிறகு தோழர் டி. பிரகாசம் பந்துலு அவர்கள் பெயர் பிரஸ்தாபிக்கப்படுகிறது. அவர்கள் பெயர் ஓட்டர் லிஸ்டில் காணப்பட்டவில்லை என்றும் சொல்லிக்கொள்ளப்படுகிறது என்றாலும் மறுபடியும் ஒரு அரைப் பார்ப்பனரையாவது அந்தத் ஸ்தாபனத்துக்குப் போடப் பார்க்கின்றார்களே ஒழிய தோழர் கத்தே ரங்கய்ய நாயுடு அவர்கள் காங்கிரசுக்காக என்று எவ்வளவோ உழைத்து வந்தும் அவர் பார்ப்பன ரல்லாதாராய் இருப்பதால் அவர் பெயரை பிரஸ்தாபிப் பாரையே காணோம். அவர் எந்தக் காரணத்தினால் பிடித்தமில்லை. ஆனால் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாரை யாவது போடலாம்.\nஆகவே இந்தச் சந்தர்ப்பத்திலேயே எவ்வளவு பார்ப்பனர்களைப் புகுத்திக்கொள்ள முடியுமோ அவ்வளவு பெயர்களையும் புகுத்திக்கொள்ள முடிவு செய்து தோழர் டாக்டர் மல்லப்பா அவர்களை நமது பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதியில் நிறுத்த தீர்மானித்து இருக்கிறார்கள். இதற்குப் பாட்னாவில் இருந்து உத்திரவு வந்ததுபோல் வேஷம் போட்டு மக்களை ஏமாற்ற பார்லிமெண்டரி போர்ட் தீர்மானம் செய்து விட்டது என்று தந்தி அடித்து விட்டார்கள்.\nஆகவே, காங்கிரசின் வெற்றி பார்ப்பனர் வெற்றி என்பதும் காங்கிரஸ் தேர்தல் பார்ப்பனர் தேர்தல் என்பதும் காங்கிரஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்பதும் பார்ப்பனர் கட்சி, அல்லாதார் கட்சி என்பதுதான் என்பதும் இதிலிருந்தாவது பார்ப்பனரல்லாத புல்லுருவிகள் உணர்வார்கள்.\nதமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் முன்னேறுவதற்கு இயற்கையான தடை எதுவும் இல்லை. தமிழர்கள் வாழும் நாடு எல்லா நல்வளங்களையும் கொண்ட நாடாகும். தமிழர் களின் மொழி தமிழர் அல்லாதவர்களுடைய மொழிகளை விடச் சிறந்த மொழியாகும். தமிழர்களின் இயற்கை அறிவுத்திறன் தமிழரல்லாத மற்ற மக்கள் பல்லோரையும் விட வளர்ச்சிக்கேற்ற நல்ல அறிவுத் திறன் ஆகும். ஆனால், உலகில் தமிழன் கீழ் மகனாகவும் அறிவாராய்ச்சி அற்ற மூடநம்பிக்கையுடைய காட்டுமிராண்டியாகவும் இருந்து வருகின்றான் -- தந்தை பெரியார்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nகடல் நுண்ணுயிரி தயாரிக்கும் இயற்கை பிளாஸ்டிக்\nதிரை வேண்டாம் - சுவரே போதும்\nகாட்சியோடு வாசம் காட்டும் மெய்நிகர் தொழில்நுட்பம்\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-16T17:27:11Z", "digest": "sha1:OFLRWRRWQJ6OB3CQTBHM44UMI7UELZ62", "length": 8032, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "சனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம் முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "சனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம் முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது\nபுதன், அக்டோபர் 7, 2009\nசனிக்கோளைச் சுற்றியுள்ள புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வளையத்தின் மாதிரி வரைபடம்\nசனிக்கோளைச் சுற்றியுள்ள இதுவரை ஒரு போதும் அவதானிக்கப்படாத மிகப் பெரிய வளையம் நாசாவின் \"ஸ்பிட்சர்' விண்வெளி தொலைக்காட்டி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான தகவல்கள் \"நேச்சர்' இதழில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.\nசனிக்கோளின் ஏனைய வளையங்களில் இருந்து 27 பாகை சரிவில் பனிக்கட்டி மற்றும் தூசுகளை உள்ளடக்கிய இந்த வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சனியின் நிலவான ஃபீபியில் (Phoebe) இருந்து பனிக்கட்டிகளையும் தூசையும் பெறுவதாகக் கருதப்படுகிறது. 316 பாகை பரனைட் அளவான தாழ்ந்த வெப்பநிலையிலுள்ள இந்த வளையமானது வெப்பக் கதிர்ப்பில் பிரகாசிக்கக் கூடியதாகும்.\nஎனினும் இந்த வளையம் இதுவரை எவராலும் அவதானிக்கப்படாமல் இருந்ததாக நாசாவின் ஆய்வுகூட பேச்சாளர் விட்னி கிளேவின் தெரிவித்தார். இந்த புதிய வளையமானது சனிக்கோளில் இருந்து 3.7 மில்லியன் மைல் தொலைவில் 7.4 மில்லியன் மைல் தொலைவிற்கு விரிவுபட்டதாக காணப்படுகிறது.\nஇந்த வளையம் ஒரு பில்லியன் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவில் பெரியதாகும். மேற்படி வளையம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சனியைச் சுற்றி \"ஏ' முதல் \"ஈ' வரை பெயர் சூட்டப்பட்டுள்ள 7 பிரதான வளையங்களும் அநேக மங்கிய வளையங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.\n\"ஸ்பிட்சர்' விண்வெளி தொலைக் காட்டியை கொண்டுள்ள விண்கலமானது பூமியிலிருந்து 66 மில்லியன் தொலைவில் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n\"சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள பாரிய வளையம் முதல் தடவையாக அவதானிப்பு\". லங்காசிறீ, அக்டோபர் 7, 2009\nஇப்பக்கம் கடைசியாக 12 டிசம்பர் 2012, 21:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08155240/Nellai-Tirumandala-schoolsFor-newly-appointed-teachersTo.vpf", "date_download": "2019-01-16T17:00:58Z", "digest": "sha1:VS4YRY2EOSG5XTNJH2FWR4YF7RCJUH4S", "length": 15524, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nellai Tirumandala schools For newly appointed teachers To give approval || நெல்லை திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nநெல்லை திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் + \"||\" + Nellai Tirumandala schools For newly appointed teachers To give approval\nநெல்லை திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்\nநெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் திருமண்டல நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 15:52 PM\nநெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் திருமண்டல நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.\nநெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேற்று நெல்லை திருமண்டல லே செயலாளர் வேதநாயகம் மற்றும் நிர்வாகத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nநெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகத்தில் 74 நடுநிலைப்பள்ளிகளும், 249 தொடக்கப்பள்ளிகளும் அரசு அங்கீகாரம் பெற்று அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. எங்கள் பள்ளிகள் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளிக்கூடங்களில் ஓய்வு பெற்ற காலியிடங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்தோம். ஆனால் அதற்கு அரசு இதுநாள் வரை ஒப்புதல் வழங்கவில்லை.\nஎங்கள் நிர்வாகம் பொறுப்பேற்ற உடன் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அப்போது அதிகாரிகள் பணி நிரவல் முடிந்தவுடன் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை. அதன்பின்னர் 2017-ம் ஆண்டுக்குரிய உபரி ஆசிரியர் பட்டியல் வழங்கப்பட்டது. இப்பட்டியலுக்கு பணி நிரவல் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.\nமேலும் இந்த பட்டியலுக்கு ஒப்புதல் வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. ஆகவே எங்களது நிர்வாகத்தில் தகுதியுள்ள பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு கடந்த மே மாதம் 25-ந் தேதி வழங்கப்பட்ட உபரி ஆசிரியர் பட்டியல் அடிப்படையிலான பணிநிரவல் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்க ஆவன செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருமண்டல தலைவர் பில்லி, குருத்துவ செயலாளர் பீட்டர் தேவதாஸ், மேலாண்மை கமிட்டி தலைவர் விஜிலா சத்யானந்த் எம்.பி., ஆரம்ப நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஆபிரகாம், சபை மன்ற தலைவர்கள், சாராள் தக்கர் கல்லூரி தாளாளர் சாம்சன் பால்ராஜ், கல்வி நிலவரக்குழு செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், திருமண்டல வழக்கறிஞர் காமராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ஜோதிராஜ், டயோசீசன் புத்தக கிளை கண்காணிப்பாளர் ஜீவக்குமார், திருமண்டல அச்சக கண்காணிப்பாளர் ராஜா தனசிங், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் காபிரியேல் தேவா, உக்கிரன்கோட்டை பள்ளி தாளாளர் பீட்டர் ஜான், பெருமன்ற உறுப்பினர் ஏ.சி.டி.ராஜன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, தமிழ்நாடு கல்வி மானியக்குழு உறுப்பினர் காபிரியேல் ஜெபராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் திருமண்டல சபை குருவானவர்கள் பலர் உடன் இருந்தனர்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\n5. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/07/17200529/If-the-lamp-is-loaded-the-couple-can-join.vpf", "date_download": "2019-01-16T17:05:34Z", "digest": "sha1:35B5K3KP3NSG5HH5WWWGCER3VB5ZPWE2", "length": 3308, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "தீபம் ஏற்றினால் ஜோடி சேரலாம்||If the lamp is loaded, the couple can join -DailyThanthi", "raw_content": "\nதீபம் ஏற்றினால் ஜோடி சேரலாம்\nராகு–கேதுக்களுக்கு நடுவில் கிரகங்கள் சிக்கியிருந்தால் கால சர்ப்ப தோ‌ஷமாகும்.\nராகு–கேதுக்களுக்கு நடுவில் கிரகங்கள் சிக்கியிருந்தால் கால சர்ப்ப தோ‌ஷமாகும். சர்ப்ப தோ‌ஷத்தின் பிடியில் சிக்கியிருந்தால் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி திருமணத் தடைகள் அதிகம் ஏற்படும். அவர்கள் ராகு காலத்தில் துர்க்கை வழிபாட்டையும், அதோடு இணைந்து கேதுவிற்கு விநாயகர் வழிபாட்டையும் முறைப்படி மேற்கொண்டு வரவேண்டும். ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி சேரும் வாய்ப்பு கண்டிப்பாக உருவாகும். சர்ப்ப தோ‌ஷ நிவர்த்தி ஸ்தலங் களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று சர்ப்ப சாந்திப் பரிகாரங் களைச் செய்தால் தடைகள் விலகும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2092582", "date_download": "2019-01-16T17:19:56Z", "digest": "sha1:2BMQCGVNGKY3K2OVIKN7D2B645CFPSOJ", "length": 22163, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "| பழவேற்காட்டில் கடற்கரை மணல் கொள்ளை அட்டூழியம்! கடத்தல்காரர்கள், 'கவனிப்பால்' அதிகாரிகள் அசட்டை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபழவேற்காட்டில் கடற்கரை மணல் கொள்ளை அட்டூழியம் கடத்தல்காரர்கள், 'கவனிப்பால்' அதிகாரிகள் அசட்டை\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nபொன்னேரி : ஆறு, ஏரிகளை தொடர்ந்து, பழவேற்காடு கடற்கரை மணலும் கடத்தப்படுகிறது. அரசு அதிகாரிகளின் துணையோடு, கடத்தல்காரர்கள் ஈடுபடுவதால், மீனவ கிராமங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் உருவாகி வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு செம்பாசிபள்ளி முதல், காட்டுப்பள்ளி வரையுள்ள, 15 மீனவ கிராமங்கள், வங்க கடல் பகுதியில் அமைந்துள்ளன. கடலுக்கும், மீனவ கிராமங்களுக்கும் இடையே உள்ள கடற்கரை பகுதியில் மணல், ஒரு தடுப்பு அணையாகவும், கடல் நீர் உள்புகாத வகையிலும் இயற்கையாக அமைந்து, மீனவ மக்களை காத்து வருகிறது.\nஇந்நிலையில், பழவேற்காடு முகத்துவாரம், பழைய சாட்டன்குப்பம், காட்டுப்பள்ளி, காளஞ்சி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், மணல் கடத்தப்படுகிறது. பொக்லைன் இயந்திரங்கள் வைத்து தினமும், 50 முதல், 70 டாரஸ் லாரிகளில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, கடற்கரை மணல் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு லாரி மணல் லோடு, 1.50 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nவருவாய் மற்றும் காவல் துறையினரை முறையாக, 'கவனித்து' மணல் கடத்தல்காரர்கள், கடற்கரை பகுதிகளை சூறையாடி வருகின்றனர்.\nதட்டி கேட்கும் கிராம மக்களிடம், 'எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள், ஒன்றும் செய்ய முடியாது. 'கட்டிங்' கொடுத்து விட்டு தான் மணல் அள்ளுகிறோம்' என, கடத்தல்காரர்கள் தெனாவட்டாக பேசுகின்றனர். தற்போது, மாவட்டத்தின் எந்த பகுதியிலும் மணல் குவாரி இல்லாததால், கடல் மணல் கடத்தப்படுகிறது.\nமணல் விற்பனையாளர்கள் கடல் மணலை, ஆற்று மணல் எனக்கூறி, வீடு கட்டுவோரிடம் ஏமாற்றி விற்பனை செய்கின்றனர். சிலர், கடல் மணலுடன் ஆற்று மணலை கலந்து, பெரிய கட்டுமான நிறுவனங்களிடம் தருகின்றனர்.ஆறு, ஏரிகளை தொடர்ந்து, தற்போது கடல் மணலும் கடத்தப்படுவதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nபழவேற்காடு கடற்கரை பகுதிகளில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்காவிட்டால், 'சுனாமி' போன்ற பேரலைகளின் போது, மீனவ கிராமங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். கடற்கரை மணல் கடத்தலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nசட்டவிரோதமான மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மணல் கொள்ளை குறித்து பொதுமக்கள் வாகனங்களின் எண்ணுடன் தகவல் தெரிவித்தால், வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nமாவட்ட கனிம வளத் துறை அதிகாரி\nவரும் கடற்கரை மணலை, கொஞ்சம் வாயில் போட்டு\nபார்க்க வேண்டும். உப்பு கரித்தால் நிச்சயம்\nஅது கடல் மணல். இதை பயன்படுத்தி\nசுவர்கள் கட்டினால், ஈரமாகவே இருக்கும்.\nஇதனால், சிமென்ட் பூச்சுகள் சீக்கிரம்\nசுவர்கள் அரித்து விடும். கட்டடங்களின்\nஉறுதி தன்மையும் கேள்விக்குறி தான்.\nதனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர்,\nகாவல் மற்றும் வருவாய் துறையினருக்கு\nதெரிந்தே, கடற்கரை மணல் கடத்தப்படுகிறது.\nகிராமங்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள\nகடற்கரை மணல் தொடர்ந்து அள்ளப்பட்டால்,\nசுனாமி போன்ற இயற்கை சீற்றங்களின் போது\nபெரிதும் பாதிப்பு ஏற்படும். கடல் நீர் எளிதாக,\nஅசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/04150949/1188876/Honor-7S-India-Price-Specs.vpf", "date_download": "2019-01-16T17:14:30Z", "digest": "sha1:4WKKABALKD54USX44A5WDYD65QA5SNHI", "length": 16766, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் || Honor 7S India Price Specs", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 04, 2018 15:09\nஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honor7S\nஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honor7S\nஹூவாய் துணை பிரான்டான ஹானர் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nமே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல், ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6739 சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், முன்பக்கம் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 7எஸ் மாடலில் ஐ ப்ரோடெக்ஷன் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனில் தரவுகளை படிக்கும் போது டிஸ்ப்ளேவில் நீல நிற ஃபில்ட்டரை சேர்க்கும்.\n- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 TFT ஃபுல் வியூ டிஸ்ப்ளே\n- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்\n- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU\n- 2 ஜிபி ரேம்\n- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF\n- 5 எம்பி முன்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- 4ஜி எல்.டிஇ, வைபை, ப்ளூடூத்\n- 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஇந்தியாவில் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 7எஸ் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஹானர் 7எஸ் மாடலின் முதல் ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 14-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nநாட்ச் டிஸ்ப்ளே, ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nசி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீட்டு தேதி அறிவிப்பு\n48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nஅப்பவே பயனர் விவரங்களை விற்க முயன்ற ஃபேஸ்புக்\nசாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி\n96.6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/08111746/1189900/Reliance-Jio-offers-8GB-Free-Data-on-its-second-anniversary.vpf", "date_download": "2019-01-16T17:11:13Z", "digest": "sha1:ZIHRHNSSB2GHA5DSPZIFU5E5ONI5OHX2", "length": 14910, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "8 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ || Reliance Jio offers 8GB Free Data on its second anniversary", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n8 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபதிவு: செப்டம்பர் 08, 2018 11:17\nரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பயனர்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. #Jio\nரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பயனர்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. #Jio\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது.\nஇந்தியாவில் ஜியோ துவங்கியது முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nஆண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டு உள்ளது. முன்னதாக கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்குவோருக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது.\nஅதன்படி டெய்ரி மில்க் சாக்லேட் கவரை புகைப்படம் எடுத்து மைஜியோ செயலி மூலம் அப்லோடு செய்தால், வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\nஅந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2 ஜிபி டேட்டாவினை தினமும் வழங்க ஜியோ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஜியோ வாடிக்கையாளர்கள் செலபிரேஷன் பேக் பயன்படுத்த முடியும் என்ற வகையில், ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. கூடுதல் டேட்டா மற்றும் அதன் வேலிடிட்டி சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள மைஜியோ ஆப் மற்றும் மை பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nReliance Jio | ரிலையன்ஸ் ஜியோ\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nஅப்பவே பயனர் விவரங்களை விற்க முயன்ற ஃபேஸ்புக்\nசாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி\n96.6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.truetamil.com/today-news/petta-official-teaser-4538.html", "date_download": "2019-01-16T17:42:44Z", "digest": "sha1:2HEHCLKCGUAY52CRKPXYL4GYVRECWKLI", "length": 6354, "nlines": 94, "source_domain": "www.truetamil.com", "title": "ரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர் | TrueTamil.com | Tamil News Portal | Today News in India | Tamilnadu News | Latest Tamil News | Election News | Politics News, Cinema News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome Movie Trailers ரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் “பேட்ட” வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.\n“பேட்ட” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ரஜினி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nடீசரில், ரஜினி இளமை தோற்றத்தில் இரண்டு கெட்-அப்களில் மாஸ் தோற்றத்தில் வருகிறார். மேலும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசரின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nசிலுக்குவார்பட்டி சிங்கம் புரோமோ வீடியோ வெளியீடு\nவெளியானது மெர்க்குரி படத்தின் ட்ரைலர்\nவெளியானது நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/21125", "date_download": "2019-01-16T17:38:52Z", "digest": "sha1:NUIHFFGPSJQ7A4JFOUNCNI7YW465I5CA", "length": 10072, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Kenyah: Uma' Alim மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Kenyah: Uma' Alim\nGRN மொழியின் எண்: 21125\nROD கிளைமொழி குறியீடு: 21125\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kenyah: Uma' Alim\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63788).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63367).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63368).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Kenyah: Uma' Alim இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nC11451 உயிருள்ள வார்த்தைகள் 2 (in Kenyah Group)\nKenyah: Uma' Alim எங்கே பேசப்படுகின்றது\nKenyah: Uma' Alim க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kenyah: Uma' Alim\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2018-08-09/puttalam-other-news/134143/", "date_download": "2019-01-16T17:06:45Z", "digest": "sha1:4MWEDWPQPUJADP2SY5SGPWY4IJHQQAKZ", "length": 10078, "nlines": 77, "source_domain": "puttalamonline.com", "title": "எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே - பி.அமைச்சர் பைசல் காசீம் - Puttalam Online", "raw_content": "\nஎதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே – பி.அமைச்சர் பைசல் காசீம்\nநாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் ஜனநாயக அடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்,சம்பந்தனிடமே இருக்க வேண்டும்.அதைப் பறிக்க நினைப்பது பெரும் ஜனநாயக மீறலாகும்.எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு சம்பந்தனுக்கு இருக்கின்ற அரசியல் உரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்று சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:\nநல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வருகின்றது இந்த மஹிந்த அணி.அவர்களின் சதிகளில் ஒன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் இருக்கின்ற எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க முயற்சிப்பது.\nஇந்த முயற்சி ஜனநாயக மீறலாகும்.நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுள் ஆட்சியில் பங்கெடுக்காத அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும்.\nஅந்த வகையில் ஆறு கட்சிகள் மாத்திரமே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவற்றுள் ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்றும் அரசுக்குள் இருக்கின்றன.ஏனைய மூன்று கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஜேவிபி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகள் எதிர்கட்சிகளாக உள்ளன.\nஅந்தக் கட்சிகளுள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் ,ஜேவிபி 6 ஆசனங்களையும் மற்றும் ஈபிடிபி ஓர் ஆசனத்தையும் கொண்டுள்ளன.நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி அதிக ஆசனங்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்குத்தான் எதிர்கட்சித் தலைவர் பதவி செல்லும்.அதன்படி,கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nமஹிந்த அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அந்தக் கட்சியுடன் சண்டை பிடித்துக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.அது அவர்களின் பிரச்சினை.அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய் அமரட்டும்.அதற்காக அவர்கள் எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கோர முடியாது.\nஅவ்வாறு கோர முடியாது என்று அவர்கள்நன்கு அறிவர்.இருந்தும்,வெறுமனே சிங்கள மக்களைக் குழப்பி தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை விதைத்து அரசியல் இலாபம் அடைவதே மஹிந்த அணியினரின் திட்டம்.\nஎதிர்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு சம்பந்தனுக்கு இருக்கின்ற அரசியல் உரிமை,நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.மஹிந்த அணியினரின் அரசியல் இலாபத்துக்காக இவற்றை நாம் விட்டுக்கொடுக்கமாட்டோம்.-எனத் தெரிவித்துள்ளார்.\nShare the post \"எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே – பி.அமைச்சர் பைசல் காசீம்\"\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு\nமட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nசிறுவனை அடையாளம் காண உதவுங்கள்\nட்ரகன்ஸ் தொடரின் இறுதி போட்டிக்கு யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி\nஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் – சிறப்பு கட்டுரை\nபொங்கல் அழைப்பு – கவிதை\nவிம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7781.html", "date_download": "2019-01-16T15:57:55Z", "digest": "sha1:GVSWE7HVJXO4SRSKNK5E27MRUFMS65ZI", "length": 5253, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் காட்டும் வழி ! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ திருக்குர்ஆன் காட்டும் வழி \nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\n2019 ஜனவரி 27 விழுப்புரத்தில்…\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்தும்\nதலைப்பு : திருக்குர்ஆன் காட்டும் வழி \nதிருக் குர்ஆன்; வசனம் 2:185\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது. – பாகம் 2\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (7/11)\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nஆடம்பர திருமணங்கள் ஓர் பார்வை\npk படத்தை எதிர்க்கும் காவிகள் விஸ்வரூபத்தை ஏன் எதிர்க்கவில்லை\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=26626", "date_download": "2019-01-16T16:12:18Z", "digest": "sha1:JQBTX34MEIAG4IMUMJWWFH7GPQFURXZL", "length": 13900, "nlines": 137, "source_domain": "www.anegun.com", "title": "மீண்டும் விசாரணை; எம்ஏசிசி அலுவலகத்தில் நஜீப் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > அரசியல் > மீண்டும் விசாரணை; எம்ஏசிசி அலுவலகத்தில் நஜீப்\nமீண்டும் விசாரணை; எம்ஏசிசி அலுவலகத்தில் நஜீப்\nமுன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வாக்குமூலம் அளிக்க இன்று மீண்டும் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணை அலுவலகத்திற்கு சென்றார்.\nசரவாக்கில் உள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தி ஈர்ப்பு தகடுகள் பொருத்தும் விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇன்று காலை 9.30 மணியளவில் அந்த அலுவலகத்தின் பின் வாசல் வழியாக டத்தோஸ்ரீ நஜீப் பயணித்த கார் எம்ஏசிசி தலைமையகத்திற்கு சென்றது.\nதேசிய முன்னணி தோல்விக்கு 1எம்டிபிதான் காரணம் -டத்தோஸ்ரீ நஸ்ரி\nடத்தின்ஸ்ரீ ரோஸ்மா மீதான குற்றச்சாட்டுகள்; 99 விழுக்காடு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேவியஸ் மைபிபிபி தலைவர் என்பதை ஆர்.ஓ.எஸ். அங்கீகரித்துள்ளதா சுத்த பொய்\nஎண்ணெய் நிலைய உரிமையாளர்கள் பிரதமருடன் சந்திப்பு\nநடிகர் சங்க பதவியைத் திடீரென ராஜினாமா செய்தார் பொன்வண்ணன்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/cinema.html?start=170", "date_download": "2019-01-16T16:11:10Z", "digest": "sha1:XEHTUZHNBF623FCA4L3ZKHTPNUIHKGRN", "length": 11917, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "சினிமா", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் மம்மூட்டி\nஇந்நேரம் ஆகஸ்ட் 16, 2018\nதிருவனந்தபுரம் (16 ஆக 2018): கேரளாவில் பெருமழை வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் மம்மூட்டி புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.\nமூன்று மொழிகளில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஇந்நேரம் ஆகஸ்ட் 15, 2018\nசென்னை (15 ஆக 2018): பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குகிறார்.\nநடிகை அமலா பால் மருத்துவ மனையில் அனுமதி\nஇந்நேரம் ஆகஸ்ட் 14, 2018\nகொச்சி (14 ஆக 2018): பிரபல நடிகை அமலா பால் காயம் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nஇந்நேரம் ஆகஸ்ட் 12, 2018\nசென்னை (12 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.\nஉச்சக்கட்ட வேதனை - நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான பதிவு\nஇந்நேரம் ஆகஸ்ட் 12, 2018\nமும்பை (12 ஆக 2018): பிறந்தநாள் கொண்டாடும் தனது மகனுக்கு நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான பதிவொன்றை பதிந்துள்ளார்.\nஇளசுகளை கட்டி இழுக்கும் பியார் பிரேமா காதல்\nஇந்நேரம் ஆகஸ்ட் 12, 2018\nகடந்த வெள்ளியன்று வெளியான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய ஒபனிங்கை தந்திருக்கிறது.\nவிஸ்வரூபம் 2 படத்தின் எதிரி யார் என்று தெரியும் - கமல் ஹாசன்\nஇந்நேரம் ஆகஸ்ட் 11, 2018\nசென்னை (11 ஆக 2018): விஸ்வரூபம் 2 படத்தை முடக்க நினைப்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇந்நேரம் ஆகஸ்ட் 10, 2018\nபல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஸ்வரூபம் 1 முதல் பாகம் வெளியானது ஆனால் விஸ்வரூபம் -2 க்கு அப்படி எந்த எதிர்ப்பும் யாரும் காட்டவில்லை என்பதை விட யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nஇந்நேரம் ஆகஸ்ட் 10, 2018\nபிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் பியார் பிரேமா காதல்.\nபிரபல நடிகை கணவரால் சுட்டுக் கொலை\nஇந்நேரம் ஆகஸ்ட் 09, 2018\nநவ்ஷெரா (09 ஆக 2018): பாகிஸ்தான் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 18 / 91\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nசபரிமலை சென்ற பெண் மீது கொடூர தாக்குதல்\nகோடநாடு எஸ்டேடில் எடப்பாடியின் குற்றத்தை நிரூபிக்க தயார் - ஸ்டாலி…\nபொங்கல் ஒரு சாரார் மட்டும் கொண்டாடும் பண்டிகையா\nமல்டி லெவல் மார்கெட்டிங் மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nவெளியே சொல்லிடாதீங்க - பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் வேண்ட…\nபணம் வந்த கதை பகுதி - 2 அய்யாவு போட்ட மாஸ்டர் பிளான்\nகாங்கிரஸ் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பாய்ச்சல்\nகஸ்டம்ஸ் அதிகாரிகளை பதற வைத்த இரண்டு பெண்கள்\nபாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம்\nஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - 12 பேர் காயம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்\nஅந்த வீடியோவுக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அமைச்சர்\nஇனி மோடிக்கு உறக்கம் இல்லை - மாயாவதி, அகிலேஷ் கூட்டணி அறிவி…\n - அப்பட்டமான பொய் பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/relax/16902-thiruvallur-bank-robbery.html", "date_download": "2019-01-16T16:10:03Z", "digest": "sha1:M6DJ3GJHVKXST2LX363IPMKY6ZHJIXLL", "length": 8961, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை!", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nவங்கியில் அடகு வைக்கப் பட்டுள்ள நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\n« BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nஅதிரவைத்த வீடியோ - பரிதவிக்கும் எடப்பாடி\nதொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் அபாயம்\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇந்தியாவை காப்பாற்ற ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் உதவ வேண்டும்…\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண…\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nபாஜகவின் கண்ணாமூச்சி - டிராமா போடும் சிவசேனா\nமக்கா மதீனா நூலகங்களில் தமிழ் புத்தகங்களை இடம் பெறச் செய்த ஹாஜாகன…\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த ச…\nசினிமா பார்க்க காசு கொடுக்காததால் அப்பா மீது தீ வைத்த மகன்\nஸ்டேட் பேங்கில் நெட் பேங்க் வசதியை உபயோகிக்கிறீர்களா\nவிடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்…\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nஅந்த வீடியோவுக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அமைச்சர்\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/world/tag/Died.html?start=30", "date_download": "2019-01-16T16:04:50Z", "digest": "sha1:5NSUNK6VN7M3ZM2MSZZ6TPIKG7YMIQUV", "length": 9283, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி மரணம் - பதற வைக்கும் வீடியோ\nகோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலி - பதற வைக்கும் சம்பவம்\nகோவை (12 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரஜினி பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்\nசென்னை (01 ஜூலை 2018): ரஜினியை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nவிஜய் டிவி ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் திடீர் மரணம்\nசென்னை (11 மே 2018): விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளரான ஹரி என்பவர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.\nபக்கம் 7 / 11\nநாகை அருகே செயல் பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சீ…\nசபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த அதிர்ச்சி மெயில்\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற…\nஅதிரவைத்த வீடியோ - பரிதவிக்கும் எடப்பாடி\nஅந்த நடிகரோட விரைவில் நடக்கும் - கீர்த்தி சுரேஷ் அதிரடி தகவல்\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த ச…\nபாஜகவின் கண்ணாமூச்சி - டிராமா போடும் சிவசேனா\nகாங்கிரஸ் கட்சி இளம் பெண்ணை கொன்று புதைத்த பாஜக தலைவர்\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nபாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம்\nபஹ்ரைன் வழியாக பயணம் மேற்கொள்ளும் ட்ரான்சிட் பயணிகளுக்கு மகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=403", "date_download": "2019-01-16T16:04:43Z", "digest": "sha1:GUPIW7TVBTRJDYJNHQAGQQCRAXISBOEB", "length": 3374, "nlines": 113, "source_domain": "www.tcsong.com", "title": "நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநாளைய தினத்தைக் குறித்து பயமில்லை\nநாளைய தினத்தைக் குறித்து பயமில்லை\nநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்\nஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்\nஅவரே எனது வாழ்வின் பெலனானார்-2\nயாருக்கும் அஞ்சிடேன் அல்லேலூயா -2\nகன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் -2\nகலக்கம் எனக்கில்லை அல்லேலூயா -2\nதகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்\nகர்த்தர் சேர்த்துக் கொள்வார் -2\nகர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=601", "date_download": "2019-01-16T17:02:38Z", "digest": "sha1:52SAVMDK2G3TF3MQSA5B24JYTR2HTU2W", "length": 4365, "nlines": 125, "source_domain": "www.tcsong.com", "title": "கிருபையால் நிலை நிற்கின்றோம் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை)\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2\nகிருபையால் நிலை நிற்கின்றோம் – 2\nபேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை\nபெரியவனாக்கியதும் உங்க கிருபை – 2\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை)\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2\nகிருபையால் நிலை நிற்கின்றோம் – 2\nநீதிமானாய் மாற்றியதும் உங்க கிருபை\nநித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை – 2\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை)\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2\nகிருபையால் நிலை நிற்கின்றோம் – 2\nகட்டுகளை நீக்கியது உங்க கிருபை – என்\nகாயங்களை கட்டியதும் உங்க கிருபை\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை)\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2\nகிருபையால் நிலை நிற்கின்றோம் – 2\nவல்லமையை அளித்தது உங்க கிருபை – எனக்கு\nவரங்களை கொடுத்ததும் உங்க கிருபை -2\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை)\nகிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2\nகிருபையை கொண்டாடுகிறோம் – தேவ\nகிருபையை கொண்டாடுகிறோம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=993", "date_download": "2019-01-16T17:07:24Z", "digest": "sha1:2ZVX2P4W6WFJI3GSFYLBPUQGIOT77G4N", "length": 27033, "nlines": 391, "source_domain": "kalaththil.com", "title": "வடகிழக்கு இணைந்த தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை மக்களின் வேணாபாவை சுமந்து நாம் பயணிக்கிறோம்! | We-are-carrying-the-wishes-of-the-people-of-the-homeland-and-the-right-to-self-determination", "raw_content": "\nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு - சிங்கள பௌத்த பேரினவாதம்\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nஎமது இனத்தின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணும் ஒரு அரசியல் வடிவமே தைப்பொங்கல்\nதமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் போராட்டம்\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nவடகிழக்கு இணைந்த தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை மக்களின் வேணாபாவை சுமந்து நாம் பயணிக்கிறோம்\nவடகிழக்கு இணைந்த தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை மக்களின் வேணாபாவை சுமந்து நாம் பயணிக்கிறோம்\nமட்டு கோறளைப்பற்று பிரதேசசபை குணராசா குணசேகரன் கன்னியுரை\nதமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் தம் உயிரை துச்சமென மதித்து தன் உயிரினை ஈத்த என் உயிருக்கும் மேலான மாவீரர் தமிழ்ச் செல்வங்களுக்கு எனது இரு கரங்களையும் கூப்பி வணங்குகின்றேன்.\nகௌரவ தவிசாளர் அவர்களுக்கும் சக உறுப்பினர்களுக்கும் பிரதேசசபை செயலாளர் அவர்களுக்கும் பிரதேசசபை ஊழியர்களுக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். நீண்ட இடைவேளைக்குப்பின் கிராம மட்டங்களிலும் நகர மட்டங்களிலும் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருக்கான தேர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியூடாக போட்டியிட்டு பதினொராம் வட்டாரத்தில் வெற்றி ஈட்டினேன்.\nமேலும் எமது கட்சியானது 2009 மே மாதம் 18 வரை தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினால் இனப் பிரச்சினைக்கு தீர்வென பேச்சு வார்த்தை மேசையில் வலியுறுத்தப்பட்டு வந்த கொள்கைகளான வடகிழக்கு இணைந்த தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை தமிழ்த தேசியம் அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்பட்ட மக்களின் வேணாபாவை சுமந்து செல்லும் தூய்மையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் மிக்க அரசியல் இயக்கமான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பெரு மதிப்புக்குரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வழி காட்டலில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தமையால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nமேலும் எமது கோறளைப்பற்று பிரதேசசபை எல்லைக்குள் உற்பட்ட கிரான் சுற்று வட்டம் கும்புறுமூலை சுற்று வட்டம் செற்றடி சுற்று வட்டம் ஆகிய மூன்று சுற்று வட்டங்களுக்கும் தமிழர்கள் அடையாளங்கள் அழிந்து வருவதால் அதனை தமிழர்கள் மரபை நிலைநிறுத்துமாறு அன்னை பூபதி தியாக திலீபன் ஜோசப்பரராசசிங்கம் ஐயா இவர்களின் சிலைகளை சுற்று வட்டத்தில் தமிழர்களின் அடையாளமாக நிறுத்த வேணும் என்று தவிசாளரிடம் முன் வைத்தேன்.\nமேலும் எமது கிராமங்களில் மணல் ஒழுங்கைகள் அதிகமாக காணப்படுகின்றது வீதி விளக்குகளும் எமது வட்டாரத்திற்கு தேவைப்படுகிறது என்று தவிசாளரிடம் கேட்டுக்கொண்டேன் மேலும் எமக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறுகின்றேன்.\nஐந்து பிள்ளைகளும் தாயும் கணவரு�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழத் தேசி மாவீரர் நாளுக்கு�\nதிருமலை மாவட்ட அரசியல் துறை பொற\nயாழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nவிடுதலைப் புலிகளும் மத சுதந்தி�\nவிடுதலைப் புலிகளும் மத சுதந்தி�\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியான\nநாம் தமிழர் கட்சி நிர்வாகி தலை�\nபுலைமைப் பரிசில் பரீட்சையில் ச�\nபுல‍ைமைப் பரிசில் பரீட்சையில் �\nதியாகதீபம் திலீபனின் 31 ஆவது ஆண்�\nஎங்கள் பூர்வீக காணிகளுக்குள் எ�\nநல்லூரிலுள்ள தியாகி திலீபன் தூ�\nவவுனியாவில் தமிழ் அரசியல் கைதி�\nமன்னார் மாவட்டத்தில் உள்ள மனித\nதியாகதீப திலீபன் அண்ணனின் 31வது �\n30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட ப�\nதமிழர்கள் மீதான படையினரின் பால�\nவிடுதலை புலிகளை பயங்கரவாத அமைப�\nதியாக தீபம் தீலிபன் நினைவேந்தல�\nமிதிவெடி விபத்தில் சிக்கிய வவு�\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மட்�\nமட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஷ\nமன்னார் புதைகுழி பக்கம் செல்ல ஊ\nவிடுதலைப் பாடல் தந்த பிரபல இசைக\nமன்னார் மனித புதைகுழி அவலம் - தா�\nமன்னார் புதைகுழி இறுதி யுத்தத்�\nமக்களுக்காக களத்தில் இறங்கி என�\nதென்தமிழீழ வீரர் நிமலாகரன் நிஷ�\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத�\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2018 பட�\nஒப்பரேசன் லிபரேசன் படுகொலைகள் �\nவடக்கில் உரிமையை கேட்டால் தெற்�\nவடகிழக்கு இணைந்த தாயகம் தேசியம�\nஎம்தேசிய உணர்வை வெளிக்காட்ட கி�\nநல்லூரில் உள்ள கிட்டு பூங்காவி�\nதென் தமிழீழத்தில் 12ஆம் நூற்றாண�\nஅடிப்படை வசதிகள் இன்றி பல வருடங\nயாழில் நடைபெற்ற அன்னை பூபதியின�\nயாழ். பல்கலைக்கழகத்தில் தியாக த\nதியாகி அன்னை பூபதியின் நினைவிட�\nமுல்லைத்தீவில் நடைபெற்ற அன்னை �\nஅன்னை பூபதியின் நினைவிடம் அருக�\nவிழாக் கோலம் பூண்டுள்ள மட்டுவி�\nதென் தமிழீழம் ,மட்டக்களப்பு மாவ\nயாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் �\nவட தமிழீழம், மன்னார் நகரில் காண�\nமுள்ளியவளை - மாமூலையில் இலங்கை �\nதமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி �\nமட்டுநகர் முன்றலில் அதிகளவான ம�\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விட\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nஜெனீவாவில் இருந்து சட்ட ஆலோசகர�\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nவவுனியா வடக்கு ஒலுமடு பாலமோட்ட�\nஅனைத்துலக “பேசு தமிழா பேசு”\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவ�\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வே�\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்�\nமக்கள் பணிக்காக வாழ்ந்த மாமனித�\nதமிழீழத்தில் நினைவு கூரப்பட்ட �\nவெல்லாவெளி பிரதேச செயலகத்தில் �\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிம�\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்ற\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிம�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்ற\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிம�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்ற\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிம�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2018/10/Mahabharatha-Santi-Parva-Section-315.html", "date_download": "2019-01-16T17:13:17Z", "digest": "sha1:WKA5KA4U3QOQO366RGI6T47ZYTUUNOVF", "length": 30063, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "குணமும் கதியும்! - சாந்திபர்வம் பகுதி – 315 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 315\nபதிவின் சுருக்கம் : குணங்களும், வினைகளும் அடையும் கதிகளைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...\nயாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, \"ஓ மனிதர்களில் முதன்மையானவனே, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) இந்த மூன்றும் பிரகிருதியின் குணங்களாகும். இவை அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுடனும் தொடர்புடையவையாகவும், அவற்றை எப்போதும் உள்ளீர்ப்பவையாகவும் இருக்கின்றன.(1) யோக குணங்கள் ஆறைக் கொண்ட புலப்படாத {அவ்யக்தமான} புருஷன் (இந்த முக்குணங்களைத் தழுவுவதன் மூலம்) நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான வடிவங்களாகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறான்.(2) அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்கள் சத்வ குணம் அண்டத்தில் உயர்ந்த இடத்திற்கும், ரஜஸ் நடுநிலைக்கும், தமஸ் இழிந்த இடத்திற்கும் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.(3) கலப்பில்லாத அறத்தின் துணையின் மூலம் ஒருவன் (தேவர்களுக்குரிய) உயர்ந்த கதியை அடைகிறான். பாவத்துடன் கலந்த அறத்தின் மூலம் ஒருவன் மனித நிலையை அடைகிறான். அதே வேளையில் கலப்பில்லாத பாவத்தின் மூலம் (விலங்காகவோ, தாவரம் முதலியவையாகியோ) ஒருவன் இழிந்த கதியை அடைகிறான்.(4)\n மன்னா {தேவராதனா}, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கலவைகளைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக.(5) சிலவேளைகளில் ரஜஸானது சத்வத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. தமஸ் ரஜஸுடன் இருக்கிறது. தமஸுடன் சத்வமும் காணப்படுகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் சம அளவில் கலந்திருப்பதும் காணப்படுகிறது. அவை புலப்படாதவளாக, அல்லது பிரகிருதியாக அமைகின்றன.(6) புலப்படாதவன் (அவ்யக்தமான புருஷன்) சத்வத்துடன் சேரும்போது அவன் தேவர்களின் உலகங்களை அடைகிறான். சத்வம் மற்றும் ரஜஸ் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்போது, அவன் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பெடுக்கிறான்.(7) ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, அவன் இடைநிலை உயிரினங்களில் பிறப்பெடுக்கிறான். மூன்று குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என அனைத்தையும் கொண்டிருப்பவன், மனிதன் என்ற நிலையை அடைவான்.(8)\nஅறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டையும் கடந்த உயர் ஆன்ம மனிதர்கள், நித்தியமானதும், மாற்றமில்லாததும், சிதைவற்றதும், அழிவற்றதுமான இடத்தை {கதியாக} அடைகிறார்கள்.(9) ஞானிகள், மிக மேன்மையான பிறவிகளை அடைந்து, களங்கமற்றதும், சிதைவற்றதும், புலன்களின் அறிவுக்கு எட்டியதைக் கடந்ததும், அறியாமையில் இருந்து விடுபட்டதும், பிறப்பு இறப்புக்கு மேலானதும், அனைத்து வகை இருளையும் விலக்கும் முழு ஒளி உள்ளதுமான இடத்தை {கதியாக} அடைகின்றனர்.(10) புலப்படாதவளில் {பிரகிருதியில்} வசிக்கும் பரமனின் (புருஷனின்) இயல்பைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். நான் உனக்குச் சொல்கிறேன். ஓ மன்னா, கேட்பாயாக. பிரகிருதியில் வசிக்கும்போது, பிரகிருதியின் இயல்பை ஏற்காமல் தன்னியல்பிலேயே அவன் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.(11) ஓ மன்னா, கேட்பாயாக. பிரகிருதியில் வசிக்கும்போது, பிரகிருதியின் இயல்பை ஏற்காமல் தன்னியல்பிலேயே அவன் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.(11) ஓ மன்னா, பிரகிருதியானவள் அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருக்கிறாள். புருஷனால் தலைமை தாங்கப்படும்போது மட்டுமே, அவளால் படைக்கவும், அழிக்கவும் முடியும்\" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(12)\n பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இருவரும் தொடக்கமும், முடிவும் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வடிவமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டும் சிதைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(13) அவர்கள் இருவரும் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ முனிவர்களில் முதன்மையானவரே, அவர்களில் ஒருவர் அசைவற்றவள் {உயிரற்றவள்}, புத்தியற்றவள் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார் முனிவர்களில் முதன்மையானவரே, அவர்களில் ஒருவர் அசைவற்றவள் {உயிரற்றவள்}, புத்தியற்றவள் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார் மேலும் மற்றொருவர் அசைவுள்ளவன் {உயிருள்ளவன்}, புத்தியுள்ளவன் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார் மேலும் மற்றொருவர் அசைவுள்ளவன் {உயிருள்ளவன்}, புத்தியுள்ளவன் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார் மேலும் பின்னவன் ஏன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான் மேலும் பின்னவன் ஏன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான்(14) ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, விடுதலையறம் {மோக்ஷதர்மம்} குறித்து முற்றும் அறிந்தவர் நீர். அந்த விடுதலை அறத்தை உம்மிடமிருந்து நான் முற்றாக அறிய விரும்புகிறேன்.(15)\nபுருஷனின் இருப்பு, அவனது ஒருமை, பிரகிருதியில் இருந்து தனிப்பட்டிருக்கும் அவனது தன்மை, உடலுடன் தொடர்புடைய தேவர்கள்,(16) உடல்படைத்த உயிரினங்கள் இறந்ததும் செல்லும் இடம், காலப்போக்கில் அவை இறுதியாகச் சென்றடையக்கூடிய இடம் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக.(17) சாங்கிய அமைப்பிலும், யோக அமைப்பிலும் விளக்கப்படும் ஞானத்தைத் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக. ஓ மனிதர்களில் சிறந்தவரே, மரணம் குறித்த முன்னெச்சரிக்கை குறியீடுகளைக் குறித்தும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியங்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல நீர் நன்குஅறிந்திருக்கிறீர்\" என்று கேட்டான் {ஜனக குல மன்னன் தேவராதன்}.(18)\nசாந்திபர்வம் பகுதி – 315ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், தேவராதன், பீஷ்மர், மோக்ஷதர்மம், யாஜ்ஞவல்கியர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/directors-waiting-for-ajith-call-sheet/", "date_download": "2019-01-16T17:23:08Z", "digest": "sha1:JPQZSTLNMZQZSO2LIXEELSDZULJESLRA", "length": 8215, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அஜித்தின் அடுத்த பட கால் ஷிட்டுக்காக போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் யார் தெரியுமா ? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அஜித்தின் அடுத்த பட கால் ஷிட்டுக்காக போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் யார் தெரியுமா \nஅஜித்தின் அடுத்த பட கால் ஷிட்டுக்காக போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் யார் தெரியுமா \nஅஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் விவேகம் . இதில் அஜித் தனது உழைப்பை அதிகமாகவே போட்டு இருந்தார் .\nஆனால் எதிர் பார்த்த ரிசல்ட் வராததால் அஜித் மற்றும் படக்குழு சற்று அப்செட் தான் . பிறகு தன் குடும்பத்துடன் லண்டன் பறந்து ஓய்வு எடுத்து வருவதாக ஒரு செய்தி வெளிவந்தது.\nஇல்லை, அஜித் தற்போது சென்னையில் தான் ஓய்வெடுத்து வருகின்றார் என்றும் சில செய்திகள் உலா வருகின்றது. எது உண்மை என்று தெரியவில்லை.\nஇந்த ஓய்விர்கு பின் அடுத்த படத்திற்கான கதைகளை கேட்க திட்டமிட்டுள்ளாராம்.\nஇங்கு மூன்று இயக்குனர்கள் அவருக்கு கதை சொல்ல வெய்டிங். அவர்கள் கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், சிவா இதில் அஜித் யாரை தேர்ந்தெடுக்கின்றாரோ, அவர்கள் தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர், டிசம்பர் மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleஎன்னடா இது ரோபோ சங்கருக்கு வந்த சோதனை – பேக் ஐ.டியால் வந்த விபரீதம் \nNext articleபடம் பார்த்த பின் விஜய் என்ன கூறினார் மெர்சல், தெரி, விவேகம் Editor ரூபன் \nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமுதன் முறையாக வருங்கால மனைவியுடன் ஜோடியாக புகைப்படம் எடுத்து வெளியிட்ட விஷால்.\nகணவன் பரிசளித்த பிகினி உடை. அதை அணிந்து போஸ் கொடுத்த நடிகை. அதை அணிந்து போஸ் கொடுத்த நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/news/30320-m2m-mobile-numbers-will-have-13-digits-from-july-1.html", "date_download": "2019-01-16T17:34:01Z", "digest": "sha1:BSVWIK4OHJGCRAJQFI35K6JS4VVQROW4", "length": 8840, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "13 இலக்க மொபைல் எண்: இருக்கு ஆனா இல்லை! | M2M Mobile Numbers Will Have 13 Digits From July 1", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n13 இலக்க மொபைல் எண்: இருக்கு ஆனா இல்லை\nஜூலை முதல் மொபைல் எண்கள் இனி 13 இலக்கத்தில் தான் இருக்கும் எனப் பரவிய தகவல் தவறானது எனத் தெரியவந்துள்ளது. ஆவணம் உண்மை, ஆனாலும் அதை நெட்டிசன்களும், மீடியாக்களும் புரிந்து கொண்ட விதத்தில் தான் தவறு எனத் தெளிவு படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.\nகடந்த இரண்டு நாட்களாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஆவணத்துடன் வாட்ஸ்ஆப்பில் தகவல் ஒன்று பரவியது. அதில், இனி ஜூலை 1 முதல் அனைத்து மொபைல் நம்பர்களும் 13 எண்களுடன் வரும். வாட்ஸ்ஆப்பில் வெளியான இந்த ஆவணம், BSNL தன் ஒப்பந்ததாரர் நோக்கியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிய சுற்றறிக்கையாகும்.\nஇந்த ஆவணத்தை மேற்கோள் காட்டியே, மொபைல் நம்பர் 13 டிஜிட்டுக்கு மாறப்போகிறது என்று அனைவருக்கும் வாட்ஸ்ஆப்பில் ஃபார்வேர்டும் செய்யத் துவங்கினர் நெட்டிசன்கள். ஆனால் ஆவணத்தில் கூறியதென்னவோ இயந்திரங்களுக்கு இடையேயான - 'மெஷின் டு மெஷின் (M2M)' சாதனங்களுக்கு மட்டுமே என BSNL நிறுவனம் தெளிவு படுத்தியுள்ளது.\n(IoT) எனப்படும் 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' - அதாங்க வெளியிலிருந்தபடியே மின்விசிறியை இயக்குவது, வை-ஃபை ஆன் செய்வது என மேலும் பல விஷயங்களுக்கு மொபைலில் உள்ளது போன்றே சிம் கார்டுகள் வழங்கப்படும், அவை மேற்படி இயந்திரங்களில் உபயோகிக்கப்படும். அவற்றில் யூஸ் செய்யும் சிம் கார்டுகள் 13 இலக்க எண்ணுடன் வரும்... இவ்ளோதாங்க விஷயம். இதனால், நாம் உபயோகப்படுத்தும் செல்போன் நம்பரில் எந்த மாறுதலும் இருக்காது. எனவே, 13 இலக்கத்துக்கு மாற வேண்டுமா என்று எல்லாம் கவலைப்படத் தேவையில்லை.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\nஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/45027-bollywood-ex-wives-who-chose-to-stay-single-after-divorce.html", "date_download": "2019-01-16T17:36:34Z", "digest": "sha1:ZZHGRSIYRL6OR4QL2H27RMAWOK6PX4IN", "length": 11413, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "விவாகரத்து ஆகியும் சிங்கிளாக வாழும் பாலிவுட் பிரபலங்கள் | Bollywood Ex-Wives Who Chose To Stay Single After Divorce", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nவிவாகரத்து ஆகியும் சிங்கிளாக வாழும் பாலிவுட் பிரபலங்கள்\nகாதல், கல்யாணம், லிவிங் டுகெதர், விவாகரத்து, இதெல்லாம் சாதாரணமாகி விட்ட சூழலில் பாலிவுட்டில் இதன் தாக்கம் மிக அதிகம். விவாகரத்துப் பெற்ற பின் தங்களுக்குப் பிடித்தத் துணையை மீண்டும் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறார்கள். இதற்கிடையே தங்களது குழந்தைகளே வாழ்க்கை என எண்ணி இன்னொரு திருமணம் செய்துக் கொள்ளாமல், 'சிங்கிள் மதராக' இருக்கும் சில பாலிவுட் பிரபலங்களை இங்கேப் பார்ப்போம்.\n90-களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் 2004-ல் சஞ்சய் கபூர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். 2016-ல் விவாகரத்து ஆனதும் தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் கரிஷ்மா.\n80-களில் பிரபல நடிகையாக இருந்த இவர் 91-ல் சாயிஃப் அலிகானை மணந்துக் கொண்டார். அவருக்காக முஸ்லிமாக மாறினார். சாரா அலிகான் மற்றும் இப்ரஹிம் அலிகான் என இரு குழந்தைகள். பிறகு 2004-ல் இவருக்கும் சாயிஃப்புக்கும் விவாகரத்தானது. பின்னர் 2012-ல் சாயிஃப் கரீனா கபூரை மணந்துக் கொண்டார். ஆனால் அம்ரிதா குழந்தைகளுடன் வசிக்கிறார்.\nஒரு காலத்தில் பிரபல மாடலாகவும் நடிகையாகவும் இருந்தவர். 84-ல் மைக்கேல் வாஸ் என்பவரை திருமணம் செய்து, 94-ல் விவாகரத்து ஆனார். பிறகு 2008-ல் சஞ்சய் தத்துடன் திருமணம். அதுவும் 2008-ல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் டென்னீஸ் பிளேயர் லியாண்டர் பயஸுடன் 2005-ல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களுக்கு ஐயனா என்ற மகள் இருக்கிறார். இப்போது அவருடன் தான் வசித்து வருகிறார் ரேயா.\nபாலிவுட்டின் தயாரிப்பாளரும் நடிகையுமான ரீனா, நடிகர் அமீர்கானின் முதல் மனைவி. இவர்களுக்கு 86-ல் திருமணம் நடந்து, 2002-ல் விவாகரத்தானது. ஜுனைத் என்ற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளனர். இப்போது குழந்தைகளுடன் இவர் வசித்து வருகிறார். ஆனால் அமீர்கான் கிரண் ராவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.\nஇவர் பர்வீன் தபாஸ் என்கிற நடிகரை 2008-ல் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இவர்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் விவாகரத்தாகி விட்டது. இப்போது தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார் ப்ரீத்தி.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆயிரம் கரங்களுடைய ஞாயிறைப் போற்றும் ஆவணி ஞயிற்றுக்கிழமை விரதம்\nஐஸ்வர்யாவை காப்பாற்ற கமலை டேமேஜ் செய்யவும் தயாராகிவிட்டார்கள்: இயக்குநர் திரு\nமயங்கி விழுந்த யாஷிகா: பிக்பாஸ் ப்ரோமோ 2\nஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது மட்டும் சிரிக்கிறீங்க: சந்தோஷ் சிவன் ட்வீட்\nஉலகின் நம்பர் 1 கோடீஸ்வரருக்கு விவாகரத்து; மனைவியிடம் பாதி சொத்தை இழக்கிறார்\nமோடியை சந்தித்த பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்கள்\nசவுதியில் குறுந்தகவல் மூலம் விவகரத்து நோட்டீஸ்\nஓரினச் சேர்க்கையாளரான முன்னணி நடிகை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/130559-the-story-of-making-of-kumki-elephant.html", "date_download": "2019-01-16T16:09:08Z", "digest": "sha1:RUCY3HHQRX3EFOWUDOYFUDUG3T7T3WTJ", "length": 36395, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே மாதத்தில் 3 யானைகளை காவு வாங்கிய பன்றிக்காய்! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 18 | The story of making of kumki elephant", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:53 (12/07/2018)\nஒரே மாதத்தில் 3 யானைகளை காவு வாங்கிய பன்றிக்காய் - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 18\nயானைக்கு எதிரான பன்றிக்காய் யுத்தம் அதோடு முடிந்து விடவில்லை. அதே மாதத்தில் பன்றிக்காயின் மரண வலையில் இன்னொரு யானையும் சிக்கியது. கடந்த மாதம் 12 தேதி காலை 6 மணியளவில் கூடலூர் தாலுகா சேரம்பாடி கண்ணம்பாடி பகுதியில் யானை ஒன்று தேயிலைத் தோட்டத்தில் விழுந்து கிடந்தது.\nஒவ்வொரு உயிரும் தன்னுடைய அடுத்த தலைமுறையை உருவாக்குவதிலும், அதைப் பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்தும். அப்படித்தான் யானைகளும். தன் இனத்தைப் பெருக்குவதிலும் அவற்றை வழிநடத்துவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துகின்றன. யானைகளில் பெண் யானைகளே குடும்பத்தை வழிநடத்துகின்றன. யானையே ஆனாலும் அதுவும் ஒரு தாய் என்பதை மறந்த மனித இனம் அதற்குப் பரிசாக அளித்ததுதான் பன்றிக்காய்.\nதாய் யானை இறந்த (முந்தைய அத்தியாயத்தில்) அடுத்த நாள் ஜூன் மாதம் 5 தேதி சேரம்பாடி வனசார பகுதியில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே தாய் யானை இறந்திருக்கிற நேரத்தில் மேலும் ஒரு குட்டி யானை இறந்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் பதறுகிறார்கள். உள்ளூர் கால்நடை மருத்துவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர். இறந்து இரண்டு நாட்களுக்கு மேலான நிலையில் குட்டி யானையின் உடல் உருமாறிக் கிடந்திருக்கிறது. குட்டி யானையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வருகிறது. சிறுத்தை தாக்கியிருக்கலாம் எனக் கால்நடை மருத்துவர் வனத்துறையிடம் தெரிவிக்கிறார். குழுமியிருந்த மக்கள் நேற்று இறந்து போன யானையின் குட்டி எனச் சொல்கிறார்கள். மருத்துவரும், வனத்துறையினரும் “இருக்கலாம்” எனச் சொல்லிவிட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து புதைத்துவிட்டுச் செல்கிறார்கள். உண்மையில் இறந்தது ஏற்கனவே இறந்த தாய் யானையின் குட்டியாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த தாய் யானை ஏற்கனவே தன்னுடைய முழு பலத்தையும் இழந்துவிட்டது. அப்படியான நேரத்தில் சிறுத்தையை எதிர் கொண்டிருக்கலாம். சிறுத்தையை எதிர்க்கவோ, அதனிடமிருந்து குட்டியைக் காப்பாற்றவோ முடியாமல் போயிருக்கலாம். ஏற்கனவே உடல் வலிமையை இழந்து உருவம் தொலைத்திருந்த தாய் யானை, குட்டி யானை இறந்ததும் தன்னுடைய மொத்த மன வலிமையையும் இழந்துவிடுகிறது. அதன் பிறகே ஊருக்குள் வந்து இறந்து போனது. இப்படித்தான் பன்றிக்காய் தன்னுடைய இரண்டாவது உயிரையும் காவு வாங்கியது. எங்கே தவறு நடந்தது, பன்றிக்காயை யார் பயன்படுத்தியது என்கிற எந்தத் தகவலும் தெரியவில்லை.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nயானைக்கு எதிரான பன்றிக்காய் யுத்தம் அதோடு முடிந்து விடவில்லை. அதே மாதத்தில் பன்றிக்காயின் மரண வலையில் இன்னொரு யானையும் சிக்கியது. கடந்த மாதம் 12 தேதி காலை 6 மணியளவில் கூடலூர் தாலுகா சேரம்பாடி கண்ணம்பாடி பகுதியில் யானை ஒன்று தேயிலைத் தோட்டத்தில் விழுந்து கிடந்தது. இந்த யானைக்கும் வாயில் காயம். அந்தத் தகவலை ஊர் மக்கள் சேரம்பாடி ரேஞ்சர் மனோகரனிடம் தெரியப்படுத்துகிறார்கள். மனோகரன், கூடலூர் வன அதிகாரி மற்றும் முதுமலை கள இயக்குநர் என எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறார். மழை நேரம் என்பதால் மழையில் நனைந்தபடி யானை உயிருக்குப் போராடியது. ஆனாலும் அன்றைய தினம் காலை 11 மணி வரை எந்த மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. பதினோரு மணிக்கு மேல் சேரம்பாடி பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர் திரு பிரபு என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து யானைக்கு சிகிச்சையளிக்கிறார். முதுமலையில் வனக் கால்நடை மருத்துவர்கள் இல்லையென்பதால் பக்கத்திலிருக்கிற கேரளா மாநிலம் முத்தங்கா வன உயிரின சரணாலத்திலிருந்து இரண்டு மருத்துவர்கள் வந்து யானைக்கு சிகிச்சையளித்திருக்கிறார்கள். யானையின் தாடை, வாய், நாக்கு என எல்லா பாகங்களும் சிதைந்திருப்பதைப் பார்க்கிற கேரளாவைச் சார்ந்த மருத்துவர்கள் யானைக்கு முதலில் குளுக்கோஸ் கொடுத்திருக்கிறார்கள். யானை மேற்கொண்டு எழுத்தால் மட்டுமே மற்ற சிகிச்சையளிக்க முடியும் எனச் சொல்கிற கேரள மருத்துவர்கள் பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். மற்ற உதவிகளை உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் கவனித்திருக்கிறார்கள். ஆனாலும் யானைக்கு சிகிச்சையளிக்கிற அனுபவம் வாய்ந்த எந்த வனக் கால்நடை மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.\nமுதுமலையில் தனியாக கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால், முதுமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள விலங்குகளுக்கு ஏதேனும் நோய்வாய்ப்பட்டால் கோவையிலுள்ள வனக் கால்நடை மருத்துவர் மனோகரனை வரவழைத்து சிகிச்சையளிக்கப்படும். மனோகரன் இதற்கு முன்னரே முதுமலையில் பணியாற்றியவர். முதுமலை பகுதியில் யானைகளுக்கு சிகிச்சையளிக்கிற அனுபவம் கொண்டவர் திரு மனோகரன் மட்டுமே. மனோகரனின் அலுவலகம் கோவையில் இருக்கிறது. கோவையிலிருந்து 133 கிலோ மீட்டர் தொலைவில் முதுமலை இருக்கிறது. மனோகரன் முதுமலைக்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தபட்சம் நான்கில் இருந்து ஐந்து மணி நேரம் ஆகும். 12 தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனோகரனால் அன்று கூடலூருக்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் மனோகரன் நீலகிரி, ஆனைமலை, சாடிவயல் யானைகள் முகாம் என மூன்றையுமே கவனித்து வந்தார். வேலைப் பளு காரணமாக மனோகரனால் உடனடியாக கூடலூருக்கு செல்ல முடியவில்லை. வனம், விலங்குகள் குறித்து தமிழக அரசு அக்கறை எடுத்து கொண்டதாக தெரியவில்லை. அப்படி அக்கறை எடுத்திருந்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் யானைகள் வசிக்கிற மூன்று முக்கிய பகுதிகளுக்கு ஒரே ஒரு வனக் கால்நடை மருத்துவரை நியமித்திருக்காது.\nஇந்த நேரத்தில் நீலகிரி மாவட்ட கால்நடை மருத்துவர்கள் குழு தொடர்ந்து யானைக்கு சிகிச்சையளிக்கிறார்கள். இதற்கு முன்பு இறந்த யானையைப் போலவே இந்த யானையின் தாடை, வாய், நாக்கு என பெரும்பாலான பகுதிகள் சிதைந்திருந்தது. அதற்குள் முதுமலை யானைகள் முகாமில் இருக்கிற அனுபவம் வாய்ந்த கிருமாறன் சம்பவ இடத்திற்கு வந்து சேருகிறார். மருத்துவர்களோடு சேர்ந்து யானையை எப்படி எழுப்பி நிற்க வைப்பது என ஆலோசிக்கிறார்கள். கும்கி யானையை வைத்து யானையைத் தூக்கி நிறுத்த முடியுமா என ஆலோசிக்கிறார்கள். அதற்கு அடிபட்டிருக்கிற யானை ஒத்துழைக்க வேண்டும், ஆனால் அந்த நிலையில் யானை இல்லை என்பதை உணர்ந்த மருத்துவக் குழு யானைக்கு வேண்டிய முதலுதவியைச் செய்கிறார்கள். அன்றைய தினம் தார்பாய் கொண்டு யானைக்குக் கூரை அமைத்து மழையிலிருந்து யானையை வனத்துறை காப்பாற்றுகிறது. ஆனாலும் யானையின் உடல்நிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. வனத்துறையும், மருத்துவர் குழுவும் யானையின் உடல்நிலையைக் கவனித்து கொண்டேயிருக்கிறார்கள். எந்த முன்னேற்றமும் இல்லையென்பதால் டென்ட் அமைத்து அதே இடத்தில் தங்குகிறார்கள். அடுத்த நாளும் யானைக்குச் சிகிச்சை தொடர்ந்து நடக்கிறது. ஆனால் யானையின் உடல் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அன்றைய தினம் காலை, வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் கூடலூருக்கு கிளம்பிச் செல்கிறார். மனோகரன் சம்பவ இடத்திற்குச் சென்ற பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே யானை இறந்து விடுகிறது. யானை இறப்பிற்கான காரணம் இந்த முறையும் மருத்துவர்களால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. பிரேதபரிசோதனையின் அறிக்கை கிடைத்தால் மட்டுமே சரியான காரணத்தைக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்தார். அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தி யானையைப் புதைத்துவிட்டு எல்லோரும் சென்று விடுகிறார்கள். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பன்றிக்காய் பாதிப்பால் இறந்து போன 3 யானைகளின் பட்டியலில் இந்த யானையும் சேர்ந்தது. உள்ளூர் மக்கள் யானையின் இறப்பிற்கு பன்றிக்காய்தான் காரணமெனச் சொல்கிறார்கள். யானை, பன்றிக்காய் மறைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழத்தை எந்தத் தோட்டத்தில் வைத்துக் கடித்தது என்பதைக் கண்டறிந்தால் மட்டுமே காரணமானவர்ளைக் கண்டறியமுடியும். அது அவ்வளவு சாதாரணமான வேலை இல்லை என்பதை வனத்துறை அறிந்திருந்தது. யானை விழுந்துக் கிடந்த இடத்தை வைத்து மட்டுமே யார் வைத்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. வேறு எங்கோ பாதிக்கப்பட்ட யானை நடக்க முடியாது என்கிற நிலையில்தான் வேறு இடத்தில் வந்து விழுந்து விடுகிறது.\nஇப்போது முதுமலை யானைகள் முகாமிற்கு நம் கவனத்தைத் திருப்பியாக வேண்டும். ஏனெனில் 24 யானைகள் இருக்கிற முகாமில் வன கால்நடை மருத்துவர்களோ, கால்நடை மருத்துவர்களோ யாருமே இல்லை. இப்படியான காலகட்டத்தில் யானைகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால் இன்று காட்டு யானைகளுக்கு ஏற்படுகிற நிலையே கும்கி யானைகளுக்கும் நிகழும் என்பதை வனத்துறை அறிந்திருந்தது. அதிலும் திடீரென மதம் பிடிக்கிற யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்திய பிறகே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nகால்நடை மருத்துவர் இல்லாத ஒரு சூழ்நிலையில்தான் முதுமலையில் இருக்கிற வசீம் யானைக்கு மதம் பிடித்தது\nஇனி மோப்ப நாய்கள் ஓய்வெடுக்கலாம்... வருகிறது எலக்ட்ரானிக் மூக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2018-06-26/puttalam-sports/133604/", "date_download": "2019-01-16T16:31:22Z", "digest": "sha1:RPG4U2Z6GKQQ4E4GO6OWEV4P656OGACP", "length": 9307, "nlines": 70, "source_domain": "puttalamonline.com", "title": "பரஹதெனிய ஏ அணியினர் வெற்றி வாகை சூடி சம்பியனாகியுள்ளனர் - Puttalam Online", "raw_content": "\nபரஹதெனிய ஏ அணியினர் வெற்றி வாகை சூடி சம்பியனாகியுள்ளனர்\nபுத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்ததும் மிகப்பலம் வாய்ந்ததுமான விம்பிள்டன் கால்பந்தாட்ட கழகத்தின் 50 வருட கால பூர்த்தியின் பொன்விழாவையொட்டி நடாத்தப்பட்ட அணிக்கு தலா 07 பேர்களை கொண்ட கால்பந்தாட்ட தொடரில் பரஹதெனிய ஏ அணியினர் வெற்றி வாகை சூடி சம்பியனாகியுள்ளனர்.\nஇத்தொடரின் இரண்டாம் இடத்தினை புத்தளம் கல்பிட்டி பேர்ல்ஸ் அணியினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nநோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட இந்த மெகா கால்பந்தாட்ட தொடர் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (23,24) முழுநாளும் நடைபெற்றது.\nவிம்பிள்டன் கால்பந்தாட்ட கழகத்தின் தலைவர் வை.எம். நிஸ்தாதின் வழிகாட்டலில் அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் ஒருமித்து இணைந்து இந்த போட்டி தொடரினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nதொடரில் முதலிடம் பெறும் அணிக்கான ஒரு இலட்சம் ரூபா பரிசு தொகைக்கான அனுசரணையை அவ் அணியின் போஷகரும், புத்தளம் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம் வழங்கி இருந்தார்.\nஇந்த போட்டி தொடரில் பாணந்துறை, களுத்துறை, குருணாகல், பரஹதெனிய மற்றும் புத்தளம் மாவட்டத்திலிருந்து மொத்தமாக 29 அணிகள் பங்கேற்றிருந்தன.\nவிலகல் முறையிலான இந்த தொடரின் இறுதி போட்டியில் பரஹதெனிய ஏ அணியினரும், கல்பிட்டி பேர்ல்ஸ் அணியினரும் மோதிக்கொண்டதில் 06 : 01 கோல்களினால் பரஹதெனிய ஏ அணி வெற்றி பெற்று சம்பியனாகியது.\nபரிசளிப்பு நிகழ்வில் விம்பிள்டன் கழக போஷகரும், புத்தளம் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம், அதன் தலைவர் வை.எம். நிஸ்தாத் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாக உறுப்பினர்கள், மூத்த வீரர்கள், அனுசரணையாளர்கள், பயிற்றுவிப்பாளர் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.\nபுத்தளம் நகர வரலாற்றில் முதல் தடவையாக, தொடராக போட்டிகளை பார்வையிட வருகை தந்த பார்வையாளர்கள் 10 பேர் தெரிவு செய்யப்பட்டு இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.\nசிறந்த கோல் காப்பாளராக பரஹதெனிய ஏ அணியின் கோல் காப்பாளர் சமூடியும், அதிக கோல்களை செலுத்தியவராக பரஹதெனிய ஏ அணியின் நைஜீரிய நாட்டு வீரர் தாவூதும், சிறந்த பந்து விநியோக வீரராக கல்பிட்டி பேர்ல்ஸ் அணியின் ஆசிக்கும், தொடர் நாயகனாக கல்பிட்டி பேர்ல்ஸ் அணியின் கோல் காப்பாளர் எம்.எச். குமாரவும் தெரிவாகினர்.\nசம்பியன் மற்றும் ரணரப் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களுடன் முறையே ஒரு இலட்சம் ரூபா, மற்றும் 50 ஆயிரம் ரூபாய்களை அதிதிகள் இதன் போது வழங்கி வைத்தனர்.\nShare the post \"பரஹதெனிய ஏ அணியினர் வெற்றி வாகை சூடி சம்பியனாகியுள்ளனர்\"\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு\nமட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nசிறுவனை அடையாளம் காண உதவுங்கள்\nட்ரகன்ஸ் தொடரின் இறுதி போட்டிக்கு யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி\nஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் – சிறப்பு கட்டுரை\nபொங்கல் அழைப்பு – கவிதை\nவிம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2018/12/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-01-16T15:53:26Z", "digest": "sha1:5OY5WHV7P2YSC2WLDCRCC2JFSKSF67WK", "length": 6788, "nlines": 100, "source_domain": "serandibenews.com", "title": "பணிப் பகிஷ்கரிப்பு ஒரு வாரத்தை எட்டியது – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபணிப் பகிஷ்கரிப்பு ஒரு வாரத்தை எட்டியது\n1000 ரூபாய் சம்பள கோரி கொட்டகலை, டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று (11) கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\n7 வது நாளாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படும் இவர்கள் இன்று கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலம் நடத்தினர்.\nஉரிய முறையில் முதலாளிமார் சம்மேளனத்துடன், தொழிற்சங்கங்கள் பேச்சுவாரத்தை நடத்தி ஜனவரி மாதத்திற்கு முன்பதாக தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டும் எனவும், எங்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்த ஆர்பாட்டத்தின் போது சுமார் 350 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.\nமஹிந்த உட்பட 17 பேரினால் மனு தாக்கல்\nசெல்போனுக்காக இணையத் தளம் திறந்த இலங்கை பொலிஸ்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/category/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T15:58:06Z", "digest": "sha1:KQCPUM442JNDDRKW3EEJDBJBD52Z7HEF", "length": 3980, "nlines": 50, "source_domain": "serandibenews.com", "title": "வட மாகாணம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n‘தயா மாஸ்டருக்கு எதிரான குற்றச்சாட்டு சட்டவலுவற்றது’\n-சுப்பிரமணியம் பாஸ்கரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்டவலுவற்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இறுதி கட்ட...\nவிவசாய போதனாசிரியர்களுக்கு மின்-பயிர் சிகிச்சை பயிற்சி\nவிவசாயப் போதனாசிரியர்கள் தங்களைப் பயிர் மருத்துவர்களாகத் தரம் உயர்த்த வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் என்று வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://usetamil.forumta.net/t53367-topic", "date_download": "2019-01-16T16:34:50Z", "digest": "sha1:6NNY5GQNIZ4AG6NU7R775H4YTNZHPP5W", "length": 22857, "nlines": 136, "source_domain": "usetamil.forumta.net", "title": "இணைய இணைப்பின்றி கூகுள் ட்ரைவ் கோப்புகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nஇணைய இணைப்பின்றி கூகுள் ட்ரைவ் கோப்புகள்\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nஇணைய இணைப்பின்றி கூகுள் ட்ரைவ் கோப்புகள்\nஇணைய இணைப்பின்றி கூகுள் ட்ரைவ் கோப்புகள்\nகம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர் கூகுள் ட்ரைவினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இலவச இடம் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பழைய அளவில் கிடைத்து வருவது, இன்னும் பல பயானளர்களை இழுத்து வருகிறது. தற்போது, கூகுள் ட்ரைவில் உள்ள நம் பைல்களை, இணைய இணைப்பில்லாமலும் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இந்த வசதியைப் பயனாளர்கள் பெறலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.\nகுரோம் வழியாகப் பயன்படுத்தும் வழிகள்: நீங்கள் குரோம்\nபிரவுசரை உங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். பொதுவாக, நாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருந்தாலும், சில வேளைகளில், டெஸ்க்டாப்பிற்கான நம் இணைய இணைப்பு விலகலாம். அதற்காக, அதில் கூகுள் ட்ரைவில் உள்ள கோப்புகளில் நாம் செயல்படுவது தடைபடக் கூடாது. இணைய இணைப்பு இல்லாத போதும், கூகுள் ட்ரைவில் உள்ள பைல்களைப் பயன்படுத்த முதலில் கூகுள் ட்ரைவினை, உங்கள் பணியுடன் ஒருங்கிணைக்க (Sync)வேண்டும்.\nமொபைல் கட்டமைப்பில் இருப்பது போல் அல்லாமல், இணைய இணைப்பில்லாத நிலையில் செயல்பட, ட்ரைவ் முழுமையும் அமைத்திட வேண்டும். குறிப்பிட்ட பைலில் மட்டும் செயல்பட வேண்டும் என அமைக்க முடியாது. (இதனை அமைத்திட, முதலில் நாம் இணையம் வழியாக செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.)\nகூகுள் ட்ரைவில், அமைத்திட கீழ்க்காணும் செயல்வழிகளைப் பின்பற்றவும்.\n1. குரோம் பிரவுசரைத் திறக்கவும்.\n2. உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து நுழையவும்.\n3. இதன் பின்னர், கூகுள் ட்ரைவ் அமைப்பு வழிகள் உள்ள பிரிவிற்குச் (Google Drive Settings. ) செல்லவும்.\n4. இங்கு கிடைக்கும் பாப் அப் கட்டத்தில், Offline என்ற செக் பாக்ஸில் டிக் அடிக்கவும். இப்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். ”கூகுள் உங்களுடைய கம்ப்யூட்டரை ஒருங்கிணைக்கிறது” என்று அதில் காட்டப்படும். இதனை அனுமதிக்கவும். இது முடிந்தவுடன், கூகுள் டாக்ஸ், ஸ்லைட்ஸ், ஷீட்ஸ் மற்றும் ட்ராயிங் பைல்களை (Google Docs, Slides, Sheets, and Drawings files.) நீங்கள் இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்தலாம்.\nஅடுத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் எப்படி, இணைய இணைப்பில்லாமல் கூகுள் ட்ரைவினைப் பயன்படுத்தலாம் என்றுபார்க்கலாம்.\nகூகுள் ட்ரைவிற்கான, மொபைல் அப்ளிகேஷன் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொபைல் போனில், கூகுள் ட்ரைவினைத் திறந்தால், ஸ்கிரீனில் இடது புற முனையிலிருந்து வலது புறமாக ஸ்வைப் செய்தால், கூகுள் ட்ரைவ் சைட் பார் (Google Drive sidebar) கிடைக்கும். இதற்குள்ளாகவே, Offline என்பதை டேப் செய்திடவும்.\nகூகுள் ட்ரைவின் இந்த Offline பிரிவிலேயே, + பட்டனை டேப் செய்திடவும். இங்கு, எந்த வகை பைலை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள் எனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு folders, scans, Docs, Sheets, or Slides எனப் பலவகை ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் போன் இணைய இணைப்பில் சென்றவுடன், குறிப்பிட்ட அந்த பைல் உங்கள் அக்கவுண்ட்டுடன் இணையும். அது உங்கள் கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டில் இருக்கும்.\nநீங்கள் ஏற்கனவே கூகுள் ட்ரைவில் உள்ள குறிப்பிட்ட பைலுக்கு இந்த வசதி கிடைக்க வேண்டும் எனத் திட்டமிட்டால், கீழ்க்கண்ட செயல்முறைகளை மேற்கொள்ளவும்.\n1. உங்கள் மொபைல் போனில், கூகுள் ட்ரைவினைத் திறக்கவும்.\n2. எந்த போல்டரில் அந்த குறிப்பிட்ட பைல் உள்ளதோ, அங்கு செல்லவும்.\n3. இந்த பைலுடன் சம்பந்தப்பட்ட info பட்டனை அழுத்தவும். (இது பைல் ஐகானின் இடது மூலையில், சிறிய ஆங்கில “i” எழுத்தாகக் காட்சி அளிக்கும்.)\n4. தொடர்ந்து Available Offline என்பதில் டேப் செய்திடவும்.\n5. இனி, அந்த குறிப்பிட்ட பைல், ஆப்லைன் போல்டரில் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=23756", "date_download": "2019-01-16T16:09:22Z", "digest": "sha1:IIUNTTJ4XLSNITFQUWAPECDJXLDOJTQH", "length": 15203, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "ஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி: 2ஆவது தங்கப்பதக்கத்தை வென்றார் ஸ்ரீ அபிராமி! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > ஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி: 2ஆவது தங்கப்பதக்கத்தை வென்றார் ஸ்ரீ அபிராமி\nஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி: 2ஆவது தங்கப்பதக்கத்தை வென்றார் ஸ்ரீ அபிராமி\nஆசிய ஸ்கெட் ( பனித் தரையில் நடமாடும் சாகச போட்டி) சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீ அபிராமி (வயது 6) 2ஆவது தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றதை அவரது தந்தை சந்திரன் பாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் முதல் பிரிவில் தங்கம் வென்று ஸ்ரீ அபிராமி சாதனை படைத்துள்ளார். உலகளாவிய நிலையில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஸ்கேட் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற முதல் மலேசியராகவும் இவர் விளங்குகின்றார்.\nஇந்த மகத்தான வெற்றியையும் மலேசியாவின் 7ஆவது பிரதமரான துன் டாக்டர் மகாதீருக்கு சமர்ப்பிப்பதாக ஸ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திட்டுள்ளார்.\nசமூக தளங்களில் ஶ்ரீ அபிராமி இப்போது டிரண்டிங்கில் உள்ளார். அநேகனின் செய்தியை பலர் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.\nஅன்வாரின் குரல் பதிவும் குடும்ப விரிசலும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசுங்கை கண்டிஸில் பி.கே.ஆர். வேட்பாளராக ஜாவாவி முக்னி\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nசபாவில் அதிக பெரும்பான்மையை கைப்பற்றியது வாரிசான்\nசொந்த தவறை மறைக்க மகாதீரின் தவறை தேடாதீர்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.clicktamil.com/category/clicktamil/?filter_by=popular", "date_download": "2019-01-16T17:10:57Z", "digest": "sha1:6FEDPPY2OV6TOMTIWBI7WQSMVTQRLTKJ", "length": 10087, "nlines": 203, "source_domain": "www.clicktamil.com", "title": "Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ் - Clicktamil", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nதென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல…அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்”…..\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nஇந்த 4 அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் ஒன்றே போதும்..மேட்டூர்அணை இவைகளை விழுங்க.. காவேரி நீர் பிரச்சனை என்றாலே உடனே செய்திகளில் அடிபடுவது இந்த 4-அணைகள்தான்.\nஅர்ஜுனன் உடைத்த சக்கர_வியூகத்தின் மாபெரும் கணிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/tag/viswasam/", "date_download": "2019-01-16T16:11:38Z", "digest": "sha1:4HFOKM5U45F4GIVILXM2QXS5KHI7RI3Q", "length": 14013, "nlines": 126, "source_domain": "www.kathirnews.com", "title": "Viswasam Archives - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட் – விஸ்வாசமான ரசிகர்கள்...\nஇயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'விஸ்வாசம்'. பொங்கலை முன்னிட்டு ஜன.,10ம் தேதி வெளியாகிறது. டிரைலரும் வெளியாகி பல சாதனைகளை...\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர் #ViswasamTrailer\nஅஜித் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடியே 'விஸ்வாசம்' டிரைலர் வெளிவந்துள்ளது. 'விஸ்வாசம்' டிரைலரின் ஆரம்பத்திலேயே \"வாழ்க்கையில ஒரு தடவ அழாத பணக்காரனும் இல்ல, ஒரு தடவ சிரிக்காத ஏழையும்...\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\nஇயக்குநர் சிவா - நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்...\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nஉடைத்தெறிந்து உண்மையை வெளிப்படுத்திய நிர்மலா சீதாராமன் – பாலின பாகுபாடு நஞ்சை விதைத்த ராகுல்...\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nஅனைத்து சாதியிலும் ஏழைகள் உள்ளனர் : பொதுப் பிரிவு ஏழைகளுக்கு 10% ஒதுக்கீடு நியாயமானது...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NzMyMzE1Mjc2.htm", "date_download": "2019-01-16T16:54:45Z", "digest": "sha1:IUI446B7O73LXDJIZJ6XZZIEDY4YX3BX", "length": 15623, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "அழிவின் விளிம்பில் அபூர்வ தவளை இனம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nஅழிவின் விளிம்பில் அபூர்வ தவளை இனம்\nMountain Chicken Frog என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மலைக்கோழித் தவளை என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா உலகிலேயே மிக மிக அருகிவிட்ட அழிவின் விளிம்பிலுள்ள நிலநீர் வாழ் உயிரினமான தவளையின் பேர் அது.\nஉலகின் அழிவின் விளிம்பில் இருக்கும் மிகப்பெரிய தவளைகள் இவை.\nஇவை உருவத்தில் பெரியவை என்பதாலும், இவற்றின் இயற்கையான வாழ்விடமான கரீபியத் தீவுகளில் இவை உண்ணப்படுவதாலும் மலைக்கோழித்தவளை என்கிற வித்தியாசமான பெயரால் இவை அழைக்கப்படுகின்றன.\nஆனால் எங்கும் பரவியிருந்த இந்த தவளையினம், சிட்ரிட் என்கிற நோய் காரணமாக ஏறக்குறைய முற்றிலும் அழிந்து விட்டது. மற்ற நில நீர் வாழ் உயிரினங்களின் அழிவுக்கும் இந்த நோய் காரணமாக காட்டப்படுகிறது.\nவளர்ப்பிடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த தவளைகளில் பன்னிரெண்டு ஜோடிகளை அடையாளம் கண்ட வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள், அவறைக்கொண்டு இனப்பெருக்கம் செய்ய முயல்கிறார்கள்.\nஇந்த தவளைகள் கப்பல் கண்டெய்னரில் வைக்கப்பட்டுள்ளன.\nமரபணு ரீதியில் ஒத்துப்போன நான்கு ஜோடி தவளைகள் இப்படி வைக்கப்பட்டுள்ளன.\nஉடலியல் ரீதியில் ஒத்துப்போகத்தக்க இந்த தவளைகள் புதிய தலைமுறை மலைக்கோழித் தவளைகளை இனப்பெருக்கம் செய்யும் என்பது நம்பிக்கை.\n‘எங்களால் முடிந்த அதிகபட்ச முயற்சியை நாங்கள் இதில் செய்கிறோம். இனப்பெருக்கம் செய்யவும் தலைப்பிரட்டைகள் வளரவும் ஏதுவான சிறந்த சூழலை உருவாக்கியுள்ளோம். அவை தயாரானதும் மீண்டும் அவற்றின் இயற்கை சூழலில் கொண்டு சென்று விடப்போகிறோம்” என செஸ்டர் மிருககாட்சி சாலையைச் சேர்ந்த டாக்டர் கெரார்டோ கார்சியா தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தின் வடக்கே உருவாக்கப்பட்டுள்ள சின்னஞ்சிறு செயற்கை வெப்பமண்டலப் பகுதி, அழிவின் விளிம்பிலுள்ள இந்த தவளைகளுக்கு புதிய வாழ்வின் துவக்கமாக அமையலாம்.\n* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிமானத்தில் பயணம் செய்யும்போது பைகளில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்லலாம்\nஅண்மையில் இரண்டு விமானங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உலகெங்கும் உள்ள பல பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம். சில நாட்களுக்கு\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\n1812 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்ப\nபுத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்\nபுத்தாண்டுக்குத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் எடுக்கும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்கிறோம்\n' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்\nஇந்த ஆண்டு உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை, பல்வேறு மொழி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அத்தகைய\nமாயன் காலண்டர் முடிவதால் உலகம் அழியுமா...\nஉலகம் அழியப்போகிறது என்று நிறைய பேர் நிறைய கட்டுரைகளை எழுதிவிட்டனர். அதையும் நம்மில் பலர் நம்பியும் நம்பாமலும் நிறைய செய்தாகிவிட்\n« முன்னய பக்கம்123456789...6162அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2011/01/google-chrome.html", "date_download": "2019-01-16T16:21:41Z", "digest": "sha1:BUB7FMJS5OMDU4UYCBQA7SUG4DM5HHHF", "length": 11571, "nlines": 191, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Google Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி!", "raw_content": "\nGoogle Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி\nசமீப காலமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால், நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை ந்மது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nஇல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது.\nஇந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவியில் (நெருப்புநரி உலாவிக்கும்) எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts நீட்சியாகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த நீட்சியை தரவிறக்கி Google Chrome உலாவியில் நிறுவியபிறகு, இதற்கான அறிவிப்பு தோன்றுவதை கவனிக்கலாம்.\nஇனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.\nஅனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்\nமிகவும் உபயோகமான தகவல் சார்\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nகக்கு - மாணிக்கம் said...\nஎனக்கும் இந்த தொல்லை இருந்தது சூர்யா ஆனால் ஒன்றும் செயாமல் விட்டுவிட்டேன். இப்பொது சரியாகிவிடும் என்று நம்புகிறேன். பகிர்வுக்கு நன்றி.\nஎன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nதலைவரே பத்மா சாப்ட்வேர் மிகவும் பயன் உள்ளது,தேடிகொண்டதை தந்தமைக்கு நன்றிகள்.\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nபுதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\n(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது\nFirefox: இணையத்தில் வேகமாக பணிபுரிய...\nGoogle Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க\nமொபைல் போன் பயனாளர்களுக்கு நாளை முதல் Mobile Numbe...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/vijay-62-movie-update-2/", "date_download": "2019-01-16T17:16:46Z", "digest": "sha1:7V4YCCWEG7P6XEZOORSJS5ZHXPCGYLKP", "length": 7726, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கொல்கத்தா செல்லப்போகிறார் விஜய் ! ஏன் தெரியுமா ? காரணம் இதுதான் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கொல்கத்தா செல்லப்போகிறார் விஜய் ஏன் தெரியுமா \nவிஜய் – முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய்-62. இந்த படத்தின் பூஜை கடந்த 19ஆம் தேதி போடப்பட்டது. முதல் கட்டமாக சென்னையில் சூட்டிங் நடந்தது.\nசென்னை கடலோரத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் பல படகுகளை வைத்து ஒரு பிரம்மாண்டமான செட் போடப்பட்டு விஜயின் ஓப்பனிங் சாங் சூட் செய்யப்பட்டது. மேலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விஜயின் சில அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.\nஇது முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா செல்லவுள்ளது படக்குழு. இங்கு விஜயின் ஆக்சன் காட்சிகள் சூட் செய்யப்படவுள்ளது. மேலும் கீர்த்திசுரேஷ் உடனான ஒரு சில காட்சிகலும் கொல்கத்தாவில் சூட் செய்யப்பட உள்ளது.\nPrevious articleஇயக்குனர் பாலாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் \nNext articleஉடல் எடையை குறைத்து ஒல்லியான போட்டோ வெளியிட்ட நடிகை \nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n ஆனா இப்போ பிரபல சீரியல் நாயகி.. யார் தெரியுமா.\nவிஜய் படம் மட்டும் ஸ்பெஷலா விஜய் 62 பட ஷூட்டிங் மட்டும் எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3074980.html", "date_download": "2019-01-16T16:06:41Z", "digest": "sha1:ZFQDC2AAHVJBXZSLY7QI3B5T2R2MYYYR", "length": 11218, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக கூட்டணியில் தான் கொ.ம.தே.க. உள்ளது: ஈ.ஆர். ஈஸ்வரன் பேட்டி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதிமுக கூட்டணியில் தான் கொ.ம.தே.க. உள்ளது: ஈ.ஆர். ஈஸ்வரன் பேட்டி\nBy DIN | Published on : 11th January 2019 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறது என அக் கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.\nநாமக்கல்லில் அவர் வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nதமிழகத்தில் தேர்தல் என்பதே இனி நடக்காதா என்கிற சந்தேகத்தை மக்களுக்கு தேர்தல் ஆணையச் செயல்பாடுகள் ஏற்படுத்தியுள்ளன. திருவாரூர் தேர்தலை அறிவித்துவிட்டு புயல் நிவாரணம் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளரிடம் கேட்காமலா தேர்தலை அறிவிக்கும். இதெல்லாம் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இனி எந்தத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தாலும், அது நடக்குமா தேர்தலை அறிவிக்கும். இதெல்லாம் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இனி எந்தத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தாலும், அது நடக்குமா என்ற சந்தேகம் மக்களிடையே வருவதைத் தவிர்க்க முடியாது.\nதமிழகத்தில் 21 தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக உள்ளன. அதிலும் 18 தொகுதிகள் ஆண்டுக் கணக்கில் காலியாக இருக்கின்றன.\nஎம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும் . எனவே, காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆணையம் முன்வர வேண்டும். உள்ளாட்சித் தேர்தலையும் இதற்கு மேலும் தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்த முன்வர வேண்டும்.\nதமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது, அதே நேரத்தில் அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ. 1,000 என்பது தேவையற்றது. அதே சமயத்தில் தேவையான மக்களுக்கு, அது தேவையாகவும் இருக்கிறது. ரூ. 1,000-த்தை வைத்து பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வாய்ப்புள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் வெகு சீக்கிரம் வர இருக்கும் காரணத்தினால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், கொடுப்பதைக் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nதிமுக கூட்டணியில்தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான கேள்விக்கு இடமே கிடையாது. தொகுதி சம்பந்தமான விஷயம் இதுவரை பேசப்படவில்லை. தேவை வரும் போது பேசப்படும்.\nகள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல், பொள்ளாச்சி மற்றும் கோபிசெட்டிபாளையத்தையும் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்றார்.\nதொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். கூட்டத்தில் பேரவைத் தலைவர் தேவராசன், மாவட்டச் செயலர் மாதேஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் சின்ராஜ், துரை, மாவட்டப் பொருளாளர் மணி, துணைச் செயலர்கள் செல்வராஜ், குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/hh_14.html", "date_download": "2019-01-16T16:03:24Z", "digest": "sha1:Z3SYWG3OHJCHHG7353KAWO44CCEOGJRS", "length": 7104, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம்! மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\n\"புதிய அரசமைப்புக்கு எதிராகக் கூக்குரல் இடுபவர்கள் உத்தமர்கள் அல்லர். அவர்கள் இந்த நாட்டை\nநாசமாக்கியவர்கள். அவர்கள் கொலைகாரர்கள்; ஊழல்வாதிகள். குடும்ப ஆட்சிக்காக நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து கடந்த காலங்களில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இப்படியானவர்களின் மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசு அடிபணியாது. புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம்.\"\n- இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n\"அரசியல் சூழ்ச்சியை முறியடித்து நான் மீண்டும் பிரதமராகுவேன் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன் நான் மீண்டும் பிரதமரானேன். தமிழ் மக்களுக்கு என்றும் நன்றியுடையவனாகவே நான் இருக்கின்றேன். என்னை நம்பும் அவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.\nஇந்நாட்டில் மூவின மக்களும் சமவுரிமையுடன் சமாதானமாக - ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதைப் புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொடுப்பேன். இது எனது பிரதான கடமை.\nநான் மீண்டும் பிரதமராகி ஆற்றிய உரையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன். வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்.\nநாட்டைப் பிளவுபடுத்தாமல் ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவோம். மீண்டும் ஒரு குடும்ப ஆட்சிக்கு - சர்வாதிகார ஆட்சிக்கு நாம் இடமளிக்கமாட்டோம்\" - என்று குறிப்பிட்டுள்ளார்.\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/did-you-know/history/48694-vellore-fort-then-and-now.html", "date_download": "2019-01-16T17:40:28Z", "digest": "sha1:NAMLCLNSFNM3PEODGCFTR4MZ3UPEFQY7", "length": 15580, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வேலூர் கோட்டை ! அன்றும்... இன்றும்...!! | Vellore Fort ! Then and Now...", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nதமிழகத்தில் பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது இந்த வேலூர் கோட்டை. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத்கானாலும் கைப்பற்றப்பட்டது . இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர் என்றெல்லாம் வரலாறு கூறுகின்றது.\nவேலூர் மாநகரின் மையத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வேலூர் கோட்டை. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுக் கொண்டுயிருந்த போது வேலூர், திருப்பதி, சென்னை போன்றவை விஜயநகர பேரரசுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. விஜயநகர பேரரசுவின் பிரதிநிதியாக இருந்த பொம்மு நாயக்கர் என்ற குறுநில மன்னரால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது.\nநவாப் வசமிருந்த வேலூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வென்றயிடம் ஆற்காடு. அவர்கள் அங்கிருந்து ஆளும் போது அருகில் இருந்த வேலூர் கோட்டையை வெடி மருந்துகள், இராணுவ வீரர்கள் பாதுகாக்கும் இடமாக வைத்திருந்தனர்.\nகருங்கல்லால் இன்றும் கம்பீரமக காட்சியளிக்கிறது. கோட்டையை சுற்றி அகழிகள் வெட்டப்பட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nஇக் கோட்டை கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளதால் இதன் பாரியமதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது வேலூர் கோட்டை.\nஇக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாயில் என்பனவும் உள்ளன. பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.\nவேலூர் கோட்டையில் உள்ள சர்வ மதம் :\nகோட்டைக்குள் நுழைந்ததும்மே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. அதே போல் தென்னிந்தியாவின் முதல் அரபுக் கல்லூரியான ஜாமி ஆ பாக்கியத்துல்லா என்ற கல்லூரி இதன் அருகே உள்ளது.\nவேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் :\nஇங்கு திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் உள்ள கட்டிடங்கள் திப்பு மகால், ஐதர் மகால், பேகம் மகால், கண்டி மகால், பாதுஷா மகால் என பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன.\nகோட்டையின் தென்கிழக்கு மூலையில் கோட்டை உச்சியில் தேசியகொடி ஏற்ற 100 அடி கொடிமரம் அமைத்துள்ளனர். வேலூர் கோட்டை வரலாற்றை போற்றும் வகையில் 2006ல் வேலூர் புரட்சி நடந்த 200வது ஆண்டை முன்னிட்டு தபால் தலை வெளியிடப்பட்டது. காவல்துறை பயிற்சி கல்லூரி, வட்டாச்சியர் அலுவலகம், பத்தரப்பதிவு அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் உள்ளே இயங்குகின்றன.\nகோட்டை அகழியில் படகு சவாரி வசதியை சுற்றுலாத்துறையும் – தொல்பொருள் துறையும் சேர்ந்து செய்து தந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் கோட்டைக்கு வெளியே மூன்று இடங்களில் பூங்கா வசதி செய்து தந்துள்ளார்கள். குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\nவேலூர் கோட்டையின் தற்போதைய நிலை:\nதற்போது புதர் மண்டிக்கிடக்கும் வேலூர் கோட்டை தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையை எப்போது வேண்டுமானாலும் சுற்றி பார்க்கலாம். அருங்காட்சியகம், மஹால்களை மாலை 5 வரை மட்டுமே பார்க்க அனுமதி. ஒரு முறை சென்றால் இந்த கோட்டை தனக்குள் வைத்துள்ள வரலாறுகள் நமக்கு பல படிப்பினைகளை, வரலாற்று தகவல்களை வழங்குகிறது. இக்கோட்டைக்கு காதல் ஜோடிகளின் வரத்தும் அதிகம். தற்போது கோட்டை முழுவதும் குப்பை குவிந்து காணப்படுகிறது என்பது தான் சற்று முகம் சுழிக்க வைக்கிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”\nவிஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தையை எரித்த பாசக்கார மகன்\nவேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும்: ராமதாஸ்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.shakthionline.com/news/must-read/1691-ninaithadai-nadathi-vaiku-sai.html", "date_download": "2019-01-16T17:10:37Z", "digest": "sha1:THGLXAI5HQYF6ZCTLHVKVAQFH2WGBD5D", "length": 8358, "nlines": 120, "source_domain": "www.shakthionline.com", "title": "நினைத்தது நடத்தி வைக்கும் சாய்பகவான் | ninaithadai-nadathi-vaiku-sai", "raw_content": "\nநினைத்தது நடத்தி வைக்கும் சாய்பகவான்\nபாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணர வேண்டும். பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும்.\nஎவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார் என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்' என்றும், ' என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்' என்றும் பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது.\nகடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதை போன்றே பாபாவின் பீடமும் பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.\nஎங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு கண் கொட்டாமல் விழித்துக் கொண்டிருகிறேன். இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை. துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை. அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.\nகுறிச்சி சொக்கநாதர் கோயில் வருஷாபிஷேகம்\nநாகதோஷம் போக்கும் ஆறுமுக நயினார் கோயில்\nபிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வைக்கும் ‘ஸ்ரீவாஞ்சியம்’\nதிருமணம் கைகூட வைக்கும் நவராத்திரி வழிபாடு....\nதிருமணம் கைகூட வைக்கும் நவராத்திரி வழிபாடு....\nநினைத்ததை நடத்தி வைக்கும் மகா காளி\n2019ம் ஆண்டு ராசி பலன்கள்\nவாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை\nவைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போக திட்டமா....\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nதை 1 - ராசி பலன்கள்\nவாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஜனவரி 16 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nவாழ்வில் நல்லனவெல்லாம் பெற வழிகாட்டும் ஓர் ஆன்மீக இணையதளம்\nதை 1 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nவிநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்.... மாவட்டம் வாரியாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/tag/kiran-bedi/", "date_download": "2019-01-16T15:50:49Z", "digest": "sha1:OR6SOJIEQKRZVLUJMFOBVDRM4S5NZIJN", "length": 14738, "nlines": 130, "source_domain": "www.kathirnews.com", "title": "Kiran Bedi Archives - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nபுதுவையிலும் ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் : ஆளுநர் கிரண்பேடி அதிரடி அறிவிப்பு\nஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில்...\n : கிரண் பேடிக்கு சல்யூட்\nபுதுச்சேரியில் சமூக நலத்துறை அலுவலகம் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தன்னை வரவேற்று வைத்திருந்த பேனரை அகற்றி, அதை வைத்த அதிகாரிக்கு பணம்...\nசெல்லா காசாகி போன காங்கிரஸ் வாதம் – உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்\nபுதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ-க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் எனவும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுச்சேரி...\nபுதுச்சேரியில் கிரண் பேடி செய்த 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்ற உத்தரவால் புதுவை பா.ஜ.க மகிழ்ச்சி\nபுதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ-க்களை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நியமித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான...\nகாங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டு வரும் மெகா கூட்டணிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை : பீகார்...\nமோடி சர்க்காரின் பொருளாதார ஸ்திர நடவடிக்கைகள் எதிரொலி: 2030-ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 2-வது சக்தியாக...\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்...\nதமிழகத்திற்கு புதிய மத்திய பல்கலைக்கழகம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nDr.தமிழிசை கடின உழைப்பாளி – பிரதமர் மோடி புகழாரம்\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/08/sugar-patient.html", "date_download": "2019-01-16T16:02:00Z", "digest": "sha1:MZPP545RREOCL4YQROTWEIRHG3P2PHUF", "length": 15867, "nlines": 480, "source_domain": "www.padasalai.net", "title": "Sugar Patient சாப்பிடக்கூடாத உணவுகள்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nSugar Patient சாப்பிடக்கூடாத உணவுகள்\nநீரிழிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை\nமட்டும் தாக்குவது இல்லை.இரத்தத்தில் அதிக அளவில்\nசர்க்கரையானத இருக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன.\nவாழைப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவை சத்தானவை தான் என்றாலும், இதனை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.\nபிட்சா போன்ற மிகவும் சுவையான உணவுகளில் அதிக கலோரிகள் உள்ளதால் எனவே நீங்கள் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகள் முதலில் கார்போஹைட்ரைட் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். மாவினால் செய்யப்பட்ட உணவு பொருட்கள், பிரட், பாஸ்தா போன்ற உணவு வகைகளை தவிர்த்துப்பது நல்லது.\nபொரித்த உணவுகளை சாப்பிடுவது டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நிச்சயமாக சிறந்தது அல்ல. உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், பொரித்த கோழிக்கறி, ஆகியவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டியது அவசியம்.\nபொதுவாகவே குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்கக்கூடியது.\nகொழுப்புள்ள பால் பொருட்கள், வெண்ணெய், ஐஸ் க்ரீம், முழுமையான கொழுப்பு கொண்ட யோகார்ட், கொழுப்பு கொண்ட தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nமாமிசத்தில் உள்ள கொழுப்புகள் உங்களது உடலின் கொழுப்பு அளவை அதிகரிக்கின்றன. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் இதய பாதிப்புகள் வரவும் காரணமாக இருக்கின்றன.\nஜூஸ் பருகுவதற்கு முன்னால் அதில் அடங்கியுள்ள சோடா, சர்க்கரை ஆகியவற்றின் அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.\nமேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம்.\nபீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.\nதினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தயிரை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இன்சுலின் அளவும் சரியாக சுரக்கும்.\nபச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சத்துக்களே ஆகும்.\nபழங்களில் பெர்ரிப் பழங்களில் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இவை நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த அளவு இனிப்பு வகைகளை செய்து கொடுப்பதற்கு சிறந்ததாக இருக்கும்.\nபாகற்காய் நன்மைகள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=405", "date_download": "2019-01-16T16:50:29Z", "digest": "sha1:2HE4V5G2OUO2CRAIXWQHDHEPKA5VALZE", "length": 3226, "nlines": 111, "source_domain": "www.tcsong.com", "title": "கிருபையே கிருபையே ஒப்பில்லா கிருபையே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகிருபையே கிருபையே ஒப்பில்லா கிருபையே\nகிருபையே கிருபையே ஒப்பில்லா கிருபையே\nகிருபையே கிருபையே அதிசய கிருபையே\nஉங்க கிருபை தான் என்னை தாங்குது\nஉங்க கிருபை தான் என்னை நடத்துது\nசோர்வான வேளையிலெ உற்சாக மூட்டுமே\nகளைப்பான காலத்தில் உந்தித் தள்ளுமே\nகுறைவாக இருக்கும் போது நிறைவாகுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2014/02/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:57:30Z", "digest": "sha1:AMCYIAHTT2OWKFVO3D7YXQRB4SEDV6E7", "length": 7797, "nlines": 110, "source_domain": "amaruvi.in", "title": "சில ஆங்கில நூலாய்வுகள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த சில ஆங்கில நூல்கள் பற்றிய என் ஆய்வுகளின் தொகுப்பு.\nசிங்கப்பூரின் கல்வி நிலை, மாணவர்கள் படும் அவதி, கல்வி முறையினால் பெற்றோர் படும் அவதி முதலியன பற்றி சிங்கப்பூர் ஆங்கில எழுஎன்னைக் கவர்ந்த சில ஆங்கில நூல்கள் பற்றிய என் ஆய்வுகள்த்தாளர் திருவாட்டி.மோனிகா லிம் எழுதிய (The Good, Bad and the PSLE) நகைச்சுவை ததும்பும் நூல் பற்றிய என் ஆய்வு கீழே.\nஃபாலி நாரிமன் அவர்களின் State of the Nation என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டம் நூல் பற்றிய என் ஆய்வு.\nமைங்க் தார் என்னும் இந்திய எழுத்தாளரின் ‘Cubicle Manifesto” என்னும் நூல் பற்றிய என் ஆய்வு.\nஅருண் ஷௌரியின் சீனா பற்றிய நேரு தொடங்கி இந்திய அரசின் நிலைகள் பற்றிய நூல் பற்றிய என் ஆய்வு.\nமுன்னாள் அமெரிக்க அதிகாரியின் பா.ஜ.க. அரசின் ஜஸ்வந்த் சிங் தொடர்பான, இந்திய அரசின் அணு சோதனைக்குப்பின் நிகழ்ந்த அமெரிக்காவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் பற்றியும், இந்தியாவின் விட்டுக்கொடுக்காத அணுகுமுறை பற்றிய நூல். அது பற்றிய என் ஆய்வு.\nநேரு பற்றிய அவரது மெய்க்காப்பாளரது நாட்குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட நேருவின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய நூல் பற்றிய என் ஆய்வு.\nPosted in WritersTagged சிங்கப்பூர், சீனா, தமிழ் எழுத்தாளர்கள், நகைச்சுவை, நேரு, நேரு. சிங்கப்பூர் கல்வி\nNext Article முற்போக்கு வியாதிகள் கவனத்திற்கு..\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 week ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nGayathri on ஜடேரி – அனுபவங்கள்\nஜடேரி – அனுபவங… on திருமண் கிராமம் – அடுத்த…\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/tag/anirudh/", "date_download": "2019-01-16T17:30:31Z", "digest": "sha1:MMYJM7B3L7EZGZSBYEFXIA5AAENE2VPW", "length": 5359, "nlines": 123, "source_domain": "kollywood7.com", "title": "LATEST TAMIL NEWS", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nரஜினியின் 69 ஆவது பிறந்தநாள்: ட்ரீட் கொடுத்த பேட்ட டீசர்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டீசர் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் பரிசாக தற்போது வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்\nரஜினியின் பேட்ட படம் வெளியாவதற்கு முன்னே தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ள தமிழ்ராக்கர்ஸ்\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம்\nதல அஜித் படத்திலிருந்து அணிருத் நீக்கம்\nவீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவாவும் அஜித்தும் நான்காவது முறையாக ‘விசுவாசம்’படத்தில் இணைகின்றனர். ‘விவேகம்’ படத்தை\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\nகோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறாா் மு.க.ஸ்டாலின்\nகமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வம் காட்டும் முன்னாள் கவர்ச்சி நடிகை\nவசூல் ‘கிங்’ அஜித்.... 3 நாளில் ரூ.100 கோடி வசூல் : விஸ்வாசம் சாதனை\n’ரஜினி படத்தை வென்றது தர்மசங்கடமான சந்தோஷம்தான்’ ...’விஸ்வாசம்’ தயாரிப்பாளர்\nபள்ளி மாணவிகளுடன் உற்சாகமாக நடனம் ஆடிய உதகை ஆட்சியர் இன்னசென்ட்\nசர்கார்,பேட்ட திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விஸ்வாசம்\nகோடநாடு கொலை விவகாரத்தில் முதல்வா் தான் முதல் குற்றவாளி – ஆ.ராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2000/10/Bhishma-Parva-Section-042.html", "date_download": "2019-01-16T17:14:09Z", "digest": "sha1:EQX6RJ7G6L6H6WKS42USW2PRFESM736Y", "length": 34828, "nlines": 182, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Religion by Deliverance and Renunciation - Moksha–Sanyasa yoga! | Bhishma-Parva-Section-042 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "https://rammalar.wordpress.com/2018/10/29/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-16T17:34:32Z", "digest": "sha1:VJLQEC5E5VDFVSQ2G2DLE3CLPUCXT3F6", "length": 14613, "nlines": 103, "source_domain": "rammalar.wordpress.com", "title": "‘கண்டுபிடிப்புகளின் கதை’ என்ற நுாலிலிருந்து: | Rammalar's Weblog", "raw_content": "\n‘கண்டுபிடிப்புகளின் கதை’ என்ற நுாலிலிருந்து:\nஒக்ரோபர் 29, 2018 இல் 3:38 பிப\t(பொதுவானவை)\nகுடைகள், 3,000 ஆண்டுகளாகவே நம்மிடையே புழக்கத்தில்\nஇருந்து வருகிறது. சுமார், 100 ஆண்டுகளுக்கு முன் வரை\nதாழங் குடைகளை பயன்படுத்தி வந்தனர், முன்னோர்.\nவெள்ளைக்காரன் வந்த பின், மடக்கும் வசதி கொண்ட\nஇந்தியாவை ஆண்ட அரசர்கள், வெண் கொற்றக் குடையின்\nகீழ் அமர்ந்து அரசாட்சி செய்து வந்தனர்.\n‘சத்ர’ என்றால் குடை. அதனாலேயே, மன்னர்களுக்கு,\nசத்ரபதி என்று பெயர். பேரரசருக்கு தான் குடை மரியாதை\nஉண்டு. கப்பம் கட்டும் சிற்றரசர்களுக்கு, குடை உரிமை\nமதத் தலைவர்கள், குடையின் கீழ் அமர்ந்து நிர்வாகம்\nசெய்து வந்தனர். இன்றும், ஆதீன தலைவர்களுக்கு, தங்கள்\nஇருப்பிடத்திலிருந்து வெளியே வரும்போது, அவர்களுக்கு\nபல வண்ண வேலைப்பாடமைந்த குடை பிடிக்கப்படுகிறது.\nபிள்ளையார் குடை, திருப்பதி உற்சவர் உலா குடை,\nபெருமாள் கோவில் சுவாமி புறப்பாடு குடை என,\nசமண மத சிலைகள், அதன் தலைக்கு மேலே மூன்று அடுக்கு\nஇன்றும், சமயச் சடங்குக்காக, போப்பாண்டவர் ஊர்வலம்\nசெல்லும்போது, அவரின் தலைக்கு மேல் இரண்டு குடைகள்\nஒன்று, அவரது இவ்வுலக அதிகாரத்தை குறிப்பதாகவும்,\nஉள்ளடக்கமாக இருக்கும் குடை, ஆன்மிக சக்தியை\nஆங்கிலத்தில், ‘அம்ப்ரல்லா’ என்ற சொல், ‘நிழல்’ என்பதை\nகுறிக்கும். இருப்பினும், குடையை முதன் முதலில் கண்டு\nஆதிவாசிகள் சிலர், குடை போன்ற பெரிய தொப்பியை\nஅணிந்து வெயிலிலிருந்து தற்காத்துக் கொண்டனர்.\nஇதுவே, பின், ‘கவ்பாய் குல்லா’ ஆயிற்று.\nமுதன் முதலில், மடக்கும் வகைக் குடைகள், பிரான்ஸ்\nநாட்டில், 17ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமுன்பு, ‘சிலிக்கான்’ திரவம் பூசப்பட்ட துணிகளால், குடைகள்\nதயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, அது மறைந்து,\nநைலான் குடைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.\nமூன்றாக மடக்கி, சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும்\nவிதமாக மடக்கு குடைகளும் வந்து விட்டன.\nஜப்பானில், பெண்கள், அழகுக்காக பிடித்துச் செல்லும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅம்மாடி உன் அழகு செமதூளு\nமார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா\nஇரவில் கொடுத்தாயா, இரவல் கொடுத்தாயா\nஉருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nபொது அறிவு - கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/exclusive-smartron-launch-tphone-p-via-flipkart-under-rs-9000-in-tamil-016308.html", "date_download": "2019-01-16T16:01:35Z", "digest": "sha1:TQUKJRKY3QIEYW6XQHYCK7DT22H4AMZO", "length": 13637, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "Exclusive Smartron to launch Tphone P via Flipkart under Rs 9000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் டி.போன் பி.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் டி.போன் பி.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன, கொரிய நிறுவனங்களின் ஆக்கிரமப்பு அதிகம் இருக்கும் நிலையில் உள்ளூர் ஸ்மார்ட்போன் தயாரிப்பு\nநிறுவனமான ஸ்மார்ட்ரான் நிறுவனம் கூடிய விரைவில் டி.போன் பி (t.phone P) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1.1நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். சியோமி ரெட்மி நோட் 4, லெனோவோ கே6 பவர், கூல்பேட் கூல் 1 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வரும் இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு\n128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, வீடியோ கேம், இன்டர்நெட் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக\nபயன்படும் இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல்.\nவரும் ஜனவரி 18-ம் தேதி டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வழியே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9000-விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்ரான் srt.போனின் டிஸ்ப்ளே 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.\nஇரண்டு விதமான ஸ்டோரேஜ் போன்:\nஸ்மார்ட்ரான் srt.போனில் ஸ்னாப்டிராகன் 652SoC அம்சத்துடன் 4GB ரேம் மற்றும் அட்ரெனோ 510 கிராபிக்ஸ் யூனிட் உள்ளது. மேலும் இந்த போன் இரண்டு விதமாக அதாவது 32GB ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.12,999 விலையும், 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனாக வெளிவந்துள்ளது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜ் பெறும் வசதியும் உண்டு.\nஒரு புதிய போன் ரிலீஸ் ஆனால் பெரும்பாலானோர் பார்ப்பது கேமிராவின் தன்மை தான். அந்த வகையில் இந்த போனில் 13MP பின்கேமிராவுடன் PDAF, f/2.0 மற்றும் LED பிளாஷ் உள்ளது. அதேபோல் 5MP செல்பி கேமிராவுடன் வைட் லென்ஸ் உள்ளதால் மிக அதிகமானோர்களுடன் செல்பி எடுக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n9 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய 'திகில்கப்பல்'\nசிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nஇஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naanga-podiyan-song-lyrics/", "date_download": "2019-01-16T16:00:58Z", "digest": "sha1:PY2JEEXS6ZYO5O5ULRXPKB44PWTZ7MWZ", "length": 8075, "nlines": 282, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naanga Podiyan Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், திவாகர்\nஇசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன்\nகுழு : தான் டா\nகுழு : தான் டா\nகுழு : தான் டா\nவாடா மச்சி வா ஹான்\nகாலர் தான் தூக்கி விடுடா\nஆண் : கொஞ்சம் கூட\nஆண் : லைப்பே கேம்\nதான் டா ஆடி பாக்கலாம்\nஆண் : { நாங்க\nகுழு : தான் டா\nகுழு : தான் டா\nகுழு : தான் டா\nகிங் டா } (2) ஹேய்\nஆண் : காசு இருந்தா\nஆண் : நம்ம லைப்\nஒன் டே மேட்ச் டா\nஆண் : ஒன்னும் வேணாம்\nடா ஒரு மண்ணும் வேணாம்\nடா பிரண்ட்ஸ் மட்டும் போதும்\nவேற பொன்னும் வேணா டா\nஆண் : யாரு வந்தாலும்\nஆண் : யாரு வந்தாலும்\nஆண் : { நாங்க\nகுழு : தான் டா\nகுழு : தான் டா\nகுழு : தான் டா\nகிங் டா } (2)\nஆண் : டேய் பாண்டிச்சேரி\nவாடா மச்சி வா ஹான்\nகாலர் தான் தூக்கி விடுடா\nஆண் : கொஞ்சம் கூட\nஆண் : லைப்பே கேம்\nதான் டா ஆடி பாக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2207&id1=0&issue=20171001", "date_download": "2019-01-16T16:48:28Z", "digest": "sha1:VBV6VH6GFEGFHZW4PFFQDZBVX5CZ2DE7", "length": 3082, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "தக்காளி பாயசம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபழுத்த தக்காளி - 4,\nதுருவிய வெல்லம் - 1/4 கப்,\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nதிக்கான தேங்காய்ப்பால் - 1 கப்,\nநறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்,\nபல்லு பல்லாக கீறிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,\nஏலப்பொடி - 1 டீஸ்பூன்.\nமுந்திரி, கீறிய தேங்காயை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்கு வெந்ததும், வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வறுத்த முந்திரி, வறுத்த தேங்காய், ஏலப்பொடி தூவி பரிமாறவும்.\nகுறிப்பு: இதே முறையில் வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தையும் சேர்த்து செய்யலாம்.\nதேங்காய்ப்பால் ஆப்பம் 01 Oct 2017\nதக்காளி பாயசம்01 Oct 2017\nபிரிஞ்சி சாதம் 01 Oct 2017\nவெஜிடபிள் சால்னா 01 Oct 2017\nதேங்காய் திரட்டுப்பால் 01 Oct 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinemaboxoffice.com/home/political-leaders-and-parties-support-pariyerum-perumaal/", "date_download": "2019-01-16T16:33:02Z", "digest": "sha1:34PVNL6Z4Z3QDC2HRPLXAPEOYG5BWGU4", "length": 46026, "nlines": 459, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "அரசியல் கட்சிகள் ஆதரிக்கும் பரியேறும் பெருமாள் – Tamil Cinema Box Office", "raw_content": "\nபேட்ட-விஸ்வாசம் வசூல் வித்தியாசம் என்ன\nபிக் பாஸ் ரைஸரவுக்கு கிடைத்த வாய்ப்பு\nமலேசிய பின்ணனியில் கடாரம் கொண்டான்\nஇந்தியன்-2 கமல் தோற்றம் எப்படி \nமணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅரசியல் கட்சிகள் ஆதரிக்கும் பரியேறும் பெருமாள்\nஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம்.\nநீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன்\nபகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, மதிமுக-வின் துணை பொதுச் செயலாளர் மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினை பார்தனர்.\n“நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் கட்டித் தழுவி, முத்தமிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார்.\nபரியேறும் பெருமாள்” படத்தினைப் பற்றி தலைவர்கள் பேசியது..\nதொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி),\n“இந்த “பரியேறும் பெருமாள்” ஒரு உலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா. ஒவ்வொரு வசனமும், காட்சியும் மிக இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nஅதீதமான கற்பனையோ, அதீதமான காட்சிப் பதிவுகளோ இல்லாமல் உண்மைத்தன்மையுடன் இருக்கிறது இந்தப் படம்.\nசாதீய ஒடுக்குமுறைகள் என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் ஒன்று. இது எவ்வளவு கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நாமறிவோம். அந்த சிக்கலை மிக இலகுவாக, முதிர்ச்சியாக, பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.\nஎவர் மனதும் புண்படாத வகையில், சாதியவாதிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை எடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார்கள் நம்முடைய மாரி செல்வராஜ் அவர்களும், பா.இரஞ்சித் அவர்களும்\nகலைத்துறையின் வாயிலாக இவர்களால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். “பரியேறும் பெருமாள்” அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியிருக்கிறது”.\nசீமான் (நாம் தமிழர் கட்சி),\n“நிறைய படம் பார்த்து விட்டு இது படமல்ல பாடம் என்று சொல்வோம். ஆனால், இந்த “பரியேறும் பெருமாள்” படம் பார்க்கும் போது, அவையெல்லாம் எவ்வளவு பொய்யான வார்த்தைகள் என்பது புரிகிறது.\nஉண்மையிலேயே அப்படி சொல்ல வேண்டுமெனில் இந்த படத்தை சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் திரையில் ஒரு புரட்சியை இந்தப் படம் செய்திருக்கிறது.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய வயது, அனுபவம் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஆகச்சிறந்த படைப்பை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார்\nமிகப்பெரிய பெரிய தாக்கத்தையும், வலியையும் இந்தப்படம் கடத்தி இருக்கிறது. ஒரு படைப்பாளியாக மாரி செல்வராஜும், ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.\nஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி),\n“உண்மையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. இப்படி ஒரு அபூர்வமான திரைப்படத்தை தயாரித்த தோழர் பா.இரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nஇந்தப் படத்தின் கடைசிக் காட்சியைத் தவிர, முதல் காட்சியிலிருந்து சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதிய வன்மங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.\nமுழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்ட இந்த காலத்தில், இதுபோன்ற நேர்த்தியான படைப்பைத் தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் ஆகியோரை பாராட்டுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்”.\nவேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி),\n“தமிழ்ச் சமூகம் முற்போக்கு பேசக்கூடியதாக இருந்தாலும், அது எப்படிப்பட்ட சாதிய சமூகமாக இருக்கிறது என்பதை இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம் மிக எதார்த்தமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது.\nதிரைப்படங்கள் வாயிலாக எது எதையோ சமூகத்தில் திணித்துக் கொண்டிருக்கிற இந்த சூழலில், இந்தப் படம் மிக முக்கியமான கருத்தினைத் தாங்கி வந்துள்ளது. இதனை துணிந்து தயாரித்த இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களுக்கும், தன் மண்ணில் நடந்த சாதிய கொடுமைகளை பதிவு செய்த அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.\n← தமிழ் படத்துக்கு தெலுங்கு ஹீரோ ஏன் – இயக்குனர் ஆனந்த் சங்கர்\nவிஜய் பேசிய அரசியல் நிஜமா நிழலா →\nகாலாவுக்கு போட்டியா” தாதா 87 “\nவிஐய் PRO மீது நடவடிக்கை\nஜீவாவின் ஆரம்பமே அட்டகாசம் பாடலை வெளியிட்ட கே.பாக்யராஜ்\nபேட்ட-விஸ்வாசம் வசூல் வித்தியாசம் என்ன\nபிக் பாஸ் ரைஸரவுக்கு கிடைத்த வாய்ப்பு\nமலேசிய பின்ணனியில் கடாரம் கொண்டான்\nஇந்தியன்-2 கமல் தோற்றம் எப்படி \nமணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇளையராஜா பாட வாய்ப்பு கொடுத்த மாணவிகள்\nமுதல் இடத்துக்கு முன்னேறிய சீமராஜா\nவிஜய்யின் 63ல் இனையும் புதிய நடிகர்\nபேட்ட- விஸ்வாசம் படங்கள் சந்தித்த அதிர்ச்சி\nகிரிஷ்ணம் உண்மை சம்பவத்தின் கதை\nபேட்ட படம் எப்படி _ சிறப்பு விமர்சனம்\nபேட்ட-விஸ்வாசம் படங்களால் திரைக்குவராத “சிகை”\nமலேசியாவில் பேட்டவசூல் குவிக்க திட்டம்\nவணிக ரீதியான வெற்றியை நோக்கி சிபிராஜ்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா\nவிஐய் PRO மீது நடவடிக்கை\nகதையை விட காட்சிப்படுத்தலே முக்கியம் – ஜெயம் ரவி\nபேட்ட இயக்குனரை கலங்கடித்த விஸ்வாசம் பஞ்ச் வசனங்கள்\nவிஸ்வாசத்திற்கு திருச்சியில்நெருக்கடி கொடுக்கும் பேட்டை\nபேட்டை படத்துக்கு ஆந்திராவில் தியேட்டர் நெருக்கடி\nவிஜய் தரப்புக்கு – செல்வகுமார் பதில்\nதனுஷ் நடிக்கும் புதிய படங்கள் அறிவிப்பு\nஇளையராஜாவும் – இசை காப்புரிமையும் – என்ன செய்ய வேண்டும்\nவிஸ்வாசம் படம் நிகழ்த்திய சாதனை\n2018ல் தடுமாறிய தமிழ் சினிமா ஹீரோக்கள்\nவிஜய் சேதுபதி வெற்றி -தோல்வி\nவிஸ்வாசம் விஸ்வரூபம் – பேட்டதடுமாற்றம்\nசாதிப் பெருமை பேசும் வைரமுத்து\nதமிழ் சினிமா 2018வசூல் ராணி\nமுடியால் முடி மன்னரான யோகி பாபு\nதமிழ் சினிமா 2018 வசூல் ராஜா\nபிரபல நடிகர் வங்கி கணக்கு முடக்கம்\nதமிழ் சினிமா 2018 வெளியான நேரடி தமிழ் படங்கள்\nஅதிகப்படங்களில் நடித்த கதாநாயகன் யார்\nபிரம்மாண்டங்களை ஜெயித்த பட்ஜெட் படங்கள்\nமத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பிலிம்சேம்பர் நன்றி\nவிஜயகாந்த் சிகிச்சைக்கு உதவிய ராதாகிருஷ்ணன்\nதமிழ் சினிமா 2018 சிறப்பு பார்வை – 1\nவருட இறுதியில் வெல்லப் போவது யார்\nவிஜய் படத்தில் நடிக்கும் இளைய நட்சத்திரங்கள்\nபேட்ட படத்தில் மாலிக்காக – சசிகுமார்\nஐஸ்வர்யா ராய் – கீர்த்தி சுரேஷ் இணையும் தமிழ் படம்\nவிஸ்வாசம் -முழுப் பாடல் இன்று இரவு வெளியீடு\nதயாரிப்பாளர் பாராட்டில் அடங்க மறு -ஜெயம் ரவி\nசீக்கிரம் முடிங்க பாஸ் – சூர்யா வேண்டுகோள்\nவேகமெடுக்கும் விஸ்வாசம் கட்டைய போட்ட பேட்ட\nகூகுளில்அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் ப்ரியா வாரியார், ப்ரியங்கா சோப்ரா\nவிஷால் – இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் புதிய படம்\nபோராடுகிறவனெல்லாம் சமூக விரோதியா- பாரதிராஜா\nசமரசமான – தனுஷ் – ஜி.வி பிரகாஷ்\nசீதக்காதி படத்துக்கு முஸ்லிம் அமைப்பு திடீர் எதிர்ப்பு\nசூர்யாவின் எல்.கே.ஜி யில் இணைந்த விக்னேஷ் சிவன்\nபிக் பாஸ் மருத்துவ முத்த ஜோடி இணையும் ராஜ பீமா\nஇயக்குனராக மீண்டு வந்த சேரன்\nசீதக்காதியாக சேதுபதியை நினைக்கவில்லை – பாலாஜி தரணிதரன்\nசூப்பர் ஸ்டார் அப்பா பஸ் டிரைவர்\nஒடியன் 100 கோடி ரூபாய் வியாபாரம்\nபேட்ட இசை வெளியீட்டு விழா – சிறப்பு பார்வை\nநேரடி மோதலில் ரஜினி – அஜீத்\nதனுஷ் படத்துக்கு போட்டியாக ரஜினி படம்\nபேட்டயில் வில்லனாக விஜய் சேதுபதி\nஅனுஷ்கா: தோற்றத்தின் காரணம் வெளியானது\nபைனான்சியர்கள் கட்டுப்பாட்டில் பவர் ஸ்டார்\nசென்னையில் 59 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச திரைப்பட விழா\nபாகுபலி – 2 விடம் தோற்ற ரஜினி – அக்சய் குமார் – ஷங்கர் கூட்டணி\nபேட்ட சிங்கில் ட்ராக் வெளிவருகிறது\nஎந்த சாதிய இருந்தா உங்களுக்கென்னடா – பிக் பாஸ் ரித்விகா\nசிலுக்குவார்பட்டி சிங்கத்தில் – ஒவியா\nஅனிதா MBBS படம் BJP க்கு எதிரான தா\nஅரசியல்வாதிகள் கடமையை செய்ய வேண்டும் – ஆரி\nபாகிஸ்தானில் வெளியாகும் முதல் தமிழ் படம்\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் நயன்தாரா\nதிருடர்களிடம் மன்னிப்பு கேட்ட தெலுங்கு நடிகர்\nவிஷாலின் ரெட் கார்டு சாதனை\nசறுக்கலா – விளம்பர யுக்தியா 2.0\nஅனைவரையும் கலங்கடித்த அம்பரீஷ் மறைவு\n2.0 மும்பை விழாவுக்கு ரஜினி போகாதது ஏன்\nதேவர் மகன் – 2 சர்ச்சைக்கு கமல் முற்றுப்புள்ளி\nவிக்ரம் – 25 சூர்யா – 50 விஜய் சேதுபதி – 25 சிவகார்த்திகேயன்- 20 அஜீத் -15\n2. 0 படம் ரீலீஸ் செய்ய மாமூல் வாங்கிய வாட்டள் நாகராஜ்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nவிஜய் ஆண்டனிக்கு விஷால் விதித்த தடை\nசர்க்கார் சந்திக்க போகும் சர்ச்சை\n2. 0 சர்ச்சைகளை தவிர்க்க விரும்பிய ரஜினிகாந்த்\nவிஜய் சேதுபதிக்கு வில்லன் யார்\nஷங்கர் இயக்கிய படங்களில் குறைவான நேரம் 2.0\nகஜாபேரழிவுக்கு காற்றின் மொழி படக் குழு உதவி\nஅருண் விஜய் நடிக்கும் “பாக்ஸர் “\nரஜினியின் 2. 0 வியாபாரமும் விவகாரமும்\nநயன்தாராவுக்கு A .R .ரஹ்மான் பிறந்த நாள் பரிசு\nகீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு பச்சை கொடி\nசிவாஜி வீட்டில் காதல் திருமணம்\nவிஜய் அரசியலுக்கு வருவார் – பழ கருப்பைய்யா\nசர்கார் படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா\nஅக்க்ஷரா ஹாசன் புகைப்படங்கள் வெளிவந்தது எப்படி\nசர்க்கார் படத்தால் கூகுள் நெருக்கடியில்\nசர்க்கார் இன்றைய வசூல் 20 கோடியை எட்டுமா\nபிரம்மாண்டத்தை பின்னுக்கு தள்ளிய பூஜ்யம்\nகள்ளக்கதை சர்க்கார் – தமிழிசை விமர்சனம்\nசர்க்கார் டிக்கட் விற்பனையில் அத்துமீறல்\nசர்க்கார் 140 கோடி வசூலிக்குமா\nஅதிக செலவில் தயாரிக்கப்பட்ட முதல் இந்தியப் படம் 2.0\n96 கதை திருட்டு கதையல்ல – பிரேம்குமார்\nசர்க்கார் படத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nஜெயம் ரவியுடன் இணையும் காஜல் அகர்வால்\nசர்க்கார் படத்திற்கு சாதனை நிகழ்த்தும் கேரளா\nமலையாள படத்தில் 18 வருடங்களுக்கு பின் விக்ரம்\nஆமீர்கான் – அமிதாப் நடித்த படம் 5000 திரைகளில் ரீலீஸ்\nசர்க்கார் ரிசல்ட்டோடு மோத தயாரான சிம்பு\n96 கதை திருட்டு கதையல்ல – பிரேம்குமார்\nசர்க்கார் படத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nசென்னையை விரும்பும் நாயகன் தனுஷ்\nரொமாண்டிக் திரில்லர் – கண்ணாடி\nசர்க்கார் ஜெயமோகன் கிளப்பிய சர்ச்சை\nஅடங்க மறு ட்ரெய்லர் எப்படி ….\nமீடூ வசதி படைத்தவர்கள் பிரச்சினை – கருபழனியப்பன்\nதீபாவளி ரீலீஸ் படங்களுக்கு சிக்கல்\nசித்தார்த் விரும்பும் கிராமிய கதைகள்\nஹாரிஸ் ஜெயராஜ் இசையை புகழும் கார்த்தி\nதீபாவளி போட்டியிலிருந்து விலகிய திமிரு புடிச்சவன்\nதிமிரு புடிச்சவன் -தீபாவளிக்கு வருவது ஏன்\nசினிமா மாரத்தானில் இடம் பிடித்த சர்க்கார்\nவைரமுத்துவுக்கு ஆதரவு தரும் மகன் கவிஞர் கபிலன்\nசர்க்கார் கதை திருட்டு முருகதாஸ் – பாக்யராஜ் விளக்கம்\nசர்க்கார் – கதை திருட்டு குற்றசாட்டு வேடிக்கையானது – ஜெயமோகன்\nதனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன்\nஅர்ச்சுன் மீது பெங்களூரில் வழக்குப்பதிவு\nஇயக்குனர்முருகதாஸ்க்கு தொடரும் நீதிமன்ற நெருக்கடி\nஇளம் நடிகரை மணக்க போகும் மூத்த நடிகை மலைக்கா\nவிஸ்வாசம் இறுதி கட்ட படப்பிடிப்பு\nதனுஷ் மீது மீண்டும் வழக்கு\nதீபாவளி ரீலீஸ் படங்களின் தணிக்கை சான்றிதழ் ஒற்றுமை\nஎதிர்ப்புக் கிடையில் வட சென்னை வசூல் அதிகரிப்பு\nபைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்திலிருந்து – ஜானி டெப் நீக்கம்\nசுசீந்தரன் ஆசையை நிறைவேற்றிய நடிகர்\nஅமீர் நடிப்பை பாராட்டிய – அனுராக் காஷ்யப்\nசர்க்கார் ரீலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇளையராஜா – யுவன் கூட்டணியில் -விஜய் சேதுபதி\nவட சென்னையில் அமீர் – ஆண்ட்ரியா காட்சிகள் நீக்கம்\nபாரதிராஜாவுடன் – சசிகுமார் இணையும் கென்னடி கிளப்\nமீடூ பிரச்சினையில்வைரமுத்து மீது ARரஹ்மான் நிலை என்ன 7\nசீதக்காதி தமிழ்நாடு உரிமை விற்பனையானது\nதொலைக்காட்சி தொகுப்பாளராக ஸ்ருதி ஹாசன்\nசர்க்கார் டீஸர் நிகழ்த்திய உலக சாதனை\nசூர்யா நடிக்கும் படத்திற்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\nவைரமுத்துவுக்கு ஆதரவாக கவிஞர் பா.விஐய்\nசுசீந்தரன் படத்துடன் மோதும் கரிமுகன்\nசினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பு குழு – நடிகர் சங்கம் அறிவிப்பு\nமீடூ புகாரில் நடிகர் தியாகராஜன்\nசர்க்கார் பட சண்டை காட்சியும் திருடப்பட்டதா\nசண்டக்கோழி முதல் நாள் வசூல் என்ன\nவடசென்னை முதல் நாள் வசூல் என்ன\n‘சின்மயி குரலே இருக்கட்டும்’ – வைரமுத்து\nசார்லி சாப்ளின் – 2அதாஷர்மா கதாபாத்திரம் என்ன\nபெண் கதாபாத்திரங்கள் முக்கியமாகி வருகிறது – கஜோல்\nசர்க்கார் வேற லெவல் படம் – பாடலாசிரியர் விவேக்\nபாலியல் குற்றசாட்டுக்கு நடிகை நந்திதா பதில்\nவட சென்னை படத்திற்கு எதிர்ப்பு ஏன்\nவைரமுத்து ஒன்றும்துறவி இல்லை – ஹேமமாலினி\nவடசென்னை குறித்து எதிர்மறையான சிந்தனைகளை விதைக்காதீர்கள்\nசொல்லிடாதீங்க… விஷால், லிங்குசாமி கோரிக்கை\nவெற்றி மாறனை தொடரும் தனுஷ்\nமுண்ணனி நடிகைகள் மெளனம் கலைக்க வேண்டும் – வரலட்சுமி\n#MeToo வும் – தமிழ் சினிமாவும்\nகவுதம் மேனன் – சிம்பு இணையும் புதிய படம்\nமீடூக்கள் சினிமாவை விட்டு வெளியேறுங்கள்- ராதாரவி\nகுமுறும் ஆண் தேவதை – தாமிரா\nசின்மயி பொய் கூறுகிறார் – இசையமைப்பாளர் இனியவன்\nகாயங்குளம் கொஞ்சுணி சாதனை வசூல்\nபூனைக்கு மணி கட்டிய – சுசி கணேஷன்\nலக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்\nசண்டக்கோழி – 2ல் நடித்தது ஏன்-கீர்த்தி சுரேஷ்\nசின்மயிக்கு ஆதரவாக – விஷால்\nசர்கார் படத்துடன் மோதும் – களவாணி மாப்பிள்ளை\nவட சென்னை – 2படம் எவ்வளவு நேரம் ஓடும்\nஎனக்கு பாலியல் தொந்தரவு இல்லை – சமந்தா\nதிரையரங்குகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரி யார்\nவதந்தி வேண்டாமே – 96 கெளரி\nஒரே நாளில் இரண்டு பயோ பிக் படங்கள்\nதிமிரு புடிச்சவன் தீபாவளி ரிலீஸ் ஏன்\n96 படத்தை பாராட்டும் நாடளுமன்ற உறுப்பினர்\nகாதலருடன் 96படம் பார்த்த நயன் தாரா\nஅரசியல் கட்சிகள் ஆதரிக்கும் பரியேறும் பெருமாள்\nதமிழ் படத்துக்கு தெலுங்கு ஹீரோ ஏன் – இயக்குனர் ஆனந்த் சங்கர்\nசீனாவுக்கு போன வட சென்னை\nநாயகியின் காதல் கதை 96 படம்\nவிஜய் சேதுபதி வீசிய அரசியல் வெடி\nசெக்க சிவந்த வானம் முதல் நாள் வசூல்\nசர்க்கார் படத்துக்கு சர்க்கார் கொடுத்த குடைச்சல்\nசெக்கச் சிவந்த வானம் முதல் நாள் வசூல்\nசெக்கச் சிவந்த வானம் – படம் எப்படி \nபிரியதர்ஷன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்\nசெக்கச் சிவந்த வானம் – இரத்தான காட்சிகள்\nரஃபேல் விவகாரமும் – சினிமா கலைஞர்களும்\nஆஸ்கர் விருதிற்கு இந்திய திரைப்படம்\nஇசை கலைஞராக விஜய் சேதுபதி\nவர்மா படத்தில் – வாரிசு அறிமுகம்\nவிஜய்க்கு – விஜயகாந்த் வாழ்த்து\nசினிமாவில் பாலியல் தொல்லை உண்மைதான் – அனுபாமா\nமோகன்லால் கேட்ட பகிரங்க மன்னிப்பு\nஎச்.ராஜாவுக்கு எதிராக சித்தார்த் – கஸ்தூரி கருத்து\nவிலங்குகள் நல வாரியம் மீது உதயா புகர்\nகுஷ்பூவுக்கு மாற்று ரம்யா கிருஷ்ணன்\nஎந்திரன் – 2 டீஸர்சாதனை\nபடித்திருக்கலாமோ – யோகி பாபு\nரஜினிக்கு இணையாக சீமராஜா ஓப்பனிங் வசூல்\nரஜினி, அஜீத்தை முந்தும் விஜய்\nசுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் பாரதிராஜா\nஇளமை ததும்பும் 100% காதல்\nசதுரங்க வேட்டை பஞ்சாயத்து என்ன\nதமிழ் சினிமாவில் புதிய ஏஜிங் சூப்பர் ஸ்டார்\nசீமராஜா சிறந்த அனுபவம் – யுகபாரதி\nமரகதக்காடு விழாவில் அரசியல் அனல்\nபிக்பாஸ் – குமுறிய கமல்\nஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி\nஇமைக்கா நொடியும் – தமிழ் சினிமாவும்\nசீமராஜா கொடி மதுரையில் பறக்குமா\nயோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படம்\nவிஷ்ணு விஷால் நடிக்கும் ராட்சசன்\nஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி\nவிஷால் – தமன்னா கூட்டணியில் புதிய படம்\nநெடுமுடி வேணு தொடங்கும் இந்தியன்-2\nஆஸ்கர் விருது – புதியமாற்றம்\nதனுஷ் இயக்கும் படம் தொடக்கம்\nவிஜய் – தனுஷ் படங்கள் தீபாவளி ரீலீஸ்\nசீமராஜா போலந்துக்கு போனது எப்படி\nரத்தக் காட்டேரி நகைச்சுவை படமா\nசைக்கோவில் உதயநிதியுடன் – நித்யா மேனன்\nபிக் பாஸ் பித்தலாட்டம் கவிஞர் சினேகன்\nஆடை துறந்த அமலா பால்\nஐம்பது லட்சம் பேர் பார்த்தால் வெற்றி படம்\nஓவியா பெயரில் ஒரு சினிமா\nகபடியாட்டம் மீண்டும் தமிழ் சினிமாவில்\nவிக்ரம்- கமல் புதிய படம்\nசூர்யா நடிக்கும் என்.ஜி.கே தாமதம் ஏன்\nஇமைக்கா நொடிகள் தாமதமானது ஏன்\nபிரசாந்த் நடிக்கும் – ஜானி\nபெருமைக்கு படம் எடுக்கவில்லை – விஜய் சேதுபதி\nவரலாற்று பிழை செய்தபினராய் விஜயன்\nலட்சுமி கடாட்சம் இல்லாத லக்க்ஷிமி வசூல்\nவெள்ள பிரளயம் – கேரளம் கற்றதும் பெற்றதும்\nநயன்தாராவின் – சைரா நரசிம்ம ரெட்டி\nயதார்த்தத்தை முன்னிறுத்தும் மேற்கு தொடர்ச்சி மலை\nஇந்தியன்-2 கமல் தோற்றம் எப்படி \nமணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமுதல் இடத்துக்கு முன்னேறிய சீமராஜா\nவிஜய்யின் 63ல் இனையும் புதிய நடிகர்\nபேட்ட-விஸ்வாசம் வசூல் வித்தியாசம் என்ன\nபிக் பாஸ் ரைஸரவுக்கு கிடைத்த வாய்ப்பு\nமலேசிய பின்ணனியில் கடாரம் கொண்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/singala/96455", "date_download": "2019-01-16T17:14:51Z", "digest": "sha1:ANW4WUPBLFXI7BAHDJE2PNK2JP2UMGIS", "length": 6354, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018 (இரண்டாம் இணைப்பு)", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018 (இரண்டாம் இணைப்பு)\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018 (இரண்டாம் இணைப்பு)\nகிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக 11 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடிபி மற்றும் சுயேட்சைக் குழு என்பன 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.\nகிளிநொச்சி மாவட்டம் – பூநகரி பிரதேச சபை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 5,807 வாக்குகள் – 11 ஆசனங்கள்\nசுயேட்சைக் குழு 2,429 வாக்குகள் – 4 ஆசனங்கள்\nஐதேக 1,260 வாக்குகள் – 2 ஆசனங்கள்\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி 945 வாக்குகள் – 2 ஆசனங்கள்\nஈபிடிபி 871 வாக்குகள் – 1 ஆசனம்\nதமிழ் காங்கிரஸ் 265 வாக்குகள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி 181 வாக்குகள்\nலங்கா சமசமாசக் கட்சி 111 வாக்குகள்\nமுல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்ற பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 6292 வாக்குகள் – 9 ஆசனங்கள்\nசுயேட்சைக் குழு 2636 வாக்குகள் – 3 ஆசனங்கள்\nஐதேக 2833 வாக்குகள் – 3 ஆசனங்கள்\nஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சி 2067 வாக்குகள் – 2 ஆசனங்கள்\nதமிழ் காங்கிரஸ் 1819வாக்குகள் – 2 ஆசனங்கள்\nமைத்திரிபால சிறிசேன - ' ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் '\nபலவந்தமாக எவராலும் அரசமைப்பை நிறைவேற்ற முடியாது- மகிந்த இறுமாப்பு\nநிபந்தனைகளின் அடிப்படையிலேயே கூட்டமைப்பு ஆதரவை வழங்கியது - சிறிநேசன்\nஐஸ்கிரீமை மாறி மாறி ஊட்டி விட்ட மைத்திரி-ரணி\nஅடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார\nமைத்திரிபால சிறிசேன - ' ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் '\nஆசியக் கண்டத்திலேயே சம்பந்தனைப் ஒரு தலைவரைப் பார்க்கக் கிடைக்காது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=26629", "date_download": "2019-01-16T16:12:34Z", "digest": "sha1:H4T4TMPFHVKQDVCERCNZIQOTMSRU35WZ", "length": 15635, "nlines": 139, "source_domain": "www.anegun.com", "title": "டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மீதான குற்றச்சாட்டுகள்; 99 விழுக்காடு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > அரசியல் > டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மீதான குற்றச்சாட்டுகள்; 99 விழுக்காடு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது\nடத்தின்ஸ்ரீ ரோஸ்மா மீதான குற்றச்சாட்டுகள்; 99 விழுக்காடு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது\nமுன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மான் மன்சோர் சம்பந்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகள் தொடர்பில் 99 விழுக்காடு ஆவணங்கள் தற்காப்பு வாத வழக்கறிஞர் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக கோலாலம்பூர் செக்ஷன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nகள்ளப்பணத்தை செலவலித்தது, உள்நாட்டு வருமான வாரியத்திடம் வருமானத்தை அறிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் எதிர்நோக்கியுள்ளார்.\nஅந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வேளையில் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்கும் கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் தெரிவித்தார்.\nடத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் சார்பில் ஆஜராகும் டத்தோ கே.குமரேந்திரன் கூறுகையில், கடந்த மாதம் 30ஆம் தேதி 600 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தங்கள் தரப்பு பெற்றதாகவும் பொருளக கணக்கறிக்கை மட்டும் இன்னும் பெறப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.\nஅந்த ஆவணங்களை மேலும் ஆராய வேண்டும் என்பதால் ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கு விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்கும்படி டத்தோ கே.குமரேந்திரன் நீதிபதியை கேட்டுக் கொண்டார்.\nமீண்டும் விசாரணை; எம்ஏசிசி அலுவலகத்தில் நஜீப்\nசிறார்களைக் கைது செய்வதிலிருந்து தவிர்க்கும் அணுகுமுறை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசபாநாயகரின் பெயர் அறிவிக்கபடாதது நாடாளுமன்றக் கூட்டத்தை பாதிக்குமா\n24 மணி நேரத்திற்குள் சாந்தாவின் குடும்பத்திற்கு விடிவுகாலம்\nநாடு தழுவிய நிலையில் லிங்கன் பல்கலைக்கழக கல்லூரியின் சமூகநல நடவடிக்கைகள்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-62-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-01-16T17:14:34Z", "digest": "sha1:BPI73RWYLWZLTAF3WMAVH5EW3LW2YYFC", "length": 8399, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கருணை அடிப்படையில் 62 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கருணை அடிப்படையில் 62 அலுவலர்களின்...\nகருணை அடிப்படையில் 62 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜூலை, 4 , 2017 ,செவ்வாய்க்கிழமை,\nசென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிக்காலத்தில் காலமான 62 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச்செயலகத்தில் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னை பெருநகர அபிவிருத்தி பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் மேற்கொள்வதுடன் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதும் ஆகும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணிகளை திறம்பட செயல்படுத்தி பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு உதவிப் பொறியாளர்களின் பணி நியமனம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 75 பொதுவியல் பொறியாளர்கள் மற்றும் 25 இயந்திரவியல் பொறியாளர்கள், என மொத்தம் 100 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று வழங்கினார்.\nஇந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/137272-2017-01-31-11-11-20.html", "date_download": "2019-01-16T16:40:30Z", "digest": "sha1:3PXKJ42DLLT75H2B2U6P7IRFH4LNLFFU", "length": 10428, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "மகாராஷ்டிரமும் கை நழுவுகிறதா? பாஜகவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் : சரத்பவார்", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\n பாஜகவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் : சரத்பவார்\nசெவ்வாய், 31 ஜனவரி 2017 16:40\nவாஸ்கோ, ஜன.31 பாஜகவுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டோம்'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.\nகோவா மாநிலம், வாஸ் கோவில் தனது கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் சரத்பவார் பங்கேற்றுப் பேசியதாவது:\nபாஜகவுடன் தேசியவாத காங் கிரஸ் கட்சி நெருக்கம் காட்டுவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், அது உண்மையல்ல.\nபாஜகவுக்கு தேசியவாத காங் கிரஸ் ஒருபோதும் ஆதரவு கொடுக் காது. மதச் சார்பின்மையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். எனவே, மதவாத சக்தி களுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.\nவெளிநாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பேன் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். எனினும், இதிலிருந்து பொதுமக்களை திசை திருப்பும் நோக்கிலேயே பணமதிப் பிழப்பு திட்டத்தை அறிவித்தார்.\nஇதனால், ஒட்டுமொத்த மக்க ளும் வங்கிகளின் முன்பு வரிசை களில் நிற்க வேண்டிய சூழல் ஏற் பட்டது. கோவாவின் முதல்வராக மனோகர் பாரிக்கர் கடந்த 2012-இல் பதவியேற்ற பின், சுரங்கத் தொழிற் சாலைகளை மூடினார். இதனால், ஏராளமான தொழிலாளர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டனர் என்றார் சரத்பவார்.\nமகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக வுடன் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், பாஜகவுக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கக் கூடும் என அரசியல் அரங்கில் பேச்சு நிலவி வருகிறது. இந்நிலையில், பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என பவார் கூறியுள்ளார்.\nமோடி மீது தாக்கு: இதனைத் தொடர்ந்து, பனாஜியில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பவார் கூறியதாவது:\nநாடாளுமன்றக் கட்டமைப்பில் கட்சிகளிடையே கருத்து வேறு பாடுகள் நிலவுவது சகஜம்தான். அதற்காக, பிற கட்சிகளை முழு வதுமாக முடக்க நினைப்பது சரியல்ல.\nபிரதமர் மோடியின் உரைகளை கவனிக்கும்போது, காங்கிரஸ் கட்சியை அவர் அழிக்க நினைப்பது அப்பட் டமாகத் தெரிகிறது என்றார் பவார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=957", "date_download": "2019-01-16T16:44:38Z", "digest": "sha1:ODKW33TQZFIHXYZGBNT5J743YATK74VV", "length": 51544, "nlines": 453, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில்", "raw_content": "\nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு - சிங்கள பௌத்த பேரினவாதம்\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nஎமது இனத்தின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணும் ஒரு அரசியல் வடிவமே தைப்பொங்கல்\nதமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் போராட்டம்\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nஅதியுயர் கனவுகளுடன் தீவகத்தில் சிறகு விரித்த பறவைகள் மேஜர் ஈழமாறன் – மேஜர் கஜன்\nஅதியுயர் கனவுகளுடன் தீவகத்தில் சிறகு விரித்த பறவைகள் மேஜர் ஈழமாறன் – மேஜர் கஜன்.\nஅந்தத் தாயவளுக்கு இவர்களும் ஓர் பிள்ளை, இவர்கள் அரசியலில் பணிகள் தேசத்தின் விடியலின் தாகத்துடன் பயணித்த போதும் இவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தவள் ஓர் போராளியின் தாயவள்\nஅன்று கூறினார் அந்தத் தாய்…..\nஎன் கருவில் சுமக்கவில்லை ஆயினும் தினம் தினம் என்னை அம்மா என்று அழைத்தவர்கள் இவர்கள் அதனால் என் உள்ளம் மகிழ்ந்தது…..\nகாலத்தின் தேவை உணர்ந்து இன்று வரலாறாக…, மாவீரர் நடுக்கற்களாக….., ஏனோ என் நெஞ்சம் அவர்களின் பிரிவை தாங்க முடியவில்லை என விம்மினாள் அந்தத் தாய்.\nஆயிரம் வீரர்களின் நினைவைத் தாங்கி தான் உயிரற்ற உடலாக இன்றும் என அந்தத் தாய்.\nதான் பெற்ற பிள்ளைகளுக்கு இவர்கள் உடன்பிறவா சகோதரகளாக………..\nஅந்தத் தாயின் பிள்ளையும் அணையாத தாகத்துடன், இவர் பதித்த காலடிச் சுவடுகள் பார்த்து தேச விடியல் நோக்கி …………\nசமாதான மேகம் தமிழீழத்தில் பரவிய காலம். பாதை திறப்புடன் யாழ்மாவட்டத்தில் அரசியல் பணிக்காக போராளிகள் சென்ற வேளை, அரசியல் பணிகள் யாழ்மாவட்டத்தில் கிராமம், ஊர்கள் என பரந்துவிட்டு முன்னெடுக்கப்பட்டு செல்கின்ற வேளை,\nஆயிரம் மாவீரர்களின் தியாகங்களிற்கு அடித்தளம் இட்ட தீவகத்தில் போராளிகளின் பாதம்பட்டு ஓர் வரலாற்று பதிவாகிறது.\nஅங்குதான் பல அரசியல் போராளிகளுடன் மேஜர் ஈழமாறனும், மேஜர் கஜனும் சில பின்னைய நாட்களில் தங்கள் ஈகத்தால் வரலாறான மாவீரர்களும் அதில் இருந்தனர்.\nதமிழீழத்தின் யாழ்மாவட்டத்தில் தீவகம் பகுதியில் வேலணை முதல் மிகத் தொலைவில் அமைந்த நெடுந்தீவு முதல் இவர்களின் பாதம் படாத இடமும் இல்லை, அங்குதான் இவர்களின் அரசியல் பணிகளும் சிறகடித்துப் பறந்தது.\nமேஜர் ஈழமாறன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்தான். கிழக்கு மாகாணத்தில் தமிழீழ வரலாற்றில் பதிந்த துயர் நிகழ்வுகள், இன அழிப்பின் கோரங்களுக்குள் அவனின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது, பின் விடுதலை ஒன்றே வாழ்வாக்கி விடுதலையின் பாதையில் இணைகிறான். ஏற்கனவே தன் தமையனும் அமைப்பில் இணைந்து இம்ரான் பாண்டியன் படையணியில் கடமை புரிந்த வேளை தன் திறமையினால் இம்ரான் பாண்டியன் படையணியில் உள்வாங்கப் படுகிறான். அங்கும் அவனின் பணி விரிந்து அதிலிருந்த படி பல களவாழ்வும் சென்று வந்தான்.\nதிறமையான பாட்டுக்காரன், பேச்சுக்காரன் எந்தபெச்சிலும் ஓர் விடுதலையின் தாகம், தேசியம் பற்றியும், தேசியத்தலைவர் பற்றியும் இருப்பதனால் அனைவரயும் அவனில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், அன்பைச் சொரியவும் வைக்கும்.\nபின்பு அப்படியே நகர்ந்து சமாதான காலத்தில் அரசியல் பணிக்காக தெரிவாகி யாழ்மாவட்டம் செல்கிறான்.\nமேஜர் கஜன்...... யாழ்மாவட்டத்தில் பிறந்தாலும், பல போரியல் வாழ்வுக்கு எம் மக்கள் கலந்து பல வரலாற்று இடப்பெயர்வுகளை சந்தித்த நேரம் கஜனின் குடும்பமும் அப்படி சொல்லனாத்துயர்களை அனுபவித்து பின் இரணைமடு கிளிநொச்சி மாவட்டத்தில் தான் நிரந்தரமகா வசித்து வந்தது.\nகஜன் வீட்டில் சகோதரிகள் மத்தியில் பிறந்தமையால் அவனின் குடும்பமே அவனில் பாசமாக இருந்தது. ஆயினும் அவனின் குடும்பம் தாய்மண்ணின் விடியலின் போராட்டத்தில் பெரும் ஆதரவை தெரிவித்து அதற்குள் தம்மை ஈடுபடுத்திய வண்ணம் தான் இருந்தார்கள். கஜனின் சகோதரி ஓர் காலிழந்த போராளியை மணந்து கொண்டார். அந்தப் போராளியும் ஓர் மாவட்ட மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக பொறுப்பாளராக இருந்தவர். கஜனின் தேற்றம் சிறுவயதைப்போல் இருப்பான். அவனின் புன்சிருப்பு அனைவரையும் கவரும், அவனின் மெல்லிய குரலில் கதைக்கும் போதும் ஓர் நிகழ்வில் பாடும் போதும் அவனின் பக்கம் திருப்பும்.\nஇப்படியாக நகர்ந்த இவனின் போரியல் வாழ்வுகள் சமாதான காலத்தில் அரசியல் பணிக்காக தெரிவாகி யாழ்மாவட்டம் செல்கிறான்.\nயாழ்.மாவட்ட அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளராக இருந்த கண்ணன் அவர்களின் தலைமையில் நெடுந்தீவிற்கு அரசியல் பணிக்காக சென்ற போராளிகள் சென்றனர். அது கண்ணன் அவர்களைப் பெற்ற ஊரும், கண்ணன் அவர்கள் போரில் தன் காலை இழந்திருந்தால் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகண்ணன் அவர் தான் அவ்வேளை நெடுந்தீவு அரசியற் துறைப் பொறுப்பாளராக தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக பணியை ஏற்று அன்று நெடுந்திவில் ஆவலுடன் காத்திருந்த வரலாற்றுப் பயணத்தில் நெடுந்தீவில்1991ம் ஆண்டு வரலாற்றுக்கு பின் அன்று புதுப்பித்தனர்.\nஅன்று குறிகட்டுவான் பாலத்தில் காத்திருந்த போராளிகள் அதில் ஈழமாறனும், கஜனும் சில வரலாறுகளை உரைத்த வண்ணம் இருந்தனர். அதில் குமுதினியைப் பற்றிய படுகொலை வரலாறுகள் அதிலே தாம் இன்று காலத்தின் கடமை ஏற்று அந்த தீவிற்கே செல்கின்றோம் என….\n”இதுதான் குமுதினி…. இதில்தான் நேவிக்காரன் எம் உறவுகளை படுகொலை செய்தான் என கஜனின் குரல் அதில் பதிவாகிறது…”\nநெடுந்தீவு மக்களுக்கு அன்று ஓர் விழாக்கோலம் தான் அதில் பல பல வியக்கத்தக்க வரவேற்புக்கள் நடந்தது. இன்று யாவும் காற்றில் கலைந்த கோலமாகி போனதும் ஏனோ\nநெடுந்தீவில் அரசியல் பணிகளுடன் நாட்கள் நீள்கிறது. ஈழமாறன் – கஜனை அங்கு வாழும் ஆதரவாளர்கள் முதல் உறவுகள் வரை தன் வீட்டுப் பிள்ளைபோல் கருதி பழகி வந்தார்கள்.\nஈழமாறனின் நகைச்சுவைப் பேச்சும், கஜனின் தோற்றமும் பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரை அவர்களில் ஓர் தோழமையை ஓர் உறவின் அன்பை உருவாக்கியது.\nகஜனின் சிறு உருவ தோற்றமும், அவனின் முகத்தில் மலரும் புன்னகையும் அவனின் அன்பிற்கு அடிமையாக்கும். அங்கு வாழும் மக்கள் யாவும் கஜனைப் பார்த்து கேட்கும் வினா “என்ன தம்பி சின்ன வயசில போராட வந்திட்டிங்க’ என்று.\nஆனால் கஜனின் பதில் அவர்களை ஒரு கணம் சிந்திக்க வைக்கும். வயது வேறுபாடுகள் பார்த்தால் நாம் எம் விடியலை என்றும் எட்டமுடியாது அப்பா அல்லது அம்மா என்றும் அவர்களை சார்ந்து வரும்.\nகஜன் உறவுகளை அதிகம் நெருக்கம் வைக்க என்னோர் விடயமும் உண்டு. கண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்ட உந்துருளி (மோட்டார் சைக்கிள்) கஜன் அல்லது ஈழமாறன் மற்றைய போராளிகள் ஓட்டிச்செல்வார்கள். கூடுதலாக அந்த வேலை கஜனே செய்வதால் பல இடங்கள் அவருடன் செல்வதால் நெருக்கம் அதிகமாகும் உறவுகள் மத்தியில்.\nஈழமாறன் ஒருநாள் தங்களுக்கு பணிவிடை (சமையல் சமைக்கும் ஓர் தாய் முன்னுக்கு விபரப்படுத்திய தாய்) செய்யும் தாயின் மகனை அரசியல் துறையிலே தங்கவைத்து பாடசாலை படிக்க வைத்தனர். ஒரு முறை அந்தச் சிறுவன் மாவிலித்துறையால் நெடுந்திவு மத்தியிலிருந்து கிழக்கு நோக்கி தனிமையில் செல்லும் போது மாவிலித்துறையில் நின்ற சிறிலங்கா கடற்படையினர் அந்தப் பையனை பற்றி தெரியும் அவன் இவர்களுடன் இருப்பது தெரிந்து அவனை மிரட்டியுள்ளார்கள். (தீவகத்தில் மக்கள் தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் தீவக மக்களுக்கும் சிங்களக் கடற்படைக்கும் அல்லது பொலிஸுக்கும் ஏற்படும் வேளை அரசியத் துறைப் போராளிகளிடம் வந்து கூறி அவர்கள் பேச்சுவார்த்ததை நடத்தி தீர்வு காண்பார்கள் அப்படி சில தருணத்தில் ஈழமாறன் பேசும் சிங்களத்தால் சிங்களக் கடற்படையினரும் ஈழமாறனைக் கண்டால் ஒரு மரியாதை இருந்ததது) ஈழமாறன் உடனே அந்த தாயின் மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனிமையில் அந்த கடற்படையினருடன் சென்று வாதிட்டான். எங்களுகள் இடத்தில் இருக்கும் தாயின் மகனை மிரட்ட நீ யார் ஏன் இப்படியெல்லாம் செய்தாய் என்று கையில் ஆயுதம் வைத்திருந்த சிங்களக் கடற்படையினர் மத்தியில் சீறினான். அப்படியாக எதற்கும் துணிந்து சில காரியங்களை முன்னேடுத்தான்.\nதீவகத்தில் வாழ்ந்த ஒட்டுண்ணிக் குழுவான ஈபிடிபி ஈழமாறன் மீதும் ஏனைய போராளிகள் மீதும் கடுமையான குரோதமும் அவர்களுக்கு எதிரான பல சூழ்ச்சிகளையும் கட்டவிழ்த்தது விட்டது அந்த ஓட்டுண்ணிப்படைகள். எதற்கும் அஞ்சியவன் அல்ல ஈழமாறன். ஈபிடிபி முகாமைக் கடந்து சில இடங்களுக்கு செல்லவேண்டும் ஆனால் ஒருமுறை ஈழமாறன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது துரோகிகள் போராளிகளை சீண்டுவதற்காக வளர்ப்பு நாயை ஏவி விட்டனர். ஆனால் அரசியல் துறையைக் கடக்கும் பொது ஈபிடிபிகளின் வாகனம் வேகமாகத்தான் கடக்கும் அவ்வளவு பயத்தை ஏற்படுத்தி சில முயற்சிகளை செய்தான் ஈழமாறன்.\nநெடுந்திவு மக்களுக்கான சில பணிகள் செய்வதாக சிங்கள ஒட்டுண்ணி குழுவான ஈபிடிபி அதன் தலைமை சில சுயலாபம் தேட முற்பட்டு வந்த நேரம் நெடுந்தீவில் ஓர் கலாசார மண்டபம் திறப்பதாக அதன் வேலைப்பாடுகளை பூர்த்தி செய்யாமல் இருந்தது. தானே அதில் அரசியல் லாபம் தேட முற்பட்ட ஒட்டுண்ணிக் குழு மக்களை ஏமாற்றிய வண்ணம் பிரதேசசபையை தன் கையில் வைத்து தன்னுடைய துரோகத்துக்கு துணைபோனவர்களுக்கு சலுகைகள் கொடுத்து வைத்திருந்தது. அப்போது அந்த மண்டபோம் அழியும் நிலைக்கு கைவிடப்பட்டது. மக்களுக்காக கட்டப்பட்ட மண்டபத்தை அன்று இருந்த பாதுகாப்பற்ற சூழழில் ஒட்டுண்ணிகள் வேடிக்கை பார்க்க அதை துப்பரவு செய்து அதில் தியாக தீபம் லெப்.கேணல் தீலிபன் அண்ணாவின் நினைவு நிகழ்வை நடத்திய துணிகரச் செயலில் ஈழமாறன், கஜனின் பங்கும் சில போராளிகளுடன் கலந்து இருந்தது. மக்களும் அதை மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அதே ஒட்டுண்ணிகளின் கையில் அதே துரோகத்திற்கு விளைபோனவர்கள் அதில் அங்கத்துவராக பேணி லாபம் தேடுகின்றனர்.\nநெடுந்தீவில் பல இளைஞர், யுவதிகளுக்கு தாயக விழிர்புனர்வு ஏற்படுத்தி சில போராட்ட சம்மந்தமான சில விடயங்களை உட்படுத்தி சில போராளிகளுடன் இணைந்து விடுதலைத் போராட்ட வழிகளுக்கு உதவும் பாதையை விரிவு படுத்தினான் ஈழமாறன். அதில் வேறு சில போராளிகளின் பங்குகளும் உண்டு.\nநெடுந்தீவு மத்தியில் தலைநிமிர்வுடன் நிமிர்ந்திருந்த மாவீரர் நினைவான நினைவுகள் பல தடவை ஒட்டுண்ணி ஈபிடிபி குழுவால், சிங்களக் கடற்படையால் இடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் எழுந்தது. இன்று உள்ளதோ தெரியவில்லை. அன்று மீண்டும் தலைநிமிர்வுடன் நிமிர்ந்ததற்கு காரணமானவர்களில் ஈழமாறன், கஜனின் பங்கும் அதில் அதிகம்.\nஓர் முறை அனைத்துப் போராளிகளும் வன்னிக்கு மீள அழைக்கப்பட்டனர் பின் சில மாதம் கழித்து வருகை தந்த போது ஈழமாறன் மட்டும் ஏனைய போராளிகளுடன் தீவகம் வந்தான் ஆனால் பழகிய முகம் ஒன்றைக் காணவில்லை அது கஜனின் முகம் அப்போதுதான் அறிந்தோம் கஜணிற்கு ஓர் விபத்தில் கை முறிந்து சிகிச்சை பெற்று வருவதாக என்று.\nசில காலம் கழித்து கஜன் தீவகம் வந்தவேளை தன்மகனே வந்ததாக உவைகைகொண்ட பெற்றோர்கள், தன் அண்ணன் வந்ததாக சகோதரிகள், தம்பி வந்ததாக சகோதர – சகோதரிகள் ஏராளம். பின் சில மாற்றங்கள் போராளிகள் மாற்றப்பட்டு அவர்களின் அரசியல் பணிகள் விரிவுபட்டது. தீவக உறவுகள் யாழ்நகரில் தென்பட்டால் அனைத்துப் போராளிகளையும் பற்றி விசாரிப்பதுமாக இருந்தது. ஆனால் அவர்களைப் பிரிந்து தீவகம் தவித்தது ஆனால் அவர்கள் வேறு இடத்தில் இருக்கிறார்கள் என மனம் ஆறியது. ஆயினும், அது வெகு காலம் நீடிக்கவில்லை.\nகாலமே தமிழீழத்தில் மாறியது, அன்று ஈழமாறன், கஜன் உட்பட பல போராளிகளின் அரசியல் போராட்ட தெளிவூட்டப்பட்ட சில இளைஞர் யுவதிகள் வரை தேசத்தின் விடியல் உணர்ந்து போராளியாகி கரங்களின் ஆயுதம் ஏந்திக் கொண்டார்கள்.\nசமாதான மேகம் களைந்து, திறந்த அகலப் பாதை எம் தேசத்திலே சிங்களவனால் மூடப்பட்டு போர் மேகம் காரிருள் போல் சூழ்ந்தது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது. மீண்டும் போராளிகள் யாழ் மண்ணிற்கு வருவார்களா என ஏங்கித் தகித்த உறவுகள் ஏங்கிய வண்ணம் தான் இருந்தார்கள்.\nயாழ். மாவட்டத்தில் 29.04.2007 அன்று ஓர் சிறிலங்கா கடற்படைத் தளம் மீதான தாக்குதல் நடவடிக்கைக்காக செல்லும் வேளை எதிரியின் கண்காணிப்பு அதிகமாக இருந்தமையால் தாக்குதலுக்கு முன் எதிரி இவர்களை இனம் கண்டு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டான்.\nசில மணிநேரம் கடுமையான நேரடிச் சமர் மூண்டது. அன்று தீவகக் கடற்பரப்பில் வெடியோசை அதிர்வுகள் கேட்க இராணுவக் கட்டுப்பாட்டில் புலிகளின் வரவை எதிர்பார்த்திருந்த மனங்கள் போராளிகள் எதிரிக்கு தகுந்த பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள் என நினைத்திருப்பார்கள். அப்படியாக அன்றைய களச்சுழல் இருந்தது வானும் வெளிச்சமாகியது.\nஇறுதிவரை போராடி இறுதியில் ஒரு பெரும் முழக்கத்துடன் வானும் நிலவும் அதிர்ந்து வானும் ஒளிவெள்ளத்தில் பிரகாரமாகியது அதை மக்கள் பார்த்திருக்க கூடும். ஏன் காதால் கேட்டு உணர்ந்துருக்க கூடும். அங்கு………… போராடி இறுதியில் களவாழ்வு சற்று மாறி எதிர்பார்த்த சூழலில் அன்று இல்லை. தம் கையில் இருந்த ஆயுதங்கள் ரவைகள் தீரும் வரை எதிரியுடன் மண்டியிடாது களமாடிய வேங்கைகள் பின் ஓர் வெடிமருந்து நிரப்பிய அங்கியை (சார்ஜ்) இயங்கவைத்து அந்த வெடியதிர்வில் மேஜர் ஈழமாறனும், மேஜர் கஜனும் இன்னும் சில போராளிகளும் அந்த தீவக மண்ணை முத்தமிட்டபடி வரலாறாகினர்.\nஆனால் அன்றும் அறிந்திருக்க மாட்டார்கள் இவர்களுடன் ஒன்றாக பழகிய உறவுகள் இவர்கள் என்றும் வராத திசைக்கு வரலாறாகிச் சென்று விட்டார்கள் என அறியாது காத்திருக்கும் விழிகள்………..\nஅந்த தாயவள் உரைக்கும் சோக குரல் என் மனதில் இடியாக…., மேஜர் ஈழமாறன், மேஜர் கஜனுடன் அரசியல் பணிகள் செய்து தீவகத்தில் வரலாறான லெப்.கேணல் ரதன், வேறு ஒரு கடற்சமரில் வீரவரலாறான லெப்.கேணல் புயலினி முதல் பல போராளிகளின் நினைவில் அந்தத் தாயவள் உயிரற்ற உடலாய் இன்றும் தமிழீழ மண்ணில்…\nஅங்கும் எங்கும் இவர்களின் உறவுகளுக்கும், பழகிய தோழர் தோழிக்கும் இவர்களின் சுவாசம் கலந்த தீவகக்காற்றே நீ சென்று வீரரின் செய்தி உரைத்து ஆறுதல் கூறாயோ\nவேங்கைகளின் வீரம் பார்த்த வன்னி மண்ணே ஏங்காதே…..\nஇவர்களை நன்கு அறிந்த தீவகமே கலங்காதே….\nதமிழீழ மண்ணே உந்தன் மடியில் மீண்டும் பிறப்பார்கள்.\n\"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nசொன்னால் முடியாத சரித்திரமாக… �\nவீரத்தின் அடையாளம் கேணல் சாள்ஸ\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற�\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத�\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத�\nவிடுதலை ஒளியாக தமிழர் அரசியல் வ\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்பு\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராள\nலெப் கேணல் நாதன் தூணாக விளங்கிய\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nலெப் கேணல் நாதன்- கப்டன் கஜன் ஆக�\nஎல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் ம\nகால் நூற்றாண்டு கடந்தும் லெப்.க\nமறக்க முடியாத மாமனிதர் மயிலேறு�\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட�\nஉயிர் மூச்சாகத் தொடரும் கேணல் ச\nஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்\nதேசியத் தலைவர் அவர்களின் நிழலா�\nதியாக தீபம் லெப். கேணல் திலீபனி�\nமன்னாரின் முத்து- மன்னார் மாவட்\nபூக்களுள் எழுந்த புயல் கடற்கரு\nதிலீபனுடன் முதலாம் நாள்: தியாக �\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்�\nதமிழீழ விடுதலை புலிகளின் விடுத�\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/limited-edition-honor-7x-red-announced-go-on-sale-ahead-valentines-day-in-tamil-016313.html", "date_download": "2019-01-16T16:39:05Z", "digest": "sha1:4WE56ATZRB4LJL7ZWJBCGGCPGZ77E3UF", "length": 12556, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "Limited edition Honor 7X Red announced to go on sale ahead of Valentines Day - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் : புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் மிரட்டலான ஹானர் 7எக்ஸ்.\nவிரைவில் : புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் மிரட்டலான ஹானர் 7எக்ஸ்.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஹூவாய் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் ரெட் நிறத்தில் விரைவில் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஅமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஹானர் 7எக்ஸ் ரெட் விரைவில் கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்பின்பு இந்த புதிய மாறுபாடு கொண்ட ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 14-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇக்கருவி 5.93-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080×2160 பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 18:9என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின் கூடதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.\nடூயல்-சிம், கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த அருமையான ஸ்மார்ட்போன் மாடல்.\nராவணனின் அதிரவிட்ட 24 நவீன விமானம்- வெளிப்படுத்திய ஆய்வாளர்.\nநியூசிலாந்திற்கு \"மரண பயத்தை காட்டிய\" ரஷ்ய செயற்கைக்கோள்\nஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் - கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் பேண்ட்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/05/24/cyclone.html", "date_download": "2019-01-16T17:01:18Z", "digest": "sha1:OKWPSK7DWCIFVYVXALOOFGM5PQ2IXZ4S", "length": 12053, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூகம்பம், வறட்சி...தற்போது புயல்: அல்லாடும் குஜராத் | after quake and drought, gujarat faces cyclone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nபூகம்பம், வறட்சி...தற்போது புயல்: அல்லாடும் குஜராத்\nஜனவரி இறுதியில் பூகம்பம், கோடையில் கடும் வறட்சி என்று பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தகுஜராத் மாநிலம், தற்போது புயல் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறது.\nகுஜராத் கடற்கரையிலிருந்து மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவானிலை நிறுவனம் தெரிவித்தது.\nஇது மேலும் தீவிரமடைந்து, சூரத்திற்கும், சவுராஷ்டிராவிற்கும் இடையில் 140 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\n25,000 பேரைப் பூகம்பத்தில் பலிகொடுத்த குஜராத், தொடர்ந்து 2ஆவது முறையாக இந்த ஆண்டும் கடும்வறட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nஇருந்தாலும், புயல் தரவிருக்கும் சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது இம்மாநிலம்.\nஅவசர அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய குஜராத் முதல்வர் கேசுபாய் படேல், அனைத்துக் கடலோரமாவட்டங்களுக்கும் அமைச்சர்களை அனுப்பியுள்ளார்.\nமீட்பு நடவடிக்கை அதிகாரிகள் அனைவரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். ஹாம் ரேடியோ உள்பட அனைத்துத்தகவல் தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nமீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.\nராணுவ மற்றும் விமானப்படை வீரர்களும், மாநிலக் காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/05205934/Supreme-Court-to-hear-petition-seeking-stay-on-Rafale.vpf", "date_download": "2019-01-16T16:56:42Z", "digest": "sha1:YVPALYN2BQW3HTPN4VZYA7XDBSJFIC6L", "length": 14422, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supreme Court to hear petition seeking stay on Rafale deal with France next week || ரபேல் ஒப்பந்தம்: பிரதமர் மோடியின் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nரபேல் ஒப்பந்தம்: பிரதமர் மோடியின் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு + \"||\" + Supreme Court to hear petition seeking stay on Rafale deal with France next week\nரபேல் ஒப்பந்தம்: பிரதமர் மோடியின் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 20:59 PM\nபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை மோடி அரசு வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான ரகசியம் ஆகும். எனவே இதை பகிரங்கமாக வெளியிட இயலாது’ என்று மறுத்து வருகிறது.\nஇதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ரபேல் போர்விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து உள்ளது.\nஅரசியல் சாசனத்தின் 253–வது பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தத்திற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே இந்த விமானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி, முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல்–மந்திரியுமான மனோகர் பாரிக்கர், தொழில் அதிபர் அனில் அம்பானி, பிரான்ஸ் தசால்த் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்வதுடன் ஊழல் பணத்தை பறிமுதல் செய்யவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பரிசீலனைக்கு வந்த போது, நீதிபதிகள் இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்கும் விதமாக பட்டியலிட்டனர்.\n1. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\nதமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.\n2. சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி\nசீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு உள்ளார்.\n3. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...\nவரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்... நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அமித்ஷா கூறினார்.\n4. என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா\nஎன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அற்பமானவை என்று சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.\n5. நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது - பிரதமர் மோடி சொல்கிறார்\nபாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வதாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்\n2. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி\n3. ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்\n4. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\n5. ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/devotional/slogas/40313-mantra-of-the-day-the-magic-to-get-charm.html", "date_download": "2019-01-16T17:45:46Z", "digest": "sha1:H2G4BFU37ILTFGJNV6BLDDKVEY2DOVKB", "length": 7164, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - வசீகரம் பெற சொல்ல வேண்டிய மந்திரம் | mantra of the day - The magic to get charm", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nதினம் ஒரு மந்திரம் - வசீகரம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்\nவாழ்க்கையில் வசீகரத்தை விரும்பாதவர் யார். அகத்தின் அழகை பிரதிபலிக்கும் முகத்தில், பொலிவும் வசீகரமும் வேண்டுவோர் இந்த மந்திரத்தை சொல்லுவதால் வியாதிகள் நீங்கி பொலிவு கிடைக்கும்.\nஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |\nசர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |\nசர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெ.வின் கனவுத்திட்டமான மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைப்பு\nபந்தை சேதப்படுத்தினால் இனி இது தான் தண்டனை- ஐசிசி அதிரடி\nஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் கைது\nபாட்டிலும் ரெடி.. ’பார்ட்டி’யும் ரெடி.. வைரலாகும் சூர்யா - கார்த்தி பாடல் வீடியோ\nதினம் ஒரு மந்திரம் – பெண்ணுக்கு நல்ல வரன் அமைய\nதினம் ஒரு மந்திரம் - எமபயம் தீர, மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2015/01/blog-post_9.html", "date_download": "2019-01-16T17:15:53Z", "digest": "sha1:GAUQWAPTP5RPU6NMHMMJWLV3FD6663Q3", "length": 16340, "nlines": 232, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இரட்டை வயலின் ஜிஞ்ஜர் - வா.ரவிக்குமார்", "raw_content": "\nஇரட்டை வயலின் ஜிஞ்ஜர் - வா.ரவிக்குமார்\nபெயரைப் போன்றே வித்தியாசமானவர், ஜிஞ்ஜர். பாடலாசிரியர், பாடகர், விளம்பர மாடல் எல்லாவற்றுக்கும் மேலாக வயலின் கலைஞர். அதிலும் 10 தந்திகளை உடைய இரட்டை வயலினை வாசிக்கும் உலகின் ஒரே பெண் கலைஞர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர். டபுள் பேஸ், செல்லோ, வயலோ, வயலின் ஆகிய வாத்தியங்களுடன் ஒரு குழு வாசிக்கும் பிரமிப்பைக் கொடுக்கும் வாத்தியம்தான் டபுள்-வயலின்.\nஉலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவராக மதிக்கப்படும் எல். சுப்ரமணியத்தின் மூத்த மகள். தந்தை வழியில் இசை மேதை லக் ஷ்மிநாராயணாவும் தாய் வழியில் சிதார் மேதை பண்டிட் ரவி ஷங்கரும் இவரின் பாட்டனார்கள். இசைப் பாரம்பரியத்தின் விழுதாகப் பிறந்த ஜிஞ்ஜரை பட்டை தீட்டி வைரமாக்கிய பெருமை அவரின் தாய் விஜி சுப்ரமணியத்தையே சாரும். தன்னை ஒரு இந்திய அமெரிக்கக் குழந்தை என்று சொல்லும் ஜிஞ்ஜரின் குழந்தைப் பருவம் சென்னையில்தான் செழித்தது. சிறு வயதிலேயே கலாக்ஷேத்ராவின் மாணவியானார். இசை மேதை லக்ஷ்மிநாராயணா, சிறுவயதில் தன் பிஞ்சுக் கைகளில் வயலினைக் கொடுத்துப் பயிற்சியளித்ததை நெகிழ்ச்சியுடன் நினைவில் வைத்திருக்கிறார் ஜிஞ்சர்.\nபதின்பருவத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் கல்வி, ஓபரா பாடல் பயிற்சி, பியானோ பயிற்சியைத் தொடர்ந்த அவருக்குப் பாடுவது, ஆடுவது, பியானோ, வயலின் உள்பட வாத்தியங்களை இசைப்பது, பாடல்களுக்கு இசையமைப்பது என எல்லாமே விரல் நுனியில் வசமானது. சிகாகோ சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவில் அறிமுகமானதில் தொடங்கி இவருக்கு உலகின் பல முன்னணி இசைக் குழுக்களிலிருந்தும் வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. டிரெண்ட் ரெஸ்னர், மைக் நிகோல்ஸ், மைக் மியர்ஸ், ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் ஆகிய புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளிலும் இடம்பெற்ற இசைப் பங்களிப்பு, ஜிஞ்ஜரை உலகளவில் பிரபலப்படுத்தியது.\nஎல். சுப்ரமணியத்தின் சகோதரரும் கிராமி விருது பெற்ற கலைஞருமான எல். சங்கர், இசை உலகத்துக்கு அளித்த கொடைதான் டபுள் வயலின். டபுள் வயலினைத் தன் சித்தப்பாவிடம் வாசிக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்கியதும் ஜிஞ்ஜரின் இசைப் பயணம் புதிய பரிமாணத்தில் உலகெங்கும் பிரவாகம் எடுத்தது. கிழக்கையும் மேற்கையும் ஒரே புள்ளியில் சங்கமிக்க வைத்த அவரின் இசைக்கு மவுசு கூடியது.\n‘பேஷன் ஆஃப் தி கிறிஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு சிறிய டபுள் வயலின் இசைச் சேர்ப்புக்காகச் சென்ற ஜிஞ்ஜரை, அந்தப் படத்தின் இணை இசையமைப்பாளராக்கினார் படத்தின் தயாரிப்பாளர் மெல் கிப்சன். ஏறக்குறைய 75 ராகங்களைப் பயன்படுத்தி அந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜிஞ்ஜர். இதைத் தொடர்ந்து, மைக் நிகோல்ஸின் ‘சார்லி வில்சன் வார்’ படத்துக்கும் இசையமைத்தார். ஜாக்கிசானின் ‘ஃபர்பிடன் கிங்டம்’ படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். பீட்டர் கேப்ரியல், ஜாகிர் உசேன், ஸ்டீவ், சிவமணி போன்ற பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை அளித்திருக்கிறார்.\n2011-ல் ஃபிலிம் மேக்கர் இதழில் உலகின் கவனிக்கத்தக்க 25 பிரபலங்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழ்மிக்க சன்டேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலின் ஆலோசனைக் குழு உறுப்பினராக மார்க் ரஃபலோ, லேக் பெல், ரஷிதா ஜோன்ஸ் ஆகியோருடன் பணியாற்றியவர். தினம் தினம் புதுப்புது அனுபவத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஜிஞ்ஜரின் இசைப் பயணங்கள், தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.\nநன்றி - த ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபிரகனாஸ்... - கீதா இளங்கோவன்\nஅம்ரிதா ப்ரீதம் - வெங்கட் சாமிநாதன்\nஇப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃபைப்ராய்டு\nதண்டனையைவிட மன்னிப்புக்கே அதிக வலிமை\nஅழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரச...\nகருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை\n மூடச் சடங்கில் முக்கியச் சட...\nதஸ்லீமா நஸ்ரின் எனும் கவி - யமுனா ராஜேந்திரன்\nபுரட்சியாளரும், கோட்பாட்டாளரும், தியாகியுமான ரோசா ...\nமகாபாரத மங்கா மாண்புடை மகளிர்.\nசட்டத்தின் முன்னோடிகள் - நித்யா மேனன்\nகே.பி.யின் கதாநாயகிகள்: வீட்டின் கதவுகளை அசைத்தவர்...\nஇரட்டை வயலின் ஜிஞ்ஜர் - வா.ரவிக்குமார்\nகவிஞர் அவ்வை நிர்மலாவின் 'அணுத்துளி' - நா.இளங்கோ\nசானிடரி நாப்கினுக்காக ஒரு முகநூல் போராட்டம்\nஅதிருப்தி எதிரொலி: பத்ம பூஷண் விருதுக்கு சாய்னா பெ...\n2014: பெண்கள் சந்தித்ததும் சாதித்ததும் - பிருந்தா ...\nமுகங்கள்: பெண் குழந்தைகளைக் காப்போம் - என். கௌரி\nசிறகு விரித்து எழுந்த பறவை : அம்பையுடன் உரையாடல் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2012/12/26.html", "date_download": "2019-01-16T17:30:47Z", "digest": "sha1:RVCAQ6TRB7FWXKDD36URDOE5CNVOE5FO", "length": 9315, "nlines": 115, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "மாயண்ணனா, மொக்கச்சாமிகளா?... 'எனது முகநூலிலிருந்து... 26 | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\n... 'எனது முகநூலிலிருந்து... 26\n'அப்பவே சொன்னேன்ல...' அப்படீன்னு அத்தனை ஜோசியக்காரனும் மார் தட்டுவான். டிச.21.\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கன்னியாகுமரியில் விமான நிலையம் தேவை: திமுக.\nவயா : லண்டன், டுபாய் விவேகாந்தர் தெருவு, திரும்பவும் சென்னை. அங்கிருந்து கார் மூலமாக கூடங்குளம் போக ஏற்பாடு செய்து தரப்படும். தைரியம் இருப்பவர்கள் பிளைட்டில் ஏறவும்.\nகுடிபோதையில் பாரில் ரகளை: திருச்சி சிவா எம்.பி. மகன் கோர்ட்டில் சரண்\nகுடி போதையில், பாரில்தானே ரகளை பண்ண முடியும் இதுக்கெல்லாம் கூட சரண் அடைவார்களா இதுக்கெல்லாம் கூட சரண் அடைவார்களா - தலிவரின் 'தன்னைத் தானே' கேள்வி பதிலில் வரலாம். காத்திருக்கவும்.\nஅரசாங்க வருமானத்திற்காக மதுக்கடைகளை திறப்பது நியாயமா\n\"இவுரு நாயம் கேக்குறாரு; அவுரு பூட்டுப் போடுறாரு. ஒரு நா, வாந்தி எடுத்ததை திங்கத்தான் போறீங்க..\" - கொஞ்சம் டைட்டான பேர்வழி\nவங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.\nஇனிமே 'ஊயல்' பணத்தை சுவிஸ் பேங்கு போயி போடத்தேவையில்லை. கூட்றவு பேக்குலயே போட வசதி செய்து தரப்படும்.\nதிருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை...\nசம்பளக் கவரை தவறுதலா உண்டியல்ல போட்டுட்டாராம்.\n இன்னும் ஒரு ஆறு மாசத்துல சம்பளம் வந்துடும். பார்த்து ஓட்டு\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சிப்பொறுப்புக்கு வந்து 60 ஆண்டுகள் கழிந்ததையொட்டி, இங்கிலாந்து அமைச்சரவையை பார்வையிட்டு வரலாறு படைத்தார்.\nஇத்தினி வருஷமா 'மாதம் மும்மாரி பொழிந்ததா' அப்படீன்னு கேட்டதோட சரி.\nசாதி, மதம், அல்லா, முல்லா, கிரைஸ்ட்டு, முப்பத்து முக்கோடி... எல்லாம் ஓடி ஒளிஞ்சிக்கிட்டது இந்த 'மாயண்ண டிரேட் மார்க்' பேதி மாத்திரைக்குத்தான். இவுங்களுக்கு 21ந்தேதிக்கு பின்னாலதான் பேதி நிக்கும்\nமனிதனின் தலை எழுத்தை தீர்மானிப்பது பிரம்மா.\nதமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா - சம்பத்\nநமக்கெல்லாம் நம்ம நாஞ்சிலார் அம்மாவை நக்கலடிச்சி பேசுறாப்புல தெரியும். போகப் போக நமக்கு பழகிடும்\nமின்வெட்டை கண்டித்து கலைஞர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.\nயாரைச் சுத்தி கூட்டம் கூடியிருக்கு பாருங்க...\nசன் டிவி விஷயங்களை அம்பலப்படுத்துவேன் :\nஇப்பிடி சொல்லைன்னா, முட்டிக்கு கீழவே பாத்து பாத்து அடிக்கிறாய்ங்க\nமாயண்ணனா, மொக்கச்சாமிகளா... 21ந்தேதி தீர்ப்பு\nராமதாஸ் முகத்தை பார்க்க விரும்புகிறேன் - திருமாவளவன்.\n'முகத்தில் குத்தினால் நாங்கள் பிட்டத்தையும் காட்டுவோம்' அப்படீன்னு மட்டும்தான் இன்னும் இவரு சொல்லலை.\n(அது சரி. நம்ப வீரம்லாம் இலங்கையை ஒச்சரிக்கிறதோட, சாரி, எச்சரிக்கிறதோட முடிச்சிக்கிடுவோம். எதுக்கு வம்பு\nமதிமுக கொடுத்த காரை நாஞ்சில் சம்பத் திருப்பித் தர வேண்டும்: மதிமுக கூட்டத்தில் தீர்மானம்.\nநீங்க திருப்பிக் கேக்கறது ரொம்ப லேட்.\nஏற்கெனவே எங்க அண்ணன் எக்ஸ்சேஞ்சு ஆஃபர்ல அதைக் குடுத்துட்டு புது இன்னோவா வாங்கியாச்சு\nவேணும்னா இதுல வந்து உக்காருங்க. ஒரு ரவுண்டு ஓட்டிக் காட்டுவாரு...\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-01-16T15:53:44Z", "digest": "sha1:OE4R66ZB5TKXPSZUNB5U6DTG2AEQEO2G", "length": 8049, "nlines": 105, "source_domain": "serandibenews.com", "title": "சீனாவுக்கு ரயிலில் சென்றார் வட கொரிய அதிபர் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசீனாவுக்கு ரயிலில் சென்றார் வட கொரிய அதிபர்\nவட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nதிங்கள்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டார். செவ்வாய்க்கிழமையன்று அவர் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 7 – 10 வரை இருப்பார் என வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.\nஅதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபரிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதாக பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது.\nபாதுகாப்பு வசதிகளுடன் மற்ற சில மூத்த வட கொரிய அதிகாரிகளுடன் அதிபர் கிம் சீனாவுக்கு பயணித்துள்ளார். ஒரு வருடத்துக்குள் நான்காவது முறையாக சீனா சென்றுள்ளார் அதிபர் கிம்.\nவட கொரியாவுடன் ராஜீய உறவில் முக்கிய கூட்டாளியாக விளங்குகிறது சீனா. வட கொரியாவுக்கு வர்த்தக உறவிலும் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. அதிபர் ஷி ஜின்பிங் பதவியேற்ற பின் ஆறு வருடங்களாக சந்திக்காமல் இருந்த வடகொரிய அதிபர் கடந்த வருடம் (2018-ல்) மட்டும் மூன்று முறை சந்தித்தார்.\nநிலவில் முளைத்த முதல் வித்து: சீனாவின் சாதனை:\nநிலவின் முதுகில் தரையிறங்கியதால் அமெரிக்காவுக்கு சீனா இனிமேல் சவால்\nசீனாவில் இவ்வாறுதான் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும்: புதிய சட்டம் நிறைவேற்றம்:\nஆறுமுகம் தொண்டமான் – நவீன் திசாநாயக்க சந்திப்பு\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://simshuba.com/product/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8-2/", "date_download": "2019-01-16T17:05:41Z", "digest": "sha1:Z523XL6QWD53GUJRQBRBFTGQKHAGPISW", "length": 3486, "nlines": 71, "source_domain": "simshuba.com", "title": "ஸ்ரீவால்மீகீ ராமாயணம் ஸூந்தர காண்டம் - Simshuba", "raw_content": "\nஸ்ரீவால்மீகீ ராமாயணம் ஸூந்தர காண்டம்\nஸ்ரீவால்மீகீ ராமாயணம் ஸூந்தர காண்டம்\nஸ்ரீவால்மீகீ ராமாயணம் ஸூந்தர காண்டம்\n100 ஆண்டுகளுக்கு முன் சரியான தமிழில் கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்க்காமல் கறந்த பால் கறந்த வண்ணம் வால்மீகீ சொன்னவாறே மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் ஸூந்தர காண்டம் பாராயணம் செய்ய உகந்தது.\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் காண்டம்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் ₹180.00\nஸ்ரீமீனாக்ஷி பஞ்சதஷீ ஸ்தோத்ரம் ₹12.00\nஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் ₹20.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2012/06/blog-post_26.html", "date_download": "2019-01-16T16:13:48Z", "digest": "sha1:LBAG5INUPL3GLADL56TGL5CDEDYW3HWS", "length": 9300, "nlines": 227, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: உக்கிரம் தணியும் வனப்பேச்சி !", "raw_content": "\n---நன்றி உயிரோசை இணைய இதழ்\nLabels: அம்மா, உயிரோசை, கவிதை, தரிசனம், வனப்பேச்சி\nஎன் அருகில் இப்படி ஒரு படைப்பாளர் இருப்பது இத்தனை நாட்களாய் தெரியாமல் போனதே. பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், விட்ட்ல்ராவ் என நவீன் தமிழ் இலக்கியத்தின் படைப்பாளிகளில் பலர் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றுபவர்கள், அவ்ர்களில் இன்னும் ஒரு இணைப்பாய் தோழர் பாலகுமார்- தொடர்ந்து எழுதுங்கள், பாலா. வாழ்த்துக்கள்.\nசித்திரவீதிக்காரன் Sun Jul 01, 07:42:00 AM\nகாட்டில் தனியே இறந்த அந்தப் பெண்ணே வனப்பேச்சியாய் வாழ்வதாய் எண்ணுகிறேன். அருமையான கவிதை.\nஆட்டுக்காரி வயிற்றைப் பிசைந்து விட்டாள்.\nநல்ல வார்த்தைகள் ... தொடும் கவிதை.\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nஆண்ட்ராய்டு - ஓர் எளிய அறிமுகம்\nஉலக இலக்கியத்திலிருந்து உள்ளூர் லேகியம் வரை\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://usetamil.forumta.net/t53744-topic", "date_download": "2019-01-16T15:51:19Z", "digest": "sha1:DGQXFP3OYRJ553MIZVR3W3WANILJLWA5", "length": 18567, "nlines": 130, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:-டெக்ஸ்டாப் வீடியோவினை காப்பி செய்ய, ஸ்கிரீன்ஷாட் எடுக்க", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nவேலன்:-டெக்ஸ்டாப் வீடியோவினை காப்பி செய்ய, ஸ்கிரீன்ஷாட் எடுக்க\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nவேலன்:-டெக்ஸ்டாப் வீடியோவினை காப்பி செய்ய, ஸ்கிரீன்ஷாட் எடுக்க\nகணிணியில் பார்க்கப்படுகின்ற வீடியோவினை முழுவதுமாகவோ,குறிப்பிட்ட இடம் வரையிலோ,வேண்டிய புகைப்படத்தினை ஸ்கிரீன்ஷாட் ஆகவோ எடுக்க இந்த ஸ்கிரீன் ரிக்கார்டர் பயன்படுகின்றது.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட [You must be registered and logged in to see this link.] செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் record.stop.screenshot.save & settings என ஐந்து டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Screen.Video.Audio.Screen shot.Webcom.Curser.Logo.Timer.Advance என ஒன்பது டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.\nஇதில உள்ள வீடியோ டேபினை கிளிக் செய்திட வரும் விண்டோவில் வீடியொ ரெசுலேஷன்.வீடியோ பிலிம் பார் செகண்ட்.எந்த பார்மெட்டில் வீடியோ சேவ் ஆகவேண்டும்,கோடக் என நிறைய ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள். நமது தேவைக்கேற்ப அதனை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.\nவீடியோவில் குறிப்பிட்ட காட்சி அழகாக இருந்தால் அதனை ஸ்கிரீன்ஷாட்டாக எடுத்து அது புகைப்படங்களில் எந்த பார்மேட்டுக்கு பிஎன்ஜி.பிஎம்பி.ஜேபிஜி என எந்த பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.\nவேடந்தாங்கல் சரணாயலத்தின் வீடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை கீழே காணலாம்.\nஒரு வீடியோவில் குறிப்பிட்ட பாடல்காட்சியோ.சண்டைகாட்சியோ.நகைச்சுவை காட்சியோ நமக்கு தேவையென்றால் அந்த வீடியோவின் நேரத்தினை செய்துகொள்ளலாம். இதன் மூலம் நமக்கு தேவையான வீடியோவினை பெறலாம்.\nவீடியோ சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html?start=5", "date_download": "2019-01-16T16:58:32Z", "digest": "sha1:7IJSDTHIVZ5NB5J4IBIQZE2OO2MVGPLF", "length": 9527, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நடிகை", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nசச்சின் டெண்டுல்கருக்கும் நடிகைக்கும் இடையே தொடர்பு\nமும்பை (12 செப் 2018): கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே தொடர்பு இருந்ததாக நடிகை ஶ்ரீரெட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nநிச்சயிக்கப் பட்ட திருமணத்தை திடீரென நிறுத்திய பிரபல நடிகை\nபெங்களூரு (10 செப் 2018): பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா அவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.\nசின்னத்திரை நடிகை அனிஷாவின் கணவர் கைது\nசென்னை (09 செப் 2018): சொகுசு கார் வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியும் சின்னத்திரை நடிகையின் கணவருமான சக்தி முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹோட்டல் அறையில் நடிகை மர்ம மரணம்\nகொல்கத்தா (06 செப் 2018): பிரபல பெங்காலி டி.வி.நடிகை ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nசூர்யா பட நடிகையுன் உல்லாசம் அனுபவித்த கார் டிரைவர் படுகொலை\nகொடைக்கானல் (30 ஆக 2018): நடிகையுடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட கார் டிரைவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 2 / 6\nஆளுநரை திடீரென சந்தித்த ஸ்டாலின் - பின்னணி இதுதான்\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த அதிர்ச்சி மெயில்\nதமிழ் நாடு அரசு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nசிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம்\nஆஹா ஆச்சர்யம் - மத்திய அரசை விளாசிய தம்பித்துரை\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nநாகை அருகே செயல் பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சீ…\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nகோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ…\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nஅந்த நடிகரோட விரைவில் நடக்கும் - கீர்த்தி சுரேஷ் அதிரடி தகவல…\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nகஸ்டம்ஸ் அதிகாரிகளை பதற வைத்த இரண்டு பெண்கள்\nதற்கொலைக்கு முயன்ற முஸ்லிம் காதல் ஜோடி - மருத்துவமனையில் நடந…\nஸ்டேட் பேங்கில் நெட் பேங்க் வசதியை உபயோகிக்கிறீர்களா\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/sports/tag/ajith%20wadekar.html", "date_download": "2019-01-16T15:50:22Z", "digest": "sha1:2O5R6UJPOZRZZKP5PAFWCTSLWSHANCK4", "length": 7326, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ajith wadekar", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\nமும்பை (16 ஆக 2018): முன்னாள் பிசிசிஐ கிரிக்கெட் அணியின் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nமுஸ்லிம்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு இல்லை\nவிடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம்\nதுபாய் வந்தடைந்தார் ராகுல் காந்தி\nபொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்க…\nஎன் மனைவியை வன்புணர்ந்தவர்களை சும்மா விடமாட்டேன் - இளைஞர் சவால்\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nநாடு முழுவதும் இரண்டாவது நாள் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள்\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற…\nஅந்த நடிகரோட விரைவில் நடக்கும் - கீர்த்தி சுரேஷ் அதிரடி தகவல்\nபாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nஸ்டேட் பேங்கில் நெட் பேங்க் வசதியை உபயோகிக்கிறீர்களா\nதொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் கு…\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nகாங்கிரஸ் கட்சி இளம் பெண்ணை கொன்று புதைத்த பாஜக தலைவர்\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/glossary-tamil-general-glossary-A/c30.htm", "date_download": "2019-01-16T16:00:11Z", "digest": "sha1:VV2FVZUX4ZKEUWFCWYEAQVDWHHDQODWJ", "length": 19383, "nlines": 308, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary), glossary-tamil-general-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)\nA and ஒருத்து பொருள்\nA b c அ ஆ இ பொருள்\nA ban on cutting தடையறுத்தல் பொருள்\nA beak செம்பொன் பொருள்\nA bland நீர்மோர் பொருள்\nA blessing குன்மம் பொருள்\nA blow with a mamotee மண்வெட்டி அடி பொருள்\nA bo tree propagated by a crow காக எச்சத்திலிருந்து தோன்றிய அரச மரம் பொருள்\nA bornslave கசபம் பொருள்\nA breastplate மார்க்கவசம் பொருள்\nA bulletin board ஆர்க்கம் பொருள்\nA bunch of கொத்தை பொருள்\nA bundle of செங்கல்வரை பொருள்\nA cause முகாந்தரம் பொருள்\nA chaplet நங்கை பொருள்\nA chuckle எக்களிப்பு பொருள்\nA cloud for you மேகவாய் பொருள்\nA coat மேலங்கி பொருள்\nA coli ஓர்க்கோலை பொருள்\nA comparison திரிபுரசுந்தரி பொருள்\nA considerable கணிசம் பொருள்\nA constant guest is never welcome.proverb விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு பொருள்\nA contentious நெருடு பொருள்\nA copy of the பிரதி பொருள்\nA copy of the பிரதிட்டை பொருள்\nA corner மூலைமுடுக்கு பொருள்\nA couple of days ஒரு சில நாட்கள் பொருள்\nA courtesan கணிகை பொருள்\nA creeper used as a medicine for diabetes நீரழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஒருவகைக் கொடி பொருள்\nA croocked person தந்திரகாரன் பொருள்\nA cure பிணித்தோர் பொருள்\nA curse சபிண்டி பொருள்\nA cyst or நீர்க்கண்டி பொருள்\nA daylong முழுநாள் பொருள்\nA debate between கோபக்காரன் பொருள்\nA decision வம்பன் பொருள்\nA dhoti வேட்டி பொருள்\nA Doherty ஒருத்தி பொருள்\nA drain constructed to divert the water from the highland மேட்டு நில நீரைத் திசை திருப்ப வெட்டப்படும் வாய்க்கால் பொருள்\nA far தூர இடத்துக்கு பொருள்\nA feared பயந்தோர் பொருள்\nA few சொற்பம் பொருள்\nA few people சிலபேர் பொருள்\nA few strands of சீவித்தல் பொருள்\nA filter will வடிப்போர் பொருள்\nA fine hedge கெலி பொருள்\nA flock of sheep ஆட்டுமந்தை பொருள்\nA flood of water வெள்ளம் பொருள்\nA flower ஒரு பூ பொருள்\nA fly பறண்டை பொருள்\nA form of swearing (upon one's eyes) கண்மீது சத்தியம் செய்தல் பொருள்\nA former அயனாள் பொருள்\nA fresh water fish நன்னீர் மீன்வகை பொருள்\nA frown சுளி பொருள்\nA futures உற்றோர் பொருள்\nA game played with olinda seeds குன்றி மணி கொண்டு விளையாடும் விளையாட்டு பொருள்\nA gigantic mythical bird அண்டரண்டப் பட்சி பொருள்\nA glance at கடைக்கண் பொருள்\nA good deal of work அதிகம் வேலை பொருள்\nA good humoured. கடகத்தண்டு பொருள்\nA great deal of மிகுந்த பொருள்\nA great gift மகட்கொடை பொருள்\nA great multitude மிகுதம் பொருள்\nA great pratty பெரியபிராட்டி பொருள்\nA grin இளி பொருள்\nA guard இராமாறு பொருள்\nA guest அனிச்சம் பொருள்\nA gyroscope அளவி பொருள்\nA herb with sticky seeds ஒட்டும் விதையுள்ள பூண்டு பொருள்\nA hero மகாவீரன் பொருள்\nA horn ஊதுகொம்பு பொருள்\nA hundred and one நூற்றியொன்று பொருள்\nA hundred thousand ஒரு லட்சம் பொருள்\nA hundred thousand நூறாயிரம் பொருள்\nA jaunt உவப்பு பொருள்\nA joyful noise சங்கீர்த்தனம் பொருள்\nA kancho காஞ்சோன்றி பொருள்\nA kandyan folk dance கண்டிப் பிரதேச கிராமிய நடனம் பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/8-android-settings-you-should-change-on-your-device-016479.html", "date_download": "2019-01-16T16:56:51Z", "digest": "sha1:4ZOUF2WAWUGTP57TZYZJ3FUHLFXGKJIB", "length": 20861, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "8 Android Settings You Should Change on Your Device - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ஃபோனில் கட்டாயம் மாற்றியமைக்க வேண்டிய 8 ஆண்ட்ராய்டு அமைப்புகள்\nஉங்கள் ஃபோனில் கட்டாயம் மாற்றியமைக்க வேண்டிய 8 ஆண்ட்ராய்டு அமைப்புகள்\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nநம்மில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதனால் அதன் அடிப்படையான அமைப்புகளைக் குறித்து நமக்கு நன்றாக தெரியும். அதே நேரத்தில் ஃபோனில் உள்ள அமைப்புகளை மாற்றியமைப்பதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்த முடியும்.\nமேலும், ஆண்ட்ராய்டு ஓஎஸ்-சில் பல்வேறு அம்சங்கள் காணப்படுவதால், அதில் சிலவற்றை நாம் தவறவிட வாய்ப்புள்ளது. இதையடுத்து ஆண்ட்ராய்டு அமைப்பு மெனுவில் நாம் செய்யக்கூடிய மாற்றங்களைக் குறித்த ஒரு பட்டியலை நாங்கள் தயாரித்து, இந்தக் கட்டுரையில் வெளியிடுகிறோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகீபோர்டில் ஒன்றை எண் வரிசை\nநம்மில் பெரும்பாலானோருக்கு ஜிபோர்டு அப்ளிகேஷனைப் பயன்படுத்த சுமூகமாக இருப்பதோடு, அதை பயன்படுத்தவும் செய்கிறோம். இந்நிலையில் நீங்கள் வேகமாக தட்டச்சு செய்யும் நபராக இருந்தால், உங்கள் வேகத்தை எண்கள் தடுத்து நிறுத்தும்.\nஇதற்கான ஒரு தீர்வாக, எண்களுக்கான ஒரு தனிப்பட்ட வரிசையை கீபோர்டில் வைத்து கொள்ள ஜிபோர்டு அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஜிபோர்டு அமைப்புகளுக்கு சென்று ->பிரிஃப்பரன்ஸ்-> எண் வரிசைக்கான மாற்றை ஆன் செய்யவும்.\nலாக் செய்யப்பட்ட நிலையில் உள்ள திரையிலேயே ஃபோனுக்கு வரும் அறிவிப்புகளை நாம் தெரிந்து கொள்ளலாம் என்பது யாரும் அறிந்ததே. ஆனால் சில முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் காரியங்களைப் பற்றிய அறிவிப்பு உள்ளடக்கங்களை, மற்றவர்களின் காரியங்களில் தலையிடுபவர்களின் கண்களில் இருந்து மறைத்து வைப்பது நல்லது.\nஇதையடுத்து லாக் செய்யப்பட்ட திரையில் காட்டப்படும் அறிவிப்புகளின் உள்ளடக்கங்களை நீங்கள் மறைக்கலாம். இப்படி செய்ய, அமைப்புகள் > அறிவிப்புகள் > மேலே வலதுபுறத்தில் உள்ள ஐகானை தட்டவும் -> லாக் செய்யப்பட்ட திரையில் தட்டவும் -> உணர்ச்சிமிக்க உள்ளடக்கத்தை மறைத்தலைத் தேர்ந்தெடுக்கவும்.\nக்ரோம் முகவரி பாரை கீழே கொண்டு வருதல்\nஉங்களுக்கு ஒரு பெரிய திரையுடன் கூடிய மொபைல்போன் இருந்தால், ஒவ்வொரு முறையும் மேலே இருந்து கீழே உள்ள கீபோர்டிற்கு வந்து தட்டச்சு செய்வது கடினமாகத் தெரியும். இந்நிலையில் நீங்கள் ஒரு க்ரோம் பயனராக இருந்தால், மேலே உள்ள முகவரி பாரை கீழே கொண்டு வர முடியும். இதுபோல நீங்கள் விரும்பும் முறையில் அமைப்புகளை இனிமையாகவும் சோதனை முயற்சியாகவும் நிறைந்ததாக மாற்றியமைக்கக் கூடியத் தன்மை, க்ரோமிற்கு உள்ள ஒரு சிறந்த அம்சமாகும்.\nஇதைச் செய்ய, கூகுள் க்ரோம் அப்ளிகேஷனை திறந்து, அதில் முகவரி பாரில் \"chrome://flags\" என்று தட்டச்சு செய்யவும். அமைப்பின் கீழே \"க்ரோம் ஹோம் ஆண்ட்ராய்டு\"க்கு சென்று, \"பக்கத்தை கண்டுபிடி\"யை தேர்ந்தெடுக்கவும். இப்போது \"ஹோம்\" என்ற வார்த்தையை தேடுவதன் மூலம் நேரடியாக அமைப்பிற்குச் சென்று, அங்கே ட்ராப்-டவுன் மெனுவில் உள்ள \"இயக்கு\" என்பதை தேர்ந்தெடுக்கவும்.\nநமது எல்லா செயல்பாடுகளையும் கூகுள் பின்தொடர்ந்து, நம்மை முழுமையாக அறிந்து கொள்கிறது. உங்கள் அந்தரங்க விஷயங்களின் மீது அதிக கவனம் செலுத்தும் நபராக நீங்கள் இருந்தால், தனிப்பட்ட விளம்பரங்களைப் பெறுவதில் இருந்து வெளியேறி விடுங்கள். இதற்குஅமைப்புகளுக்கு சென்று --> கூகுள் > விளம்பரங்கள் > தனிப்பட்ட விளம்பரங்களில் இருந்து வெளியேறுவதை இயக்கவும், என்று செய்யவும்.\nஇன்ஸ்டாகிராமில் உள்ளபடங்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்\nஉடனடி ஆட்டோ லாக் இயக்கு\nஉடனடி ஆட்டோ லாக்-கை இயக்குவதன் மூலம் தீங்கு விளைவிக்கக்கடிய மனிதர்களின் கைகளுக்கு உங்கள் ஃபோன் கிடைத்து, அதன்மூலம் உங்கள் தகவல்கள் அவர்களுக்கு கிடைக்காமல் தவிர்க்க முடியும். இதற்கு உங்கள் திரையின் டைம்அவுட் நேரத்தை மிகவும் குறைவாக வைத்து கொள்ள வேண்டும். இதற்கு அமைப்புகளுக்கு சென்று > திரை > ஸ்லீப், என்று செய்யவும்.\nஅரைத்தூக்கம் (டோஸ் ஆஃப்) முறையை முடக்கு\nஉங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனின் பேட்டரி அளவை பாதுகாக்க உதவும் வகையில், மார்ஷ்மாலோவில் அரைத்தூக்கம் முறை என்ற ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இது நன்மையைக் காட்டிலும், மெசேஜிங் அப்ளிகேஷன்களில் அறிவிப்புகளைக் காலதாமதம் செய்வது, விபிஎன் பிரச்சனைகளை உண்டாக்குவது உள்ளிட்ட பல்வேறு தீமைகளை மட்டுமே செய்தது. இதை முடக்க, அமைப்புகள் -> பேட்டரி -> த்ரீ-டாட் தட்டவும் -> டோஸ் மற்றும் அப் ஹைபர்நேஷனைத் தேர்ந்தெடுக்கவும் -> நீங்கள் நீக்க விரும்பும் அப்ளிகேஷனை டேன் ஆப் செய்யவும்.\nஇந்த அம்சத்தின் மூலம் நிறுவுவாமலே அப்ளிகேஷனை சோதிக்க உதவுவதால், நேரமும் டேட்டாவும் சேமிக்க முடிகிறது. இதை இயக்குவதற்கு, அமைப்புகளுக்குச் சென்று -> கூகுள் -> இன்ஸ்டென்ட் ஆப்ஸ் இயக்கு -> உறுதியளிக்க ஆம் என்பதைத் தட்டவும்.\nஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான ஒரு சிறந்த பாதுகாப்பு சேவையை அளிக்கும் இது, உங்கள் ஃபோனுக்கு பாதுகாப்பை அளிப்பதோடு, பாதுகாப்பு பணியில் சிறந்த ஒரு கண்காணிப்பை அளிக்கிறது.\nஇது ஒவ்வொரு சாதனத்திலும் கூகுள் ப்ளே உடன் கட்டமைப்பு பெற்றதாக வருவதோடு, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, உங்கள் டேட்டா மற்றும் சேவையின் பாதுகாப்பை அளிக்கும் பணியில் தானாக ஈடுபடுகிறது. பொதுவாக, இந்தப் பாதுகாப்பு தேர்வு முடக்கப்பட்டிருக்கும். இதை இயக்குவதற்கு, அமைப்புகளுக்குச் சென்று -> கூகுள் -> பாதுகாப்பு -> கூகுள் ப்ளே பாதுகாப்பு -> பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இயக்கு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nராவணனின் அதிரவிட்ட 24 நவீன விமானம்- வெளிப்படுத்திய ஆய்வாளர்.\nஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் - கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் பேண்ட்\nஇஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sophia-father-complaint/", "date_download": "2019-01-16T17:48:04Z", "digest": "sha1:CUFUSMPMZDZ4YYKEQMXRG5RV6JR3HNTS", "length": 16859, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சோபியா தந்தையின் பரபரப்பு பேட்டி! - Sophia father complaint", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nபாஜக தொண்டர்களால் மிரட்டப்பட்டாரா மாணவி சோபியா\nஇவளையும், இவள் குடும்பத்தையும் சும்மா விட கூடாது\nபாஜக ஆட்சிக்கு எதிராக கோஷமிட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nநேற்று (3.9.18) மாலை தூத்துக்குடி விமான நிலையத்தில் ’பாசிக பாஜக ஓழிக’ என்று கோஷமிட்ட மாணவி சோபியா குறித்துத் தான் ஒட்டுமொத்த தமிழகமும் பேசிக் கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாணவி சோபியா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nதமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று கோஷமிட்டனர். அவரின் இந்த கோஷம் தான் தற்போது இணையத்தில் அனைவரலாலும் பகிரப்பட்டு வரும் ஹாஷ்டேக்காக மாறி வருகிறது. மருத்துவரின் மகளான சோபியா கனடாவில் படித்து வருகிறார்.\nவிடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பிய அவருக்கு இப்படியொரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். நேற்று இரவு தூத்துக்குடி மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சோபியாவை விடுவிக்குமாறு இணையதளத்தில் ஆதரவுகள் பெருகி வருகின்றன. ஸ்டாலின், டிடிவி தினகரன், இயக்குனர் பா.ரஞ்சித் போன்றோர் சோபியாவை விடுதலை செய்யும்படி ட்விட்டர் பக்கத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.\nஇந்நிலையில், தமிழிசைக்கு எதிராக சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள்ளார். இந்த புகார் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.\nஇந்த புகாரில் சோபியாவின் தந்தை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “ என் மகள் சோபியா விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையை பார்த்த உடன் பாஜகவிற்கு எதிராக கோஷமிட்டார். என் மகள் கோஷமிட்டதை கேட்டுவிட்டு முதலில் தமிழிசை அமைதியாக இருந்தார். விமானம் இறங்கும் வரை அவர் அமைதியாக இருந்தார்.\nஅதன்பின் விமான நிலையத்தில் பயணிகள் அமரும் அறைக்கு வந்த பின் தனது தொண்டர்களிடம் இதுபற்றி கூறினார். அவர் தனது தொண்டர்களை தூண்டிவிட்டார் என் மகளை 10 பாஜகவினர் பேர் சுற்றிக்கொண்டு நின்றார்கள். மிகவும் தகாத வார்த்தைகளில் வெளியே வா உன்னை கொல்லாமல் விடமாட்டோம்” என்று திட்டினார்கள்.\nஇவளையும், இவள் குடும்பத்தையும் சும்மா விட கூடாது என்று பாஜக தலைவர்கள் தொண்டர்களிடம் கூறினார்கள். பின் என்னை, என் மனைவியை, மகள் சோபியாவை தகாத வகையில் புகைப்படம் எடுத்தார்கள். இதனால் எங்களை மறித்து இத்தனை இடையூறுகளை செய்த பாஜகவினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nஅனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு.. வரும் கல்வியாண்டில் அமல்\nமக்களவை தேர்தல் 2019: தமிழகத்தில் சரிசமமாக இடங்களைப் பகிர்கிறதா பாஜக, அதிமுக கூட்டணி\nதமிழ்நாட்டில் ‘பழைய நண்பர்களு’க்கு அழைப்பு: மோடி விரும்பும் கட்சிகள் எவை\n2019 நாடாளுமன்றத் தேர்தல் : அமித் ஷா பிரித்துக் கொடுத்த வேலை… ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லிக்கு என்ன பொறுப்பு\nபாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்\nஸ்டெர்லைட் பற்றி ஆவணப்படம் எடுத்த அமெரிக்கா பத்திரிக்கையாளர்… இந்தியா விட்டு வெளியேற உத்தரவு\nமோடி பற்றி பேசியது குற்றமா ஊனமுற்ற இளைஞரை தாக்கிய பாஜக பிரமுகர்\nமீனாட்சி அம்மன் கோவில் போன்றே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையின் அடையாளமாகும் – நரேந்திர மோடி\nஜனவரி 21 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅழகிரியை சந்திக்க சென்ற திமுக நிர்வாகி ரவி கட்சியை விட்டு நீக்கம்\nசோபியாவிற்கு நீளும் ஆதரவுக் கரங்கள்… ஸ்தம்பித்த சமூக வலைதளங்கள்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ’மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று […]\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபேட்ட வசூல் குறித்து வெளியான தகவல்களால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்ட ட்வீட் பலரின் கண்டங்களுக்கு தற்போது ஆளாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகின்றன. பொதுவாகவே ஒரு படம் வெளியாகி முழுமையாக ஒரு வாரம் கடந்த பின்னரே பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல்கள் தெரியவரும். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் ஹைப் என்ற பெயரின் […]\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmurasu.in/2016/12/23/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-65/", "date_download": "2019-01-16T16:46:04Z", "digest": "sha1:6VVQDKFGPJY7AWFIMZ7WLUVBID735IQX", "length": 45027, "nlines": 82, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பன்னிரண்டு – கிராதம் – 65 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 65\n“காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிகவனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இருகைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று சொல் மகளே, என்ன ஆயிற்று சொல் மகளே, என்ன ஆயிற்று” என்று அவர் கூவினார். அன்னையும் தோழியரும் தொடர்ந்தோடி வந்தனர். அவள் குலம் அவளை சூழ்ந்துகொண்டது. “தந்தையே எனக்கொரு தவக்குடில் அமையுங்கள். அங்கு கன்னிமை நோற்கிறேன்” என்று காளி சொன்னாள். தந்தை திகைப்புடன் “என்ன சொல்கிறாய்” என்று அவர் கூவினார். அன்னையும் தோழியரும் தொடர்ந்தோடி வந்தனர். அவள் குலம் அவளை சூழ்ந்துகொண்டது. “தந்தையே எனக்கொரு தவக்குடில் அமையுங்கள். அங்கு கன்னிமை நோற்கிறேன்” என்று காளி சொன்னாள். தந்தை திகைப்புடன் “என்ன சொல்கிறாய் உன் கொழுந்தன் எங்கே” என்றார். அவள் அன்னை அதற்குள் புரிந்துகொண்டு அவளை அணைத்து “சின்னாள் நீ இங்கிரு” என்றாள். அவளை அணைத்து தன் இல்லத்திற்குள் கொண்டுசென்றாள்.\nபெண்டிர் சூழ அவள் உள்ளறைக்குள் அமர்ந்தாள். அன்னை அளித்த நீரையும் உணவையும் உண்டாள். “என்னடி உன் எண்ணம்” என்றாள் அன்னை. “கணவனிடம் பூசலிட்டாயா” என்றாள் அன்னை. “கணவனிடம் பூசலிட்டாயா நோக்கு, உன் கால்தடம் கலைவதற்குள் அவர் இங்கு வருவார்.” பெண்கள் சிரித்தனர். அவள் “இல்லை அன்னையே, அவர் வரப்போவதில்லை” என்றாள். அன்னை முகம் கூர “நான் உரைத்தேனே, இங்கு கன்னியென திரும்பியிருக்கிறேன்” என்றாள். “என்னடி பேசுகிறாய் நோக்கு, உன் கால்தடம் கலைவதற்குள் அவர் இங்கு வருவார்.” பெண்கள் சிரித்தனர். அவள் “இல்லை அன்னையே, அவர் வரப்போவதில்லை” என்றாள். அன்னை முகம் கூர “நான் உரைத்தேனே, இங்கு கன்னியென திரும்பியிருக்கிறேன்” என்றாள். “என்னடி பேசுகிறாய் மங்கலநாண் சூடி மறுகுடி சென்றவள் கன்னிமை நோன்பு ஏற்பது எப்படி மங்கலநாண் சூடி மறுகுடி சென்றவள் கன்னிமை நோன்பு ஏற்பது எப்படி” என்று அன்னை கேட்டாள். “அன்னையே ஒவ்வொன்றாக உதிர்த்து என் கன்னி நாட்களுக்கு திரும்பிச் செல்கிறேன். கன்னியழகை எனக்கு அளித்த தெய்வங்களை வரவழைக்கிறேன். அவர்களிடம் இக்கருமையழகை உதறி பொன்னழகை எனக்களிக்கும்படி கோருகிறேன்” என்றாள் காளி.\nஅன்னை “நீ சொல்வது பொருளற்றது, மகளே. கொழுநனை கைபிடிக்கும் கணத்திலேயே உன் கன்னியழகுகளை கடந்துவிட்டாய். அதன்பின் திதலையும் பசலையுமென உன்னுடல் உருமாறிக்கொண்டிருக்கிறது. அன்னை என்றானபின் கன்னிவாழ்க்கை ஒரு தொலைகனவு மட்டுமே. நீ அறிய மாட்டாய், இங்குள்ள அத்தனை பெண்டிரும் அவர்கள் கைவிட்டு வந்த அக்கன்னி வாழ்க்கையையே எண்ணி தங்கள் அறையிருளுக்குள் பிறரறியாமல் நீள்மூச்செறிகிறார்கள். முதற்புலரியில் விழிப்பு வருகையில் அக்கன்னி வாழ்க்கையின் சில கணங்கள் கனவில் வந்து ஆடிச்சென்றதை எண்ணி கண்ணீர்விடாத பெண் இங்கெவரும் இல்லை.”\n“தவம் என்பது நதி மலை மீளுவது போல, பறவை முட்டைக்குத் திரும்புதல் போல” என்றாள் காளி. “அரிதென்பதால்தான் அது தவம்.” அன்னை அதன்பின் சொல்சேர்க்கவில்லை. அவளை நோக்கி விழிநீருடன் அமர்ந்திருந்தாள். அவள் எழுந்து வெளியே சென்று குடிமூத்தார் சூழ மன்றமர்ந்திருந்த கராளரிடம் “தந்தையே, நான் கேட்டவற்றை அளியுங்கள்” என்றாள். அவள் குலம் கொந்தளித்தது. “இங்கு வந்து என் மகள் கைபற்றிச் சென்ற அவன் இவள் இங்கு வந்திருக்கும் நிலைக்கு பொறுப்பானவன். எழுக, நம் குலம் அவனிடம் சென்று அறம் உரைப்போம். அது அவனுக்குப் புரியவில்லையென்றால் மறம் என்னவென்று அவனுக்கு தெரியவைப்போம்” என்றார் அவள் தாய்மாமன். கராளர் “என் குலமலரை விழிநீர் சிந்தவைத்துவிட்டான்” என்றார். “அவனை இழுத்துவந்து நம் குடிமன்றில் நிறுத்துவோம்” என்றனர் இளையோர்.\nகைநீட்டி உரத்தகுரலில் கூவி காளி அவர்களை தடுத்தாள். “தந்தையே, இது அவருக்கும் எனக்குமான ஆடல் மட்டுமே. இங்கு நான் வந்தது எனக்கென அமைந்துள்ள பிடிநிலம் இங்குள்ளது என்பதனால்தான். அதிலுள்ளன என் இளமைநினைவுகள்.” கராளர் “நன்று மகளே உனக்கு உரியது செய்ய ஆணையிடுகிறேன்” என்றார். அவர் ஆணைப்படி அக்காட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சோலை தெரிவுசெய்யப்பட்டது. கன்னியராக மண்மறைந்த பெண்களை மண்ணளிக்கும் இடம் அது. நூற்றெட்டு கன்னியரின் கல்பதுக்கைகள் அங்கு இருந்தன.\nஅச்சோலையில் அமைந்த குடிலுக்கு தன்மகளை கைபற்றி அழைத்துச் செல்கையில் அன்னை சொன்னாள் “நீ இன்னும் சிறுமியைப்போல் எண்ணிக்கொண்டிருக்கிறாய், மகளே. ஒன்றறிக மணம் முடித்து இல்லம் விட்டு கிளம்பிச்சென்ற எந்தப்பெண்ணும் மீண்டும் அந்த அன்னை இல்லத்துக்கு வந்ததில்லை. இங்கு நீ காணும் இந்தத் தூண்களும் சுவர்களும் திண்ணையும் அடுமனையும் இங்குதான் உள்ளன. நீ வளர்ந்த இல்லம் இங்கில்லை. இப்புவியெங்கும் பெண்கள் தாங்கள் விட்டுவந்த இல்லம் நோக்கித் திரும்பி அது அங்கு இல்லையென்று அறிந்து விழிநீருடன் திரும்பிச்செல்கிறார்கள். நீ வந்திருக்கலாகாது.”\n“நானும் ஓர் இல்லாளே. இல்லாடலென்றால் எப்பெண்ணையும்போல் நானும் அறிவேன். இவ்வாடலில் நானோ உந்தையோ இங்குள்ள உன் குலமோ ஒரு தரப்பே அல்ல. இது இருவாள்களின் கூர்கள் உரசி அறியும் ஒரு தருணம். பெருங்காதலின் களியாட்டுக்குப்பின் இது நிகழ்ந்தாகவேண்டும். உன்னை நீ அவருக்கு முற்றளிக்கப்போவதில்லை. அவரும் தன்னை உனக்கு முற்றளிக்கப்போவதில்லை. நீங்கள் எதை எதுவரை அளித்துக் கொள்ளப்போகிறீர்கள் என்று முடிவாவதன்பொருட்டு நிகழும் பூசல் இது. நீ அங்கு அவர் கண்முன் இருந்திருக்கவேண்டும். இங்குவந்தாலும் நீ அங்குதான் குடியிருப்பாய்.”\n“ஆம்” என்று அவள் சொன்னாள். “ஆனால் தவமென்று எண்ணியபோதே நான் உள்ளிய இடம் இதுவே. ஏனென்றால் கன்னியென்றும் சிறுமியென்றும் குழவியென்றும் இங்குதான் வளர்ந்திருக்கிறேன். அன்றிருந்த அந்நிலத்திற்கு நான் மீள முடியாது. ஆனால் அன்றிருந்த என்னைச் சூழ்ந்திருந்த நிலமும் காற்றும் நீரும் இங்குதான் உள்ளன. அவை என்னை அறியும். கன்னிமாடம் அங்கு அமையட்டும் என்று எண்ணியது அதனால்தான்.”\nகாளியின் தோழியர்களான ஜயையும் விஜயையும் ஜயந்தியும் அபராஜிதையும் அவளுடன் தங்கினர். ஆண்கள் எவரும் அவளை பார்க்கலாகாது என்று குலநெறி வகுக்கப்பட்டது. அவள் வாழ்ந்த சோலை எல்லை வகுக்கப்பட்டு வேலியிடப்பட்டது. தந்தையும் அவளை பார்க்கவில்லை. பின்னர் பிற பெண்டிரும் அவளை பார்க்காதொழிந்தனர். நாளடைவில் அன்னையும் அணுகாதானாள். தோழியர் நால்வரால் புரக்கப்பட்டு தன் முழுத்தனிமையில் அவள் அங்கே இருந்தாள். தன்னுள் கருப்பை வடிவில் குடியிருந்த பிரம்மனின் பீடத்தை எண்ணி தவமிருந்தாள். முதற்புலரியின்போது எழுந்து படைப்பு முதல்வனை வணங்கி நோன்புணவை அருந்தி நாள் கடந்தாள். இரவில் தன்னைச் சூழ்ந்த அனைத்தையும் முற்றுதிர்த்து உள்ளம் என்றே அங்கிருந்தாள்.\nஅவள் உடல் மாறிவந்ததை தோழியர் அறிந்தனர். மணம்கொண்டபின் கூடிய மங்கலங்கள் அனைத்தும் அகன்றன. தோளும் இடையும் கன்னிபோல் மெலிந்தன. பின் சிறுமியென்றாகி ஒடுங்கின. யாழின் கார்வை கொண்டிருந்த குரல் நீர்த்து குழலின் மென்மை கொண்டது. நடையில் அமைதி குலைந்து சிறுதுள்ளல் வந்து கூடியது. ஓரவிழிப்பார்வை அகன்றது. அச்சமற்ற நேர்விழி நோக்கமைந்தது. சொல்லெண்ணிப் பேசும் சித்தம் மறைந்து வெள்ளிமணிக் கொலுசென சிரித்தாள். அச்சிரிப்பில் கலந்த சொற்களாக உரையாடினாள். விழிகளில் மான்கருமை அகன்று சிறுநாய்க்குட்டியின் பேதைமை வந்து படிந்தது.\nவான் நோக்கி நிலவில் விழிநட்டு அமர்ந்திருக்கும் தனிமை அவளிடமிருந்து விலகி அருகிருக்கும் பொருளெதுவோ அதனால் விளையாடப்படுபவளானாள். கூழாங்கல் பொறுக்கி சோழியாடினாள். சிறுவிதைகளை தெரிந்து கொண்டுவந்து செப்புகளில் சேர்த்தாள். காலை எழுந்ததுமே முற்றத்து மலர்களை நோக்குவதற்காக சிற்றாடை பறக்க துள்ளி ஓடினாள். சாலையோரம் உதிர்ந்து கிடந்த ஒரு வண்ண இறகைக் கண்டதும் உவகை கொண்டு கூவி கைதட்டி ஆர்ப்பரித்து அதை எடுத்து கொண்டுவந்து தோழியரிடம் காட்டிச் சிரித்து துள்ளினாள். சுவைகளில் நாட்டம் கொண்டவளானாள். பின் அனைத்தும் சுவையே என்றாகியது. புளிக்காய்களும் துவர்க்கும் குருத்துகளும்கூட அவள் நாவுக்கு உகந்தன. கன்னம் கூர்கொண்டது. இதழ்கள் குமிழ் அகன்றன. கூந்தலிலும் கழுத்திலும் பளபளப்பு குறைந்து மென்வெளிறல் கூடியது.\nசிறுமியென்றாகி சூழ்ந்திருந்த சோலை மட்டுமே அறியும் மந்தணங்கள் கொண்டு அவள் அங்கிருந்தாள். அவள் கருக்குருதி நின்றது. பலமாதங்களுக்குப்பின் ஒருநாள் அடிவயிற்றை கைகளால் பொத்தி முழந்தாள் மடித்து அமர்ந்து அழுதாள். மலர் கொய்து கொண்டிருந்தவள் எண்ணியிராது குடலையை வீசிவிட்டு அழும் ஒலி கேட்டு தோழியர் ஓடிச்சென்று நோக்கினர். “என்னடி என்னடி” என்றாள் ஜயை. “முள் பட்டுவிட்டதா விரலில்” என்றாள் விஜயை. “எதையேனும் மிதித்துவிட்டாயா” என்றாள் விஜயை. “எதையேனும் மிதித்துவிட்டாயா இங்கு சிறு நாகக்குஞ்சுகள் உண்டே” என்றாள் ஜயந்தி. அபராஜிதை அவள் முகம்பற்றி மேலேதூக்கி விழி நோக்கியதுமே அறிந்துகொண்ட புன்னகையுடன் “அதுதான்” என்றாள்.\nஅவர்கள் அதை எதிர்பார்த்திருந்தனர். அச்சொல்லிலேயே அனைத்தையும் உணர்ந்தனர். இரு கைகளாலும் அவளை அள்ளி மெல்ல கொண்டு சென்றனர். தென்கிழக்கு குடில் மூலையில் அவளை அமர்த்தினர். குறுக்கே உலக்கையை அரண்வைத்தனர். ஈச்சை ஓலை துடைப்பத்தை துணைக்கு அமைத்தனர். அருந்த நீரும் இன்மாவின் உருண்டைகளும் கொண்டு வந்து அளித்தனர். “ஐந்து நாள் இங்கிரு. மீண்டும் ஒரு பெண்ணாக எழவிருக்கிறாய்” என்றாள் ஜயை. “அலையெனச் சுருண்டு பின் வாங்கிவிட்டாய். வளைந்து மீண்டும் எழவிருக்கிறாய்” என்றாள் விஜயை. “ஆம், ஆறு மலையடைந்துவிட்டது” என்றாள் ஜயந்தி. “முட்டைக்குள்ளிருந்து ஓடுடைத்து வெளிவரும் நாள் இனி” என்றாள் அபராஜிதை.\nஅன்று இரவில் வெளியே ஓர் உறுமல் கேட்டு அபராஜிதை திகைத்தெழுந்தாள். மெல்ல சென்று சாளரத்தைத் திறந்து வெளியே நோக்கி வியப்பொலி எழுப்பினாள். அன்று வளர்நிலவு பத்தாம் நாள். முற்றத்திற்கு அப்பால் நின்ற முல்லைக்கொடி படர்ந்த மஞ்சணத்தி மரத்திற்கு அடியில் பிடரி மயிர் பறக்க ஆண் சிம்மமொன்று நின்றிருப்பதை ஜயை கண்டாள். அது ஓர் விழிமயக்கென்று முதலில் தோன்றியது. நாணல் எழுந்த சிறு மண் மேடு என எண்ணத்தலைப்பட்டது சித்தம். மீண்டும் ஒரு முறை உறுமி “நான் சிம்மம்” என்றது அது. அதற்குள் அவள் தோழிகள் எழுந்து ஓடி வந்தனர். “சிம்மமா இங்கு இப்படி ஓர் விலங்கை பார்த்ததே இல்லை” என்றாள் விஜயை. “அனலெழுந்து விலங்கானதுபோல் தெரிகிறது” என்றாள் ஜயந்தி. உகிர்க்கால்கள் மண்பொத்தி மெல்ல ஒலிக்க அசைவு ததும்பும் உடலுடன் முற்றத்திற்கு இறங்கி வந்து வாயில் முன் நின்று மீண்டும் உறுமியது சடைசிலிர்த்த சீயம். பின்னர் அங்கேயே வாயிலில் விழிபதித்து படுத்துக்கொண்டது.\n“அது நம் இளவரசிக்குக் காவல்” என்றாள் ஜயை. “ஊனுண்ணி விலங்கு. ஆனால் அதன் கண்களில் அருள் உள்ளது” என்றாள் விஜயை. அவளிடம் சென்று அங்கு சிம்மம் ஒன்று வந்து அவளுக்கு காவலமைத்திருப்பதை சொன்னார்கள். அவள் விழிகள் அறியாத்தெய்வத்தின் நோக்கு கொண்டிருந்தன. ஐந்து நாள் அஞ்சும் சிறுமியென அம்மூலையில் உடல் ஒடுக்கி அமர்ந்திருந்தாள். தோழியரால் மஞ்சள் நீராட்டப்பட்டாள். சந்தனமும் அகிலும் கொண்டு அவள் உடலையும் குழலையும் நறுமணமூட்டினர். இரவும் பகலும் துணையென முறைவைத்து விழித்திருந்தனர்.\nஐந்தாம்நாள் முழுநிலவு. மெல்லிய யாழிசை ஒன்றை தோழியர் நால்வரும் ஒருங்கே கேட்டனர். “வண்டு முரள்கிறது போலும்” என்றாள் ஜயை. “இரவில் முரளும் வண்டுகள் உண்டா” என்றாள் விஜயை. ஜயந்தி “அது கந்தர்வர்களின் இசை” என்றாள். இசை மேலும்மேலும் வலுத்தது. “நூறு வண்டுகள்” என்றாள் ஜயை. “ஆயிரம் பல்லாயிரம் என அவை பெருகுகின்றன போலும்” என்றாள் விஜயை.\nஜயை ஓடிச்சென்று சாளரத்தினூடாக வெளியே பார்த்தாள். காவல் சிம்மம் எழுந்து தொலைவை நோக்கி மெல்ல உறுமி எச்சரிக்கையுடன் கால்களை மெல்ல எடுத்து வைத்து பாய்வதற்காக உடல் தாழ்த்தியது. பெருகிவந்த யாழிசையால் கொண்டு வரப்பட்டவர்கள் போல வெண்சிறகுகள் பறக்கும் ஏழு கந்தர்வப்பெண்கள் அவ்வில்லம் நோக்கி வந்தனர். நுரைச்சிறகை மடித்து சுருக்கி ஆடையின் முந்தானை என்றாக்கி மண்ணில் கால் வைத்து ஒளி வடிவென்றாகி இல்லத்திற்குள் நுழைந்தனர். கைகூப்பி நின்ற ஜயை “காளிகையின் கன்னிமாடத்திற்கு வருக\nமுதலில் வந்தவள் “என் பெயர் தீக்ஷை. நான் இவளை கன்னியென்று ஆக்க வந்தேன். கொண்டவற்றில் முற்றுறுதியை அளிப்பவள் நான்” என்றாள். “நான் ஸ்வாதை. இவளை மூதன்னையரின் நெறியில் நிறுத்துவேன்” என்றாள் இரண்டாவதாக வந்தவள். மூன்றாமவள் தன்னை த்ருதி என்றாள். “குன்றாத் துணிவை இவளுக்கு அளிப்பவள்” என்றாள். நான்காமவள் தன்னை தயை என்றாள். “கருணையால் இவளை அன்னையென்றாக்குவேன்” என்றாள். ஐந்தாம் தேவி தன்னை க்ரியை என்றாள். “செயலூக்கத்தின் தெய்வம் நான்” என்றாள். ஆறாம் தேவியாகிய புஷ்டி “நான் அவள் உடலை வளரச்செய்பவள்” என்றாள். ஏழாம் தேவியாகிய லஜ்ஜை “அவளில் நாணத்தை நிறைப்பதே என் பணி” என்றாள்.\nகாளி எழுந்து கைகூப்பி “நன்று கந்தர்வப் பெண்களே, இக்கன்னியழகனைத்தையும் நான் சூடுவதற்குமுன் என் உடல் பொன்னொளி கொள்ளவேண்டும். அதன்பொருட்டே தவம் மேற்கொண்டேன்” என்றாள். தீக்ஷை திகைத்து “அறியாது பேசுகிறாய், இளையவளே. உடல் போர்த்திய தோல்கொண்டது அல்ல நிறம். உன் உள்ளமைந்த ஆழத்தின் விழித்தோற்றம் அது. கடல் நீலமும் அனல் சிவப்பும் அவற்றின் உள்ளியல்பால் ஆனவை என்று அறிக” என்றாள். “அவ்வண்ணமெனில் என் ஆழத்தை மாற்றுக” என்றாள். “அவ்வண்ணமெனில் என் ஆழத்தை மாற்றுக\n“நாங்கள் உன்னில் விழி அறியும் புறத்தோற்றத்தை மாற்றும் ஆற்றல் மட்டுமே கொண்டவர்கள். உன்னைப்படைத்த பிரம்மனே உன் ஆழத்தை அறிவார்” என்றாள் த்ருதி. “அவ்வண்ணமெனில் பிரம்மன் எழுக” என்றாள் காளி. “எங்கள் பணி உன்னை கன்னியென்றாக்குதல் மட்டுமே. நாங்கள் படைப்பிறைவனின் பணியாட்கள். பல்லாயிரம் கோடியெனப் பெருகி நாங்கள் இப்புவியெங்கும் வாழும் மானுடரை விலங்குகளை பறவைகளை நாகங்களை பூச்சிகளை புழுக்களை கன்னி எழிலூட்டுகிறோம். இதுவன்றி பிறிதறியாதவர்கள்” என்றாள் லஜ்ஜை.\n” என்று சொல்லி கைகூப்பி விழிமூடி ஒற்றைக்காலில் நின்று காளி தவம் செய்தாள். பதினான்கு நாட்கள் பிறிதொன்றிலாத சித்தத்துடன் நின்றிருந்தாள். அவளை நோக்கி விழியசைக்காது வாயிலில் நின்றிருந்தது செந்நிறச்சீயம். அவளைச் சூழ்ந்து காவல் நின்றனர் தோழியர். பதைத்தும் பொருளறியாது சுழன்றும் அங்கிருந்தனர் கந்தர்வப்பெண்கள்.\nபதினான்காவது நாள் முற்றிருள் மூடிய கருநிலவின் இரவில் அவர்கள் மட்டுமே காணும் ஒரு முழுநிலவு ஒன்று வானில் எழுந்தது. அதன் ஒளி செம்பட்டுப் பாதையென நீண்டு அவள் குடில்வரை வந்தது. அதனூடாக நடந்து பொன்னுடல் கொண்ட அந்தணர் வடிவில் பிரம்மன் அவள் குடிலுக்கு எழுந்தருளினார். அவர் உள்ளே நுழைந்தபோது விளக்குகளின்றி அக்குடில் சுடர்விட்டது. அங்கிருந்த உயிர்களனைத்தும் விழிகொண்டு “எந்தையே” என கைகூப்பின. தன் சுட்டு விரலால் விழி மூடி தவத்தில் இருந்த காளியின் நெற்றிப்பொட்டில் தொட்டு “விழித்தெழுக, இளையவளே உன் விழைவென்ன\nதவம் பொலிந்து விழிதிறந்த காளி “என் உடல் பொன்மயமாகவேண்டும்” என்றாள். “உன் ஆழம் முடிவற்றது, அறிவாயா அம்முடிவிலியின் நிறம் கொண்டவள் நீ. அதைத்துறந்து ஒளிரும் புறப்பூச்சை நீ அடைய விரும்புவது ஏன் அம்முடிவிலியின் நிறம் கொண்டவள் நீ. அதைத்துறந்து ஒளிரும் புறப்பூச்சை நீ அடைய விரும்புவது ஏன்” என்றார். “என் கொழுநனின் விருப்பம் இது. அவர் முன் பொன்னுடல் கொண்டு சென்று நிற்க விழைகிறேன்” என்றாள் காளி. “நீ இழப்பது மீண்டும் அடையப்பட இயலாதது என்று அறிக” என்றார். “என் கொழுநனின் விருப்பம் இது. அவர் முன் பொன்னுடல் கொண்டு சென்று நிற்க விழைகிறேன்” என்றாள் காளி. “நீ இழப்பது மீண்டும் அடையப்பட இயலாதது என்று அறிக” என்றார் பிரம்மன். “ஆம், அதை நன்கு அறிவேன்” என்றாள் காளி. “நான் அவருக்குரியவளாகவேண்டும். பிறிதெதையும் அதன்பொருட்டு இழப்பேன்.”\n” என்று வாழ்த்தினார் பிரம்மன். காளி உலையில் உருகி உருவழிந்து அச்சில் நிறைந்து மீளுருக்கொண்டு எழும் பொற்சிலை என மேனி கொண்டாள். திரும்பி நோக்கியபோது அருகே கரிய உடல்கொண்ட பிறிதொரு பெண் நிற்பதைக் கண்டாள். பிரம்மன் “உன் கரிய தோலிலிருந்து எழுந்தவள். அவள் கோசத்திலிருந்து பிறந்தமையால் அவள் கௌசிகை” என்றார். கரிய அன்னை புன்னகை செய்தாள். “தேவி, உன் இருள்வடிவு கொண்ட அழகனைத்தும் அவளிடமே எஞ்சும்” என்றார் பிரம்மன்.\nதிரும்பி நோக்கி “நன்று, அது நானிருந்த பீடம்” என்றபின் அன்னை பிரம்மனை வணங்கினாள். “நன்று சூழ்க” என்று அவளை வாழ்த்தினார் பிரம்மன். வெளியே சென்று படிகளிலிறங்கி செந்தழலென பிடரி சிலிர்க்க நின்ற சிம்மத்தின் மேலேறி வடதிசை நோக்கிச் சென்று அவள் மறைந்தாள். கௌசிகை பிரம்மனை வணங்கி தென்கிழக்கு மூலையில் சென்று பீடம் கொண்டாள்.\nஅனற்சிம்மம் மீதேறி பொன்னுடல்கொண்டு தன்னை வந்தடைந்த காளியை முதலில் செஞ்சடையன் அடையாளம் காணவில்லை. ஏனெனில் அவள் சென்ற மறுகணம் முதல் அக்கரிய எழிலுருவையே தன் அகவிழியில் நிறைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அவன் உளம் உருகிய சொற்கள் நாண் தளர்ந்த வில்லின் அம்புகளென எழுந்து அவள் காலடியில் விழுந்துகொண்டே இருந்தன. தன் சொற்களேதும் அவளை சென்றடையவில்லை என்பதை உணரும்தோறும் மேலும் தளர்ந்தான். காதலுடன் கொஞ்சியும் கண்ணீருடன் இறைஞ்சியும் சிறுமைந்தனென ஆகி பணிந்தும் அவன் அழைத்ததை அவள் அறியவில்லை. துறக்கப்பட்டவன் சிறுமைகொள்கிறான். இழக்கப்பட்டது பேருருக்கொள்கிறது. அவன் கரும்பாறை எழுந்த மலையடிவாரத்தில் சிறுநெருப்பென ஆடிக்கொண்டிருந்தான்.\nதன் தவம் முடிந்ததென்று உணர்ந்து அவன் விழிதூக்கியபோது எதிரில் தோன்றியவளைக் கண்டு திகைத்தெழுந்து நின்றான். பின்னரே அவள் முகமும் சிரிப்பும் உணர்ந்து கைவிரித்து அருகே ஓடி அணுகி “தேவி, நீயா” என்றான். “இதோ நீங்கள் கோரிய பொன்னுடல்” என்று அவள் சொன்னாள். நெஞ்சுருக “என் ஆணவச்சொல் அது, தேவி. நான் விழைந்ததும் பெருங்காதல் கொண்டதும் உன் கரிய உடலை அல்லவா” என்றான். “இதோ நீங்கள் கோரிய பொன்னுடல்” என்று அவள் சொன்னாள். நெஞ்சுருக “என் ஆணவச்சொல் அது, தேவி. நான் விழைந்ததும் பெருங்காதல் கொண்டதும் உன் கரிய உடலை அல்லவா” என்றான். “அதை நானும் அறிவேன். அது உங்கள் ஆழத்தால் நீங்கள் விழைந்தது, உங்கள் தகுதியால் நீங்கள் பெற்றது இது” என்று அவள் சொன்னாள்.\n“இப்போது நீ பேரழகி. ஆனால் அக்கரியவளுக்கே நான் என்னை முழுதளிக்க முடியும். இங்கு அமர்ந்து தனிமையில் உணர்ந்தேன் அலகிலா கரிய நீர் வெளி நீ. அதில் சிற்றலை எழுப்பும் விசை மட்டுமே நான்” என்றான் சடையன். விழிநீருடன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். “என் அருகமர்க, தேவி என்னைவிட்டு நீங்காதிரு. இன்றுமுதல் நீ என் தேவி. நீ கொண்ட அக்கரிய தோற்றம் என் அன்னை. அக்கடலைக் கடந்து இவ்வமுதத்தை எடுத்திருக்கிறாய்.” அவள் இடைசுற்றி தன் உடலுடன் சேர்த்து “என் இடமென ஆகுக என்னைவிட்டு நீங்காதிரு. இன்றுமுதல் நீ என் தேவி. நீ கொண்ட அக்கரிய தோற்றம் என் அன்னை. அக்கடலைக் கடந்து இவ்வமுதத்தை எடுத்திருக்கிறாய்.” அவள் இடைசுற்றி தன் உடலுடன் சேர்த்து “என் இடமென ஆகுக உடலென உடனிரு\nபுன்னகையுடன் அவள் அவனை தழுவிக்கொண்டாள். இருவரும் ஓருடல் ஆயினர். வெண் விடை வலமும் செஞ்சிங்கம் இடமும் நின்றிருக்க பொன்னிறமும் செந்நிறமும் கலந்த மாதொருபாகனாக மலைமுடி மேல் அங்கிருந்தனர்.\nபின்னர் வெள்விடையும் உடுக்கும் வேலும் துறந்து அவன் காளிகம் என்னும் இக்காட்டுக்கு வந்தான். காளி தவம் செய்த அக்கன்னி மூலை கௌசிகவனம் என்னும் ஒரு சோலைக்கோயிலாக மாறியிருந்தது. அதில் பதினாறு கைகளும் வெறிவிழிகளும் கோரைப்பல் நகையும் கொண்டு கோயில் கொண்டிருந்தாள் கௌசிகை அன்னை. அவள் கரிய உடல் மிளிர அமர்ந்திருந்த கருவறைக்கு முன் செஞ்சடையும் நீரணிந்த மேனியும்கொண்டு மலை இறங்கி வந்த அயல் நிலத்துத் துறவியென நின்று அவன் கைகூப்பி வணங்கினான். “அன்னையே, உன் அடிபணிகிறேன். என் தலை மீது உன் கால் அமர்க என் ஆணவம் பனித்து குளிர்ந்து சொட்டுக என் ஆணவம் பனித்து குளிர்ந்து சொட்டுக இத்தென்னிலத்தை முற்றுரிமை கொண்டவள் நீ. உன் ஏவல் பணி செய்பவன் நான்” என்றான்.\n“கௌசிகை அன்னையின் காலடிகளால் புரக்கப்படுவது திருவிடத்துப் பெருநிலம்” என்றான் சண்டன். “அன்னையும் கன்னியும் என்றன்றி இங்கு நிலம் வேறுமுகம் கொள்வதில்லை. பொன்றா பெருந்திருவென அன்னை கோயில்கொண்டிருப்பதனால்தான் இந்நிலம் திருவிடம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் மகாபைரவர் தன் காவியத்தில்.” ஜைமினி “ஆம், பிடாரிக்கோலம் கொண்ட தாய்ப்பன்றியின் குட்டிகள் எனக் கொழுத்திருக்கின்றன இங்குள்ள அனைத்தும்” என்றான். சண்டன் நகைத்து “அதுவும் மகாபைரவரின் வரியே. வற்றாப்பெருமுலை சூடியிருப்பதனாலேயே அன்னை கொலைத்தேற்றையும் மதவிழிகளும் கொண்டிருக்கிறாள்” என்றான்.\n← நூல் பன்னிரண்டு – கிராதம் – 64\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 66 →\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\nநூல் இருபது – கார்கடல் – 21\nநூல் இருபது – கார்கடல் – 20\nநூல் இருபது – கார்கடல் – 19\nநூல் இருபது – கார்கடல் – 18\nநூல் இருபது – கார்கடல் – 17\nநூல் இருபது – கார்கடல் – 16\nநூல் இருபது – கார்கடல் – 15\nநூல் இருபது – கார்கடல் – 14\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05010231/Four-arrested-for-illegal-sale-of-157-liquor-shops.vpf", "date_download": "2019-01-16T17:19:33Z", "digest": "sha1:C7UDFTRTAMAQBB5C6WK4CQDAEXY45SAS", "length": 13827, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four arrested for illegal sale of 157 liquor shops || ஆவூர், அன்னவாசல் பகுதிகளில் மது விற்ற 4 பேர் கைது 157 மதுபாட்டில்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nஆவூர், அன்னவாசல் பகுதிகளில் மது விற்ற 4 பேர் கைது 157 மதுபாட்டில்கள் பறிமுதல் + \"||\" + Four arrested for illegal sale of 157 liquor shops\nஆவூர், அன்னவாசல் பகுதிகளில் மது விற்ற 4 பேர் கைது 157 மதுபாட்டில்கள் பறிமுதல்\nஆவூர், அன்னவாசல் பகுதிகளில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 157 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:30 AM\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா பேராம்பூர், ஆவூர் மற்றும் மாத்தூரில் உள்ள சில கடைகளில் மது விற்கப்படுவதாகவும், பேராம்பூர் டாஸ்மாக் கடையில் அனுமதியின்றி பார் நடத்தப் படுதாகவும் மாவட்ட கலால்பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட கலால் உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், கோட்ட கலால் அலுவலர் மனோகரன், மது விலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் வீரமணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பேராம்பூரில் சுப்பிரமணியன்(வயது 49), ஆவூரில் அந்தோணிசாமி மகன் தாமஸ்(22), மாத்தூரில் முருகேசன்(41) ஆகியோர் தங்களது வீடு மற்றும் கடைகளில் வைத்து அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சுப்பிரமணியன், தாமஸ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 151 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇதேபோல அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புல்வயல் பகுதியில் உள்ள உணவு விடுதி அருகே அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\n1. குத்தாலம் அருகே காரில் கடத்திய 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது\nகுத்தாலம் அருகே காரில் கடத்திய 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n2. புதுக்கடை அருகே காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nபுதுக்கடை அருகே கேரளாவுக்கு காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. கேரளாவுக்கு கடத்த கடற்கரையில் பதுக்கிய 1000 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nகேரளாவுக்கு கடத்த, குளச்சல் கடற்கரையில் பதுக்கிய 1000 கிலோ ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n4. சித்தோடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை: 2,550 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்\nசித்தோடு வெல்ல மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி 2 ஆயிரத்து 550 கிலோ கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.\n5. சிவகாசியில் 4 வீடுகளில் திருடிய வாலிபர் கைது; 75 பவுன் நகை– ரூ.3¼ லட்சம் பறிமுதல்\nசிவகாசி பகுதியில் 4 வீடுகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து 75 பவுன் நகைகள் மற்றும் ரூ.3¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\n5. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/08/badl.html", "date_download": "2019-01-16T16:04:26Z", "digest": "sha1:XXML3ADTN6HE6VTPYCSLHXUP6H64HK5P", "length": 4618, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "பதுளையில் கடையொன்று தீப்பிடித்ததில் உள்ளே இருந்த ஒருவர் உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபதுளையில் கடையொன்று தீப்பிடித்ததில் உள்ளே இருந்த ஒருவர் உயிரிழப்பு.\nபதுளை, கொகோவத்த பகுதியில் உள்ள வாகன உதிரிப்பகங்கள் விற்பனை செய்யும் விற்பனை\nநிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை (12) இரண்டு மாடிகட கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த விற்பனை நிலையத்திற்கும் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதன்போது வியாபார நிலையத்தில் இருந்த நபர் பலத்த எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nபதுளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nதீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.\nபதுளையில் கடையொன்று தீப்பிடித்ததில் உள்ளே இருந்த ஒருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madrasbhavan.com/2014/11/131114.html", "date_download": "2019-01-16T17:10:33Z", "digest": "sha1:EC37REM4VL4A2VRCQLZGEPCYTVCYBVBY", "length": 25849, "nlines": 152, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (13/11/14)", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி. பேரைக்கேட்டால் அதிருகிறதோ இல்லையோ. இரவு ஒன்பது மணிக்கு ந்யூஸ் ஹவரில் ஹைடெசிபல் சப்தம் எழுப்பி அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நம்மை போர்க்கால பதற்றத்தில் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர். ஒவ்வொரு முறையும் ந்யூஸ் ஹவரில் இவர் அலற ஆரம்பிக்கும்போது வீட்டுப்பெண்களின் அர்ச்சனையை வாங்காமல் அந்நிகழ்ச்சியை காணும் ஆண்கள் அரிது. 'வந்துட்டானா அர்னாப்பு ..' என டென்சன் ஆகி காதை பொத்திக்கொண்டு பக்கத்து அறைக்கு ஷிஃப்ட் ஆகி விடுவார் என் அம்மா. 'நீ சும்மா ஸ்க்ரீன்ல வந்தாலே திக்குன்னு இருக்கும். ஏன்யா இப்ப பேசுன' என்று அதிரும் அளவிற்கு தேசிய அளவில் பெயர் வாங்கிய அர்னாப்பின் பின்னணியை புட்டு புட்டு வைக்கிறது இந்த பதிவு. மிக நீண்ட கட்டுரை என்றாலும் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. படித்துப்பாருங்கள்.\nசென்ற வாரம் எஸ்கேப்பில் படம் பார்க்க எக்ஸ்ப்ரஸ் அவின்யூ சென்றிருந்தேன். அப்போது சுமார் ஐந்து வயதுள்ள சிறுமி ஒருத்தி எஸ்கலேட்டரின் கீழே நின்றவாறு கையை உயர்த்தி அழுது கொண்டிருந்தாள். என்னவென்று அவள் கை காட்டிய திசை நோக்கி பார்த்தால் 'அங்கேயே இரு. அப்பாவை அனுப்பறேன்' என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் அவளது தாயார். சிறுமியின் அருகில் என்னைத்தவிர எவருமில்லை. தன்னை தனியே தவிக்க விட்டு போய் விட்டார்களே எனும் சோகம் அவளது முகத்தில் அப்பி இருந்தது. எஸ்கலேட்டரில் ஏறும்போது மகளையும் உடன் அழைத்து செல்லாமல் இப்படி ஒரு அசாதாரண சூழலை உருவாக்கிவிட்டு கூலாக நின்று கொண்டிருந்த தாயை இதுவரை நான் கண்டதில்லை.\nகொஞ்சம் அசந்திருந்தால் எஸ்கலேட்டரில் ஏறிச்செல்ல அச்சிறுமி எத்தனித்து இருப்பாள். அவளை சற்று சமாதானம் செய்துவிட்டு பத்திரமாய் தூக்கிச்சென்று மகராசியிடம் ஒப்படைத்தேன். சாதாரண சம்பவம் நடந்தது போல தேங்க்ஸ் கூறினார் அப்பெண்மணி. என்னால் புன்முறுவல் கூட பூக்க முடியவில்லை. சில நிமிடத்திற்கு முன்பு கன்னம் சிவக்க அழுது தீர்த்த அந்த குட்டி ரோஜா தாயிடம் சேர்ந்த மறுகணம் அனைத்தையும் மறந்து சகஜமாய் சிரித்து பேச ஆரம்பித்ததைக்கண்டு பூரித்துவிட்டு இடம் பெயர்ந்தேன். குழந்தைகள் மற்றும் வயதான பெண்மணிகளை மால்களுக்கு அழைத்துவரும் பிரகஸ்பதிகள் எஸ்கலேட்டர் அருகே நின்று கொண்டு அதில் ஏறுவதற்கு வலுக்கட்டாய பயிற்சி அளிக்கும் ஆபத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். லிஃப்டில் அழைத்துசென்றால் என்ன அவரசமாக படம் பார்க்க செல்லும் என் போன்ற கலை சேவகர்களுக்கு கூட வழிவிடாமல் கோச்சிங் க்ளாஸ் எடுப்பதில் அப்படி என்ன ஆர்வக்கோளாறு\nபதிவுலகில் உணவு சார்ந்த பிரத்யேக கட்டுரைகளை எழுதும் ஆண்கள் மிகக்குறைவு. கேபிள் சங்கரின் 'சாப்பாட்டுக்கடை' பெரிய ஹிட்டானது. பசியோடு இருக்கும்போது அவரது பதிவுகளை படித்தால் நாக்கில் நீர் சுரக்கும். சாதாரண தள்ளுவண்டி கடையில் இட்லி, தோசை சாப்பிட்ட அனுபவத்தை கூட பிரத்யேக நடையில் எழுதி வாசகர்களை கவரும் நேக்கு அறிந்தவர். உணவு குறித்து கோவை ஜீவாவும் நிறைய பதிவுகளை எழுதி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு சுரேஷ்குமாரின் 'கடல் பயணங்கள்' வலைப்பூவில் உணவு சார்ந்து அவர் பகிர்ந்திருந்த பல இடுகைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nமுதலூர் முஸ்கோத் அல்வா, ஆற்காடு மக்கன் பேடா, ராமசேரி இட்லி என கணக்கிலடங்கா உணவுகள் பற்றி விரிவான விளக்கங்கள், நிறைய புகைப்படங்கள் என அசத்தி இருக்கிறார். வெறும் உணவைப்பற்றி மட்டுமே கூறாமல் அதற்கான தான் பயணித்த விதம் மற்றும் அவ்வூர்களை பற்றிய அனுபவங்களையும் சுரேஷ் கலந்து தந்திருப்பது நாமும் அவருடன் பயணித்த உணர்வை தருகிறது. அபாரமான உழைப்பு. சுரேஷ்குமாரின் வலைப்பூவை வாசிக்க:\nகல்லூரி படிப்பு முடிந்த பிறகு சென்னையில் நடக்கும் மேடை நாடகங்களை காணும் ஆர்வம் ஏற்பட்டது. வெகுஜனங்களை போல எனக்கு தெரிந்த ஸ்டார்கள் என்றால் கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா போன்றவர்கள்தான். மீசை ஆனாலும் மனைவி, ஆ.உ.வா.அ. சிகாமணி போன்ற தமாஷ் நாடகங்கள் சிலவற்றை பார்த்து முடித்த பிறகு தற்செயலாக இடைவெளி ஏற்பட்டது. சென்ற ஆண்டு முதல் தீவிரமாக மேடை நாடகங்களை பார்க்க ஆரம்பித்தேன். பாரம்பரிய குழுக்கள், புதியவர்கள் என வித்யாசம் பார்க்காமல் கிட்டத்தட்ட அனைத்து நாடகங்களையும் காணும் சந்தர்ப்பம் அமைந்து வருகிறது.\nமேடை நாடக குழுக்களில் தனக்கென ஒரு பாணியை அமைத்து வெற்றிகரமாக வலம் வருவது டம்மிஸ் ட்ராமா. வெற்று நகைச்சுவை, தேவையற்ற சென்டிமென்ட், உபதேச மழை என அரைத்த மாவை அரைக்காமல் பெரும்பாலும் சிறந்த படைப்புகளை தந்து வரும் நாடகக்குழு. அதிதி, விநோதய சித்தம், பரிக்ஷை போன்ற எவர் கிரீன் ஹிட்களை தந்து நாடகம் காண்போரின் பேராதரவரை பெற்று வருகிறார்கள். டம்மிஸ் ட்ராமாக்கள் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாய் இருப்பது ஸ்ரீவத்சனின் சிறந்த எழுத்துக்கள். நடிகராயும் மேடையில் தோன்றி ரசிகர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர். ஸ்ரீவத்சன் அவர்கள் மீது மரியாதையும், அவரது எழுத்திற்கு ரசிகனாகவும் இருப்பதில் எனக்கு பெருமையுண்டு. சமீபத்தில் வாணி மஹாலில் விநோதய சித்தம் நாடகம் நடந்தேறிய பிறகு அவருடன் சிறிது நேரம் அளவளாவி புகைப்படம் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி.\nசிறுகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்காக நண்பர் கோவை ஆவி வெள்ளித்தாள் டு வெள்ளித்திரை எனும் போட்டியை அறிவித்து இருக்கிறார். இப்போட்டியில் வெற்றி பெறும் சிறுகதையை குறும்படமாக எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களை அறிய:\nதேர்தல் நேரத்தில் தங்கள் கட்சிக்கு ரஜினி வாய்ஸ் தர வேண்டும் எனும் விஷயத்தில் கோவிலில் உண்டைக்கட்டிக்கு அடித்துக்கொள்பவர்களை மிஞ்சி விடுவார்கள் நம் அரசியல்வாதிகள். முத்து, படையப்பா படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மாநில விருதை அளித்து மெய் சிலிர்த்துக்கொண்டன கழக ஆட்சிகள். இதற்கு தாங்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட அவருக்கு முதலில் பத்மஸ்ரீ தராமல் நேரடியாக பத்மபூஷன் தந்து குளிர்வித்தது வாஜ்பாய் அரசு.\nஇப்போது ரஜினிக்கு Film Personality of the Year எனும் விருதை அறிவித்து அகமகிழ்கிறது மோடி அரசு. வாழ்நாள் சாதனையாளர் விருது தந்தால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு அவர் என்ன சாதனை செய்தார் என்பது ரஜினிக்கு கூட புலப்பட வாய்ப்பில்லை. போகோ பார்க்கும் குழந்தைகள் கூட கோச்சடையானை நையாண்டி செய்ய வைத்து புண்ணியத்தை கட்டிக்கொண்டார் 'இயக்குனர்' சவுந்தர்யா. வலது பக்கம் இண்டிகேட்டர் போட்டு, இடதுபுறம் கைகாட்டி நேராக ஆட்டோவை ஓட்டிப்போவதில் ரஜினி ஒரு மாணிக் பாட்சா என்பது தெரிந்தும் அவரது சிக்னலுக்காக காத்திருக்கும் கட்சிகளை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன்பு வரை பல்வேறு வார பத்திரிக்கைகளை தொடர்ச்சியாக வாங்கி படித்து வந்தேன். இப்போது ரெகுலராய் வாங்குவது ஜூனியர் விகடனை மட்டுமே. அதுவும் எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியவில்லை. உருப்படியான சரக்கில்லாமல் அரசியல் சார்புடன் வெட்டி நியாயம் பேசி மிளகாய் அரைக்கும் பத்திரிக்கைகளுக்கு கும்பிடு போட்டாகி விட்டது. எப்போதாவது ஒருமுறை 'இந்த வாரமாவது தேறுமா' என்று ஏதேனும் ஒரு இதழை வாங்குவதோடு சரி. இந்தியா டுடே (தமிழ்) இதழில் வெளியாகும் கட்டுரைகளின் எழுத்துநடை பெரிதாய் மாறியபாடில்லை. இன்னும் ஹிந்திப்பட டப்பிங் எஃபக்ட்டையே எழுத்தில் பின்பற்றி வருகிறார்கள். பேசாமல் முரசொலி, நமது எம்.ஜி.ஆர். ஆயுட்கால சந்தா வாங்கினால் என்னவென்று தோன்றுகிறது' என்று ஏதேனும் ஒரு இதழை வாங்குவதோடு சரி. இந்தியா டுடே (தமிழ்) இதழில் வெளியாகும் கட்டுரைகளின் எழுத்துநடை பெரிதாய் மாறியபாடில்லை. இன்னும் ஹிந்திப்பட டப்பிங் எஃபக்ட்டையே எழுத்தில் பின்பற்றி வருகிறார்கள். பேசாமல் முரசொலி, நமது எம்.ஜி.ஆர். ஆயுட்கால சந்தா வாங்கினால் என்னவென்று தோன்றுகிறது உண்மை செய்திகளை அப்படியே உள்வாங்கி புத்தியை சாணை தீட்டிக்கொள்ளலாமே\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சென்னையில் பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் செப்டம்பர்/அக்டோபர் வந்தால் லேசாக ஒரு சாத்து சாத்திவிட்டு கிளம்பி விடும் வருண பகவான் இம்முறை அடிக்கடி விஜயம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிதமான மழை, மென்குளிர் என நல்ல சீதோஷ்ண நிலை. அம்மா ஜாமீனில் வெளிவந்த நாளில் இவ்வாண்டிற்கான இரண்டாவது இன்னிங்ஸை சென்னையில் தொடங்கிய வருணர் இந்நாள் வரை 'சிலுத்துக்க' வைத்துக்கொண்டே இருக்கிறார். ஒப்பனை கலந்து பல்லை இளிக்கும் தெருக்கள், அடுத்து தொடரவுள்ள பேயடி வெயில் அனைத்தையும் மறந்துவிட்டு...லிவிங் த முமன்ட்\nலவ் ஆந்தம், லாலிபாப் ஆந்தம் என்று இசையுலக சிகாமணிகள் வித விதமாய் நாதஸ் வாசித்து வரும் காலமிது. எத்தனை தலைமுறைகள் மாறினாலும் தலைவர் கவுண்டமணியின் காமடிக்கு வரவேற்பு நிச்சயம். யூத் சம்மந்தப்பட்ட புரட்சி என்றால் கவுண்டர் இல்லாமலா தலைவருக்காக ஒரு ஸ்பெஷல் ஆந்தம் உருவாக்கி யூ ட்யூப்பில் உலவ விட்டிருக்கிறார் ஜிதேந்திரா என்கிற இளைஞர். ஒரு மாதத்திற்குள் 37,000 ஹிட்ஸ்களை அள்ளி இருக்கிறது. பின்னி பெடலெடுக்கும் அந்த காணொளியை காண:\nசுவையான பல செய்திகளுடன் புல் மீல்ஸ் பிரமாதம் நன்று\nநீண்ட கால இடைவேளைக்குப் பின் வாய் விட்டுச் சிரிக்க வைத்த உங்களுக்கு நன்றி\nகுழந்தைக்கு தோள் கொடுத்த உத்தமரே அடுத்த யுகத்தின் நவம்பர் பதினாலே நீர் வாழ்க உம் குலம் வாழ்க :-)\nவேடந்தாங்கல் - கருண் said...\nகடல் பயணங்கள் - நானும் வாசகன், அருமையாக உள்ளது அந்த வலைப்பூ\nமிஷ்கினின் காட்டமான பேச்சும், அதற்கான ஸ்பூஃபும்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/200130?ref=archive-feed", "date_download": "2019-01-16T15:56:44Z", "digest": "sha1:4G6TMVSOJS445ROAF7ZPV2JDVLAZ6B56", "length": 9480, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.தே.மு. அரசை ஆதரிக்க கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன? பட்டியலிட்டது சம்பந்தன் குழு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.தே.மு. அரசை ஆதரிக்க கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன\nஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு அளிக்கின்றோம் என்ற கடிதத்தை ஒப்பமிட்டு வழங்கிய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்குப் பிரதியுபகாரமாகத் தாங்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் குறித்துப் பேச்சு நடத்துவதற்காக நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.\nஐக்கிய தேசிய முன்னணிஅரசுக்கு ஆதரவு அளிப்பதற்குப் பிரதியுபகாரமாகத் தாங்கள் எதிர்பாக்கும் விடயங்களைக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பட்டியலிட்டனர்.\nஅவை குறித்து சாதகமாகத் தாம் பரிசீலிப்பார் என ரணில் விக்ரமசிங்க பச்சைக் கொடி காட்டினார்.\nகூட்டமைப்பினரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்துத் தொடர்ந்தும் பேசுவதற்கு ரணில் விக்ரமசிங்க இணங்கினார்.\nபுதிய ஐக்கிய தேசிய முன்னணி அரசில் தாங்கள் இணைந்து கொள்ளாமல், வெளியில் இருந்தபடி அந்த அரசுக்கு ஆதரவு தந்தாலும், வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்கள் நேரடிப் பங்களிப்பு மற்றும் கணிகாணிப்புடன்தான் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் இதன்போது கூட்டமைப்புத் தரப்பால் முன்வைக்கப்பட்டது.\nஇந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பிக்களான சிவஞானம் சிறிதரன், எஸ்.சிவமோகன் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஏனைய 12 எம்.பிக்களும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/144474-chocolate-meltdown-causes-mayhem-road-closed.html", "date_download": "2019-01-16T17:20:11Z", "digest": "sha1:42MPV7ZSEOM4RRHWFK5HL3NFJAQAGTTH", "length": 19332, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "ஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை! | Chocolate meltdown causes mayhem, road closed", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:10 (12/12/2018)\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nஒரு டன் சாக்லேட், சாலை முழுதும் ஆறாக ஓடினால் அதுதான் நடந்திருக்கிறது ஜெர்மனியில். ஜெர்மனியில் வெஸ்டான்னேன் என்னும் இடத்தில் ட்ரேமேய்ஸ்டெர் என்னும் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையில், திரவ சாக்லேட் ஊற்றி வைத்திருக்கும் பிரமாண்டமான டேங்க் உடைந்ததால், அதிலிருந்து ஏறத்தாழ ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லேட் சாலையில் ஆறாக ஓடியது.\nஅங்கிருக்கும் குளிர் காரணமாக, சில நிமிடங்களில் திரவ சாக்லேட் இறுகிக் கட்டியாக ஆனதால், அங்கு வாகனங்கள் செல்ல வழியின்றி அந்தச் சாலை மூடப்பட்டது. சில மணி நேரம் அங்கு போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. 25 தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சேர்ந்து மண்வெட்டி, சுடுநீர், நெருப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, மிகுந்த சிரமத்துடன் அதை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்திருக்கிறார்கள்.\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nஉலகில், மிக அதிகமாக சாக்லேட் தயாரிக்கும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி, ஜெர்மன் சாக்லேட்டுகள் உலகப் பிரசித்தம். அங்குள்ள கொலோன் என்னும் நகரம், உலகின் சாக்லேட் தயாரிப்பின் தலைநகரம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. உலகின் பல்வேறு இடங்களுக்கு ஜெர்மன் சாக்லேட்டுகள் ஏற்றுமதிசெய்யப்படுகிறது. அதுவும், இது கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம் என்பதாலும், சாக்லேட்டுகளுக்கான மவுசு அதிகமாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், சாலையில் கொட்டிய ஒரு டன் சாக்லேட்டினால், அதன் தயாரிப்பு எதுவும் பாதிக்கப்படாது எனவும், இரண்டு தினங்களில் மீண்டும் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிடும் என்றும் ட்ரேமேய்ஸ்டெர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\nகுழந்தைகளைக் கவர ஊட்டி மலைரயில் வடிவத்தில் அங்கன்வாடி\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி'\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n42 ஆண்டுகளாக நடந்த ரேக்ளா ரேஸ்க்கு அனுமதி மறுப்பு - திருக்கடையூரில் தடையை மீறி போட்டி நடக்குமா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/singala/96457", "date_download": "2019-01-16T16:48:33Z", "digest": "sha1:QMQCEEI4PUPDDKIO3OX5JATDZ7LJXEW5", "length": 10241, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "''இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ", "raw_content": "\n''இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ\n''இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ\nஉள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.\nதேர்தல் முடிவுகளின்படி ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன கட்சி 239 சபைகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் இரண்டாம் இடத்தில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கட்சி 10 சபைகளையும் மாத்திரமே கைப்பற்றியுள்ளன.\nஇந்த நிலையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது 2020இல் நடக்கவேண்டிய நாடாளுமன்ற தேர்தல்கள் 2020 ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்.\nஅரசியலமைப்பின்படி உரிய காலத்துக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக மாத்திரமே நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட முடியும். அதற்கும் முன்னதாக நடத்தப்பட வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.\nதற்போதைய நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையை கொண்டு பார்த்தால், உடனடியாக தேர்தலுக்கு போவது மிகவும் சிரமம் என்பது ராஜபக்‌ஷ அணியினருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே இப்படியாக கேட்டு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கி, ஓரம்கட்டுவதே அவர்களது நோக்கமாக இருக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.\nஇனப்பிரச்சினை தீர்வுக்கான நடவடிக்கைகள் தேக்கமடையுமா\nதமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்வாக அரசியலமைப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அவர்கள் நெருக்கமாகவும் செயற்பட்டு வருகிறார்கள். தற்போது அது ஒரு இழுபறிநிலையில் இருக்கிறது. ஆனால், இனி அது மேலும் தேக்கத்தை எதிர்கொள்ளும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் கூட கவலைப்படுகிறார்கள்.\nஅதற்கு ஏற்றாற்போலவே இப்போது ராஜபக்‌ஷவும் கூறியுள்ளார். அதாவது அரசியலமைப்பு மாற்றம் குறித்த நடவடிக்கை எதுவும், தேர்தலுக்கு பின்னரே என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 'முதலில் தேர்தலை நடத்துவோம்' என்று அது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதுமாத்திரமல்லாமல் அதனை ஒரு தேர்தல் மூலமே நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதனக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் அவசரமில்லை என்றிருக்கிறார் ராஜபக்‌ஷ. ஆனால் மக்கள் அவசரப்படுகிறார்கள் என்கிறார்.\nமஹிந்த மகனின் புதிய சூளுரை\nமுற்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரி தயார் நிலையில்\nமஹிந்த – கோட்டாவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nஅடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார\nமைத்திரிபால சிறிசேன - ' ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் '\nஆசியக் கண்டத்திலேயே சம்பந்தனைப் ஒரு தலைவரைப் பார்க்கக் கிடைக்காது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12027", "date_download": "2019-01-16T17:45:09Z", "digest": "sha1:BX66O3UTNJ4LR7UCRHYGFZEG4NZXYYNX", "length": 6692, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Myanmar is the generation of rural people who only make silk worm rearing|மியான்மாரில் தலைமுறை தலைமுறையாக பட்டுப்புழு வளர்ப்பை மட்டுமே செய்துவரும் கிராம மக்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஓ.பி.எஸ். இல்லம் முன் திடீரென திரண்ட மக்கள்\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்\nநாளை காணும் பொங்கல் : மெரினாவில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nபசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்\nவாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு\nமியான்மாரில் தலைமுறை தலைமுறையாக பட்டுப்புழு வளர்ப்பை மட்டுமே செய்துவரும் கிராம மக்கள்\nமியான்மாரில் லஷியோ மாவட்டத்தில் அமைந்துள்ள வனபாலொங் கிராமத்தில் பெரும்பாலான விவசாய குடும்பங்கள் பட்டுபுழுக்கள் வளர்ப்பை மட்டுமே தெரிந்திருக்கின்றனர். தங்களை தலைமுறைகளுக்கும் பட்டுபுழுக்கள் வளர்ப்பை மட்டுமே கற்றுக்கொடுத்தும் வருகின்றனர். சுமார் 1,800 குடும்பங்கள் பட்டுபுழுக்கள் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென வனபாலொங் கிராமத்தில் 2,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பட்டுப்புழுக்களுக்கான மல்பெரி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சீனாவுக்கு குறைந்தபட்சம் 2,88,000 கிலோ பட்டுபுழுக்கள் ஏற்றுமதி செய்கின்றனர்.\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\nதமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nஅமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம் : எல்லையை பார்வையிட சென்ற அதிபர் டிரம்ப்\nவிலங்குகளின் உடல்களை பதப்படுத்தி அசத்தும் கலைஞர்: உயிரோடு இருப்பது போலவே காட்சியளிப்பதால் ஆச்சரியம்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=3041", "date_download": "2019-01-16T16:46:30Z", "digest": "sha1:WB2QGI7FEB63U7KJSVXESROXCGMV4FWK", "length": 4215, "nlines": 118, "source_domain": "www.tcsong.com", "title": "நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே\nநான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே\nஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே\nஅவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது\nஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது\nஅவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்\nஅவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்\nஉடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே\nஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே\nஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே\nஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே\nஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்\nநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே\nகிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்\nநாவின் மேலே அதிகாரம் வச்சாரே\nஉலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே\nஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே\nஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே\nஎன் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-16T16:18:49Z", "digest": "sha1:Y65JUFI2FOLTJYGRLNI2VDGQX5GAE37R", "length": 8221, "nlines": 245, "source_domain": "www.thisaigaltv.com", "title": "மலேசிய மூன்றாம் காலாண்டில் 6.2 % வளர்ச்சி - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் அரசியல் மலேசிய மூன்றாம் காலாண்டில் 6.2 % வளர்ச்சி\nமலேசிய மூன்றாம் காலாண்டில் 6.2 % வளர்ச்சி\nமலேசிய பிரதமர் இன்று கூறுகையில் நாட்டின் வளர்ச்சி மிகவும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகில் நமதில் நாட்டின் அடைவு உயர்வாக உள்ளது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 6.2 % வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது. இது அரசின் கடப்பாட்டையும் சிறந்த நிர்வாக முறையும் கட்டுகிறது.\nPrevious articleவேட்பாளராக நியமிக்கப்படாத தலைவர்கள் கட்சிக்கு துரோகம் செய்யக்கூடாது டத்தோ சுப்ரமணியம் அறிவுரை\nNext articleஎஸ்யூபிபி, யூபிபி இடையே நிலவும் பிரச்னை தீர்க்கப்படவேண்டும்\nஅரசாங்கத்தை மாற்றும் தவற்றை செய்தால், நாடு சீர்குலைந்துவிடும்.\nஎஸ்யூபிபி, யூபிபி இடையே நிலவும் பிரச்னை தீர்க்கப்படவேண்டும்\nவேட்பாளராக நியமிக்கப்படாத தலைவர்கள் கட்சிக்கு துரோகம் செய்யக்கூடாது டத்தோ சுப்ரமணியம் அறிவுரை\nடெல்லியில் இன்று குடியரசு தின விழா அணிவகுப்பு – 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு...\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் – துரைமுருகன் பேட்டி\nஜம்மு காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிக்கி இருப்பதாக தகவல்\nதனுஷ் இயக்கி நடிக்கும் படம்: தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது\nஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்படவில்லை – சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தகவல்\nதனுஷின் ‘வடசென்னை’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nவாழ்நாள் இழப்பீட்டுத் தொகை விவகாரத்தில் உடனடி தீர்வு தேவை\nவேட்பாளராக நியமிக்கப்படாத தலைவர்கள் கட்சிக்கு துரோகம் செய்யக்கூடாது டத்தோ சுப்ரமணியம் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=1163", "date_download": "2019-01-16T16:51:45Z", "digest": "sha1:AT7CH4AEQYXJ3O6OJUHFHUP7MFGWIJZD", "length": 29899, "nlines": 500, "source_domain": "kalaththil.com", "title": "தமிழர் விளையாட்டு விழா 2018 லெஸ்டர் [ Leicester, England ] | Tamil-sports-Day-2018-Leicester-England", "raw_content": "\nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு - சிங்கள பௌத்த பேரினவாதம்\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nஎமது இனத்தின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணும் ஒரு அரசியல் வடிவமே தைப்பொங்கல்\nதமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் போராட்டம்\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதமிழர் விளையாட்டு விழா 2018 லெஸ்டர் [ Leicester, England ]\nதமிழர் விளையாட்டு விழா 2018 லெஸ்டர் [ Leicester, England ]\nவெகுசிறப்பாகவும் நேர்த்தியாகவும் இடம்பெற்றுள்ளது. 09/06/2018 சனிக்கிழமை Rushy field, Harrison Road, Leicester, LE4 7 AB.ல் மங்கள விளக்கேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.\nவிழாவுக்கு விசேடமாக வருகைதந்த Leicestershire County உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் பயிற்சிவிற்பாளர் Terry Singh ஐத் தொடர்ந்து Leister City Councillor Baljit Singh, பொது அமைப்புக்களின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கல்விக்கூட ஆசிரியர்களின் மங்கள விளக்கேற்றலுடன் போட்டி கள் ஆரம்பமானது.\nபிரித்தானிய தேசியக் கொடியை கிழக்கு லெஸ்ரர் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் Keith Vaz அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக் கொடியுடன் பூபதி விளையாட்டுக்கழக ஒரங்கிணைபாளர் சங்கரன் ஏற்றிவைத்த கழகக்கொடியும் சேர்ந்து பட்டொழி வீசிப்பறக்க போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.\nஅகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த போட்டி நிகழ்வில் வழமையான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், தடக்களப்போட்டிகள், தண்ட உதை, ஆண்கள் பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டி களுடன் மண்மணம் வீசிய முட்டியுடைத்தல், தலையணைச் சண்டை, சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்களும் இடம்பெற்றதால் பார்வையாளர்கள் குதூகலமடைந்தனர்.\nமுட்டியுடைத்தல் தலையணைச் சண்டை போட்டி களில் நம் இளந்தலைமுறையினர் பலர் மிகவும் உற்சாகமாக பங்கெடுத்து பரிசுகள் வென்றது குறிப்பிடத்தக்கது.\nமிகவும் எழுச்சியாக நடைபெற்ற தே\nஅவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த த�\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம்\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது\nபிரான்ஸ் துறோவா மாநகரத்தில் பே�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 பிர�\nபிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அர\nபிரான்சில் இடம்பெற்ற கேணல் பரி�\nவில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்க�\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆ�\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 க�\nநியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம்\nதியாக தீபம் திலீபன் - கப்ரன் மில�\nபிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத�\nலெப் கேணல் குமரப்பா லெப் கேணல் �\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு\nதியாக தீபம் திலிபனின் 31 ம் ஆண்டு\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் 2018 பிர�\nபிரான்சில் இடம்பெற்ற தேச விடுத\nதிலீப உணர்வுக் கரங்கள்- தியாக த�\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் �\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் ந\nபிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இ�\nலெப் கேணல் திலீபனின் 31 ஆவது நினை\nயேர்மன் தலைநகரில் சிறப்பாக நடை�\nபிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய ப�\nபிரான்சில் எட்டாம் நாளில் Sarrebourg �\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு\nஎழுச்சிக்குயில் 2018 - தமிழீழ எழுச�\nஆறாம் நாளில் பிரான்ஸ் Pont sur meuse நகர�\nபிரான்சில் மனிதநேய ஈருருளிப் ப�\nபிரான்சில் மனிதநேய ஈருருளிப் ப�\nபிரான்சில் இருந்தது ஜெனிவா நோக�\nபிரான்சில் இரண்டாவது நாளாகத் த�\nபிரான்சில் பல்லின மக்களின் முன�\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதிய�\nலெப். கேணல் பொன்னம்மான் ஞாபகார்\nசுவிசில் அனைத்துலக ரீதியில் நட�\nசிறீலங்கா படைகளால் மூதூரில் பட�\nஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் �\nகறுப்பு யூலை தமிழினப் படுகொலைய�\nகறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலை�\nபிரான்சு சார்சல் பகுதியில் எழு�\nதமிழீழ தேசிய மாவீரர் நினைவு சும\nயேர்மன் தலைநகரத்தில் சிறப்பாக �\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூ�\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விள\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத்\nநாம் தமிழர் கட்சியை சேர்ந்த சும\nபிரான்சில் செல் பிராங்கோ தமிழ்�\nபிரான்சில் நடைபெற்ற பொன் சிவகு�\nதமிழர் விளையாட்டு விழா 2018 லெஸ்ட�\nதமிழின புரட்சிக்கு வித்திட்ட த�\nதமிழர் விளையாட்டுக்கழகம் 95 பிர�\nதமிழ் மொழி இறுதியாண்டுத் தேர்வ�\nநூலகம் தொடக்க நிகழ்வு தமிழ்க்�\nபிரான்சில் திரான்சி நகரசபை முன�\nபுலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனி�\nScotland ,Glasgowவில் நடைபெற்ற தமிழின அழி�\nசிட்னியில் நடைபெற்ற தமிழர் இனவ�\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோர\nதமிழின அழிப்பு நாளை முன்னிட்டு\nயாழ் கோட்டையின் நாயகன் மாவீரன்\nபிரான்சில் மிகவும் சிறப்பாக நட�\nரிரிஎன் தமிழ்ஒளி பிரான்சில் மூ�\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத்\nபேர்லின் மாநகரில் நடைபெற்ற அன்�\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்ட�\nலண்டன் தென் கிழக்குப் பகுதியில\nபிரான்சில் நடைபெற்ற மாவீரர் நி�\nபாரிசின் புநகர் பகுதியில் ஒன்ற�\nயேர்மனியில் 28 ஆண்டுகள் தமிழ் வள�\nஇசை வேள்வி 2018 - பிரான்சு\nடென்மார்க்கில் தமிழர் அமைப்பு �\nஅன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவி�\nபரிசின் புறநகர் பகுதியில் நடைப�\nயேர்மனியில் தமிழ்க் கல்விக் கழ�\nதாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வ�\nபரிசின் புறநகர்ப் பகுதியில் சி�\nவன்னிமயில் 2018 போட்டிகளில் வெற்ற\nதமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத�\nவன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி �\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில்\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில்\nஇலங்கைத் தீவில் 70 வருடங்களாக சி�\nதமிழீழ உணர்வுடன் பேர்லினில் நட�\nபிரான்சில் இடம் பெற்ற கேணல் கிட\nதமிழ் கலாச்சாரத்தை முதனிலைப் ப�\nசுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல�\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்க�\nபிரான்சு சுவசி லு றுவா பிராங்கோ\nபிரான்சு சோதியா கலைக் கல்லூரிய�\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற ம�\nகற்க கசடற : திருக்குறள் தொல்காப�\nகனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழ�\nசுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வ�\nபிரான்சில் இடம் பெற்ற தேசத்தின�\n“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசி�\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற �\nநாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 || Excel l\nபிரான்சு துலுஸ்சு மாநில வாழ் மக\nபிரான்சில் கேணல் பருதி அவர்களி�\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழ�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 ந�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 - �\nசிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப�\nவிடுதலைச்ச சூரியன் - அகவை 63 வாழ்�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nபிரித்தானியா தென் மேற்கு பிரதே�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-16T16:50:00Z", "digest": "sha1:2NJN5PZJFMSVEG4PGJEGOKVOYXOGFBEB", "length": 7966, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருகதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகதர் (Arhat or Arahant) என்பதற்கு ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy)[1] அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு குறிப்பிடுகிறது.[1][2] புத்தத்தன்மை அடையாத, ஆனால் போதிசத்துவ நிலையை அடைந்த பௌத்த பிக்கு அருகதர் என்று அழைக்கப்படுகிறார்.[2][1] [3]\nபௌத்த சமயத்தில் புத்தத்தன்மை அடைதற்கான ஆன்மீக முன்னேற்றத்தின் படிநிலைகளில் உள்ளவர்களுக்கு போதிசத்துவர், அருகதர் போன்ற பட்டப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.[4][5]\nகௌதம புத்தரின் நேரடிச் சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் அருகதர் நிலையை அடைந்தவர்கள். மகாயான பௌத்தம், அருகதர் நிலையை அடைந்தவர்களில் 18 பேரைக் குறிப்பிடுகிறது. கி மு 150இல் வாழ்ந்த மகாயானத்தின் சரஸ்வதிவாத பௌத்தப்பிரிவின் பிக்குவான நாகசேனரும் அருகதர் நிலையை அடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Arahant என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/imaikka-nodigal-movie-review/", "date_download": "2019-01-16T16:08:35Z", "digest": "sha1:VT3FO3AFRHOZEOFHPZ3T5HYBJF7EQWBI", "length": 13499, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இமைக்கா நொடிகள் திரை விமர்சனம் |maikkaa Nodigal Movie Review", "raw_content": "\nHome செய்திகள் “இமைக்கா நொடிகள்” திரை விமர்சனம்.\n“இமைக்கா நொடிகள்” திரை விமர்சனம்.\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள “இமைக்கா நொடிகள் ” படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.\nஇயக்குனர் :- அஜய் ஞானமுத்து\nநடிகர்கள்:- நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா\nதயாரிப்பு :- கேமியோ பிலிம் இந்தியா\nதமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “டிமாண்டி காலனி ” என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம் தான் “இமைக்கா நொடிகள் ” . படத்தில் விஜய் சேதுபதி , அதர்வா நடித்திருந்தாலும் இதில் ஹீரோ என்னவோ நடிகை நயன்தாரா தான். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆக்ஷன், ட்ராமா, காதல் என்று வழக்கமான மசாலாவையும் தூவி இருக்கிறார் இயக்குனர்.\nமுற்றிலும் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க நயன்தாராவை வைத்து தான் கதை நகர்கிறது. இந்த படத்தின் கதை பெங்களூரில் நடக்கிறது. பெங்களூரில் ஒரு வி ஐ பி குடும்பத்தில் இருக்கும் நபர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த கொலையை கண்டுபிடிக்கும் ஒரு சி பி ஐ அதிகாரியாக நயன்தாரா நியமிக்கபடுகிறார்.\nஇந்த தொடர் கொலைகளை செய்யும் அந்த கொலையாளி யார் என்று நயன்தாரா மும்மரமாக தேடி அலைந்து கொண்டிருக்கும் போது நயன்தாராவின் தம்பியாக இருக்கும் காதலி ரஷி கண்ணாவை அந்த சீரியல் கில்லர் கடத்தி விடுகிறார். பின்னர் அதர்வா தான் அந்த சீரியல் கில்லர் என்று போலீஸ் அவரை குறி வைக்கிறது. ஆனால், இந்த சீரியல் கொலைகளை செய்து வருவது அனுராக் காஷ்யப் தான் என்று இரண்டாம் பாதியில் தெரிகிறது. ஆனால், அதனை பல ட்விஸ்ட்களை வைத்து நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குனர். நயன்தாரா , அந்த சீரியல் கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார். அதர்வா, தான் நிரபராதி என்று நிறூபித்து தனது காதலியை கண்டு பிடிக்கிறாரா இல்லையா என்பது தான் கதை.\nஎப்போதும் போல நடிகை நயன்தாரா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். திரில்லர் படத்திற்கு உண்டான அணைத்து அம்சங்களையும் இயக்குனர் கையாண்டுள்ளார். இரண்டாம் பாதியில் இருக்கும் ட்விஸ்ட்கள் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப்பின் வில்லத்தனம் நன்றாகவேய எடுபட்டுள்ளது. மேலும், விஜய் சேத்துபதி படத்தில் சில நேரங்களே தோன்றினாலும் நயன்தாரா- விஜய் சேதுபதி காம்போ பார்ப்பதற்கு சோ க்யூட் என்பது போல இருக்கிறது. இசையும் ஹிப் ஹாப் தமிழா நன்றாகவே அமைத்துள்ளார்.\nபடத்தின் முக்கிய மைனஸ் படத்தின் இழுவை தான். படம் கிட்டத்தட்ட சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது. இதனால் படத்தின் சுவாரசியம் ஒரு சில காட்சிகளில் ஜவ்வாக இழுக்கிறது. அதிலும் அதர்வா மற்றும் ரஷி கண்ணா காதல் காட்ச்சிகள் ஓவர் டோஸ். வழக்கமாக தமிழ் சினிமாவில் செய்யும் சில தவறுகளை இந்த படத்திலும் செய்துள்ளனர். குண்டடிபட்ட அதர்வா காயத்துடன் ஸ்டண்ட் செய்வது, வில்லன் நடிகர் லாஜிக் இல்லாமல் செய்யும் சில செயல்கள் போன்றவை படத்தின் பல்ப்\nபடத்தை பற்றி இறுதி அலசல்:\nஒரு திரில்லர் படத்தை சில மசாலாக்களை தூவி நமக்கு விருந்தளித்திருக்கிறார் இயக்குனர். படத்தின் நீளத்தை தவிர வேறு எதுவும் பெரிதாக குறை சொல்ல முடியாது. ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இறுதியில் இது ஒரு நல்ல த்ரில்லர் படம் தான் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது.\nPrevious article“உயர்ந்த மனிதன்” ஆக தமிழுக்கு வரும் அமிதாப் பச்சன்.. எஸ் ஜெ சூர்யாவை பாராட்டிய அட்லீ..\nNext articleமும்தாஜுக்கு அறிவுரை கூறிய நித்யா. நோஸ்கட் கொடுத்த மும்தாஜ்.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n28 வயதில் சிலுக்கு போல பெண் வேண்டும் பிரபல நடிகர் அதிரடி ட்வீட்...\nமெர்சாலை தொடர்ந்து அடுத்த படம் இவருடத்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஹேமா ருக்மணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/jeep-compass-black-pack-edition-launched-india-at-rs-20-59-lakh-015909.html", "date_download": "2019-01-16T15:57:32Z", "digest": "sha1:OEU5BDT5RG6FXCEHFSKP5CXQ5MCNMJXE", "length": 17540, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பிளாக் பேக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பிளாக் பேக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு, ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் விலை மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் என்ற பெயரில் இந்த சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த லிமிடேட் (O) வேரியண்ட்டில் மட்டுமே இது விற்பனைக்கு கிடைக்கும். வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.\nகருப்பு வண்ண கூரை, கருப்பு வண்ண சைடு மிரர்கள், 17 அங்குல விட்டமுடைய கருப்பு வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால், இதனை பிளாக் பேக் எடிசன் என்ற தனித்துவம் பெற்றுள்ளது. மேலும், சாதாரண மாடலிலிருந்து வேறுபடுத்தும் விதமாகவும், அதிக கவர்ச்சியாகவும் இருக்கிறது.\nஉட்புறம் முழுவதும் கருப்பு வண்ண தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்டர் கன்சோல், கதவுகள் மற்றும் கேபினில் பல இடங்களில் க்ரோம் அலங்கார பாகங்கள் பொருத்தப்பட்டு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.\nமேலும், ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடலானது வோக்கல் ஒயிட், மினிமல் க்ரே மற்றும் மெக்னீசியோ க்ரே ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இவை அனைத்தும் கருப்பு வண்ண கூரையுடன் கிடைக்கும்.\nஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பிளாக் பேக் எடிசன் தவிர்த்து, கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட லிமிடேட் பிளஸ் என்ற புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் சன்ரூஃப், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.\nஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடல் ரூ.20.59 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டாப் வேரியண்ட் மாடலைவிட அதிக சிறப்பம்சங்கள் கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும்.\nஇந்த இரண்டு புதிய மாடல்களில் பிளாக் பேக் எடிசன் பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனிடையே, காம்பஸ் எஸ்யூவியின் ட்ரெயில்ஹாக் எடிசன் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா... கவலை வேண்டாம்\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nடோல்கேட் மூலம் இருமடங்கு அதிகரிக்கும் வருவாய்... அதிர்ச்சியில் தனியார் நிறுவனம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/meizu-15-plus-render-design-leaks-016459.html", "date_download": "2019-01-16T16:06:07Z", "digest": "sha1:5V2CNX6ROTVTL3EGHVSY4N6YTGQPMKGX", "length": 13008, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் மெய்ஸூ 15 பிளஸ்.!। Meizu 15 plus render design leaks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் மெய்ஸூ 15 பிளஸ்.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் மெய்ஸூ 15 பிளஸ்.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nமெய்ஸூ நிறுவனம் விரைவில் புதிய மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஃபுல் வியூ பெரிய டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த பெசல்-லெஸ் வடிவமைப்பு, 18:9 திரைவிகிதம் மற்றும் வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇக்கருவியில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஹோம் பட்டன், கைரேகை ஸ்கேனர் போன்ற தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது எனத் தகவல்கள்\nதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஇந்த மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதன் லென்ஸ்கள் செங்குத்தாக உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் - கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் பேண்ட்\nசிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n'அனைத்து குண்டுகளின் தாய் குண்டை' உருவாக்கியுள்ள சீனா; கலக்கத்தில் அமெரிக்கா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/famous-director-slaps-ar-murugadoss/", "date_download": "2019-01-16T15:52:12Z", "digest": "sha1:6CV45I46E4FLTMSW4P5WZTJV2FTCZDW6", "length": 17484, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான் இயக்க வேண்டிய அஜீத் படத்தை சூழ்ச்சியால் பெற்றவர் ஏ.ஆர்.முருகதாஸ்! டைரக்டரின் பேச்சால் சர்ச்சை! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nநான் இயக்க வேண்டிய அஜீத் படத்தை சூழ்ச்சியால் பெற்றவர் ஏ.ஆர்.முருகதாஸ்\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nநான் இயக்க வேண்டிய அஜீத் படத்தை சூழ்ச்சியால் பெற்றவர் ஏ.ஆர்.முருகதாஸ்\nடைரக்டர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் பிரவீன்காந்த். இவரிடம் ரட்சகன் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் குறித்து கருத்துச் சொன்ன முருகதாஸ், விருது கமிட்டியின் தலைவர் டைரக்டர் பிரியதர்ஷனை கடுமையாக விமர்சிக்க… அவரது சிஷ்யனும் முருகதாசின் குருநாதருமான பிரவின்காந்த் பெரும் ஆத்திரத்திற்கு ஆளாகியிருக்கிறார். ஒரு குரல் பதிவு ஒன்றை இன்டஸ்ட்ரியில் பரவ விட்டிருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருக்கும் சாரம்சம் என்ன\nஎன்னிடம் உதவியாளராக ரட்சகன் படத்தில் வந்த சேர்ந்த நீங்கள் என் இன்னொரு உதவியாளரான எஸ்.ஜே.சூர்யா மூலம் அஜீத்திற்கு கதை சொன்னீர்கள். நான் இயக்க வேண்டிய படத்தை சில சூழ்ச்சியால் என்னிடம் இருந்து கைப்பற்றினீர்கள். என் உதவியாளர்தானே இயக்குகிறார் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். அந்த பெருந்தன்மை என் குருநாதர் பிரியதர்ஷன் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயம்.\nதினா என்ற அந்த படத்தில் அஜீத்தை தல என்று பட்டம் கொடுத்தீர்களே… அது என் இன்னொரு உதவியாளர் மோகன் சொன்ன விஷயம் ஆகும். ஆனால் இன்று வரை அந்தப் புகழ் உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நீங்கள் எடுத்த ரமணா யார் கதை என்பது இந்த உலகத்திற்கே தெரியும். கஜினி கதையும், கத்தி கதையும் கூட யாருடையது என்று இந்த உலகத்திற்கு தெரியும்.\nஇப்படிப்பட்ட நீங்கள் பிரிதர்ஷனை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று பிரவீன்காந்த் வெடித்திருக்கிறார்.\nசினிமாவில் இன்று பிரவீன்காந்த் நிலைமை வேறு. முருகதாஸ் நிலைமை வேறு. என் அசிஸ்டென்ட்டுதான் பிரவீன்காந்த் என்று முருகதாஸ் சொன்னாலும் ஆச்சர்யமில்லை. இந்த லட்சணத்தில் மன்னிப்பாவது\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\nபாரிஸ் பாரிஸ் படத்தின் “அண்ணாச்சி கொண்டாடு” பாடல் லிரிகள் வீடியோ.\nகுயின் 2014ம் ஆண்டு விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் வெளிவந்த படம் குயின். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தில் கதாநாயகியாக...\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ – ஆஹா கல்யாணம். ப்ரோமோ 04 .\nபேட்ட பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை...\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nபொங்கல் வாழ்த்துக்களுடன் ரசிகர்களுக்கு இரண்டு வேண்டுகோளையும் வைக்கும் சிம்புவின் வீடியோ. செம்ம பா இவரு .\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nபிறந்தநாள் வாழ்த்துக்களுடன் விஜய் சேதுபதியின் கெட் – அப் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படக்குழு.\nசயீரா நரசிம்ம ரெட்டி சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nதன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஷால் புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-1012573.html", "date_download": "2019-01-16T17:13:08Z", "digest": "sha1:E665KHLDAEJMX3WH656N63ZRA6TJJCAM", "length": 6629, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பாமக எம்எல்ஏ குரு மீதான வழக்கு நவ. 24-க்கு ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபாமக எம்எல்ஏ குரு மீதான வழக்கு நவ. 24-க்கு ஒத்திவைப்பு\nBy ஜயங்கொண்டம் | Published on : 15th November 2014 02:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாமக எம்எல்ஏ ஜெ. குரு மீதான வழக்கை நவ. 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து, ஜயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.\nவன்முறையை தூண்டும் வகையிலும், அரசுக்கு எதிராகவும் பேசியதாக பாமக எம்எல்ஏ ஜெ. குரு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, ஜயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்எல்ஏ ஜெ. குரு வெள்ளிக்கிழமை ஆஜரானார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி முத்துமுருகன், விசரணையை நவ. 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/sports/2013/jan/16/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-1996-618323.html", "date_download": "2019-01-16T17:00:28Z", "digest": "sha1:AVD4PNRN5PP32CZWQZW26TVFWPKRCKOB", "length": 11341, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "ரஞ்சி கிரிக்கெட்: மும்பை தடுமாற்றம் (199/6)- Dinamani", "raw_content": "\nரஞ்சி கிரிக்கெட்: மும்பை தடுமாற்றம் (199/6)\nBy dn | Published on : 16th January 2013 11:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.\nஇவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் புது தில்லியில் புதன்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் அஜித் அகர்கர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.\nஅந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பவார் 3, வாசிம் ஜாபர் 15 ரன்களிலும், ஹிக்கென் ஷா ரன் ஏதுமின்றியும் வெளியேற மும்பை அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்து தடுமாறியது.\nஇதன்பிறகு ஜோடி சேர்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரும், அபிஷேக் நாயரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.\nஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லாததால், பந்துகள் எகிறின. எகிறிய பந்தில் ஒன்று சச்சினின் கையை பதம்பார்த்தது.\nசச்சின் அரைசதம்: சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்த வேகத்தில், சின்ஹாவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தார். அவர் அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு தூக்கினார்.\nஆனால் அது வர்மாவின் கையில் தஞ்சம் புகுந்தது. இதனால் 75 பந்துகளைச் சந்தித்த சச்சின் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின்-நாயர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது.\nஅந்த அணி 169 ரன்களை எட்டியபோது நாயரின் விக்கெட்டை இழந்தது. 160 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் வந்த அங்கீத் சவாண் டக்அவுட் ஆனார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. ஆதித்யா தாரே 26, அஜித் அகர்கர் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nசர்வீசஸ் தரப்பில் எஸ்.யாதவ், எஸ்.நாசர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nசெüராஷ்டிரம்-274/5: பஞ்சாபுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் செüராஷ்டிர அணி தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற செüராஷ்டிர அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\nஅந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜோகியானி 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எஸ்.எச்.கோடக் 54 ரன்கள் எடுத்தார்.\n3-வது வீரராக களம்புகுந்த ஆர்.ஆர்.தேவ் 16 ரன்களே எடுத்தார். 4-வது வீரராக களம்புகுந்த கேப்டன் ஜெயதேவ் ஷா 123 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.\nஜாக்சன் 70, மக்வானா 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது நாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/sports/119961-new-zealand-bundled-england-just-for-58-in-the-first-test.html", "date_download": "2019-01-16T16:05:04Z", "digest": "sha1:QLI7253RARXR3WF7QVEXRYWXFDJDMKY4", "length": 24013, "nlines": 84, "source_domain": "www.vikatan.com", "title": "New Zealand bundled England just for 58 in the first test | இரண்டே பௌலர்கள்... 58 ரன்களுக்கு ஆல் அவுட்... இங்கிலாந்தைப் பந்தாடிய பிளாக் கேப்ஸ்! #NZvENG | Tamil News | Vikatan", "raw_content": "\nஇரண்டே பௌலர்கள்... 58 ரன்களுக்கு ஆல் அவுட்... இங்கிலாந்தைப் பந்தாடிய பிளாக் கேப்ஸ்\n'கர்மா இஸ் எ பூமராங்' என்பதை 63 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துக்கு திருப்பி உணர்த்தியுள்ளது 'பிளேக் கேப்ஸ்'. 1955-ம் ஆண்டு இதே மார்ச் மாதம், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தில் டெஸ்ட் போட்டியில் மோதின. அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்களுக்குச் சுருண்டது நியூசிலாந்து. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்றுவரை இதுதான் குறைந்த ஸ்கோர். இன்று, அதே மைதானத்தில், அதே எதிராளிகளைப் பந்தாடிவிட்டது நியூசிலாந்து. அவர்களைவிடக் குறைந்த ரன்னில் ஆல் அவுட் செய்ய முடியவில்லை. ஆனால், பேட்ஸ்மேன்களே பிராதமான இன்றைய காலகட்டத்தில், ஒரு ஆகச் சிறந்த பௌலிங் பெர்ஃபாமன்ஸைக் காட்டி மெர்சல் செய்துள்ளது நியூசிலாந்து. அதுவும் இரண்டே பௌலர்களைக் கொண்டு, 20.4 ஓவர்களில், 58 ரன்களுக்குச் சுருட்டி அசத்தியிருக்கிறது நியூசி\nடாஸ் வென்ற நியூசிலாந்து பௌலிங்கைத் தேர்வு செய்திருந்தது. \"நான் டாஸ் ஜெயித்திருந்தால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன்\" என்று ஜோ ரூட் கூறியதால், இங்கிலாந்து பயங்கரமான பிளானிங்கோடு இருப்பதாகவே தோன்றியது. அதற்கு மற்றுமொரு காரணம், ஜோ ரூட் மூன்றாவது வீரராக பேட்டிங் செய்ய முடிவெடுத்திருந்ததுதான். ஆஷஸ் போன்ற தொடர்களில் தொடர்ந்து சொதப்பியதால், இந்த முடிவை எடுத்திருந்தார் ரூட். இது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்குமென்றே தோன்றியது. மேலும், ஆஷஸ் தொடரில் சேர்க்கப்படாத நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆஷஸ் தோல்வி, முத்தரப்பு தொடர் தோல்விக்கெல்லாம், இங்கிலாந்து பதில் சொல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'ட்ரென்ட் போல்ட் had other Ideas\nபிங்க் பால், சீம் பௌலிங்குக்கு உகந்த ஆடுகளம், பகல் - இரவு டெஸ்ட்... இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு பேட்ஸ்மேன் மிகவும் பொறுமையாக விளையாடவேண்டும். இங்கிலாந்து வீரர்களிடம் அது சுத்தமாக இல்லை. முதல் ஸ்பெல் (சொல்லப்போனால் அதுதான் அந்த இன்னிங்ஸின் ஒரே ஸ்பெல்) வீசிய போல்ட் (6 விக்கெட்), டிம் சௌத்தி (4 விக்கெட்) இருவருமே பந்தை பெரும்பாலும் ஃபுல் லெந்தில்தான் பிட்ச் செய்தனர். நல்ல ஷைனிங்காக இருந்த புதிய பந்தாக இருந்ததால், 'லேட் மூவ்மென்ட்' அதிகமாக இருந்தது. அதற்குத் தகுந்ததுபோல் விளையாட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். பௌலர்களின் பெர்ஃபெக்ஷன், பேட்ஸ்மேன்களின் மோசமான கேம் என இரண்டும் சேர்த்து, இந்த டெஸ்ட் இன்னிங்ஸை டி-20 இன்னிங்ச்ஸ் போல் மாற்றிவிட்டன.\nபோல்ட் 1 - அலெய்ஸ்டர் குக் : ஐந்தாவது ஓவரின் முதல் பந்தை ஃபுல் லெந்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் வீசினார் போல்ட். அதை ஒருவழியாக தடுத்தாடினார் குக். அடுத்த பந்து... அதே லெந்த். ஆனால், இம்முறை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது. பிட்ச் ஆன வேகத்தில், லேட் மூவ்மென்ட்... பந்தை விட முடியாது, விளையாடியே தீரவேண்டும். ஸ்ட்ரோக் செய்ய நினைத்தார். அவுட் சைட் எட்ஜ். இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த டாம் லேதம் ஷார்ப்பாக அதைப் பிடிக்க, 1 ரன்னில் வெளியேறினார் குக். சொல்லப்போனால், அவரால் எதுவும் செய்திருக்க முடியாது. அந்த லேட் மூவ்மென்ட் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் சிக்கல் தரக்கூடியதுதான்.\nபோல்ட் 2 - ஜோ ரூட் : \" It is a dream delivery for a left arm bowler\" என்று வர்ணனையாளர் சொன்னது மிகச் சரி. அப்படியொரு பந்துதான் ரூட் விக்கெட்டைக் காவு வாங்கியது. இது போல்ட் வீசிய அடுத்த ஓவர். லெஃப்ட் ஆர்ம் ஓவரில் இருந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, ஃபுல் லெந்தில் பிட்சான பால். டிரைவ் செய்வதற்கு உகந்த பால். அதற்குத்தான் ரூட் முயன்றார். ஆனால், போல்ட் அதை இன்ஸ்விங்காக அல்லவா வீசினார் மின்னலென ஸ்விங் ஆகி ஸ்டம்புகளைப் பதம் பார்ததது அந்த பிங்க் நிற குக்கபரா பந்து. ரூட் டக் அவுட்\nபோல்ட் 3 - டேவிட் மாலன் : போல்ட் வீசிய அடுத்த ஓவர். குக் எதிர்கொண்டதைப் போன்ற பந்து... சொல்லப்போனால் அதே மாதிரி பந்துதான். பௌன்ஸ் மட்டும் கொஞ்சம் கூட. மாலன் குக் ஆடியதைப் போலத்தான் அடினார். அதே விளைவு. என்ன இந்த முறை விக்கெட் கீப்பர் வாட்லிங் கேட்சைப் பிடித்தார். ஃபுல் லெந்த்...லேட் மூவ்மென்ட்... ஒவ்வொரு பந்திலும் அதைத் துல்லியமாக செயல்படுத்திக்கொண்டே இருந்தார் போல்ட்.\nசௌத்தி 1 - மார்க் ஸ்டோன்மேன் : போல்ட் அடுத்தடுத்து விக்கெட்டுகளை அள்ளுவதற்கு மறுபுறம் சௌத்தி உதவி செய்துகொண்டிருந்தார். அவரும் அதே ஃபுல் லெந்த் ஃபார்முலாவை பக்காவாக ஃபாலோ செய்துகொண்டிருந்தார். அதுவரை ஏதோ கொஞ்சம் சமாளித்து ஆடிய ஸ்டோன்மேன், சௌத்தி வீசிய அந்த அற்புத பாலில் வீழ்ந்தார். அதே ஃபார்முலாதான். ஆனால், போல்ட் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அவுட் சைட் மூவ்மென்ட் கொடுத்தார். செளத்தி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று இன்சைட் மூவ்மென்ட் கொடுக்க, ஸ்டோன்மேன் கொஞ்சம் ஆடிப்போனார். மீண்டும் அவுட் சைட் எட்ஜ், வாட்லிங் கேட்ச், மீண்டும் விக்கெட். இங்கிலாந்து 18/ 4\nபோல்ட் 4 - பென் ஸ்டோக்ஸ் : செளத்தி ஸ்டோன்மேனை ஏமாற்றியதுபோல்தான், போல்ட் ஸ்டோக்ஸை ஏமாற்றினார். லேட் இன்சைட் மூவ்மென்ட். அதை சரியாகக் கணித்து ஆட முயற்சித்தார் ஸ்டோக்ஸ். ஆனால், அது போன வேகம்... 135.5 கிலோமீட்டர் என்றுதான் ஸ்க்ரீனில் காட்டினார்கள். ஆனால், அது நம்பும்படி இல்லை. பந்து பிட்சான மறுநொடி பெயில்கள் பறப்பது மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. போல்ட் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் வீசிய மிகச்சிறந்த பந்துகளில் நிச்சயம் அதுவும் ஒன்று. கம்பேக் இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் டக் அவுட்.\nசௌத்தி 2 - ஜானி பேர்ஸ்டோ : அதுவரை அவுட்டான 5 பேட்ஸ்மேன்களுமே பௌலர்களின் மிரட்டல் பந்துவீச்சால் அவுட் ஆனார்கள். ஆனால், பேர்ஸ்டோ மிகமோசமான ஷாட் ஆடி வெளியேறினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற சாதாரண பந்துதான். அதை வேண்டுமென்றே அட்டெம்ட் செய்து பௌலருக்கு திருப்பி அனுப்பினார். வந்த வேகத்தில், அட்டகாசமாக செளத்தி அதைப் பிடித்தார். கொஞ்சம் கடினமான கேட்ச். ஆனால், அதை அவ்வளவு எளிதாகப் பிடித்தார் சௌத்தி.\nபோல்ட் 5 - கிறிஸ் வோக்ஸ் : சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. ரூட் அவுட்டான பந்தின் கார்பன் காபி. ஆனானப்பட்ட ரூட்டே சமாளிக்க முடியாமல் தடுமாற, வோக்ஸ் எம்மாத்திரம் ஸ்டம்ப்புகள் சிதறின. இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 23. நியூசிலாந்தின் குறைவான ஸ்கோர் சாதனையை இங்கிலாந்து தகர்த்துவிடுமோ என்றுகூடத் தோன்றியது. அந்த அளவுக்கு போல்ட், சௌத்தி இருவரும் வெறித்தனமாகப் பந்துவீசினர்.\nசௌத்தி 3 - மொயீன் அலி : இந்தப் போட்டியிலேயே மிகமோசமாக அவுட்டானது இவர்தான். சௌத்தி ஸ்லோ ஃபுல் டாஸ்தான் வீசினார். மிடில் ஸ்டம்புக்கு நேரே வந்த அந்தப் பந்தை, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே மிகவும் மெதுவாக அடிக்க முற்பட்டார் மொயீன் அலி. மிஸ்... போல்டு... 23-க்கு 8. இன்னும் 3 ரன்கள் எடுக்க முடியுமா.. இங்கிலாந்து வீரர்களின் பீதி அதிகரித்தது.\nஇந்த பீதியை, பல கட்ட ஆலோசனைகளைக்குப் பிறகு கடைசி கட்டத்தில் அணியில் சேர்க்கப்பட்ட க்ரெய்க் ஓவர்டன் தீர்த்துவைத்தார். இதுபோன்ற சூழ்நிலையில் ஸ்ட்ரோக் செய்வதெல்லாம் சரிபட்ட வராது என்று அடித்து ஆடினார். அதனால், அந்த குறைவான ஸ்கோரைத் தாண்டியது இங்கிலாந்து. அந்த அணி 50 ரன்களைக் கடந்ததும் இவரால்தான். ஏதோ கடைசிவரை அவுட் ஆகாமல் 33 ரன்கள் எடுத்து, அணியின் கௌரவத்தைக் காத்துவிட்டார் இந்த இளம் வீரர்.\nசௌத்தி 4 - ஸ்டுவார்ட் பிராட் : ஃபுல் லெந்த்தில் இல்லாமல், குட் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் சௌத்தி. அதனால் அதை நன்றாக அடிக்க முற்பட்டார் பிராட். ஆனால், அவுட் சைட் எட்ஜாகி கல்லிக்கு இடதுபுறம் பறந்தது. அங்கு நின்றுகொண்டிருந்தவர் வில்லியம்சன். சட்டெனப் பாய்ந்து, இடது கையை நீட்டி அமர்க்களமாகப் பிடித்தார். அந்த ஒரு நொடி... வில்லியம்சனை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.\nஇப்படிப்பட்ட ஒரு பிட்ச்சில் நான்காவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்வதைப் பற்றி பயம் கொள்ளாமல், இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்த கேப்டனைப் பாராட்டுவதா... இல்லை, தனக்கு எதிரான இடது புறம் பாய்ந்து அசத்தலாகக் கேட்ச் பிடித்த ஃபீல்டர் வில்லியம்சனைப் பாராட்டுவதா... இல்லை, தனக்கு எதிரான இடது புறம் பாய்ந்து அசத்தலாகக் கேட்ச் பிடித்த ஃபீல்டர் வில்லியம்சனைப் பாராட்டுவதா... கொஞ்சம் பொறுமை... பேட்ஸ்மேன் வில்லியம்சன் வெறித்தனமான இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கிறார்.\nபோல்ட் 6 - ஜேம்ஸ் ஆண்டர்சன் : நியூசிலாந்து பௌலராக இருந்துகொண்டு, ஷார்ட் பாலில் விக்கெட் வீழ்த்தாவிட்டால் அந்த இன்னிங்ஸ் எப்படி முழுமை அடையும் ஆண்டர்சன் பேட்டிங் செய்தபோது, ஷார்ட் பால் வீசினார் போல்ட். அதை ஸ்லிப்களுக்கு மேல் ஆட ஆண்டர்சன் முற்பட, இதுவும் எட்ஜ். பாயின்ட் திசையில் நின்றிருந்த நிகோல்ஸ் எளிதாகப் பிடிக்க 58 ரன்களுக்கு இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\nஇருபதே ஓவர்களில் இங்கிலாந்தின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள் போல்ட், சௌத்தி இருவரும். ஒரே பிளான், அதை பெர்ஃபெக்டாக எக்ஸிக்யூட் செய்த விதம் மிரட்டல். ஆனால், இங்கு அந்த இருவரை மட்டும் பாராட்டுவது சரியல்ல. நியூசிலாந்தின் ஃபீல்டிங்கைப் பற்றியும் பேசவேண்டும். ஸ்லிப்பில் மிகவும் ஷார்ப்பாக நின்றிருந்த நியூசிலாந்தின் இந்த பெர்ஃபாமன்ஸ், இந்திய வீரர்களுக்கான பாடம்.\nஃபீல்டிங்கின்போது மட்டுமல்ல, பேட்டிங்கிலும் தன் தரத்தை நிரூபித்துவிட்டார் வில்லி பிராட், ஆண்டர்சன் இருவரையும் மிகவும் கவனமாக எதிர்கொண்டு, சரியான ஷாட்களை ஆடினார். பந்துகளை தேர்வு செய்து, மோசமான பால்களில் மட்டும் ரன் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாத போதும், இவர் நிலைத்து நின்றுவிட்டார். 91 ரன்களுக்கு நாட் அவுட். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 117 ரன்கள் முன்னிலையில் பெற்றிருக்கிறது நியூசிலாந்து. இந்த நிதான ஆட்டம் தொடர்ந்தால், விரைவில் வில்லியம்சன் சதம் கடந்துவிடுவார். 4 நாள்கள் ஆட்டம் மீதமிருப்பதால், மிகப்பெரிய இன்னிங்ஸ் கட்டமைக்கும் வாய்ப்பும் இருக்கிறது\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/84962-the-reason-behind-the-dispute-between-panneerselvam-and-deepa-over-r-k-nagar.html", "date_download": "2019-01-16T16:37:45Z", "digest": "sha1:7HKD36XLBFFCOV5OKSADKAWS24T2OR5C", "length": 28629, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஓ.பி.எஸ், தீபா சண்டைக்கு இதுதான் காரணம்!\" - ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஆர்ப்பரிக்கும் இரு அணிகள் | The reason behind the dispute between Panneerselvam and Deepa over R. K. Nagar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:27 (30/03/2017)\n\"ஓ.பி.எஸ், தீபா சண்டைக்கு இதுதான் காரணம்\" - ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஆர்ப்பரிக்கும் இரு அணிகள்\nஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே கருத்துமோதல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பன்னீர்செல்வத்தை தீபா குற்றம்சாட்டிப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருதரப்பினர் தீபாவை ஆதரித்தனர். தமிழகம் முழுவதும் தீபாவின் அனுமதியின்றி பேரவை தொடங்கப்பட்டு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக தீபா தெரிவித்தார். ஆனால், அதற்கு முன்பே அரசியல் பயணத்துக்கு அவர் அச்சாரமிட்டார். அவர், அறிவித்தபடியே பிப்ரவரி 24-ம் தேதி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கியதோடு கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். அடுத்து, மாநில நிர்வாகிகளை நியமித்தார். மாநிலத் தலைவர், மாநிலச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் கணவன், மனைவிக்குக் கொடுத்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலச் செயலாளர் பதவி வகித்த ராஜா, நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், சசிகலாவின் தலைமை பிடிக்காமல் பிரிந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனி அணியை உருவாக்கினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தீபாவுக்கு அழைப்பு விடுத்தார். எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற கோட்பாட்டில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் இணைந்து செயல்படுவதாக அறிவித்தனர். இருவரும் ஜெயலலிதா சமாதியில் சந்தித்தனர். பிறகு, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்றார் தீபா. இது, சசிகலா அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்தச் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், தீபா ஆதரவாளர்களுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன்பிறகு இருவரும் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடரவில்லை. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் அணி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்குக்கூட தீபா செல்லவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதாவின் மரண விவகாரத்தைக் கையில் எடுத்து மக்கள் மேடைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மத்திய அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதே கோரிக்கையை தீபாவும் வலியுறுத்தினார்.\nஓ.பன்னீர்செல்வம் அணியும், தீபா அணியும் ஒன்றுசேர்ந்து அரசியல் பயணத்தைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும் இருதுருவங்களாக மாறியுள்ளனர். இதற்கு உண்மையான காரணத்தை இருதரப்பு அணிகளைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் விவரித்தனர்.\nதீபா அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி நம்மிடம், \"ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தீபாவுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு ஏற்பட்டது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டனர். இதற்காக தீபாவுக்கு அழைப்புவிடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். அந்தச் சமயத்தில் தீபா அமைதியாகவே இருந்தார். ஜெயலலிதா சமாதிக்கு தீபா செல்வதையறிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் அங்கு வந்தனர். இருவரும் சந்தித்துப் பேசினர். அந்த அணியில் உள்ள எம்.பி. ஒருவர், தீபாவை ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் தீபாவும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாகச் சேர்ந்து பேட்டி அளித்தனர். அந்தப்பேட்டியில் இருவரும் இருகரங்களாக இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தனர்.\nஇந்தச் சமயத்தில் தீபாவுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடம் கோரிக்கை வைத்தோம். இதுதொடர்பாக இருதரப்பைச் சேர்ந்தவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். முதல்வர் பதவி ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் பதவி தீபாவுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தோம். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியில் சிலர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இன்னொரு தரப்பினர் சம்மதிக்கவில்லை. அடுத்து, தீபாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுப்பதாக பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்தனர். ஆனால், அதை தீபா ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.\nஏற்கெனவே தீபா, ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டதும் பன்னீர்செல்வம் அணியினர் தீபாவை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் மதுசூதனை வேட்பாளராக அறிவித்துவிட்டனர். இதனால் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்ததால் தீபாவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தேர்தலில் தீபாவுக்குப் போட்டி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ்தான். மதுசூதனனும், டி.டி.வி.தினகரனும் இல்லை”என்கின்றனர்.\nஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், “தீபாவுக்கு அரசியல் அனுபவமே இல்லை. அரசியலுக்கு வந்தவுடன் பொதுச்செயலாளர் பதவிக்கு அவர் ஆசைப்பட்டார். அந்தப்பதவி இல்லை என்றதும் நான்தான் முதல்வர் என்று எங்களிடம் சொல்கிறார். இதுவே, எங்களுக்கும் தீபா அணியினருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தீபா, தொடங்கிய பேரவையில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் உள்ளன. அதைச் சரிசெய்ய முடியாமல் அவர் திணறுகிறார். ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அமைதியாக இருக்கிறோம். எங்களைப்பற்றி அவர், அவதூறாகப் பேசினால், அவரைக் குறித்தும் நாங்களும் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே கணவர் மாதவனுடன் பிரச்னை, பேரவை நிர்வாகிகள் நியமிப்பதில் சிக்கல், அரசியலில் போதிய வழிகாட்டி இல்லாமல் தீபா சிரமப்படுகிறார். இந்தத் தேர்தல் அவருக்கு ஒருபாடமாக அமையும். ஆர்.கே.நகர்த் தொகுதியில் அவரைப் பார்க்கவே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதெல்லாம் ஓட்டுகளாக விழாது” என்றனர்.\nதீபா ஓ.பன்னீர்செல்வம் சசிகலா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர்\nஸ்டாலினால் 5 மணி நேரம் முடங்கிய அமைச்சர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyanthisankar.blogspot.com/2006/03/blog-post_18.html", "date_download": "2019-01-16T17:17:14Z", "digest": "sha1:NG36HDTWOKL6YWSFAYS2NMYJ6SIL77WO", "length": 17166, "nlines": 165, "source_domain": "jeyanthisankar.blogspot.com", "title": "வல்லமை தாராயோ: நாலு விளையாட்டு", "raw_content": "\n(2007க்கு முன்பாக அச்சூடகங்களில் பிரசுரமான படைப்புகளில் சிலவற்றை மட்டும் இப்பக்கத்தில் வாசிக்க முடியும். வலைப்பதிவுக்கென்றே எழுதியவை மிகக் குறைவு. march 28, 2010 அன்று இந்த வலைப்பக்கத்தின் பெயரை மாற்ற விரும்பி பிறகு, 4-5 ஆண்டுகளாக இணையவெளியில் பரவலாக அறியப்பட்டு வந்திருக்கும் பெயரை மாற்ற வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. தொடர்புக்கு - jeyanthisankar(at)gmail (dot)com\nமதுமிதா இழுத்ததால வந்தேன். அவருக்கு நன்றி. ஏன்னா, கொஞ்சம் என்னை சுய அலசல் செய்ய வச்சிருக்கார். எனக்குப் பிடிச்சதுன்னு யோசிச்சா அது பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய பட்டியலா போயிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கு. நாலுநாலாதான் போடணும்னு சொன்னதால நாலு நாலா போடறேன். உண்மைல எனக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்தது 10-40 போடறமாதிரி வருது.\nநான் கண்டு பிரமிக்கும் வலை நண்பர்கள்\n1) 'நான்' வகைகள் + வட இந்திய இணை (side dishes) பதார்த்தங்கள்\n1) சாலகுடி - கேரளா\n2) ஸ்ருங்கேரி - கர்நாடகா\n3) மீனாட்சி அம்மன் கோவில்\n1) ஸ்காட்லந்து2) ஜப்பான்3) கஷ்மீர்4) சீனா\n1) அதிபர் திரு. கலாம்2) அன்னை தெரெஸா3) சானியா மிர்ஸா4) விஸ்வநாதன் ஆனந்த்\n1) சமையல் (ரசிச்சு சாப்ட ஆள் இருந்தா சமைக்கப் பிடிக்கும்)\n2) வீட்டை சுத்தம் செய்தல் (ஆனா,. வீட்ல யாரும் இருக்கக்கூடாது பாட்டு கேட்டுகிட்டே,.. மணிக்கணக்கா செய்வேன்)\n3) ரீஸைக்ளிங்க்குக்காக (மறுபயனீட்டுக்காக) ப்ளாஸ்டிக்/பாட்டில்/பேப்பர்/துணி எல்லாத்தையும் தேடி எடுத்து ஒரு பையில போட்டு மாசத்துக்கு இரு முறை சேகரிக்க வரவங்ககிட்ட கொடுக்கவென்று எடுத்து வைப்பேன்.\n4) புத்தக அலமாரியைக் குடைந்து, பிரித்து அடுக்குதல்\n1) தேவையில்லாத/ வேண்டாத பொருட்களைச் சேர்த்தல் (எங்க வீட்ல மூணு பேரும் சேர்ப்பாங்க,.. நான் அப்பப்ப கழிப்பேன்)\n1) ஆழ்ந்த நட்பு2) unconditional Love/respect3) பெண்களை (வார்த்தைகளால் மட்டுமில்லாமல்) உண்மையிலேயே மதிக்கத் தெரிந்த ஆண்கள்4) தன்னம்பிக்கையுள்ள பெண்கள் '\n1) நாசர்2) கமல்3) தலைவாசல் விஜய்4) வினீத்\n1) சச்சு2) ரம்யா கிருஷ்ணன்3) விநோதினி4) ஷபானா ஆஸ்மி\n1) மாளவிகா சருக்கை2) சித்ரா விஸ்வேஸ்வரன்3) பத்மா சுப்ரமணியம்5) ஸ்ரீநிதி சிதம்பரம்\nமனசுக்கு பிடிச்சு செய்யற வேலைகள்\n1) உடற்பயிற்சி/வேக நடை2) குருட்டு யோசனை : )3) எழுதறது4) பிழைதிருத்தம் செய்யறது\n1) மெகா சீரியல்கள் மற்றும் குப்பை (குத்தாட்ட) சினிமாக்கள் அடியோடு ஒழியவேண்டும்.\n2) உலகில் எங்கும் எதிலும் அமைதி நிலவவேண்டும்\n3) பசி பிணி இல்லாத உலகம் உருவாகவேண்டும்.\n4) கணினி/தொலைகாட்சி இல்லாத உலகில் ஒரே நாள் வாழவேண்டும். அதாவது, ஒருவரும் பயன்படுத்தக்கூடாது.\n1) இணையத்தில் மேய்வது (நேரம் தான் கிடைக்காது)\n2) தோழிகளுடன் அரட்டை (வாய்ப்புக் கிடைக்கும்போது பேசுவதைவிட அதிகம் கேட்பேன்)\n1) காடு2) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்3) புலிநகக் கொன்றை4) மிதவை\n1) பாரதி2) க்ருஷாங்கினி3) ஞானக்கூத்தன்4) ஜெயபாஸ்கரன்\n1) நாஞ்சில் நாடன்2) ஜெயமோகன்3) தி.ஜா4) சு.ரா\n1) செக்காவ்2) வைக்கம் மொஹமது பஷீர்3) தாகூர்4) தகழி\n1) சலங்கை ஒலி2) அன்பே சிவம்3) ஆடோகிரா·ப்4) சதி லீலாவதி\n1) காமோஷி2) ஆராதனா3) ஆனந்த்4) தேவ்தாஸ்\n1) ஏ மேரா ப்ரேம் பத்ரு படுகர் து நராஸ¤ ,.\n2) ஜெஷாயர் தோ நஹி மகர் ஏ ஹஸீன்,..\n3) தேரே மேரே பீச்மே, கைசா ஹை ஏ பந்தன்\n4) மேரே சாம்னேவாலி கிடுகீ மே எக் சாந்துக்கா டுக்டா ரெஹத்தா ஹே\nஇசைக்காக பிடித்த திரையிசைப் பாடல்கள்\n1) தங்க ரதம் வந்தது வீதியிலே\n2) அதிசய ராகம் ஆனந்தராகம்\n3) ஸ்நேகிதனே ஸ்நேகிதனே,. ரகசிய ஸ்நேகிதனே\nசாதனா சர்கம் & ஸ்ரீனிவாஸ்\n4) தூங்காத விழிகள் ரெண்டு,..\nஜேசுதாஸ் & சித்ரா ( \nகருத்துக்காக/ஓசை நயத்திற்காக பிடித்த பாடல்கள்\n1) ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே2) சின்னப்பையலே சின்னப்பயலே சேதிகேளடா3) நலம் நலமறிய ஆவல்4) சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்,..\nபிடித்த (சாஸ்த்ரீய சங்கீதம்) பாடல்கள்\n1) கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன் (பாம்பே ஜெயஸ்ரீ)2) போ சம்போ (மஹாராஜபுரம் சந்தானம்)3) பாவயாமி ரகுராமம் (எம். எஸ்)4) திக்குத் தெரியாத காட்டில் (ஜி. என். பாலசுரமணியம்)\n1) ரேவதி2) ரஞ்சனி3) அம்ருதவஷிணி4) சஹானா\n1) ராஜேஷ் வைத்யா (வீணை)2) எம். எஸ். கோபாலகிருஷ்ணன் (வையலின்)3) உமையாள்புரம் சிவராமன் (ம்ருதங்கம்)4) என். ரமணி (புல்லாங்குழல்)\nபிடித்த நான்கு கர்நாடக இசைப் பாடகர்கள்\n1) ஓ. எஸ் அருண்2) அருணா சாயிராம்3) டீ. கே. ஜெயராமன் 4) எம். எஸ். சுப்புலஷ்மி\nபிடித்த திரை இசைப் பாடகர்கள்\n1) ஹரிஹரன்2) ஜேசுதாஸ்3) சாதனா சர்கம்4) ஹரிஷ் ராகவேந்தர்\nநான் கூப்பிட நினைக்கும் நால்வர்\n1) நிர்மலா (ஒலிக்கும் கணங்கள்)2) இராம.கி (வளவு) (இப்பல்லாம் நேரம் கிடைச்சா கிடுகிடுன்னு 'வளவு'க்கு மட்டும் ஒரு நடை போயி படிக்கறேன். பிரமிக்கறேன். ஏதாவது எனக்குள்ளும் ஏறிடாதான்னு ஒரு சின்ன நப்பாசைதான்.)) மாதங்கி (பெரிதினும் பெரிது கேள்)4) எம். கே. குமார் ( நெஞ்சின் அலைகள்)\nஜெ, எனக்கு தெரிந்து நீ போட்ட முதல் பதிவு இதுதானே \nஇந்தியாவின் ஊர்கள், பிரபலங்கள், புத்தக அலமாரியை ஓழுங்கு படுத்தல் போன்ற சில இடங்கள் 'ஊம்' கொட்டவைக்கிறட்து. நடனமணிகள், பிறமொழி எழுத்தாளர்கள், இந்திப்பாடல்கள் போன்ற சில இடங்கள் புதியனவற்றை டக்கென்று இண்ட்ரோ கொடுக்க்கிறது. பேராசைகள் மகிழ வைக்கிறது.\nஅப்பாடா... படிச்சு முடிக்கறதுக்குள்ளேயே மூச்சு வாங்கிருச்சு.\nஎப்படித்தான் 'எல்லாத்தையும்' கவர் செஞ்சீங்களொன்னு பிரமிப்பா இருக்கு\n//மேரே சாம்னேவாலி கிடுகீ மே எக் சாந்துக்கா டுக்டா ரெஹத்தா ஹே//\nபாடியவர் கிஷோர் குமாருங்கோ...படோஸான் படத்திலே\nஎனக்கு பிடித்த ஆனந்த், ரிஷிகேஷ், சிருங்கேரி பட்டியலில் பார்த்து சந்தோஷம். ஹரித்துவாரைவிட ரிஷிகேஷ் இன்னும் குளுமை. பேராசை பட்டியல் நெகிழ வைக்கிறது. கோடைவிடுமுறைக்கு சிங்கப்பூர் வரலாமா என்ற யோசனை இருக்கிறது ஜெயந்தி.\nஇந்த கேள்வியெல்லாம் இருக்குன்னு முதல்லயே எனக்கு சொல்லக்கூடாதா\nஇளவஞ்சி,நிலா எழுதுன கேள்விக்கு மட்டும் எழுதினேன்.ச்சும்மா:-)))))\nஎன்னுடைய நூல்கள் வாங்கக் கிடைக்குமிடம் -\nஎன்னுடைய அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2018-01-13/puttalam-regional-news/129944/", "date_download": "2019-01-16T16:02:36Z", "digest": "sha1:FYHNQVRP5V3PKS5AKFPMFR2ZQCA5IIP4", "length": 5146, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்\nபுத்தளத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (2018.01.12) வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெற்றது.\nபுத்தளம் நகர சபை தேர்தலில் களமிறங்கியுள்ள NFGG இன் வேட்பாளர்களுடன் நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும் கொழும்பு நகர சபை NFGG வேட்பாளருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, NFGG இன் பொதுச் செயலாளர் நஜாஹ் முஹம்மத் மறுறும் NFGG இன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇக்கூட்டத்தில் புத்தளம் நகர சபைக்கான கட்சியின் தேர்தல் விஞ்ஞானபனமும் வௌியிட்டு வைக்கப்பட்டது.\nShare the post \"புத்தளத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்\"\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு\nமட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nசிறுவனை அடையாளம் காண உதவுங்கள்\nட்ரகன்ஸ் தொடரின் இறுதி போட்டிக்கு யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி\nஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் – சிறப்பு கட்டுரை\nபொங்கல் அழைப்பு – கவிதை\nவிம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/01/blog-post_351.html", "date_download": "2019-01-16T17:15:36Z", "digest": "sha1:E6S622P3BJPO6E5CNPY56AJUZIOQ6V5D", "length": 7375, "nlines": 75, "source_domain": "rssairam.blogspot.com", "title": "என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி- வா.மணிகண்டன் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஎன்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி- வா.மணிகண்டன்\nஎனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” (காலச்சுவடு பதிப்பகம்) வெளியீடு பெங்களூரில் நிகழவிருக்கிறது.\nபெங்களூரில் ஒவ்வொரு மாதமும் நண்பர்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என பல மாதங்களாக விரும்பியதுண்டு. ஆனால் நடத்தவே இல்லை. இந்த விருப்பம் 2013 இல் நிறைவேறட்டும். அதன் தொடக்கமாக இந்த புத்தக வெளியீடு இருக்கட்டும்.\nஜனவரி 6 அன்று மாலை 4-6 மணியளவில் கப்பன் பார்க் வளாகத்தில் இருக்கும் ப்ரஸ் க்ளப் எதிரில் நாம் சந்திக்கலாம். எந்தவிதமான Formalities இல்லாத ஒரு நிகழ்வாக இது அமையும்.\n2013 தொடங்கும் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துகளோடு சேர்த்து இந்த அழைப்பையும் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.\nமுழுமையான தகவல்களுடனான அழைப்பிதழுடன் இன்னொரு முறையும் அழைப்பேன்...\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/166382", "date_download": "2019-01-16T16:47:18Z", "digest": "sha1:ZGVITLOZ4KBLLRTV4Y52ZVVCZJN4KHKH", "length": 13590, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "அடுத்தடுத்து அதிரடி செய்திகள்! பரபரப்புகள்! திணறும் ஊடகங்கள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 அடுத்தடுத்து அதிரடி செய்திகள் பரபரப்புகள்\nதுன் மகாதீர் – பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் மே 14-ஆம் தேதி வழங்கிய நேர்காணலின்போது…\nகோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நடைபெறும் காலத்தில்தான் பொதுவாக அதிகமான அரசியல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும். அவற்றை உடனுக்குடன் வாசகர்களுக்கு தெரிவித்து விட்டு, பொதுத் தேர்தல் முடிந்தவுடன் பணிக் பளுவால் ஏற்பட்ட களைப்பால் ஓய்வெடுக்கச் செல்வது ஊடகவியலாளர்களின் வழக்கம்.\nபுதிய அமைச்சரவை அமைவது வரைதான் கொஞ்சம் பரபரப்பு இருக்கும். அதன் பின்னர் எல்லாம் அமைதியாகி வழக்கமான நிலைமைக்குத் திரும்பிவிடும். இதுதான் மலேசியாவில் பொதுத் தேர்தல் காலத்தில் இருந்து வந்த நடைமுறை.\nஆனால் கடந்த சில நாட்களாக, புதிய தலைமைத்துவ மாற்றம் துன் மகாதீரின் தலைமையின் கீழ் நடந்தது முதல், அடுத்தடுத்து அதிரடி செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஅதன் தாக்கங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உடனுக்குடன் வெளியிட இணைய ஊடகங்களே திணறிக் கொண்டிருக்கின்றன.\nஎதை முதலில் வெளியிடுவது எதைப் பின்னர் வெளியிடுவது, எங்கு நிருபர்களை நிறுத்துவது என தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் திட்டமிட வேண்டியுள்ளது.\nவழக்கமாக, பத்திரிக்கையாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் ஒன்று கூடி மொய்த்திருப்பார்கள்.\nசெராஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அன்வார்\nஆனால், இப்போதோ, துன் மகாதீரின் அலுவலகத்தில் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டம், அன்வார் இப்ராகிம் விடுதலையாகப் போகும் செராஸ் மருத்துவமனையில் ஒரு கூட்டம், என ஆங்காங்கு பத்திரிக்கை நிருபர்கள் கூடாரம் அமைத்துக் காத்திருக்கின்றனர்.\nதேசிய முன்னணி வென்றிருந்தால் கூட இந்த அளவுக்கு செய்திகள் வெளிவந்திருக்காது என நினைக்கத் தோன்றுகிறது.\nஒரு புறம், மாநில அரசாங்கங்கள் அமையும் செய்திகள், மறுபுறம் புதிய அமைச்சரவை குறித்த செய்திகள், இன்னொரு கோணத்தில் பிரதமராக மகாதீர் எடுக்கும் அதிரடி முடிவுகள், 1எம்டிபி குறித்த அறிவிப்புகள், அன்வார் இப்ராகிம் விடுதலை தொடர்பான பரபரப்புகள் இப்படியாக தினமும் தாங்க முடியாத அதிர்ச்சிகளோடு, நடப்பது கனவா, நனவா என நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் வண்ணம் நாட்கள் நகர்கின்றன.\nபிரதமரைச் சந்திக்க வந்த புருணை சுல்தான்\nஅடுத்த 100 நாட்களில் தாங்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, ஜிஎஸ்டி போன்ற விவகாரங்கள் மீதிலான ஆலோசனைக் கூட்டங்கள் – எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் – இன்னொரு புறத்தில் செய்திகளாக மலர்ந்து கொண்டிருக்கின்றன.\nஇதற்கிடையில், முக்கிய அரசாங்க அதிகாரிகளின் பதவி விலகல், இட மாற்றங்கள் – குடிநுழைவுத் துறையினால் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்கள் – என இவையும் பரபரப்பான அதிரடியான செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கின்றன.\nநாங்கள் மட்டும் சளைத்தவர்களாக என்ன – எனக் கேட்பதுபோல் கடலுக்கு அப்பால் சபா, சரவாக் மாநிலங்களும் தங்களின் பங்குக்கு, தேசிய முன்னணியில் இருந்து விலகுவது – சபாவில் யார் முதலமைச்சர் என்ற குழப்பம் – சரவாக் தேசிய முன்னணிக் கட்சிகளின் திடீர் பல்டி – என அந்தப் பக்கத்திலும் இருந்தும் பஞ்சமில்லாமல் செய்திகள் பறந்து வருகின்றன.\nதான் வெளியிட்ட காணொளியில் டோனி பெர்னாண்டஸ்\nஎல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், 1எம்டிபி குறித்த கணக்காய்வு அறிக்கை, அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் இருந்து அகற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக, 1 எம்டிபி குறித்த பல விவகாரங்கள் புற்றீசல்கள் போல் புறப்படப் போகின்றன.\nநடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது ஏறத்தாழ இந்த வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மலேசியர்களுக்கு இப்படித்தான் இருக்கப் போகிறது எனத் தோன்றுகிறது.\nமாமன்னரின் அரண்மனையில் வருகையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திடும் அன்வார்\nஇதில் ஆறுதலான, மகிழ்ச்சிகரமான மற்றொரு அம்சம் என்னவென்றால், மலேசியர்கள் இப்போதுதான் முதன் முறையாக அஸ்ட்ரோ அவானி, பெர்னாமா, டிவி3 போன்ற தொலைக்காட்சி ஊடகங்களை அரசியல் செய்திகளுக்காகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.\nஅவை நியாயமாக, எல்லாத் தரப்பு செய்திகளையும் பாரபட்சமின்றி வெளியிடத் தொடங்கியிருப்பதால்\nஇதற்குத் தானே இத்தனை பேரும் கூடி வாக்களித்தோம்\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nஅமைச்சரவை 2018 துன் மகாதீர்\nPrevious articleஜூன் 1 முதல் ஜிஎஸ்டி இல்லை\nNext articleநள்ளிரவைத் தாண்டி நஜிப் வீட்டில் நடப்பது என்ன\n‘ஸ்டார்’ ஒன்லைன் மலேசியாவின் முதல்நிலை இணையத் தளம்\nஇந்திய அமைச்சர்கள் 4 பேர் ஆனால் அரசியல் செயலாளர்கள் யாருமே இல்லையா\nவேதமூர்த்தி பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை, சமூக நல அமைச்சர்\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-01-16T16:41:06Z", "digest": "sha1:QXEXXB2KA6TRNC6ROIS5S6DTCTUL5EPW", "length": 3109, "nlines": 60, "source_domain": "selliyal.com", "title": "ஹென்ரி டான் அஸ்ட்ரோ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஹென்ரி டான் அஸ்ட்ரோ\nTag: ஹென்ரி டான் அஸ்ட்ரோ\nஅஸ்ட்ரோவுக்குப் புதிய தலைமைச் செயல் அதிகாரி – ஹென்ரி டான்\nகோலாலம்பூர் – புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் பல்வேறு முன்னணி வணிக குழுமங்களின் நிர்வாக அளவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அஸ்ட்ரோ நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி ரோஹானா...\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tejas-formally-moves-into-iaf/", "date_download": "2019-01-16T16:11:49Z", "digest": "sha1:MABZ7HEMOWSGYCJHPPC2JRCEDQDVENER", "length": 8989, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Tejas formally moves into IAF | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் – இந்திய விமானப் படையில் சேர்ப்பு\n2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா\nபாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்\nகாணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் – இந்திய விமானப் படையில் சேர்ப்பு\nமுழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தேஜஸ் விமானங்கள் இன்று இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய விமானப்படையிடம் இந்திய விஞ்ஞானிகள் இந்த விமானங்களை ஒப்படைத்தனர்\n2003-ம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்பட்டு முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த இலகுரக போர் விமானங்களான சூப்பர்சோனிக் ஒற்றை இயந்திர விமானம், தேஜாஸ், ஆகிய 2 விமானங்களையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL), ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA) இணைந்து வடிவமைத்துள்ளது. விமானப்படையினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது இந்திய முறைப்படி பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் விழா நடத்தப்பட்டது.\nஇந்த விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான ஜெஎப் – 17 ரக போர் விமானத்தைவிட அதிகசக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில் இதுபோன்ற 6 போர் விமானங்களையும், அடுத்த நிதியாண்டில் 8 விமானங்களையும் தயாரித்து வழங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தேஜஸ் போர் விமானங்களை, அடுத்த ஆண்டுக்குள் படையில் சேர்க்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் திடீர் விலகல்\n2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா\nபாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்\nகாணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12028", "date_download": "2019-01-16T17:33:52Z", "digest": "sha1:ZUXR5WIB732RBCQERCUIWCFVNT5R3SNI", "length": 6627, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Ramalan fasting around the world began today: Muslims pray for special prayers|உலகம் முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது : இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஓ.பி.எஸ். இல்லம் முன் திடீரென திரண்ட மக்கள்\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்\nநாளை காணும் பொங்கல் : மெரினாவில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nபசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்\nவாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு\nஉலகம் முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது : இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஇஸ்லாமியர்கள் புனித கடமையான, ரமலான் நோன்பு, இன்று(மே-17) துவங்குவதாக, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று துவங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசின் தலைமை காஜி, முகமது சலாவுதீன் அய்யூபி, நேற்று அறிவித்தார். ரமலான் மாத பிறை, பல பகுதிகளில் தென்பட்டதால், நோன்பு துவங்குவதாக, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ரமலான் நோன்பின் முதல் நாளான இன்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள இஸ்திகால் மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தனர்.\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\nதமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nஅமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம் : எல்லையை பார்வையிட சென்ற அதிபர் டிரம்ப்\nவிலங்குகளின் உடல்களை பதப்படுத்தி அசத்தும் கலைஞர்: உயிரோடு இருப்பது போலவே காட்சியளிப்பதால் ஆச்சரியம்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Bharath+Hegde?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T15:54:59Z", "digest": "sha1:5QJP46XGXMYUVCPWQZK4ZVPDQMSOQZB3", "length": 10662, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bharath Hegde", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசெல்லம்மா பாரதி மீது வெளிச்சம் பாய்ச்சும் புதிய புத்தகம்\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nசீனாவில் விற்பனையான சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\nஅடுத்த பட ஷூட்டிங்: ஐரோப்பா செல்லும் பிரபாஸ், பூஜா \n’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்\n10 ஆயிரத்தில் தொடங்கி 1 கோடி வரை லாபம் - அசத்தும் பெங்களூரு இளைஞர்கள்\nஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்\nநடிகர் பரத்திற்கு இரட்டை ஆண் குழந்தைகள்\nஅதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி\n” - உயர்நீதிமன்றம் கேள்வி\n“விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்குங்கள்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை\n - பாரதிராஜா மகன் மீது வழக்கு\nசெல்லம்மா பாரதி மீது வெளிச்சம் பாய்ச்சும் புதிய புத்தகம்\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nசீனாவில் விற்பனையான சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\nஅடுத்த பட ஷூட்டிங்: ஐரோப்பா செல்லும் பிரபாஸ், பூஜா \n’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்\n10 ஆயிரத்தில் தொடங்கி 1 கோடி வரை லாபம் - அசத்தும் பெங்களூரு இளைஞர்கள்\nஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்\nநடிகர் பரத்திற்கு இரட்டை ஆண் குழந்தைகள்\nஅதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி\n” - உயர்நீதிமன்றம் கேள்வி\n“விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்குங்கள்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை\n - பாரதிராஜா மகன் மீது வழக்கு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Chola+Naikar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T16:31:59Z", "digest": "sha1:7ISIPWR3VD5Q7NOYOH7KN7A4NVGIOHDJ", "length": 10035, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chola Naikar", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல” - ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி\nமுதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்\nசோழநாய்க்கர் இன மக்களும்.. மலையும்.. - மீளாத சோகம்\nஅதிபர் நிகோலஸ் மதுரோவை குறிவைத்து தாக்குதல்\nஇந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வருமா\nஎஸ்சி, எஸ்டி உதவித் தொகையில் மத்திய அரசு ஆயிரத்து 803 கோடி ரூபாய் நிலுவை\nகுஜராத்தில் இருந்து தமிழகம் வருகிறது ராஜராஜ சோழன் சிலை\nதமிழில் பேசியதால் ஆராய்ச்சி மாணவரை தாக்கிய கன்டக்டர்: பெங்களூரில் அதிர்ச்சி\n1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு\nஉதவித்தொகையில் அபராதம் விதிக்க தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஆதார் இல்லாததால் உதவித்தொகை கிடைக்காமல் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்\nமனிதர்களைக் கொல்லும் முதலைகள் : அச்சத்தில் அணைக்கரை மக்கள் (வீடியோ)\nபள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற வாய்ப்பு\n“மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல” - ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி\nமுதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்\nசோழநாய்க்கர் இன மக்களும்.. மலையும்.. - மீளாத சோகம்\nஅதிபர் நிகோலஸ் மதுரோவை குறிவைத்து தாக்குதல்\nஇந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வருமா\nஎஸ்சி, எஸ்டி உதவித் தொகையில் மத்திய அரசு ஆயிரத்து 803 கோடி ரூபாய் நிலுவை\nகுஜராத்தில் இருந்து தமிழகம் வருகிறது ராஜராஜ சோழன் சிலை\nதமிழில் பேசியதால் ஆராய்ச்சி மாணவரை தாக்கிய கன்டக்டர்: பெங்களூரில் அதிர்ச்சி\n1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு\nஉதவித்தொகையில் அபராதம் விதிக்க தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஆதார் இல்லாததால் உதவித்தொகை கிடைக்காமல் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்\nமனிதர்களைக் கொல்லும் முதலைகள் : அச்சத்தில் அணைக்கரை மக்கள் (வீடியோ)\nபள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற வாய்ப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Karun+Nair?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T16:08:29Z", "digest": "sha1:27VD2CHREUJRHSRNFTVBBLVGZ32PR7M7", "length": 10452, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Karun Nair", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“பாஜக சமூகநீதியை கொலை செய்ய துணிந்துவிட்டது” - கருணாஸ் காட்டம்\nகாதல் கணவரை பிரிந்தது ஏன் ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்\nகருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் : முதல்வர் புகழாரம்\n“கருணாநிதி அழகுத் தமிழுக்கு மயங்காதவர் இல்லை” - ஓ.பன்னீர்செல்வம்\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு\nதிரும்பிப் பார்ப்போம் 2018 - ‘கருணாநிதி’ எனும் சகாப்தம்\nநான் சினிமாவுக்கு வர நடிகர் திலீப்தான் காரணம்: நவ்யா நாயர்\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n''காங்கிரஸும் திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்'' : சோனியா காந்தி\n“கருணாநிதியின் எளிமையைக் கண்டு வியந்தேன்” - ராகுல் புகழாரம்\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\n“பாஜக சமூகநீதியை கொலை செய்ய துணிந்துவிட்டது” - கருணாஸ் காட்டம்\nகாதல் கணவரை பிரிந்தது ஏன் ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்\nகருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் : முதல்வர் புகழாரம்\n“கருணாநிதி அழகுத் தமிழுக்கு மயங்காதவர் இல்லை” - ஓ.பன்னீர்செல்வம்\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு\nதிரும்பிப் பார்ப்போம் 2018 - ‘கருணாநிதி’ எனும் சகாப்தம்\nநான் சினிமாவுக்கு வர நடிகர் திலீப்தான் காரணம்: நவ்யா நாயர்\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n''காங்கிரஸும் திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்'' : சோனியா காந்தி\n“கருணாநிதியின் எளிமையைக் கண்டு வியந்தேன்” - ராகுல் புகழாரம்\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/farmers+loancentral+government?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T16:27:43Z", "digest": "sha1:4IWY2FJB2XXH4HY6YOZ6P7ZRYV52FEMT", "length": 10833, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | farmers loancentral government", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nகாமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை \n“மீதமுள்ளவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்” - பொங்கல் பரிசு வழக்கில் அரசு மனு\n“தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிப்போம்” - நீதிபதிகள் எச்சரிக்கை\nசபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பக்தைகள்தானா கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்வி\nதொடரும் உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் \n பத்திரிகை விளம்பரங்களின் கட்டணம் உயர்வு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\n“10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nநலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு\n“பரீட்சையில் மோடி அரசு ஃபெயில் தானே” - ப.சிதம்பரம் கேள்வி\nஎச்.ஐ.வி விவகாரம் : தகுதி இல்லாதவர்களை நியமித்தது ஏன்\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nகாமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை \n“மீதமுள்ளவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்” - பொங்கல் பரிசு வழக்கில் அரசு மனு\n“தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிப்போம்” - நீதிபதிகள் எச்சரிக்கை\nசபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பக்தைகள்தானா கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்வி\nதொடரும் உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் \n பத்திரிகை விளம்பரங்களின் கட்டணம் உயர்வு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\n“10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nநலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு\n“பரீட்சையில் மோடி அரசு ஃபெயில் தானே” - ப.சிதம்பரம் கேள்வி\nஎச்.ஐ.வி விவகாரம் : தகுதி இல்லாதவர்களை நியமித்தது ஏன்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2009/05/excel-comma-numbers-in-words_01.html", "date_download": "2019-01-16T15:51:15Z", "digest": "sha1:42755FYGL7ELWZYOI6K4E4S4D3FXGUUI", "length": 11102, "nlines": 191, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Excel - ல் இந்தியன் ஸ்டைல் Comma, மற்றும் Numbers in Words மாற்ற..,", "raw_content": "\nExcel - ல் இந்தியன் ஸ்டைல் Comma, மற்றும் Numbers in Words மாற்ற..,\nExcel - ல் நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இந்தியன் Style Comma வை வர வைக்க முடியாது. உதாரணமாக 1500000.00 என்று டைப் செய்தால் அந்த செல்லை கமா பார்மேட்டுக்கு மாற்றினால் 1,500,000.00 என்றுதான் மாறும், 15,00,000.00 என்று மாறாது.\nஇங்கே கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instindwds.xla என்ற Excel Add-on ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nExcel - ஐ திறந்து கொண்டு,\nசென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.\nஇப்பொழுது உங்கள் Excel tool bar -ல் ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.\nஇனி எதாவது ஒரு செல்லில் 1500000.00 என டைப் செய்து, அந்த செல்லை செலக்ட் செய்து toolbar ல் உள்ள IND, என்ற பொத்தானை அழுத்திப்பார்க்கவும்.\nஇதேபோல் எண்ணை எழுத்தால் மாற்ற,\nஎந்த செல்லில் Rupees Words -ல் வர வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு IND RS என்ற பொத்தானை அழுத்தி, பின் எந்த செல்லில் உள்ள நம்பரை மாற்ற வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யவும்.\nஇந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.\n(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nசூப்பர் தலவேலையை இலகுவாக்கிவிடும் ஆட் ஓன்நன்றிகள்\nஎன்னாது. உபயோகமாக இருக்கும்னு நம்பறீங்களா இது இல்லாம பட்ட அவஸ்தை நம்மளுக்கில்ல தெரியும். நன்றி சூர்யா\n//என்னாது. உபயோகமாக இருக்கும்னு நம்பறீங்களா இது இல்லாம பட்ட அவஸ்தை நம்மளுக்கில்ல தெரியும்..//repeatay...\nதங்க செய பாரதி said...\nNero -ஐ முழுவதுமாக கணினியிலிருந்து நீக்க..,\nExcel - ல் இந்தியன் ஸ்டைல் Comma, மற்றும் Numbers ...\nவிண்டோஸ் எக்ஸ்பி சிடியில் உபயோகமான, நம்மில் சிலர...\nஉங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சூப்பர் மேஜிக்\nகூகுள் டாக்கில் ஒரே சமயத்தில் பல்வேறு இமெயில் விலா...\nUSB Drive ஐ NTFS File சிஸ்டத்தில் ஃபார்மேட் செய்வத...\nவிண்டோஸில் - உரிமையாளர் பெயர் மற்றும் நிறுவனப்பெய...\nBluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்...\nவிண்டோஸ் கீயின் பத்து கட்டளைகள்..,\nMicrosoft Word கோப்பை PDF கோப்பாக மாற்ற எளிய வழி...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/tamil_dictionary.php?td=A&pg=10", "date_download": "2019-01-16T16:00:34Z", "digest": "sha1:RJROAFJVNTZTGN42SZI5LWOGPLM3MZ37", "length": 16858, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nA shrill voice கீச்சுக்குரல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA sign denoting the nasal sound மெல்லொலியைக் காட்டும் அடையாளம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA small prickly fish குத்தக்கூடிய ஒரு வகைச் சிறு மீன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA small sea fish கடல் வாழ் சிறிய மீன் வகை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA solver சொல்வென்றி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA sorrowful மனக்கிலேசம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA stench முடைநாற்றம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA sudden way to prosper தங்கச் சுரங்கம் வெளிப்படுத்தல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA swimmer விற்பன்னன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/category/actor/page/210/?filter_by=random_posts", "date_download": "2019-01-16T17:23:51Z", "digest": "sha1:TX7NABD3EESUNDKCLDPPPV47SPMNBMLA", "length": 7614, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - Page 210 of 287 - Tamil Behind Talkies", "raw_content": "\nதெலுங்கில் ரீமேக் ஆகும் தெறி படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nபிக் பாஸ் இது கூட காப்பியா.. சுயமா யோசிக்க மாட்டிங்களா..\nசிவா நடிக்க மறுத்து அதில் விஜய் சேதுபதி நடித்து மெகா ஹிட்டான படம்.\nநள்ளிரவில் மக்களை சந்திக்கும் விஜய். ரஜினி விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ரஜினி விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.\nரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனின் கெட்டப் இதுவா..\nமெர்சலுக்கு தமிழ் ராக்கர்ஸ் விடும் சவால்.\nநடிகர் ‘சமுத்திரக்கனி’ மனைவி மற்றும் பிள்ளைகள் \nபாலாஜி மனைவி நித்யா மற்றும் மகள் போஷிகாவை சந்தித்த சென்றாயன்.\nபிக்பாஸ் சீசன் 2-ல் இணைந்த காமெடி நடிகர். இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல. இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல.\n ஆனால் ஹீரோ சிம்பு இல்லையா.. அப்போ வேற யார்..\nகல்யாணம் ஆகி 4 வருஷம் ஆச்சு. இன்னும் குழந்தை இல்ல.\n பிக் பாஸ் பைனல் போகவேண்டியது இந்த 2 போட்டியாளர்கள் தான்.\nசூப்பர் சிங்கர் பிரபலத்தை காதலிக்கும் சூது கவ்வும் பட நடிகர்.. விரைவில் திருமணம்..\nபழும்பெறும் நடிகர் வீட்டில் விஜய் 62 பட ஷூட்டிங் \nகலைஞர் எழுதிய வசனத்தை பேசி எனக்கு தொண்டையில் ரத்தம் வந்தது..\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/soundararajan-married-to-tamanna/", "date_download": "2019-01-16T16:47:38Z", "digest": "sha1:UDMXGPWLP35ETDPSVRQNTXGYHQG6ELUV", "length": 8152, "nlines": 106, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சுந்தரபாண்டியன், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்த செளந்தரராஜாவுக்கும் தமன்னாவுக்கும் திருமணமா ? - விபரம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome நடிகர் சுந்தரபாண்டியன், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்த செளந்தரராஜாவுக்கும் தமன்னாவுக்கும் திருமணமா \nசுந்தரபாண்டியன், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்த செளந்தரராஜாவுக்கும் தமன்னாவுக்கும் திருமணமா \nதமிழில் பல படங்களில் துணை நடிகராக நடித்து அசத்தி இருப்பார் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் மற்றும் தர்மதுறை உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி இருப்பர்.\nஇவருக்கும் க்ரீன் ஆப்பிள் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தமன்னா என்பவருக்கும் திருமண நிச்சியதார்த்தம் நடைப்பெற்றுள்ளது.\nஇந்த நிச்சியதார்த்த நிகழ்ச்சியில் திரைபிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.இவர்களின் திருமண விழா வரும் மே மாதம், சௌந்தரராஜாவின் சொந்த ஊரான மதுரை உசிலம்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த திருமணம் நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.\nPrevious articleநான் ஹீரோ வாக நடித்தால் எனக்கு இவர் தான் ஹீரோயின், சொல்வதெல்லாம் பொய் புகழ் ராமர் பேச்சு – விபரம் உள்ளே\nNext articleபேராண்மை,தென்மேற்கு பருவக்காற்று படங்களில் நடித்த வசுந்தரா காஷ்யப்பின் தற்போதைய புகைப்படம் உள்ளே\nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\n24 மணி நேரத்திற்குள்ளாக பேட்டயை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்..\n2018 ஆம் வெளியான படங்களில் டாப் 10 பட்டியல்..\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nரஜினி, கமலுக்கு வந்த சோதனை. ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி.. ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி..\nஅப்படி ஒரு கட்அவுட் எனக்கு தேவ இல்ல.. மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு. மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/wearing-a-nightie-before-sunset-can-cost-women-rs-2000/", "date_download": "2019-01-16T17:42:52Z", "digest": "sha1:DHDJO27Q2GPF5RIZCQX7WIHDIXDHKL7X", "length": 14203, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது என்னடா நைட்டிக்கு வந்த சோதனை. பெண்கள் பகலில் நைட்டி அணிய தடை! - Wearing a Nightie Before Sunset Can Cost Women Rs 2,000", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nஇது என்னடா நைட்டிக்கு வந்த சோதனை. பெண்கள் பகலில் நைட்டி அணிய தடை\nதடையை மீறி நைட்டி அணிபவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்\nஆந்திராவில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் பகலில் நைட்டி அணிந்து நடமாட தடை விதித்தும், மீறினால் 2000 ரூபாய் அபராதம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தோகலாப்பள்ளி கிராமம் உள்ளது.இங்கு1,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு கடைகள், கிராமக் கூட்டங்கள் போன்ற இடங்களுக்குச் செல்வதைப் பார்க்கும்போது ஒரு மாதிரியாக இருக்கிறது என்று தோகலாப்பள்ளி கிராமத்தில் உள்ள மூதாட்டிகள் கூறியுள்ளனர்.\nஇதனால்,ஆறு மாதங்களுக்கு முன்பே அங்கு பெண்கள் நைட்டி அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பெண்கள் யாரும் நைட்டி அணியக் கூடாது. இந்த தடையை மீறி நைட்டி அணிபவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இது குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்குச் சன்மானமாக ரூ.1,000 வழங்கப்படும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.\n”நைட்டி அணிவதற்கு வசதியாக இருந்தாலும், வீட்டிற்கு வெளியே செல்வதற்கு இந்த உடை சரியானது இல்லை. நைட்டி என்பது இரவு நேரங்களில் அணியக்கூடிய உடையாகும். இது இந்து கலாச்சாரத்தைச் சேர்ந்தது கிடையாது. இன்றைய தலைமுறையினர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சேலை, பாவடை தாவணி அணியவதில்லை. இவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல், முன்னோர்கள் விதித்த கட்டுப்பாடுகளுக்கு இணங்கிச் செல்ல மறுக்கின்றனர்” என புகார் தெரிவிக்கின்றனர் அங்கு வசித்துவரும் பெரியவர்கள்.\nஇந்த உத்தரவு ஆறு மாத காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தீபாவளியின் போதுதான் உள்ளூர் ஊடகங்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இச்செய்தி வெளியானதும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பது சரியானது கிடையாது என அந்த கிராம மக்களிடம் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nவிசாரணையின் போது இதை எதிர்த்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை. அதனால் அதிகாரிகளும் போலீசாரும் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.\nநான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆர் ஸ்டைலில் சாட்டையை சுழற்றிய ஆந்திர எம்.பி\nஆந்திராவின் கனவு திட்டம் : மாபெரும் கின்னஸ் சாதனையில் தடம் பதித்தது\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nபுயலாக மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மழை\nசிபிஐக்கு மாநில அரசுகள் தடை விதித்தால் என்ன நடக்கும்\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி மீது கத்திக் குத்து: பின்னணியில் இருப்பது யார்\nஆந்திராவில் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மாவோஸ்டுகளால் சுட்டுக் கொலை\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு\nசென்னையில் வாடகை வீட்டில் நான் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் அழகானது… சுந்தர் பிச்சையின் மறக்க முடியாத நினைவுகள்\nசர்கார்: சமூக அக்கறை என்கிற முக்காடு எதற்கு\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nமக்களை ஏமாற்றுவதிலும் இரு கட்சிகளும் ஒன்று தான்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nவரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கான ஆதாரம் இல்லாத நிலையில், இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட முடியாது.\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nஇந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2018/09/10011948/The-whole-blockage-is-the-job-of-deceiving-peopleAnbazhagan.vpf", "date_download": "2019-01-16T17:05:49Z", "digest": "sha1:YUAAVD5DPFDESGXZVRCEDSEDXMHVP3WL", "length": 16828, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "The whole blockage is the job of deceiving people: Anbazhagan MLA attacks on Congress || முழு அடைப்பு என்பது மக்களை ஏமாற்றும் வேலை: காங்கிரஸ் மீது அன்பழகன் எம்.எல்.ஏ. தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nமுழு அடைப்பு என்பது மக்களை ஏமாற்றும் வேலை: காங்கிரஸ் மீது அன்பழகன் எம்.எல்.ஏ. தாக்கு\nபெட்ரோல்– டீசல் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததே காங்கிரஸ் தான். எனவே முழு அடைப்பு போராட்டம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 05:00 AM\nபுதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–\nபெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து காங்கிரஸ் கட்சி முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு தி.மு.க.வும் ஆதரவு அளித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் வேலை. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என்று கொள்கை முடிவு எடுத்தவர்களே இவர்கள்தான்.\nஅப்போது இந்த முடிவினை வரவேற்ற முதல்–அமைச்சர் நாராயணசாமி இப்போது எதிர்க்கிறார். அவருக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருக்குமானால் புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்கவேண்டும். இவர்களது போராட்டத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையப்போவதில்லை.\nபுதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 26 மாதங்கள் ஆன நிலையில் 10 மாதம்தான் இலவச அரிசி போடப்பட்டுள்ளது. 16 மாதங்கள் ஏன் அரிசி போடவில்லை என்று கேட்டால், முறையற்ற டெண்டர், தரமற்ற அரிசி வழங்கியதுதான் காரணம் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். இனிமேல் தவறாமல் அனுமதியளிப்பேன் என்று அவர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.\nமுறையற்ற டெண்டர், தரமற்ற அரிசி என்றால் அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம். அப்படி அவர் எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் இதை கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும். மாதந்தோறும் அரிசி வழங்காவிட்டால் அதற்கான பணத்தை வழங்க வேண்டியதுதானே இதை கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும். மாதந்தோறும் அரிசி வழங்காவிட்டால் அதற்கான பணத்தை வழங்க வேண்டியதுதானே அவர் சொல்லும் காரணம் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியை மிரட்டுவதுபோல் உள்ளது.\nபுதுவை அரசு சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கலாசார சீரழிவினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் புதுவை மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை உள்ளது. அழகுநிலையங்கள், ஸ்பா, மசாஜ் சென்டர் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் விபசாரம் நடக்கிறது. மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதால் சமூக விரோதிகள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து செல்கின்றனர்.\nஎனது தொகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கலாசார நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் நடக்கிறது. அங்கு இளம்பெண் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு பாலியல் தொந்தரவும் கொடுக்கப்பட்டுள்ளது.\nகவர்னர், டி.ஜி.பி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு என அனைத்து தரப்பினரும் பெண்களாக இருந்தும் இதுபோன்று நடக்கிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.\nஇவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\n1. மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்ற ராகுல்காந்தி காட்டும் பாதையில் அயராது பாடுபட வேண்டும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nமத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி காட்டும் பாதையில் அயராது பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2. அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. த.மா.கா. விவசாய அணி சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்\nத.மா.கா. விவசாய அணி சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் தஞ்சையில் நடந்தது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்த தபால் அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.\n4. அதிகாரிகளை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்\nஅதிகாரிகளை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. கர்நாடகாவில் இருந்து நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் குடவாசல் அருகே பரபரப்பு\nகுடவாசல் அருகே கர்நாடகாவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\n5. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/201838/", "date_download": "2019-01-16T17:28:27Z", "digest": "sha1:CHLL42QLE5V6G6WGFDUK4TJ262TJKUJB", "length": 9640, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்\nவவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் இன்று(08.11) காலை பதற்ற நிலை ஏற்பட்டது.\nவவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 12 அடி நீளமான முதலை ஓன்றை அவதானித்துள்ளனர்.\nஇதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.\nஇதனையடுத்து ஊர்மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த வவுனியா பொலிசார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.\nShare the post \"வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்\nவவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு\nவவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு\nவவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்\nவவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : சத்தியலிங்கம் கோரிக்கை\nவவுனியாவில் சஜித் பிரேமதாசவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_4190.html", "date_download": "2019-01-16T16:29:32Z", "digest": "sha1:55NE2E5UEA43TEC3JL75LTNA75UMYRG4", "length": 7247, "nlines": 67, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஊனம் மனதில் அல்ல! சாதனை மனிதர்! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஊனம் என்பது உடல் உறுப்புகளில் அல்ல மனதில் மட்டும்தான் என எமக்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் ஊனமாக வாழ்த்து சாதித்துக்காட்டும் மனிதர்கள்.\nஇந்த வரிசையில் தெற்கு சுலோவாசியின் காட்டுப்பகுதியில் பொலேவாலி மந்தர்( Pழடநறயடi ஆயனெயச ) எனும் நபர் தனது இரண்டு கண்களும் பார்வையற்றவராக இருந்தும் 20 வருடங்கள் காட்டுக்குள் பிழைப்பு நடத்தியிருக்கிறார். காட்டில் அமைக்கப்பட்ட ஒரு ஓலைக்குடிசையில் வசிக்கும் இவர் தென்னை மற்றும் பனைமரங்களில் ஏறி அதன் மட்டைகளை (இலைகளை) பறித்து அதன் மூலம் பல பொருட்களை செய்து அருகில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.\nஇதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இவர் எந்த குறையும் இன்றி பிழைப்பு நடாத்தி வருகின்றார். இருந்தும் இவரது உடல் நிலை தற்போது மோசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2016/09/500.html", "date_download": "2019-01-16T16:51:02Z", "digest": "sha1:F43QHXP5H6PTFVDRTW2FXXHXONZ5JGSQ", "length": 10139, "nlines": 70, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சிறையில் சுற்றுலாப் பயணிகள் நாளொன்றுக்கு ரூ.500 செலுத்தித் தங்கலாம் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசிறையில் சுற்றுலாப் பயணிகள் நாளொன்றுக்கு ரூ.500 செலுத்தித் தங்கலாம் \nதெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு முன்னாள் சிறைச் சாலை, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறைவாசம் என்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தைத் தர காத்திருக்கிறது. ரூ. 500 செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் இங்கு தங்கி சிறைவாசத்தை அனுபவிக்கலாம்\nகடந்த 2012-இல் அருங்காட்சியகமாக மாற்றம் செய்யப்பட்ட சங்கரெட்டி மத்தியச் சிறைச் சாலையில்தான் இந்த வித்தியாசமான வசதியை அந்த மாநிலச் சிறைத் துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சங்கரெட்டி மத்தியச் சிறை 220 ஆண்டுகள் பழைமையானதாகும்.\nஹைதராபாதில் நிஜாம் ஆட்சியின் கீழ் தலைமை அமைச்சராக இருந்த முதலாவது சாலார் ஜங் என்பவரால், கடந்த 1796-ஆம் ஆண்டு, சங்கரெட்டியில் இந்த மத்தியச் சிறைச்சாலை கட்டப்பட்டது. இந்தச் சிறைச்சாலைக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 1 ஏக்கர் முழுவதும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.\nகடந்த 2012-ஆம் ஆண்டில், சங்கரெட்டி அருகில் உள்ள பகுதியில் புதிய சிறைச்சாலை கட்டப்பட்டு, இங்கிருந்த கைதிகள் அங்கு மாற்றப்பட்டனர். பிறகு, சங்கரெட்டி சிறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், \"சிறைச்சாலை அனுபவத்தை உணர்வோம்' என்ற பெயரில் புதிய சுற்றுலாத் திட்டத்தை தெலங்கானா மாநில சிறைத் துறை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, சங்கரெட்டி சிறையில் சுற்றுலாப் பயணிகள் நாளொன்றுக்கு ரூ.500 செலுத்தி தங்கிச் செல்லாம். அவ்வாறு தங்க விரும்புபவர்களுக்கு கதர் ஆடை, அலுமினியத் தட்டு, டம்ளர், சோப் என கைதிகளுக்கு அளிக்கப்படும் அனைத்தும் வழங்கப்படும்.\nஅத்துடன், மின்விசிறி, சாப்பாடு, தேநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.\nஇதுகுறித்து அந்த மாநில சிறைத் துறை துணைக் கண்காணிப்பாளர் லஷ்மி நரசிம்மா கூறுகையில், \"சங்கரெட்டி சிறையில் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் இதுவரை இத்திட்டதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. சிறையில் தங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான், அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய முடியும்' என்றார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-16T15:58:36Z", "digest": "sha1:WTL6DXS72VHXEFTVPUAAJBE3I2BAGV3K", "length": 10518, "nlines": 109, "source_domain": "serandibenews.com", "title": "பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் விற்பனை: கடும் நடவடிக்கைக்கு உத்தரவு: – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் விற்பனை: கடும் நடவடிக்கைக்கு உத்தரவு:\nபாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.\nஅதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.\nபோதைப்பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.\nபாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் வியாபாரம் மற்றும் மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாவது பற்றிய பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , இந்த நாசகார நடவடிக்கைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க வேண்டாமென பொலிசாருக்கு பணிப்புரை விடுத்தார்.\nசட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி உரிய சட்டதிட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த அனைத்து சட்ட திருத்தங்களையும் விரைவாக மேற்கொண்டு உரிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nமேலும் போதைப்பொருள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் ஏனைய நிறுவனங்களில் உதவியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும், குறித்த நிறுவனங்களின் தலைவர்களும், அரச அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nபோலி வைத்தியர் போதை மாத்திரைகளுடன் கைது\nபொலிஸ் திணைக்களம் தற்போது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பாக செயற்படுகிறதா\nபோதைப்பொருள் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர் உயிரிழப்பு\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு\nதேசிய மட்டத்தில் தொழில் கல்வியை பிரபல்யப்படுத்துவது அவசியம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://usetamil.forumta.net/t53769-topic", "date_download": "2019-01-16T16:05:13Z", "digest": "sha1:UXT2P6XHTFO6JITJLNPEFUCKPE7CCMRK", "length": 18099, "nlines": 128, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:-தட்டச்சில் திருந்தங்கள் கொண்டுவர", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nகணிணியில் தட்டச்சு செய்யும்போது தவறுதலாக மொழிமாற்றம் செய்கையில் தவறான தகவல்கள் வரும். அவ்வாறான தகவல்களை திருத்தவும் நேரடியாக கூகுள் இணையதளம் செல்ல.மொழிமாற்றம் செய்திட தட்டச்சு செய்தனை த லைகீழாக மாற்றிட.தட்டச்சு செய்ததை கேப்பிடல் எழுத்தாக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனுடைய இணையதளம் செல்ல [You must be registered and logged in to see this link.] செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதன் கீழே உள்ள டேபில் நாம் கேப்ஸ்லாக்.ஸ்கோரல்.இன்சர்ட்.நெம்பர்லாக் என எந்த கீகளை அழுத்தினாலும் இதில் பச்சைநிற விளக்கு எரியும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nமொழி மாற்றத்தில் நீங்கள் தட்டச்சு செய்யும ;சமயம் தவறான எழுத்துருக்கள் வரும். அதனை சரிசெய்ய F10 அழுத்த சரியான தகவல் கிடைக்கும்.அதுபோல நீங்கள் தட்டச்சு தகவலை தலைகீழாக மாற்றிட இதில் தட்டச்சு செய்து பின்னர் F6 கீகளை அழுத்த தகவலானது தலைகீழாக மாறிவிடும்.\nதலைகீழாக மாறிஉள்ள தகவலை பா ருங்கள்.\nஅதுபோல தட்டச்சு செய்த தகவல்கள் கேப்ஸில் வரவேண்டுமானால் நீங்கள் தட்டச்சு செய்து பின்னர் F10+Shift கீகளை அழுத்த தட்டச்சு தகவல்கள் கேப்ஸில் மாறிவிடும்\nஅதுபோல இணையஇணைப்பிற்கு நேரடியாக செல்ல Ctrl+G அழுத்த குகூள் இணையதளம் திறக்கும். Ctrl+T அழுத்த மொழிமாற்றம் நடைபெறும்.ஓரே சா ப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத:துக்களை கூறுங்கள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.clicktamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-16T15:57:36Z", "digest": "sha1:K3UOMHSJ7L4A4CWUZ5KRDLV6BPTJCDF6", "length": 12962, "nlines": 194, "source_domain": "www.clicktamil.com", "title": "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல…அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்”…..!!! | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ் - Clicktamil", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nHome Tamil News தமிழகம் தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல…அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்”…..\nதென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல…அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்”…..\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்…\nஅந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா “தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல…அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்”…..\nஅதாவது “பழைய சோறு”…….அந்த உணவு,\n1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.\n4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.\n6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.\n8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்\nசாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.\nஎன்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் “HOW to MAKE PALAYA\n… என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….\nஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு “பழையதை” பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…\nசரி…”பழைய சோற்றை” எப்படி செய்வது\n1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..\n2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக\nவெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….\n இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.\nபாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..\nஇனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்…உடல் நலத்தை பேணுவோம்.\nPrevious articleஅர்ஜுனன் உடைத்த சக்கர_வியூகத்தின் மாபெரும் கணிதம்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nஅர்ஜுனன் உடைத்த சக்கர_வியூகத்தின் மாபெரும் கணிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12029", "date_download": "2019-01-16T17:34:09Z", "digest": "sha1:TP7QSO54ZEJAPVGDO3T5PSJOFPQGIAGG", "length": 6883, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "The national highway of the China-Vietnam border that will be opened for transportation by the end of the year|ஆண்டு இறுதிக்குள் போக்குவரத்துக்காக திறக்கப்படும் சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியின் தேசிய நெடுஞ்சாலை", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஓ.பி.எஸ். இல்லம் முன் திடீரென திரண்ட மக்கள்\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்\nநாளை காணும் பொங்கல் : மெரினாவில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nபசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்\nவாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு\nஆண்டு இறுதிக்குள் போக்குவரத்துக்காக திறக்கப்படும் சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியின் தேசிய நெடுஞ்சாலை\nசின்குவா: இந்தாண்டு இறுதிக்குள் சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியில் ஜிங்ஸி-லாங்பேங் தேசிய நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 28.3 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த நெடுஞ்சாலை ஜின்ஜிங் நகரத்தின் ஜியுஷோ கிராமத்துடன் வியட்நாம் எல்லைக்கு அருகிலுள்ள ஜிங்ஸி நகரத்தில் லாங்க்பாங்க் போர்ட்டை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக இவ்வாண்டின் இறுதியில் திறக்கப்படும்.\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\nதமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nஅமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம் : எல்லையை பார்வையிட சென்ற அதிபர் டிரம்ப்\nவிலங்குகளின் உடல்களை பதப்படுத்தி அசத்தும் கலைஞர்: உயிரோடு இருப்பது போலவே காட்சியளிப்பதால் ஆச்சரியம்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arunraja-kamaraj-25-10-1631887.htm", "date_download": "2019-01-16T16:51:36Z", "digest": "sha1:GAKBAA4TBFCE2IWDHGMPPYG5U4V37Z2S", "length": 7725, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ் - Arunraja Kamaraj - அருண்ராஜா காமராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nவயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்\nரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தில் புகழ்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி, பாடியவர் அருண்ராஜா காமராஜ். இவர் பாடகர், பாடலாசிரியர் மட்டுமில்லாமல் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட அருண்ராஜா காமராஜ் ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், முதன்முறையாக ‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் முழுநேர கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கி வருகிறார்.\nஇப்படத்தில் நடிப்பது குறித்து அருண்ராஜா காமராஜ் கூறும்போது,\nஇப்படத்தில் நான் முதன்முறையாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நரை முடியோடு நடித்திருக்கிறேன். மரகத நாணயம் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும். இப்படத்தில் ஒலி மற்றும் குரல்தான் தனித்துவமான சிறப்பம்சம். ஆகையால், குரல் மாற்றி பேசும் என்னுடைய திறமைதான் இப்படத்தில் நான் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மரகத நாணயம் என்னுடைய திரை வாழ்வில் அதிர்ஷ்ட கல்லாக விளங்கும் என்று முழுமையாக நம்புகிறேன் என்றார்.\n▪ \"எம். ஜி. ஆர்\" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.\n▪ தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்\n▪ பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்- நடிகரே வெளியிட்ட தகவல்\n▪ காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ\n▪ ஜல்லிக்கட்டு கூட்டணி நெடுவாசலுக்காகவும் இணைகிறது\n▪ ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n▪ விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது\n▪ காமராஜ் படத்தில் நடித்த சசிபெருமாளுக்கு இயக்குனர் இரங்கல்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-venkat-prabhu-03-10-1522983.htm", "date_download": "2019-01-16T16:39:55Z", "digest": "sha1:X4WWWT46NNEIQ6M6VWOBHYKW6NBJBO2N", "length": 6921, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "என் கனவு நினைவானது- சச்சினை சந்தித்த வெங்கட் பிரபு! - Venkat Prabhu - வெங்கட் பிரபு | Tamilstar.com |", "raw_content": "\nஎன் கனவு நினைவானது- சச்சினை சந்தித்த வெங்கட் பிரபு\n8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழா இன்று (3-ந்தேதி) முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் இந்தி நடிகைகள் ஐஸ்வர்யாராய், அலியா பாத் ஆகியோரின் கண்கவர் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.\nஇந்த விழாவில் ஐ.எஸ்.எல். சேர்மன் நீட்டா அம்பானி, இந்தி நட்சத்திரம் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், சென்னையின் எப்.சி. அணியின் இணை உரிமையாளரும், இந்தி நடிகருமான அபிஷேக்பச்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇதற்காக சென்னை வந்துள்ள சச்சினை சந்தித்த வெங்கட்பிரபு “ இன்று என் கனவு நினைவானது” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.\n▪ மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\n▪ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n▪ பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n▪ பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\n▪ மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு\n▪ நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-atlee-31-12-1633430.htm", "date_download": "2019-01-16T16:43:02Z", "digest": "sha1:E4JA2JJ233FYQJT77IPTCCHULIAMOOPP", "length": 6616, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம் - VijayAtlee - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்\nவிஜய்யின் 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார்.\nபடத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.\nஏற்கெனவே இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழு விஜய் தவிர மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம் தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே\n▪ விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்\n▪ பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..\n▪ உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை\n▪ என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n▪ ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.\n▪ மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன\n மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.\n▪ விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=3043", "date_download": "2019-01-16T16:24:42Z", "digest": "sha1:UGOU42HNKOC3CHFC6SG2M7OKWNAPG4NB", "length": 4064, "nlines": 113, "source_domain": "www.tcsong.com", "title": "நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ\nநெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ\nசஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்\nஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்\nதேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்\nதேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி\nஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே\nஅப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்\nஎப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே\nரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே\nகுற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ\nவானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்\nதான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்\nதாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ\nஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=840", "date_download": "2019-01-16T16:04:13Z", "digest": "sha1:GXRGXVZQMHA6U6TWGHAS7UTUS7BE4RTB", "length": 38708, "nlines": 304, "source_domain": "kalaththil.com", "title": "தீவிரமடையும் இணையவெளிப் போர் முனைப்பும் தாக்குதல்களும் | Intensified-cyber-warfare-and-attacks", "raw_content": "\nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு - சிங்கள பௌத்த பேரினவாதம்\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nஎமது இனத்தின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணும் ஒரு அரசியல் வடிவமே தைப்பொங்கல்\nதமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் போராட்டம்\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nதீவிரமடையும் இணையவெளிப் போர் முனைப்பும் தாக்குதல்களும்\nதீவிரமடையும் இணையவெளிப் போர் முனைப்பும் தாக்குதல்களும்\nஇணையவெளிப் போர் தொடர்பான சஞ்சிகையான C4ISRNET அமெரிக்கப் படையினர் தமது இணையவெளிப் போர் மற்றும் உளவு நடவடிக்கைகள் தொடர்பான வலுவை அதிகரித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது. இணையவெளிப் போர், உளவாடல், வேவுபார்த்தல், திருட்டு, பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றில் அமெரிக்கப் படையினர் அதிக கவனம் செலுத்தவிருக்கின்றனர். அமெரிக்காவின் எதிரிகள் தமது இணையவெளி நடவடிக்கைகள் தொடர்பான வலுவை அதிகரித்து வருகின்றனர் என்கின்றது C4ISRNET ஊடகம்.\nஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, இஸ்ரேல், ஐக்கிய இராச்சியம் ஆகிய ஐந்து நாடுகளும் இணையவெளிப் போர் முறைமையில் பெரு வல்லரசாகக் கருதப்படுகின்றது. இவற்றிற்கு அடுத்த படியாக வட கொரியாவும் ஈரானும் இணையவெளிப் போர் முறைமையில் வலிமை மிக்க நாடுகள் எனச் சொல்லப்படுகின்றது. இணையவெளித் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், பிரேசில், ஒஸ்ரேலியா, இரசியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. பிரித்தானியக் காப்புறுதி நிறுவனமான லொயிட்ஸ் இணையவெளி இழப்பீடுகள் தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ளது. ஒரு தனிப்பட்ட தாக்குதலில் 53பில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக லொயிட்ஸ் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு இணையவெளித் தாக்குதல்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஐந்து பில்லியன் டொலர்களாகும். அது இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இழப்பிலும் பார்க்க பதினைந்து மடங்காகும்.\nஅமெரிக்காவின் இணைய வெளிப்படைத்துறையைப் பொறுத்தவரை 2018 ஒரு திருப்பு முனையாக அமையும். அமெரிக்க ஒரு இணையவெளிக் கட்டளைப் பணியகம் ஒன்றை பல ஆண்டுகள் செய்த திட்டத்தால் உருவாக்கியுள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர்.\nஇவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திடுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப் படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும்.\nஅமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சி, ஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது.\nஉள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும். ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.\nஅமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும்.\nஇணைய வெளித் தாக்குதலுக்கு பதிலடி அணுக்குண்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தினர் தமது அணுக்குண்டு கொள்கையை 2018-ம் ஆண்டின் ஆரம்பத்தில் மீளாய்வு செய்து புதிய கொள்கையை வெளிவிட்டனர். அதில் அமெரிக்காவின் படைத்துறை மற்றும் குடிசார் வசதிகள் மீது இணையவெளித் தாக்குதல்களை எந்த நாடாவது மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா அணுக்குண்டுகளை வீசும் எனத் தெரிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியது. அமெரிக்காவின் எதிரிகள் அமெரிக்க நலன்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல் அந்த அளவிற்கு மோசமானதாக அமையலாம் என்பது மட்டுமல்ல அதைத் தடுக்க முடியாத நிலையில் அமெரிக்கா இருக்கின்றது என்பதால் தான் அணுக்குண்டுப் பதிலடி கொள்கையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2018-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இணையவெளிப் படைத்துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டு அதிகரிப்பு மற்றத்துறைகளுக்குச் செய்த அதிகரிப்பிலும் பார்க அதிகமாகும்.\nஅமெரிக்கத் தேர்தலில் மீண்டும் இணையவெளித் தலையீடு\n2018 நவம்பரில் அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான முழு உறுப்பினர்களும் மூதவக்கான மொத்த 100 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார்கள். அதற்கான பரப்புரை மும்முரமாக நடக்கும் வேளையில் ரெட்டிற் என்னும் இன்னும் ஒரு சமூக வலைத்தளம் 2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய வகையில் தமது தளத்தை இரசியர்கள் பாவித்தார்கள் என ஒத்துக் கொண்டுள்ளது.\nகண்டறிவதற்கும் நீக்குவதற்கும் கடினமான வகையில் தமது பாவனையாளர்கள் மறைமுகமாகச் செயற்பட்டதால ரெட்டிற் அறிவித்துள்ளது. 2018 நவம்பர் நடக்கவிருக்கும் தேர்தலில் இரசியா தலையிடுமா என்ற கரிசனை அமெரிக்காவில் தீவிரமடைகின்றது. தேர்தலில் இரசியா தலையிடாமல் தான் பார்த்துக் கொள்வேன் என 2016 தேர்தலில் இரசியத் தலையீட்டை போலிச் செய்தி என அடிக்கடி சொல்லிவரும் அமெரிக்க அதிபர் டொனால் டிரமப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். உலகெங்கும் நடக்கும் தேர்தல்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிட்டு தனக்குச் சாதகமாக தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய அமெரிக்காவின் தேர்தல் முடிவை அதன் எதிரி நாடு மாற்றியதா என்ற கேள்வி அமெரிக்கர்கள் மத்தியில் விசனத்தை உண்டாக்கியுள்ளது.\nஅமெரிக்கப் படைகளுக்கு பொது மென்பொருள்\nஉலகெங்கும் உள்ள அமெரிக்கப் படைகள் உளவுத் துறைத் தகவல்களை திரட்டவும் பகிர்ந்து கொள்ளவும் என அமெரிக்கப் படைத்துறை நிறுவனமான Raytheon ஒரு பொதுவான மென்பொருளை உருவாக்கியுள்ளது. அதைச் செயற்படுத்த Distributed Common Ground System-Army என்னும் பெயரில் ஒரு தனிப் படைப்பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. இத் திட்டத்தை கடந்த பத்து ஆண்டுகளாக Raytheon உருவாக்கியுள்ளது. அடுத்த இருபது ஆண்டுகளில் இதற்கு 28 பில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளது.\n2015-ம் ஆண்டு சீனா வெளியிட்ட “சீனாவின் படைத்துறை கேந்திரோபாயம்” என்ற வெள்ளை அறிக்கையில்:\nஇணையவெளி பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின் தூணாக அமைந்துள்ளதுடன் தேசிய பாதுகப்பிற்கான ஒரு புதிய திரளமாகவும் (domain) திகழ்கின்றது. படைத்துறைப் பாதுகாப்பில் இணையவெளியின் வகிபாகம் அதிகரிப்பதால் சீனா தனது இணையவெளிப் படைப்பிரிவின் உருவாக்ககம், இணையவெளிப் பாதுகாப்பு ஆகியவற்றைத் துரிதப்படுத்தவிருக்கின்றது.\nபல நாடுகள் மீது 2017-ம் ஆண்டு செய்யப்பட்ட WannaCry ransomware தாக்குதலால் சீனாவே அதிக பாதிப்படைந்தது. 649மில்லியன் சீனர்கள் இணையவெளியைப் பாவிப்பதால் சீனா தானே இணையவெளியின் பெருவல்லரசு எனச் சொல்கின்றது. FireEye என்னும் நிறுவனத்தின் iSite என்னும் பிரிவு உலகெங்கும் நடக்கும் இணையவெளித்தாக்குதல்களை ஆய்வு செய்து ஆலோசனையை வழங்குகின்றது. அதன் அறிக்கியின் படி சீனாவில் இருந்து செய்யப்படும் இணையவெளித் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ள வேளையில் அங்கிருந்து செய்யப்படும் தாக்குதல்களின் தொழில்நுட்பத்தரம் மிகவும் உயர்துள்ளது. அமெரிக்கா போல் தனிமனித தொடர்பாடல் உரிமை, தனிமனித அந்தரங்கம் போன்றவற்றிற்கு சீனா மதிப்புக் கொடுக்காமல் தன் இணையவெளிப் போர் முறைமையை உருவாக்கியுள்ளது என ஒரு ஜப்பானிய ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவில் இஸ்லாமியர்கள் இறைச்சி வெட்டும் கத்தியை வாங்கும் போது அதில் வாங்குபவர் தொடர்பான தகவல்கள் அதில் இலத்திரனியல் ரீதியில் பதிவு செய்யபப்டும்.\nஅக்கத்தி மூலம் ஏதாவது குற்றச் செயல்கள் நடந்தால் அதைக் கண்டு பிடிக்க இப்படி ஏற்பாடு செய்யப்படுகின்றது. இது இஸ்லாமியப் பிரிவினைவாதம் தலைதூக்கியுள்ள உய்குர் மாகாணத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றது. அந்த மாகாணத்தில் எல்லோரின் முகங்களினதும் படங்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் தகவர்கள் அத்துடன் இணைக்கப்பட்டு கணினிகளில் அவை திரட்டி வைக்கப்படுகின்றன. இது முழு சீனாவிற்கும் விரிவு படுத்தப்படவிருக்கின்றது. சீன மக்களின் சமூகவலைத் தளங்களைக் கண்காணிப்பதற்கு சீன அரசு ஒரு இலட்சம் பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது.\nஅமெரிக்க சமூகவலைத்தளங்கள் சீனாவின் இறைமைக்கு அச்சுறுத்தல் என்பதால் இணையவெளி இறையாண்மையில் சீனா அதிக கவனம் செலுத்துகின்றது. இணையவெளி ஒத்துழைப்பைப் பற்றி அதிகம் பேசும் அமெரிக்கா சீனாவின் உறுதிப்பாட்டைக் குலைக்கக் கூடியவகையில் பல இணையவெளி உத்திகளை புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது எனச் சீனா குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்காவில் இருந்து சீனா மீது மாதம் தோறும் பத்தாயிரங்கள் என்ற எண்ணிக்கையில் தாக்குதல் நடத்தப்படுவதாக சீனா குற்றம் சாட்டுகின்றது. ஆனால் சீனாவில் இருந்து ஆண்டு தோறும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட இணையவெளித் தாக்குதல்கள் நடப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.\nபிரிட்டனில் பிரதமர் தெரசா மேயு�\nஜமால் கஸோஜி என்பவர் யார்\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்க\nரஃபேல் விமானக் கொள்வனவும் இந்த�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஇந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ப�\nமீண்டும் தீவிரமடையும் மத்திய த�\nசிரியப் போரின் இறுதிக் கட்டமா இ\nபோஸ்டனில் எரிவாயு குழாய் விபத்�\nஉலக நகர்வுகள் - அரசியல் ஆய்வு\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் �\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில த�\nநேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்�\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன்\nபின்லாந்து நாட்டில் ரஷ்ய அதிபர�\nடிரம்ப் புட்டீன் சந்திப்புப் ப�\nதிறக்காத சீனக் கதவுகள் உடைக்கப�\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரில் க\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nகாஸா படுகொலை - ஐநாவில் இஸ்ரேலுக�\nஇரசியாவிற்கு கிறிமியா புலி வால�\nகொதிக்கும் சீனக் கடல் போர்க்கள�\nதீவிரமடையும் இணையவெளிப் போர் ம�\nவிண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ�\nஆசிய முதலீட்டுப் பசியும் சீன ஆத\nஉலக நகர்வுகள் || இலங்கை அரசியல் ந\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\nஉலக நகர்வு : அரசியல் ஆய்வு 24/01/2018\nபாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர்\n“என் உடல் வரைவதற்காக அல்ல\nசீனாவும், வடகொரியாவும் கையும் க\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\n100 அணு ஆயுதங்கள் வெடித்தால் \nஅணு ஆயுத சோதனையை கைவிட முடியாது\nஸ்பெயின் நடுவண் அரசு நடாத்திய த\nஜெருசலேம் தொடர்பான ஐ.நா.வின் தீ�\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: இது\nஅணு ஆயுத நாடாக உருவெடுப்போம்: ஐ.�\nஉலக வலம் || அரசியல் ஆய்வு || Local and internat\nவிண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரு�\nபிரான்ஸில் பாடசாலைப் பேருந்து �\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nசிரியாவில் செயல்பட்டு வரும் ரஷ�\nமியான்மரில் மோதல்: ரோஹிங்கியா ப\nஉலக வலம் - ஜெருசலேம் இஸ்ரேலின் த�\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக �\nஅல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் ச\nலண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீ�\nபொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செ�\nஎகிப்தில் மசூதி மீது தீவிரவாதி�\nதாக்குதல் பட்டியலை வெளியிட்ட வ�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44334&ncat=11", "date_download": "2019-01-16T17:24:43Z", "digest": "sha1:VZHADFW7VNA3WCS7ZOTT5DQNOGEUESRM", "length": 23385, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: அள்ளி தரும் அக் ஷய பாத்திரம்! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: அள்ளி தரும் அக் ஷய பாத்திரம்\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nஆரோக்கியம் என்பது, வசதி உள்ளவர்களுக்கு மட்டும் என்ற நிலை கண்டிப்பாக மாற வேண்டும் என்று நினைப்பேன். அதனாலேயே பொருளாதார வசதி குறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தேன்.\nஇதில் நான் தெரிந்த கொண்டது, இந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்தது.\nகாரணம், அவர்களுக்கு உணவு இருக்கிறது; ஆனால், ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைப்பதில்லை. உங்களுக்கும், எனக்கும் சளித் தொந்தரவு இருந்தால், குறைந்தது மூன்று நாட்கள் இருக்கும்.\nஅதிகபட்சம் ஒரு வாரம் இருக்கும். ஆனால், இவர்களுக்கு ஆறு மாதங்கள், ஓர் ஆண்டுக்கு மேலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், வைட்டமின் - சி குறைபாடு தான்.\nவயதுக்கு ஏற்ற வளர்ச்சியுடன் குழந்தைகள் இல்லை; தோல், பல் வளர்ச்சியிலும் நிறைய பிரச்னைகளை பார்க்க முடிந்தது; இருமும் போது, நீண்ட நாட்களாக சளி நெஞ்சிலேயே கட்டி இருப்பதை உணர முடிந்தது.\nபொருளாதார நிலையில் பின்தங்கிய, கிராமம், நகரம் என்று வேறுபாடு இல்லாமல், எல்லாக் குழந்தைகளுக்கும் சளி, காய்ச்சல் தொடர்ந்து இருக்கிறது.\nபெரும்பாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் இவர்களுக்கு, அவசியமான ஊட்டச்சத்து மிக்க உணவை எப்படி தரலாம் என, தமிழக சுகாதாரத் துறை செயலர், டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசித்த நேரத்தில், 'அக் ஷய பாத்ரா' என்னை தொடர்பு கொண்டு, அவர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பரத் துாதராக இருக்க முடியுமா என்று கேட்டனர்.\nஎந்த லாப நோக்கமும் இல்லாமல், குழந்தைகளுக்கு மதிய உணவு தரும் அமைப்பு இது. என் ஆய்வு மொத்தமும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியது மட்டுமே.\nஅவர்கள் கேட்டவுடன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. காரணம், உலகப் புகழ் பெற்ற ஒபாமா போன்ற தலைவர்கள் பாராட்டிய, மதிய உணவுத் திட்டம் வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இது; நம் தமிழக குழந்தைகளுக்கு இதை முறையாக எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.\nஇந்த குழந்தைகளுக்கு இருக்கும் இன்னொரு பிரச்னை, காலை உணவு சாப்பிடாததால் ஏற்படும், 'கிளாஸ் ரூம் ஹங்கர்' காலை உணவு இல்லாமல், பசியோடு வகுப்பிற்கு வரும் குழந்தைக்கு கவனச் சிதறல் ஏற்படும்; அறிவுத் திறன் குறையும்.\nகல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துப் பேசியதில், காலை உணவாக பால் தரும் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கலை கூறினார். பால், ஒரு நாளில் கெட்டு விடும் பொருள் என்பதால், கொள்முதல் செய்து, பதப்படுத்தி குழந்தைகளுக்கு தருவதில் சிரமம் இருப்பதாக சொன்னார்.\nவாழைப்பழம், சத்து மாவு தருகின்றனர்; இதில் பொட்டாஷியம், புரதம், இரும்புச் சத்து உள்ளது. ஆனால், பாலுக்கு நிகர் எதுவும் இல்லை; வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு, பால் மிகவும் அவசியம்.\nதினமும் பால் தர வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி, 'டெட்ரா பேக்'கில் அடைத்த, பல சுவைகளில் உள்ள பாலை தரலாம் என்று நான் சொன்ன யோசனையை, அமைச்சர் ஏற்று, அதற்கான வரைவு அறிக்கையை கேட்டுள்ளார்.\nசமீபத்தில், சிறுதானிய உணவு தரும் திட்டம் ஒன்றை, 'அக் ஷய பாத்ரா' ஆரம்பித்து, முதலில் கேழ்வரகில் தயாரித்த உணவை தருவதாக உள்ளனர்; இதில் கால்ஷியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது; உடல் எடையும், ஆரோக்கியமாக அதிகரிக்கும். பாலுடன், கேழ்வரகு உணவையும் காலையில் தரும் திட்டம் உள்ளது.\nபடிப்படியாக, தமிழகம் முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்தான, முழுமையான காலை உணவு தரும் திட்டத்தை, 'அக் ஷய பாத்ரா' உதவியுடன் செயல்படுத்த உள்ளோம்.\nஇயற்கையிலேயே, நோய் எதிர்ப்பு சக்தியுடன் தான் பிறக்கிறோம். அந்த சக்தியை மேம்படுத்திக் கொள்ள சாப்பிடும் உணவு, ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அன்றாடம் சாப்பிடும் உணவை திட்டமிட்டு, முறையாக சாப்பிட்டாலே, ஊட்டச்சத்து குறைபாடு வராது.\nதிவ்யா சத்யராஜ், நியூட்ரிஷனிஸ்ட், சென்னை.\n: அப்பாவும், அக் ஷய் குமாரும்\nகுண்டு மல்லி, கொஞ்சம் கேளு: கொழுப்பை குறைக்கும் குடம் புளி\nவாயு கோளாறால் மூட்டு வலியா\nநார்ச்சத்து காய்கறிகள் புற்றுநோயை தடுக்கும்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/hair-treatment/cheap-hairouse+hair-treatment-price-list.html", "date_download": "2019-01-16T16:42:12Z", "digest": "sha1:H35IUG7YL637BAJHUZN2IJN7UYQQDSQZ", "length": 17524, "nlines": 328, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ஹைரோஸே ஹேர் ற்றேஅத்மேன்ட் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ஹைரோஸே ஹேர் ற்றேஅத்மேன்ட் India விலை\nகட்டண ஹைரோஸே ஹேர் ற்றேஅத்மேன்ட்\nவாங்க மலிவான ஹேர் ற்றேஅத்மேன்ட் India உள்ள Rs.600 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஹைரோஸே நாட்டுரல் ஹேர் பூவைடிங் எலெக்ட்ரோஸ்டாடிக் மிசிரோபைபேர்ஸ் ௧௦௦% பழசக் 6 கிம்ஸ் Rs. 600 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ஹைரோஸே ஹேர் ற்றேஅத்மேன்ட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ஹைரோஸே ஹேர் ற்றேஅத்மேன்ட் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ஹைரோஸே ஹேர் ற்றேஅத்மேன்ட் உள்ளன. 500. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.600 கிடைக்கிறது ஹைரோஸே நாட்டுரல் ஹேர் பூவைடிங் எலெக்ட்ரோஸ்டாடிக் மிசிரோபைபேர்ஸ் ௭௦% பிரவுன் ௩௦% பழசக் 6 கிம்ஸ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nபாபாவே ரஸ் 500 1000\nசிறந்த 10ஹைரோஸே ஹேர் ற்றேஅத்மேன்ட்\nஹைரோஸே நாட்டுரல் ஹேர் பூவைடிங் எலெக்ட்ரோஸ்டாடிக் மிசிரோபைபேர்ஸ் ௭௦% பிரவுன் ௩௦% பழசக் 6 கிம்ஸ்\nஹைரோஸே நாட்டுரல் ஹேர் பூவைடிங் எலெக்ட்ரோஸ்டாடிக் மிசிரோபைபேர்ஸ் ௧௦௦% பழசக் 6 கிம்ஸ்\nஹைரோஸே நாட்டுரல் ஹேர் பூவைடிங் எலெக்ட்ரோஸ்டாடிக் மிசிரோபைபேர்ஸ் ௫௦% பழசக் ௫௦% பிரவுன் 6 கிம்ஸ்\nஹைரோஸே நாட்டுரல் ஹேர் பூவைடிங் எலெக்ட்ரோஸ்டாடிக் மிசிரோபைபேர்ஸ் ௧௦௦% பிரவுன் 2 5 கிம்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/201188?ref=home-feed", "date_download": "2019-01-16T16:20:19Z", "digest": "sha1:6INWJ7VBJLTLUGD6PGQJBQHHEMJ4ADGQ", "length": 8389, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தென்னிலங்கையில் பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மஹிந்தவின் தீர்மானம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதென்னிலங்கையில் பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மஹிந்தவின் தீர்மானம்\nநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ ரெஜிமென்டின் பலரை களமிறங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nபொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ராஜபக்சவின் உறவினர்கள் பலரை நாடாளுமன்றத்திற்குள் நுழைப்பதற்கு மஹிந்த தீர்மானித்துள்ளார்.\nநாமல் ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்கொண்டு வருவதற்கும், அதற்கு தடைகளாக கருதப்படுகின்ற தரப்பினரை அரசியலில் இருந்து துரத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅதற்கமைய மாத்தறை மாவட்டத்தின் ராஜபக்ச குடும்பத்தின், மஹிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான உறவினரின் மகன் ஒருவர் இதுவரையிலும் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.\nஇந்நிலையில் அவரது வரவிற்கு மாத்தறை மாவட்டத்தின் முன்னணி அரசியல்வாதிகள் பாரிய எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nராஜபக்ச குடும்ப அரசியலுக்குள் சிக்காத மாவட்டமான மாத்தறை மாவட்டம் தற்போது சிக்க ஆரம்பத்துள்ளமையினால் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/politics/80165-its-a-planned-move-by-dmk-and-bjp-says-admk-spokesperson-nanjil-sampath.html", "date_download": "2019-01-16T16:08:33Z", "digest": "sha1:AF3Q3XYHAXDLICF2KQQBCOSHETPDHHHE", "length": 8976, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "It's a planned move by dmk and bjp, says admk spokesperson nanjil sampath | \"தி.மு.க ஆசை காட்டுகிறது, பா.ஜ.க. மிரட்டுகிறது!\"- நாஞ்சில் சம்பத் #OPSVsSasikala | Tamil News | Vikatan", "raw_content": "\n\"தி.மு.க ஆசை காட்டுகிறது, பா.ஜ.க. மிரட்டுகிறது\"- நாஞ்சில் சம்பத் #OPSVsSasikala\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தின் முன்பு அமர்ந்து திடீரென நாற்பது நிமிடங்கள் தொடர் தியானம் மேற்கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதற்கடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்... தன்னை முதல்வராகத் தொடருமாறு பணித்தவர்களே, அந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான்... தானும் ராஜினாமா செய்ததாக கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கடுத்து கூட்டப்பட்ட கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்றிரவு தொடங்கியே... சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் பன்னீர் ஆதரவாளர்கள் என கட்சி இருவேறான நிலைகளில் இருந்துவருகிறது. இந்தநிலையில் பன்னீர்செல்வத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.\n“ எதிர்க்கட்சியான தி.மு.க-வின் திட்டமிட்ட சதியால்தான் பன்னீர்செல்வம் இவ்வாறு செயல்படுகிறார். அவர், முதல்வராக நீடிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று எப்போது துரைமுருகன் கூறினாரோ, அப்போதே இது ஊர்ஜிதமாகிவிட்டது. 'சின்னம்மா முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்ள இருப்பதே தனக்குத் தெரியாது' என்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அழைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் நிலையில் அவருக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போகும் இப்படித் திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சின்னம்மா மிரட்டியதாகக் கூறுவதன் பின்னணி என்னவென்று பொய் சொல்லும் அவருக்குத் தெளிவாகவே தெரியும்” என்றார்.\n''பன்னீர்செல்வத்தின் இந்தத் திடீர் நிலைப்பாட்டின் பின்னணியில், பி.ஜே.பி இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறதே'' என்கிற கேள்விக்குப் பதிலளிக்கையில், ''\nநிச்சயம் இருக்கிறது. பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததும், உடனடியாக ஹெச்.ராஜா கூட்டத்தைக் கூட்டி பன்னீர் நேர்மையாகச் செயல்பட்டிருப்பதாகக் கூறுகிறார். அவருக்கு என்ன எங்கள் கட்சி மீது திடீரென அக்கறை இது முழுக்க முழுக்கக் கட்சியைப் பிளவுபடுத்த மத்தியில் இருக்கும் ஆளும்கட்சியும் மாநில எதிர்க்கட்சியும் கூட்டாகச் செயல்பட்டு நிறைவேற்றுவது.தி.மு.க ஆசையைக் காட்டி மிரட்டுகிறது, பி.ஜே.பி., அதிகாரத்தை காட்டி மிரட்டுகிறது இது முழுக்க முழுக்கக் கட்சியைப் பிளவுபடுத்த மத்தியில் இருக்கும் ஆளும்கட்சியும் மாநில எதிர்க்கட்சியும் கூட்டாகச் செயல்பட்டு நிறைவேற்றுவது.தி.மு.க ஆசையைக் காட்டி மிரட்டுகிறது, பி.ஜே.பி., அதிகாரத்தை காட்டி மிரட்டுகிறது\n''ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க இருந்த நிலையில், நீங்களுமே கட்சியில் சுதந்திரம் இருக்காது என்று விலகுவதாகத்தானே முதலில் கூறினீர்கள். கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான கருத்தைத்தானே முன்வைத்திருக்கிறீர்கள்'' என்றதற்கு, ''அது வேறு... இது வேறு நான் வேறு... அவர் வேறு நான் வேறு... அவர் வேறு நான் கொள்கைப் பரப்புச் செயலாளர்... அவர் முதல்வர் நான் கொள்கைப் பரப்புச் செயலாளர்... அவர் முதல்வர் அதற்கான பொறுப்பு அவருக்கு இருக்கவேண்டும்” என்றார்.\n'அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்'\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/politics/89086-central-government-failed-in-foreign-policy-activists-comment-on-modis-sri-lanka-visit.html", "date_download": "2019-01-16T17:19:29Z", "digest": "sha1:4ILBEUN4EQOKKMMMNGZ3GNZ5X7UDVTTT", "length": 13413, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Central Government failed in foreign policy : Activists Comment on Modi's Sri Lanka Visit | \"மோடியை எதிர்க்கும் ராஜபக்‌ஷே..!’ பிரதமரின் இலங்கைப் பயண சீற்றம் | Tamil News | Vikatan", "raw_content": "\n’ பிரதமரின் இலங்கைப் பயண சீற்றம்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை செல்கிறார். அங்கு நடைபெறும் புத்தமத மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மோடியின் இலங்கைப் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈழ உணர்வாளர்கள், \"மோடியின் இந்தப் பயணத்தால் அங்கு வாழும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை\" என்று கூறியுள்ளனர்.\nகௌதம புத்தரின் பிறந்த நாளையொட்டி, ஐ.நா.சபை ஏற்பாடு செய்துள்ள சர்வதேச புத்தமத மாநாடு,கொழும்பில் மே 12-ம் தேதி முதல் 14-வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள இரண்டு நாள் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து இலங்கையின் மத்திய மாகாணத்துக்குச் சென்று கண்டி பகுதியை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். திகோயா நகருக்கு அருகே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்காக கட்டுப்பட்டுள்ள மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் அந்த மக்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.\nபிரதமர் மோடியின் பயணம் குறித்து, இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் பேசினோம். 'இந்தியப்\nபிரதமரின் வருகையை நாங்கள் மிகுந்த ஆவலுடன் வரவேற்கிறோம். அதேநேரத்தில் அவருடைய வருகை என்பது ஆக்கபூர்வமான முறையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 'இலங்கை வந்தோம்...நிகழ்வில் பங்கேற்றோம்.. ' என்று இல்லாமல். மலையக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மோடியின் பயணம் இருக்க வேண்டும். திரிகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு விமானசேவை தொடங்க வேண்டும். இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது, பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வு மேம்படுவதற்கான நலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்தியப் பிரதமரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வழங்க இருக்கிறோம்\".என்றார்.\nபிரதமரின் பயணத்தில் அரசியல் ஆதாயம்...\nஈழத் தமிழ் உணர்வாளர்கள் பிரதமரின் இலங்கை வருகையை ஆதரித்த போதிலும், தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்களிடையே பிரதமர் பயணம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் இந்தப் பயணம் அரசியல் ஆதாயத்துக்கானது என்று தெரிவிக்கிறார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. \"பிரதமரின் பயணத்திட்டம், பொருளாதார காரணங்களைக் கருத்தில்கொண்டே வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திரிகோண மலையில் இரண்டு பெட்ரோலிய எண்ணெய்க் கிடங்குகள் உள்ளன. இந்த எண்ணெய்க் கிடங்குகளை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோதே இந்த எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது. ஒருபக்கம் பொருளாதார நலன் சார்ந்ததாக இந்தப் பயணம் அமையும் அதேநேரத்தில், மற்றொரு பக்கம் இலங்கைத் தமிழர்களை 'இந்துத்துவா' அடையாளத்தின்கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் அறியப்படுகிறது.\nதவிர, இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவன மூதலீடுகள், மற்ற நிறுவனங்களின் முதலீடுகள் போன்றவற்றை இறுதி செய்வதும் பிரதமர் பயணத்தின் நோக்கம். அவரது பயணத்தால், அங்குள்ள தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை. பிரதமரின் நடவடிக்கை, ஒட்டுமொத்தத் தமிழர்களின் நலனுக்கு எதிரானது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே-வை இந்தியா அழைத்துவந்து அவருக்கு விருந்தளித்தார். அண்டை நாடுகளுடன் உறவுகள் மேம்படவே இந்த உபசரிப்பு என்று மோடி பேசினார். ஆனால், மோடியின் வருகைக்கு ராஜபக்சே தற்போது எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், கறுப்புக்கொடி காட்டப் போவதாகவும் அறிவித்துள்ளார். சிங்களர்களுக்கு\nஆதரவாகப் பேசியவருக்கே எதிர்ப்பு என்றால், மத்திய பி.ஜே.பி. அரசின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தோற்றுப்போன வெளியுறவுக் கொள்கைக்கு பலியானவர்கள் தமிழர்கள் என்பது உண்மை\" என்றார் ஆதங்கத்துடன்.\nதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன், மோடியின் இலங்கை பயணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, இலங்கையில் உள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கேட்டறிய வேண்டும்\" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nதி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில், \"தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை அரசுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்\" என்று வலியுறுத்தி உள்ளார்.\nபிரதமர் மோடி இலங்கை செல்வதையொட்டி, கொழும்பு உள்ளிட்ட பிரதமர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கறுப்புப் பூனை காமாண்டோ படையினர் இலங்கை சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/sports/132407-world-cup-womens-hockey-india-qualifies-to-play-off.html", "date_download": "2019-01-16T16:53:11Z", "digest": "sha1:YR6O5TZ3HZ35SKSKYDNJWGWYUMNY47MP", "length": 5608, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "World Cup Women's Hockey: India qualifies to Play Off! | உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018: ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018: ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018' தொடரில் 'பி' பிரிவில் தனது மூன்றாவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்தியா. இந்த டிராவின் மூலம் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவதிலிருந்து தப்பியதோடு, கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. உலகக்கோப்பை ஆட்டத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.\nஇன்றைய ஆட்டத்தின் முதல் கோலை அமெரிக்காவின் மார்கஸ் பவொலினோ 11ஆவது நிமிடத்தில் அடித்தார். அதன்பின்னர் இந்திய அணியின் ஆட்டத்தில் அனல்பறந்தது. அதன் காரணமாக அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்புகள் இந்திய அணிக்குக் கிடைத்தன. ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் பெனால்டி கார்னரை கோலாக மாற்றி சமன் செய்தார். அதன்பின்னர் ஆட்டத்தின் இறுதிவரை வேறெந்த கோலும் விழாததால் 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.\nமுன்னதாக, இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இரண்டாவது ஆட்டத்தில் அயர்லாந்து அணியிடம் 0 - 1 என்ற கோல்கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதையடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறுமா எனப் பரபரப்பு ஏற்பட்ட சூழலில் இன்றைய ஆட்டத்தில் டிரா செய்து ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/83039-dinakaran-visits-shankara-mutt-meets-shankaracharya.html", "date_download": "2019-01-16T17:10:50Z", "digest": "sha1:3CVW5MVECFQG2PS3BGOY3FNKDN5BHE3P", "length": 44239, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "‘அம்மா போல இல்ல சின்னம்மா..!’ - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு | Dinakaran Visits Shankara mutt, meets Shankaracharya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:20 (08/03/2017)\n‘அம்மா போல இல்ல சின்னம்மா..’ - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு\nஜெயலலிதா இருந்தவரை ஆட்சிப்பிரச்னை மட்டும்தான். அவரது காலத்துக்குப்பிறகு இப்போது அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சாந்த முகத்துடன் ஓ.பி.எஸ் கொடுத்துவரும் குடைச்சல், அ.தி.மு.க-வின் அதிகாரப் பதவியில் இருப்பவர்களை பாடாய்ப்படுத்துகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தாலும் மோடியின் நிஜ முகம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது ஆளும் அரசு. ஆட்சி அமைக்க அழைக்கும் சட்டப்படியான சம்பிரதாயத்துக்கே அத்தனை விறைப்பு காட்டியவர்கள் இனிவரும் நாட்களில், தங்களை அரசுக் கார்களில் பவனி வர அனுமதிப்பார்களா என்ற ஐயம் அவர்கள் மனதில் வலுவாக உள்ளது. மத்திய அரசின் விறைப்பு ஒரு பக்கம் என்றால் ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை கிளப்பும் எதிர்க்கட்சிகள், சிடு சிடு முகம் காட்டும் உள்ளுர் பி.ஜே.பி, சிறை சென்றுவிட்ட சின்னம்மா, தினகரனை மிரட்டும் அந்நிய செலாவணி... என நாலாதிசைகளில் இருந்தும் வரும் தாக்குதல்களுக்கு நடுவே ஒவ்வொருநாளும் அரசை நடத்துவது என்பது அந்தரத்தில் நடக்கும் சாகசமாகத்தான் இருக்கிறது.\nஇத்தனைக்கும் தீர்வாகவே நேற்று (07-03-2017) காஞ்சி சங்கர மடத்தில், டி.டி.வி தினகரன் - சங்கராச்சாரியார் சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள். அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று காலை 11.25 மணிக்கு, அ.தி.மு.க கொடியோ வேறு எந்த அடையாளங்களோ இல்லாமல் தனது காரில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருடன் காஞ்சி சங்கர மடத்துக்குக் சென்றார். கட்சியின் மாவட்ட பிரமுகர்களுக்குக்கூட இவ்விஷயம் தெரிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. வாசலில் இருந்து அவரை மடத்தின் ஸ்ரீகாரியம் பவ்யமாக ஜெயேந்திரரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.\nஜெயேந்திரருடன் எப்போதும் இருக்கும் உதவியாளர்கள்கூட இந்தச் சந்திப்பின்போது வெளியே அனுப்பப்பட்டனர். 24 மணிநேரமும் அவருடன் இருப்பதற்காக பணிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் என்ற மருத்துவர் மட்டுமே உடன் இருந்தார். அவரும் சற்றுத் தள்ளியே அமரவைக்கப்பட்டார். சுமார் 2 மணி நேரம் நிகழ்ந்த இந்தச் சந்திப்பின் முதல் 40 நிமிடங்கள் ஜெயேந்திரருடன், டி.டி.வி தினகரன் நீண்ட ஆலோசனை செய்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அந்த அறைக்கு விஜயேந்திரர் வரவழைக்கப்பட்டார். அதன்பிறகு அவர்களிடையே நடந்த உரையாடல் சுமார் ஒரு மணிநேரத்தைத் தாண்டி நீண்டது என்கிறார்கள்.\nசந்திப்பு முடிந்து 1.40 மணிக்கு அங்கிருந்து சத்தமின்றி வெளியேறினார் டி.டி.வி தினகரன். மடத்துக்குள் வரும்போது ஒருவித இறுக்கமான மனநிலையுடன் வந்த தினகரன் வெளியேறும்போது உற்சாகக் களையுடன் புறப்பட்டுச் சென்றாராம். வெளியுலகம் தெரியாமல் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு குறித்து சங்கராச்சாரியாருக்கு நெருக்கமானவர்களிடம்கூட தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள்.\nகாஞ்சிபுரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வரதராஜப் பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சிமடத்தின் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரையும் கைது செய்தது அப்போதைய அ.தி.மு.க அரசு மத்தியிலும் மாநிலத்திலும் செல்வாக்கோடு திகழ்ந்த சங்கராச்சாரியார்கள் கொலை வழக்கில் கைதான சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு மடாதிபதிகளுக்கு எதிராகத் துணிந்து நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கைக்குப்பின் சங்கரமடத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏழாம்பொருத்தமாகிப்போனது. கடந்த காலங்களில், காஞ்சி சங்கரமடத்துக்கும் காமாட்சி அம்மன் கோயில்களுக்கும் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வந்து ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார். அப்படியொரு சூழ்நிலையிலும் சங்கராச்சாரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அப்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டது. இதனிடையே சங்கரராமன் கொலைவழக்கில் இருந்து மாடாதிபகள் விடுவிக்கப்பட்டதையடுத்து அ.தி.மு.க-வுடன் விரோதம் பாராட்டாமல் மடத்திலேயே முடங்கிக்கிடந்தார் ஜெயேந்திரர்.\nபோயஸ் தோட்டத்துக்கும் மடத்துக்குமான இந்த பூசல் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு ஒரு முடிவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 09.02.2017 அன்று நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழை கோவில் நிர்வாக அதிகாரி நாராயணன் மற்றும் கார்த்திக் சாஸ்திரி, வினோத் குமார் ஆகியோர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்துக் கொடுத்தனர். அரசியல் நெருக்கடியில் இருந்த சசிகலாவுக்கு இந்த சமிக்ஞை கொஞ்சம் தெம்பு தந்ததாம்.\nஓ.பி.எஸ் அணியினரின் தாக்குதல், பி.ஜே.பி-யின் பாராமுகம், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, ஜெயலலிதாவின் மரணத்தில் எழுப்பப்படும் சர்ச்சை... என இப்போது பெரும் சங்கடத்தில் இருக்கும் அ.தி.மு.க தலைமைக்கு சர்வரோக நிவாரணியாக இருப்பது சங்கரமடத்தின் இந்த அழைப்புதான். எனவேதான் இப்படி ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டது என்கிறார்கள். அரசியல் காரணங்களுக்கான இந்த சந்திப்பு வெளியே தெரியக்கூடாது என்பதால், இருதரப்பிலும் ரகசியம் காக்கப்பட்டது என்கிறார்கள்.\nஇந்த சந்திப்பின்போது டி.டி.வி தினகரன், ''கடந்த கால கசப்புகளை மறந்துவிடுங்கள்... அம்மா ஏதோ ஓர் கோபத்தில், உங்கள் மீது எதிர்ப்பு காட்டிவிட்டார். அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. சின்னம்மா அப்படியல்ல... அந்த சம்பவங்களின்போது எத்தனையோ முறை அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினார். அம்மா பிடிவாதமாக இருந்துவிட்டார். மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ளவேண்டாம். சிறைக்கு சென்றிருக்காவிட்டால், இந்நேரம் சின்னம்மாதான் நேரில் வந்து நடந்த விஷயங்களுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார்” என்றதும் நெகிழ்ந்துபோனாராம் ஜெயேந்திரர். ''முன்பு நடந்ததை மறந்துவிடுங்கள். இப்போது நடப்பது உங்களின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சி என்றே வைத்துக்கொள்ளுங்கள்” என டி.டி.வி சொன்னபோது அர்த்தபுஷ்டியோடு சிரித்தாராம் ஜெயேந்திரர்.\nஇந்தச் சந்திப்பின்போது டி.டி.வி தினகரன் தரப்பிலிருந்து நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாம். 'சின்னம்மாவை பொதுச் செயலாளராக்கியபின் பிரச்னை பெரிதாக இருக்காது என நினைத்தவேளையில், ஓ.பி.எஸ் இப்படி செய்துவிட்டார். பெரும் சிரமங்களுக்கிடையில் எம்.எல்.ஏ-க்களை தக்கவைத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறோம். இதற்கு பி.ஜே.பி-யினால் பிரச்னை வரக்கூடாது' என்பது முதல் கோரிக்கை.\nஇரண்டாவதாக, 'ஜெயலலிதாவின் மரணத்தை தேவையின்றி சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள். மருத்துவர்கள் அறிக்கையைக்கூட மறுதலிக்கிறார்கள். வேண்டுமென்றெ எழுப்பப்படும் இந்த சர்ச்சையை ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான ஒருவரும், தான் ஆசிரியராக உள்ள அரசியல் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவருகிறார். மற்றவர்களை விட ஜெயலலிதாவுடன் நெருங்கிப்பழகியவரின் நண்பர் என்பதால் அது மக்களைக் குழப்பிவருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்' என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டதாம்.\n'மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியான தி.மு.க-வை விட அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்துவருவது, உள்ளுர் பி.ஜே.பி-தான். எனவே,பி.ஜே.பி-யை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லவேண்டும்' என்பதே மூன்றாவது கோரிக்கையாக வைக்கப்பட்டதாம்.\nநான்காவது கோரிக்கையாக, 'ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சின்னம்மாவின் தலைமையை கட்சியினர் ஏற்றுக்கொண்ட சூழலில், அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை கிடைத்துவிட்டது. எதிர்பாராத இந்த சூழல் கட்சியை கொஞ்சம் ஆட்டம் காணவைத்துவிட்டது. இப்போது சின்னம்மாவின் பொறுப்பில் இருக்கும் தன்னுடைய தலைக்கு மேலும் ஒரு கத்தியாக அந்நியச் செலாவணி வழக்கு உள்ளது. எதிர்பாராமல் ஏதாவது நேருமானால் கட்சி ஒட்டுமொத்தமாக ஓ.பி.எஸ் கைக்குப் போய்விடும்' என்றவாறே சோகமான முகத்தோடு ஜெயேந்திரரைப் பார்த்தாராம் டி.டி.வி தினகரன்.\n''சின்னம்மாவை பெங்களூரிலிருந்து சென்னை கொண்டுவர சட்டப்படியான நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதற்கும் தங்களின் ஆசி வேண்டும்'' எனக்கேட்ட டி.டி.வி தினகரன் கூடவே, ''மத்திய அரசுக்கு நாங்கள் எதிரியல்ல. அவர்களது அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். புதிய ஜனாதிபதி தேர்வின்போதும்கூட மத்தியஅரசின் விருப்பத்துக்குரியவரைத் தேர்ந்தெடுக்க அ.தி.மு.க துணை நிற்கும்'' என்றளவுக்கு இறங்கிவந்து முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். அத்தனையையும் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தாராம் ஜெயேந்திரர். சந்திப்பின் இடையில் இரண்டு முறை காபி வர, அதனை சுவைத்தபடியே சுமார் இரண்டு மணிநேர சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது என்கிறார்கள். இறுதியாக, கிளம்பும்போது கவர்னரின் சமீபத்திய நடவடிக்கைகளை எடுத்துச்சொல்லியதோடு, 'தமிழகத்துக்கு முறையான கவர்னர் நியமனம் நடைபெற்றால், அதில் தங்களுக்கு ஆதரவான மனநிலை உள்ள ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்பதையும் மறக்காமல் சொல்லிக்கிளம்பியதாகச் சொல்கிறார்கள்.\nகிளம்பும்போது ''எல்லாம் ஷேமமாகும்...'' என ஆசிர்வதித்ததோடு டி.டி.வி தினகரன் கொண்டு சென்ற ஆப்பிள்களில் சிலவற்றை அவரிடமே திருப்பிக்கொடுத்ததோடு குங்குமத்தை நெற்றியில் திலகம் இட்டு அனுப்பிவைத்தாராம் ஜெயேந்திரர். 'சங்கரமட வரலாற்றில் இதுவரை ஜெயேந்திரர் எந்த அரசியல்வாதியுடனும் இவ்வளவு மணிநேரம் சந்திப்பு நடத்தியது இல்லை' என்கிறார்கள்.\n'எவ்வளவு பெரிய வி.ஐ.பி-யாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே ஜெயேந்திரர் தன்னை வணங்குபவர்களின் நெற்றியில் குங்குமம் இடுவார். மற்றநேரங்களில் எல்லாம் கைகளில்தான் கொடுப்பார். டி.டி.வி தினகரனுக்கு நெற்றியில் குங்குமம் இட்டது, அவரது கோரிக்கைகளுக்கு ஜெயேந்திரரின் பாசிட்டிவான பதில்' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.\nஇதற்கிடையே, ஜெயேந்திரர் -டி.டி.வி தினகரன் சந்திப்பு திட்டமிடப்பட்ட ஒன்று என்கிறார்கள். இதன் பின்னணியில், பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இருப்பதாக இன்னொரு தரப்பு சொல்கிறது. கவர்னரின் அழைப்புக்காக, கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் காத்திருந்தபோதும் அழைப்பு வரத் தாமதமானபோது அதை எதிர்த்த முதல்தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதான். தன் கட்சியைச் சார்ந்தவர் என்றபோதும், 'கவர்னர் மீது வழக்கு தொடுப்பேன்' என கடுமை காட்டியவர் அவர். என்ன காரணத்தினாலோ சசிகலா ஆதரவு நிலை எடுத்துவிட்ட அவர், அ.தி.மு.க-வுக்கு எதிரான பி.ஜே.பி-யின் செயல்பாட்டை ரசிக்கவில்லை என்கிறார்கள். அப்போது உதித்ததுதான் 'சங்கராச்சாரியார்கள் - டி.டி.வி தினகரன் சந்திப்பு' என்கிறார்கள்.\nதி.மு.க சம்பிரதாயமான எதிர்ப்பைக் காட்டினாலும் மத்திய அரசு, தமிழக பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான பத்திரிகை ஆசிரியர் ஆகியோரிடமிருந்துதான் அ.தி.மு.க ஆட்சிக்கு வலுவான எதிர்ப்பு வருகிறது என்பதால், இவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் காஞ்சி மடத்துடன் இணக்கம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். ''சங்கராச்சாரியார்களுடன் தனிப்பட்ட நட்பு பாராட்டுவது போன்ற செயல்களால் இந்த எதிர்ப்புகள் தானாகவே முனை மழுங்கிவிடும். தங்களது மதிப்புக்குரியவரின் ஆசிபெற்றவர்கள் என்ற எண்ணம் உருவானால் விமர்சனத்தை ஓரளவு குறைத்துக்கொள்வார்கள் என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் திட்டமாம். அதனால்தான் சந்திப்பின்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வில்லையென்றாலும் குறைந்தது விமர்சனத்தின் கடுமையாவது குறையும்” என்ற கணக்கில்தான் சங்கராச்சாரியார்களை சந்திக்க சசிகலா தரப்புக்கு யோசனை சொன்னதாம் சுப்பிரமணியசுவாமி தரப்பு.\nசங்கராச்சாரியார்களிடம் இந்தச் சந்திப்புக்கு அனுமதி கேட்கப்பட்டபோது, கடந்த கால கசப்புகளை நினைத்து 'அந்தக் கட்சியோட தொடர்பே வேணாம்' என ஆரம்பத்தில் மறுத்தார்களாம். அதேசமயம், 'இந்தியா முழுவதும் தான் ஆன்மிகப் பக்தர்களிடையே மதிக்கப்பட்டபோதும் வழக்குவிவகாரத்தால், தான் அலைக்கழிக்கப்பட்டு அவப்பெயருடன் முடங்கிக்கிடப்பது அவருக்கு வேதனையை தந்ததால், மீண்டும் தான் தமிழகத்தில் முந்தைய பெருமைகளுடன் வலம் வர அரசுடன் அனுசரணையாக இருப்பதே நல்லது' என நினைத்தே சந்திப்புக்கு சம்மதித்தார் என்கிறார்கள்.\nஆதாயத்துக்காக ஆன்மிகவாதிகளைத் தேடிப்போகிறார்கள் அரசியல்வாதிகள்... செல்வாக்கை மீட்பதற்காக அரசியல்வாதிகளை நாடிச் செல்கிறார்கள் ஆன்மிகவாதிகள். இதுதான் அரசியல்....\nடி.டி.வி தினகரன்சசிகலாஜெயேந்திரர்காஞ்சிபுரம் சங்கர மடம்ttv dinakaran\nதிரிசங்கு நிலையில் அ.தி.மு.க... திணறும் தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\nகுழந்தைகளைக் கவர ஊட்டி மலைரயில் வடிவத்தில் அங்கன்வாடி\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி'\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n42 ஆண்டுகளாக நடந்த ரேக்ளா ரேஸ்க்கு அனுமதி மறுப்பு - திருக்கடையூரில் தடையை மீறி போட்டி நடக்குமா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/20836", "date_download": "2019-01-16T17:00:01Z", "digest": "sha1:CXL4OJJ3CZJLSUW4K3HABGZCV535SGJE", "length": 5012, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Hovongan: Penyavung மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 20836\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hovongan: Penyavung\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nHovongan: Penyavung எங்கே பேசப்படுகின்றது\nHovongan: Penyavung க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hovongan: Penyavung\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=2473&id1=137&issue=20180601", "date_download": "2019-01-16T17:30:44Z", "digest": "sha1:7NKVLITMURTBTFZ2FCRK6VHCJV7TI7GD", "length": 13648, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "என்னாது... வெந்தயத்துல டீயா?! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய வெந்தயத்தில் பல அபரிமிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன. பல நோய்களைத் தீர்க்கக் கூடிய, கட்டுப்படுத்தக் கூடிய திறன் கொண்டதாகவும் வெந்தயம் விளங்குகிறது.\nஇதனை சமையலில் ஒரு சேர்மானமாக சேர்த்து பயன்படுத்துவதைப் போலவே தேநீர் வடிவிலும் பயன்படுத்திப் பயன்பெறலாம். தற்போது இந்த வெந்தயத் தேநீர் பிரபலமாகியும் வருகிறது’’ என்கிறார் உணவியல் நிபுணரான பத்மினி வெங்கடேஷ். வெந்தயத்துல டீயா... எப்படி செய்வது, அதன் பலன்கள் என்னவென்று அவரிடம் கேட்டோம்...\n‘‘நம் உணவுமுறையில் வெந்தயத்தின் இடம் முக்கியமானது. இதில் தயாமின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி ஆகியவையும், புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற\nசத்துக்களும் அடங்கியுள்ளன. வெந்தயத்தை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் சத்து இப்படி தேநீராகப் பருகுவதால் மாறிவிடாது. தினமும் பருகும்போது நிறைய நன்மைகளை தரவல்லதாக இருக்கிறது.\nஇந்த தேநீரில் வெந்தயம், தேன், இஞ்சி போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் சேரும்போது அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.வெந்தயம் இரும்புச்சத்து மிக்கது என்பதால் வெந்தய தேநீர் ரத்த சோகை பிரச்னையைத் தீர்க்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். அந்த நேரத்தில் வெந்தய தேநீர் பருகினால் வலியில் இருந்து\nஇளவயது சிறுமிகள் வெந்தயத் தேநீர் பருகும்போது அவர்களின் வளர்ச்சி ஹார்மோன்கள் ஊக்குவிக்கப்படும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறு\nகளும் தடுக்கப்படும். உடலின் தேவையற்ற கொழுப்பை அகற்றி, உடல் எடையை வெந்தய தேநீர் குறைக்கச் செய்கிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதயநலனுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் பெருமளவு குறையும். முடி உதிர்வுப் பிரச்னையும் வெந்தய தேநீர் குடித்து வருவதால் நீங்கும். வெந்தயத் தேநீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கப்படும்’’ என்பவர் வெந்தய டீ தயாரிக்கும் முறை பற்றி விளக்குகிறார்.\n‘‘வெந்தயத்தை வறுத்து உபயோகிக்கும்போது அதன் கசப்புத்தன்மை குறைந்துவிடும். அதனால், முதலில் வெந்தயத்தை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி வறுத்த வெந்தயப் பொடியினை ஒரு டீஸ்பூன் எடுத்து, 250 மிலி அளவு முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.\nகாலையில் அந்த நீரை வடிகட்டி சுவைக்கேற்ப டீத்தூள், இஞ்சி, தேன் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்துப் பருகலாம். டீத்தூள் சேர்க்காத பட்சத்தில் அப்படியே தேன் மட்டும் சேர்த்துக் கூட அப்படியே குளிர்ச்சியாக பருகலாம். நீரிழிவு பிரச்னை இல்லாதவர்கள் தேனுக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.’’\nமுதல்நாளே வெந்தயத்தை ஊறவைத்துத்தான் பயன்படுத்த வேண்டுமா‘‘வெந்தயம் இரவு முழுவதும் ஊறுவதால் அதனுடைய முழுமையான சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் கலந்திருக்கும்.\nஇதனால் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும். அதற்காகவே வெந்தயத்தை முதல்நாள் ஊறவைக்கச் சொல்கிறார்கள். முதல் நாள் இரவு ஊற வைக்க முடியாதவர்கள் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து அதனுடன் டீத்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.’’\nவேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன\n‘‘வெந்தயத்தில் Saponins இருப்பதால் உடலில் எல்.டி.எல் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது தடுக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சீர்படும். வெந்தயத்தின் வேதிப்பொருட்கள் புற்றுநோயைத் தடுக்க உதவும்.காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் குடலின் கழிவுகள் வெளியேறி மலச்சிக்கல் முதல் மலக்குடல் புற்றுநோய் வரை வராமல் தடுக்கிறது. ஜீரணக் கோளாறு கள் சரி செய்யப்படுகிறது. வெந்தய தேநீர் உடல் சூட்டைத்\nதணிப்பதோடு எடை குறைப்புக்கும் அருமருந்தாக விளங்குகிறது.\nகோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களைத் தடுப்பதில் வெந்தயத்தின் பங்கு முக்கியமானது. மேலும் பசியின்மை, வயிற்று உப்புசம், உடல் பித்தம், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கு, சீதபேதி, கல்லீரல், மண்ணீரல் வீக்கம் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது. தாய்ப்பால் சுரக்கும் திறனையும், ரத்த ஓட்டத்தையும் வெந்தய டீ தூண்டுகிறது.’’\nவெந்தய தேநீரைத் தவிர்க்க வேண்டியவர்கள் யார்\n‘‘வெந்தய டீ தயாரிக்கும்போது ஒரு நபருக்கு ஒரு டீஸ்பூன் அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் வெந்தயம் சேர்க்கும்போது வயிற்றுப் போக்கு, ஏப்பம், சளி போன்ற சிறுசிறு தொந்தரவுகள் வரக் கூடும். இதேபோல் சோயா, வேர்க்கடலை, பச்சை பட்டாணியால் அலர்ஜி இருப்பவர்களுக்கு வெந்தயமும் அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, இவர்களும் தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்பதால் குறை சர்க்கரை உள்ளவர்களும் மருத்துவ ஆலோசனை பெற்றே வெந்தய டீ பருக வேண்டும்’’.\nசிறந்த மருத்துவர்களை உருவாக்குவது அரசின் கடமை\nசிறந்த மருத்துவர்களை உருவாக்குவது அரசின் கடமை\nபரவ வேண்டியது விழிப்புணர்வுதான்...பதற்றம் அல்ல\nகர்ப்ப கால சிறுநீர்த்தொற்று 01 Jun 2018\nசாதிக்கணும்னா மனசும் உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nடியர் டாக்டர் 01 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/2207/", "date_download": "2019-01-16T16:38:24Z", "digest": "sha1:NBRN3AXJXKW3HEVLOHZXZWNBNDDKDOMO", "length": 5914, "nlines": 108, "source_domain": "serandibenews.com", "title": "Management Assistant (Book Keeping) Grade III – Postgraduate Institute of Medicine – University of Colombo 2019 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகீழ்வரும் அப்லிகேசன் ஊடாக மொபைலில் தகவல் பெறலாம்\nSLIATE இல் 16 வகையான HND பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது(விபரம் இணைப்பு)\nபதவி வெற்றிடம் – இலங்கை துறைமுக அதிகார சபை (விபரம் இணைப்பு)\nஅரசின் புலனாய்வு தகவல்கள் மகிந்த அணிக்கு\nஜனாதிபதிக்கு நாளையுடன் 4 வருடம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bangalore-tamil-sangam-member-was-forced-to-talk-in-kannada-118020100003_1.html", "date_download": "2019-01-16T16:24:02Z", "digest": "sha1:QQZNQLAFOAC2PNAMSGMYFQZ3MUR3C654", "length": 11032, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெங்களூரில் தமிழ் பேசக்கூடாதா? ஒரு ஆட்டோக்காரர் சந்தித்த வேதனை | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n ஒரு ஆட்டோக்காரர் சந்தித்த வேதனை\nகடந்த 28ஆம் தேதி பெங்களூரில் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஆட்டோவில் பெங்களூரில் உள்ள முக்கிய தெருக்களில் தமிழில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை செய்தார்\nஇதனை பார்த்த கன்னட வெறியர்கள் சிலர் அந்த ஆட்டோக்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆட்டோவின் சாவியை பிடுங்கி வைத்து கொண்டு 'தமிழில் என்ன பேசுகிறாய் கன்னடத்தில் பேசு என்று அடாவடி செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஒலிபெருக்கி அறிவிப்புக்கு உரிய அனுமதி இருக்கின்றதா கன்னடத்தில் பேசு என்று அடாவடி செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஒலிபெருக்கி அறிவிப்புக்கு உரிய அனுமதி இருக்கின்றதா என்று சோதனை செய்தார். அனுமதிக்கடிதம் சரியாக இருக்கவே, ஆட்டோக்காரரிடம் பிரச்சனை செய்த கன்னடர்களை காவல்துறை அதிகாரி அப்புறப்படுத்தினார்.\nஇதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் பதிவு செய்யும் பலர், பெங்களூரில் தமிழ் பேசக்கூடாதா என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபெற்ற மகனை மிருகத்தனமாக அடிக்கும் தந்தை; பதற வைக்கும் வீடியோ காட்சி\nசேலத்தில் பாதியாக குறைக்கப்பட்டுள்ள ஷேர் ஆட்டோக்களின் கட்டணம்\nஅதிநவீன சூப்பர் பைக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய கிராம மக்கள்\nமதுபான விடுதியில் தீ விபத்து: 5 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.clicktamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-16T17:15:02Z", "digest": "sha1:ILXQP2JONVT5A7RRNE4OJUJSGIWBCYYL", "length": 12662, "nlines": 180, "source_domain": "www.clicktamil.com", "title": "மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை.. 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ் - Clicktamil", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nநாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட பண்டைய உணவுகள். அதிகம் பகிரவும்\nHome Tamil News தமிழகம் மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை.. 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை.. 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்\nசென்னை: மேட்டூர் அணை குறுகிய காலத்தில் 2வது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் லட்சம் கன அடி நீர் விநாடிக்கு வெளியாகிறது. இந்தத் தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.\nசென்னை: தமிழகமே இப்போது ஜில் என்று ஆகிவிட்டது.\nசில மாவட்டங்களில் கன மழை, சில மாவட்டங்களில் மெல்லிய சாரல்கள், சில மாவட்டங்களில் சிலுசிலு என தேகங்களை தொட்டு செல்லும் குளிர்காற்று… என மாநிலம் முழுவதும் ஒரே குளுகுளுதான்.\nஅதேபோல க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டியது. மலையோர பகுதிகள், கடலோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், என ஒரு இடம் விடாமல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் இங்கு வெள்ளக்காடாகவே மாறியுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது என்றாலும் சூறை காற்றினால் வாழை, தென்னை மரங்கள் முறிந்து முறிந்து விழுந்து வருகின்றன.\nபேய்மழை அடுத்ததாக தேனி. இங்கு பெய்த மழையை பேய் மழை என்றுதான் சொல்ல வேண்டும். தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மரங்கள் எல்லாம் பிரதான சாலையில் விழுந்துவிடவும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெகுவாகவே அவதிப்பட்டனர்.\nசென்னையில் குளிர்ச்சி அதேபோல கோவை மாவட்டத்தை சுற்றிலும் மழைதான். ஏற்கனவே கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி வால்பாறை, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை விடியற்காலையிலிருந்தே மழைதான். வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகரில் மழை பெய்துள்ளது.\nNext articleஅர்ஜுனன் உடைத்த சக்கர_வியூகத்தின் மாபெரும் கணிதம்\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nஅர்ஜுனன் உடைத்த சக்கர_வியூகத்தின் மாபெரும் கணிதம்\nசோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T15:51:15Z", "digest": "sha1:AGRQNNJ4LYBE7PENP4FHLFKLQ7BZDKHB", "length": 11099, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "அதிமுகவுக்கு எதிர்காலம் கேள்விக்குறியா?-டி.டி.வி தினகரனுக்கு மக்கள் ஆதரவு நிலை..மக்கள்செய்திமையத்தின் கருத்து கணிப்பு முடிவு..ஜனவரி1ம் தேதி வெளியாகும்… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\n-டி.டி.வி தினகரனுக்கு மக்கள் ஆதரவு நிலை..மக்கள்செய்திமையத்தின் கருத்து கணிப்பு முடிவு..ஜனவரி1ம் தேதி வெளியாகும்…\n234 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய 39 எம்.பி தொகுதிகளில் மக்கள்செய்திமையமும், டில்லியில் உள்ள தனியார் அமைப்பு இணைந்து கிராமங்கள், பேரூர்கள், நகரங்களில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் ஜனவரி 1ம் தேதி வெளியிடப்படும்.\nமக்கள்செய்திமையமும், டில்லியில் உள்ள தனியார் அமைப்பு இணைந்து உள்ளூர் படித்த இளைஞர்களுடன் சேர்ந்து 5213 கிராம பஞ்சாய்த்து, 308 பேரூராட்சிகள், 70 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளில் திண்ணை பேச்சு பாணியில், டீக்கடைகளில், சலூனில், மாலை நேரத்தில் மரத்தடிகளில், ஹோட்டல்களில், பேரூந்து நிலையங்களில், மக்கள் கூடும் சந்தைகள் இப்படி பல இடங்களில் மக்களின் கருத்து என்ன என்று ஆய்வு செய்யப்பட்டது.…\nஎடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் நிலை..\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு(டி.டி.வி தினகரன்) மக்களின் ஆதரவு ..\nஎதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்களின் ஆதரவு எப்படி\nஅதிமுக அரசு ஊழல் அரசா…\nஇந்த ஐந்து கேள்விகளின் அடிப்படையில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.\n1.1.2019 அன்று மக்களின் கருத்துக்களை வெளியிடுகிறோம்…\n-டி.டி.வி தினகரனுக்கு மக்கள் ஆதரவு நிலை..மக்கள்செய்திமையத்தின் கருத்து கணிப்பு முடிவு..ஜனவரி1ம் தேதி வெளியாகும்… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nபத்திரிகையாளர் அன்பழகனை மீண்டும் கைது செய்ய- கொலை செய்ய முயற்சி..ஜாதியை விசாரிக்கும் பூந்தமல்லி தாசில்தார்..கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு எங்கே\nகர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை- அதே போல்…மூத்த பத்திகையாளர் அன்பழகனை கொலை செய்ய முயற்சி\nஅலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ அலுவலகம்- குப்பை மேடா – டெங்கு கொசு பண்ணையா..\nசட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு அளித்த அப்பாவி மக்களை சந்திக்க, அரசு செலவில் எம்.எல்.ஏ அலுவலகம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தை…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிபாரிசில்( ஆணையர் ஆசையா, அமைச்சருக்கு மணவாடு) சிறந்த நகராட்சியாக…\nதமிழகத்தின் அச்சாணி – கலைஞர் கருணாநிதி- நலம் பெற வேண்டும்…\nதமிழகத்தின் அச்சாணியும், திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும், மூத்த பத்திரிகையாளருமான கலைஞர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல், காவிரி மருத்துமனையில்…\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzg5MjYyNTQw.htm", "date_download": "2019-01-16T17:20:05Z", "digest": "sha1:FRP46AV474Z6VJT7V5XUADOAAHA76DCO", "length": 14507, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "வயது கூடும் போது உடலுறவில் ஆர்வம் குறையுமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nவயது கூடும் போது உடலுறவில் ஆர்வம் குறையுமா\nசெக்ஸ் பற்றி நிலவும் தவறான கருத்துக்களில் இதுவும் ஒன்று. பெண்களுக்கு 50 வயதை நெருங்கும்போது மாதவிடாய் முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது.\nநாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப் போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும், மெல்லியதாகவும் ஆகிவிடும்.\nமோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால் இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ பயன்படுத்தலாம்.\nஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும். இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும்.\n30 -லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2019-01-16T16:40:57Z", "digest": "sha1:DMAMTJ25NKLIIAKIKAYQJN62HIEILGXK", "length": 8080, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லூர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nபொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம்\nநல்லூர் பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nயாழில் வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் கைது ; முக்கிய நபரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு\nவன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிறிஸ்...\nயாழ்ப்பாணம், நல்லூர் கந்தனி வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வீரகேசரி நாளிதழ் தனது வாசகர்களுக்கு இலவசமாக சிறப்பிதழ் ஒன்றை வ...\nசிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது நல்லூர் நாடகத் திருவிழா\nசெயல் திறன் அரங்க இயக்கம் வருடாந்தம் நடத்துகின்ற நல்லூர் நாடகத் திருவிழா 2018 எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி...\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25...\nநல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரில...\nநல்லூரில் வியாபார நிலையங்களுக்கு கட்டுப்பாடு\nயாழ்.நல்லூர் ஆலய திருவிழா கால வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜ...\nயாழில் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் துணிகரக்கொள்ளை\nயாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்...\nநல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா\nயாழ்ப்பாணம், நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஜூலை மாதம் 11 ஆம் திகதி பக்திபூர்வமாக இடம்பெற்றது....\nயாழ்ப்­பாணம் நல்லூர் வீர­மா­காளி அம்மன் ஆலயப் பகு­தியில் நேற்று மாலை 'மீன் மழை' பெய்­துள்­ளது.\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-welcomed-cm-edappadi-palanisamy-decision-about-cauvery-water-dispute/", "date_download": "2019-01-16T17:52:50Z", "digest": "sha1:46Z2MFUUT4QMJZ7JZW7UC7DEOYC5BJFU", "length": 14005, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியின் முடிவை வரவேற்கிறேன் - ஸ்டாலின் - MK Stalin welcomed CM Edappadi Palanisamy decision about Cauvery water dispute", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nகாவிரி விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியின் முடிவை வரவேற்கிறேன் - ஸ்டாலின்\nகாவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்\nகாவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nகொளத்தூரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அவர் உண்மையிலேயே, கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா மாட்டாரா என்பது வேறு விஷயம். ஒருவேளை, வெளியாகியிருக்கும் இந்த செய்தி உண்மையாக இருக்குமெனில், நான் அதனை வரவேற்கிறேன். காலம் கடந்த ஒரு முடிவாக இருப்பினும், இப்போதாவது அதை செயல்படுத்த முடிவெடுத்து இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று.\nஆனால், முதல்வர் அவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும், அனைத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகளையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றால் தான், இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும். தேவைப்பட்டால், முதல்வர் பழனிசாமி அவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒன்றுதிரட்டி, டெல்லிக்கே சென்று பிரதமரை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்த வேண்டும். பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது வழக்கு போடுவதைக் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, உதயநிதி அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேரிடையாகப் பதில் அளிக்காத ஸ்டாலின், உதயநிதி அரசியலுக்கு வந்துவிட்டாரா என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றார்.\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nகொடநாடு விவகாரம்: ‘நாளை கவர்னரை சந்திக்கிறேன்; அடுத்து கோர்ட் தான்’ – மு.க.ஸ்டாலின்\nஎன்னது திமுக தேர்தலுக்கு பயப்படுகிறதா விவாதத்தை எழுப்பி விடும் துரை தயாநிதி ட்வீட்\nமொத்த திமுக கூட்டணி ஆதரவுடன் பூண்டி கலைவாணன்: 4 முனைப் போட்டிக்கு தயாரானது திருவாரூர்\nகலைஞருக்கு இரங்கல் தீர்மானம் : கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய துரை முருகன்… ஆறுதல் கூறிய ஸ்டாலின்\nதிருவாரூர் தொகுதியின் வேட்பாளர் யார் மு.க ஸ்டாலினின் சுடச்சுட பதில்\nசுகாதாரத்துறை செயலிழப்பு; அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே டிஸ்மிஸ் செய்க – மு.க.ஸ்டாலின் அறிக்கை\n“இரண்டு நாட்களில் க.அன்பழகன் வீடு திரும்புவார்” – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை\nகுழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் இருக்க 42 நாட்கள் தொடர் சிகிச்சை: ராஜாஜி அரசு மருத்துவமனை டீன்\nஉயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனி: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்\nபாலா படத்துக்கு வசனம் எழுதுகிறார் ‘ஜோக்கர்’ ராஜுமுருகன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ’மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று […]\nபகிரங்கமாக அழைப்பு விடுத்த மோடி.. எடப்பாடி, ஸ்டாலின் ரியாக்‌ஷன்ஸ் இதுதான்\nதமிழக அரசியல் தலைவர்களிடம் இருந்து பதில்கள் வரத்தொடங்கியுள்ளன.\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/market/28522-share-market-status-sensex-90-pts-higher-nifty-above-10-600.html", "date_download": "2019-01-16T17:43:33Z", "digest": "sha1:2XC6HLJFCRJD5O3VUDGNSDSBGWKDKXIX", "length": 7188, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரிப்பு.. | Share Market Status: Sensex 90 pts higher, Nifty above 10,600", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரிப்பு..\nபங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. சென்செக்ஸ் இன்று 90.40 புள்ளிகள் அதிகரித்து 34,443.19 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 34,478.36 என்ற அளவில் முடிவுற்றது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 13.40 புள்ளிகள் உயர்ந்து 10,637.00 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,645.10 என இருந்தது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, கோல் இந்தியா, எஸ் பேங்க், விப்ரோ, ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஹீரோ மோட்டோகார்ப், பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபங்குச் சந்தை: சென்செக்ஸ் 143 புள்ளிகள் ஏற்றம்\nதை பிறந்ததும் வழியும் பிறந்தது: முதலீட்டாளர்கள் குஷி\nசரிவிலிருந்த மீண்ட பங்கு சந்தை விர்...\nஇறங்கு முகம் கண்ட பங்கு சந்தைகள்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2014/07/blog-post_4728.html", "date_download": "2019-01-16T17:15:54Z", "digest": "sha1:4SLYPBRBOBOXGMSIY6YJ7PQMQRJ7J7Y3", "length": 14133, "nlines": 253, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானியா வலியுறுத்து!", "raw_content": "\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானியா வலியுறுத்து\nவன்முறைச் சம்பவங்களின் போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிர்க்கும் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கட்டாயம் கைச்சாத்திட வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரும்பான்மையான உலக நாடுகள் யுத்தத்தின் போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிரத்து வருகின்றன. எனினும் இலங்கை இதுவரை யுத்த வலயத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிர்க்கும் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை. எனவே இலங்கை இப் பிரகடணத்தில் கட்டாயம் கைச்சாத்திட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் தொல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/200093?ref=archive-feed", "date_download": "2019-01-16T16:08:47Z", "digest": "sha1:VCBDXBZ3MH6WXYFDCKHRBTXCZADJCOMJ", "length": 7979, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதிமன்றத்தில் உள்ள விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தவறு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீதிமன்றத்தில் உள்ள விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தவறு\nபிரதமர் மற்றும் அமைச்சர்கள் செலவுகள் தொடர்பான ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்துள்ள வழக்கு விசாரிக்கப்படுவதால், நாடாளுமன்றத்தில் அது சம்பந்தமான யோசனையை விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றுவது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற கட்டிடத் தொகுதியின் குழு அறையில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nநீதிமன்றத்தில் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட விடயம் ஒன்று தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாது என சகல சபாநாயகர்களும் வழங்கிய தீர்ப்பை தற்போதைய சபாநாயகர் மீறியுள்ளார்.\nஅத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் 152வது சரத்திற்கு அமைய அமைச்சரவையின் அனுமதியுடனேயே நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலமோ நிதி யோசனையோ கொண்டு வர முடியும் எனவும் அவர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_864.html", "date_download": "2019-01-16T17:06:33Z", "digest": "sha1:4NXGIMOMQV6A7ATHKC36ZQGNX3T2HSUL", "length": 39135, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்திற்குள் கள்ளன், கள்ளன் என கூக்குரல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்திற்குள் கள்ளன், கள்ளன் என கூக்குரல்\n“உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க மடியாமல் தேர்தல்கள் ஆணைக்குழு தடுமாறுகிறது. தேர்தல் ஆணைக்குழுவினர், காற்சட்டையை கழற்றிவிட்டு நிர்வாணமாக நிற்கின்றனர். அவர்களுக்கு ஆற்றலோ, தகுதியோ இல்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,\n“உறவு முறை, ஜாதி முறை அடிப்படையில் வாக்களிப்பு முறை மாறும். நாங்கள் கொண்டு வந்த வாக்களிப்பு முறையை மாற்றி, புதிய முறையை அறிமுகப்படுத்தினீர்கள், நாங்கள் அதற்கு முகங்கொடுத்து அதில் வெற்றிபெற்றுள்ளோம்.\n“இந்த 3 ஆண்டுகளில் இந்த அரசாங்கம் என்ன செய்தது நாங்கள் இல்லை என்றால் ஊடகங்களில் செய்திகளே இருந்திருக்காது. எங்களையும் எங்களைக் கைதுசெய்வதிலுமே, 3 ஆண்டுகளை இந்த அரசாங்கம் காலத்தைக் கடத்திவிட்டது. பிரதமருக்கு மக்களின் இதயத்துடிப்பு என்னவென்பது தெரியாது.\n“மக்கள் தற்போது கொடுத்துள்ள ஆணையைப் புரிந்துகொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிபீடத்தில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையேல், இந்த இடமே துர்நாற்றம் வீசிவிடும். “இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குழைத்தது ஐ.தே.கவே என ஜனாதிபதியே கூறியுள்ளார். இவ்வாறு கூறியபோதும் ஸ்ரீ.ல.சு.கவுக்கு குறைவான வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன.\n“மக்கள் ஆணை இல்லாத இந்த அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் இல்லை. உடுத்திருக்கும் உடையாவது எஞ்சிருக்க வேண்டும் என எண்ணினால், உங்களது பதவிகளில் இருந்து விலகிச் சென்றுவிடுங்கள்” என்றார்.\nஇதை குறுக்கிட்டு கூச்சலிட்ட அரசாங்கத் தரப்பினர், “கள்ளன் கள்ளன்” என்றனர். எனினும், தனதுரையை தொடர்ந்த விமல் வீரவன்ச, “கள்ளன்.. கள்ளன்.. என எம்மைக் கூறிவிட்டு நீங்கள் தான் கள்ள நாடகம் ஆடுகின்றீர்கள். ராஜிதவே, உங்களுக்கு வெட்கம் இல்லையா\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nகளுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..\n-Mohamed Nasir- தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய் - 50 வயதானவர் கைது - பலாங்கொடையில் அசிங்கம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/category/91.html?start=420", "date_download": "2019-01-16T16:19:51Z", "digest": "sha1:SLS4FTYD5TC2WDU4BJMIPUOBUI2ITUNS", "length": 9153, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "புதுடில்லி", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\n421\t பிற்படுத்தப்பட்ட மாணவர்களக்கு எதிராக கட்-ஆப்பை உயர்த்தி டில்லிப் பல்கலை. சூழ்ச்சி\n422\t மத்திய பா.ஜ.க. அரசு கூட்டாட்சி அமைப்பை பலவீனமடையச் செய்கிறது\n423\t புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் தர வேண்டுமானால் மருத்துவ வசதியை செய்து தாருங்கள்: பால்கர் கிராம மக்கள் கோரிக்கை\n424\t பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி\n425\t இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் எச்சரிக்கை நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்\n426\t மத்திய பாஜக அரசு நீதித் துறையை அவமதிக்கிறது: மாயாவதி குற்றச்சாட்டு\n427\t சொந்த துறை பற்றிப் பேசாத மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் மணீஷ்திவாரி குற்றச்சாட்டு\n428\t டில்லியில் அமைக்க திட்டம்\n429\t இந்தியையும், இந்துத்துவாவையும் எக்காலத்திலும் ஏற்க மாட்டோம்: ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு\n430\t மன்மோகன் குறித்த குற்றச்சாட்டுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்\n431\t மோடி அரசில், வங்கிகளின் நிலை படுமோசம்\n432\t குஜராத் தேர்தலில் பாக். தலையீடு இல்லை மோடி பொய்தான் சொன்னார் என்பதை ஒப்புக்கொண்டது பிரதமர் அலுவலகம்\n433\t எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு\n434\t தன்னிச்சையாக கேள்விகளை தயாரித்துக் கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடிதான்\n435\t தொடர் தோல்விகளால் மைனாரிட்டியான மோடி அரசு\n436\t வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்கள் தோற்றுப்போவார்கள்: அமீது அன்சாரி\n437\t எங்கள் 'பாரத'த் திருநாட்டைப் பாரீர் நாளொன்றுக்கு அய்ந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்\n438\t சுய விளம்பரம்தான் மோடியின் 4 ஆண்டுகால சாதனை : ராகுல்\n439\t தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: - தேசிய மனித உரிமை கூட்டமைப்பு கண்டனம்\n440\t மோடி பிரதமராகப் பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் நாடு முழுவதும் எதிர்ப்பு அலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-16T17:29:49Z", "digest": "sha1:A3IW6DSRNQDGGRCV5ZNATYYSA6Z4WLW4", "length": 8192, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nஞாயிறு, அக்டோபர் 25, 2009\nதென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் மனித இனம் தோற்றம் பெற்றிருக்காலம் என்னும் சந்தேகங்கள் எழுப்பக்கூடிய சில சுவட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nமலாவியில் அண்மையில் அகழ்வாராட்சிக்கு உட்படத்தப்பட்ட பகுதி ஒன்றில் இருந்து புராதன ஆயுதங்கள் மற்றும் எச்சங்கள் ஆதாரமாகக் கொண்டு இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மலாவியின் வட நகரான கரோங்காவின் பின்தங்கிய இடம் ஒன்றில் மானிடவியல் அகழ்வு இடம் பெற்றுள்ளது. செருமனியின் பிராங்க்ஃபுர்ட்டின் கோத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரீட்மன் சிரெங்க் என்பவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇக்கண்டுபிடிப்பு தற்போது உள்ள ஆப்பிரிக்காவின் ”பெரும் றிவ்ட் பள்ளத்தாக்கு” (Great Rift Valley), மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் மனித இனம் தோன்றியதற்கான இடம் என்னும் கொள்கையை வலுப்படுத்துவதாகவும் அத்துடன் இப்பரப்பில் மலாவியை இனி இணைக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇப்பகுதியில் டைனோசர்கள் போன்ற 100 தொடக்கம் 140 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்த அங்கிகளின் எச்சங்களை கொண்டு இருந்துள்ளதாகவும் அதேபோல் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித மற்றும் மரவாழ் மூதாதைகளையும் கொண்டிருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே தன்சானியாவில் மனித முதாதைகள் தோன்றியுள்ளது என்னும் கருத்தும் அதற்கான ஆதாரங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் தன்சானியா எல்லையில் உள்ள இந்த மலாவியில் அதேவகையிலான அகழ்வின் மூலம் மனித மூதாதை எச்சங்கள் வாழிட சுவடுகள் கண்டிறியப்பட்டுள்ளதை மனித இனம் தோன்றியது பற்றிய பல வினாக்களுக்கு விடைதரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகரோங்கா நகரம் மலாவியின் தலைநகர் லிலொங்குவேயில் இருந்து 615 கிமீ (380 மைல்கள்) வடக்கே, தன்சானியாவின் எல்லைக்கருகே அமைந்துள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 25 அக்டோபர் 2010, 02:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/student-arrested-after-tamil-nadu/", "date_download": "2019-01-16T17:44:28Z", "digest": "sha1:46VJ5C7YFQ7KFAP6QSO3YA4IMNZYWS7L", "length": 15153, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழிசை சவுந்தரராஜன் பார்த்து கோஷம் எழுப்பிய மாணவி அதிரடி கைது - Student arrested after Tamil Nadu BJP chief complains she said ‘fascist BJP govt’", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nபாஜக ஒழிக.. தமிழிசையை பார்த்து கோஷம் எழுப்பிய மாணவி அதிரடி கைது\nமுழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பெண் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றாலத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து நேற்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த மாணவி ஒருவர், தமிழிசையைப் பார்த்ததும், “பாஜக ஆட்சி ஒழிக, பாசிச ஆட்சி ஒழிக” என்று கோஷம் எழுப்பியுள்ளார்.\nஇதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோபம் அடைந்த தமிழிசை அந்த மாணவியுடன் விமான நிலையத்திலியே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது.,\nபாஜகவுக்கு எதிராக கோஷம் இட்ட மாணவியின் விவரங்கள் வெளிவரத் தொடங்கின.கோஷமிட்ட அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அவர் விமானம் ஏறிய போது இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.\nஇந்நிலையில், விமானம் தரையிறங்கியதும் கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.\nபொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஸ்டெர்லைட் பற்றி ஆவணப்படம் எடுத்த அமெரிக்கா பத்திரிக்கையாளர்… இந்தியா விட்டு வெளியேற உத்தரவு\nஜனவரி 21 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் சார்பில் கேவியட் மனு: ஆலையை இயங்க வைக்க தீவிர முயற்சி\nஎன் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிவிட்டார்.. டிஎஸ்பி மீது பெண் எஸ்.ஐ பரபரப்பு புகார்\nதூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவு\nபெண்பாடு முக்கியமில்லை பண்பாடு தான் முக்கியம் – தமிழிசை சௌந்தரராஜன்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஐ விசாரணை\nசின்மயி குற்றச்சாட்டிற்கு தமிழிசை ஆதரவு கரம்: சமூகவலைத்தளங்களில் தொடரும் விவாதம்\nஅரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nஇந்திய அளவில் ட்ரெண்டான ”பாஜக பாசிச ஆட்சி ஒழிக” – சோபியாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய நெட்டிசன்கள்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ’மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று […]\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n5 Herbal Tea Recipes To Boost Your Immunity : தினம் இந்த எளிமையான தேநீர்களில் ஒன்று அருந்தினால் கூட போதும், கிரீம், லோஷன் இல்லாமலே சருமம் ஜொலிக்கும்.\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nஇந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2014/05/blog-post_17.html", "date_download": "2019-01-16T16:34:39Z", "digest": "sha1:SNKV7JVMLYJE3KPS54QWL4YIPQ3RF2II", "length": 28344, "nlines": 270, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் - கே. பாரதி", "raw_content": "\nவெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் - கே. பாரதி\nஆரம்ப காலப் பெண் எழுத்தாளர்களில் சிலர் அவர்களின் குடும்பத்துக்கு வெளியில் எழுத்தாளராக அறியப்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் எழுத்துகள் அச்சில் ஏறவில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரங்கநாயகி அம்மாள். சில நாவல்களையும், கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.\n அவரது எழுத்தார்வம், தீவிரமானது. இரவு தூங்கப் போகும்போதுகூடத் தலையணைக்கு அருகில் பேனாவும், காகிதமும் வைத்திருப்பாராம். திடீரென்று நள்ளிரவில் கவிதைக்கான ஒரு சிந்தனை அல்லது எழுதிக்கொண்டிருக்கும் கவிதையில் ஒரு மாற்றுச் சொல் அல்லது வரி தோன்றினால் உடனே எழுந்து அதைக் குறித்துக்கொள்வாராம்.\nரங்கநாயகி அம்மாளின் கணவர் அக்காலத்தில் பிரபல வழக்கறிஞ ராக இருந்த எஸ்.டி. நிவாச கோபாலாச்சாரியார். சுதந்திரப் போராட்ட மும், காந்திய மதிப்பீடுகளும் அக்காலத்தில் வாழ்ந்த ரங்கநாயகி அம்மாளையும் வெகுவாகப் பாதித்திருப்பதை அவரது எழுத்துகள் மூலம் அறிய முடிகிறது.\nரங்கநாயகி அம்மாளின் எழுத்துகள் அவர் எழுதிய காலத்திலேயே (1920-30) அச்சேறியிருந்தால் தலைசிறந்த பெண் எழுத்தாளர்கள் வரிசையில் அவர் பெயரும் இடம்பெற்றிருக்கும். தன்னைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு குடும்பத்தை முன்னேற்றும் கடமைகளில் எத்தனையோ பெண்களின் திறமைகள் வெளிச்சத்துக்கு வராமலே போய்விடுகின்றன. தன் கதைகளை அச்சேற்ற வேண்டும் என்ற ஆவலை வெளிக்காட்டாமலே அவர் வாழ்ந்திருக்கிறார்.\n1962-ம் ஆண்டு தான் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் தன் எழுத்தைப் புத்தக வடிவில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஏறக்குறைய இறுதி ஆசையாகப் பேத்தி ஆர். சூடாமணியிடம் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஅவரது மகள் வயிற்றுப் பேத்தியான ஆர். சூடாமணி அறுபதுகளில் ஒரு எழுத்தாளராக அங்கீகாரம் பெற்று அவரது எழுத்துகள் புத்தக வடிவமும் பெறுவதைக் கண்டு மகிழ்ந்தவர் ரங்கநாயகி அம்மாள்.\n“என் கதைகளில் ஏதாவதொன்றை நீ தேர்ந்தெடுத்துப் புத்தகமாய் வெளியிட வேண்டும். நான் எழுதிய நடையிலேயே வெளியிட்டால் இந்த நாளில் எடுபடாது என்று உனக்குத் தோன்றினால், அவசிய மான சிறிய மாற்றங்களோ, திருத்தங்களோ நீ செய்துகொள்ளலாம். ஆனால் என் எழுத்துக்களில் ஒன்று புத்தகமாக வெளிவர வேண்டும் என்பது என் ஆசை. அது என் காலத்துக்கு அப்புறமானாலும் சரி” என்பதே ரங்கநாயகி அம்மாளின் ஆசை.\nபாட்டி அபயம்மா (ரங்கநாயகி அம்மாள்) தன் ஆசையை முன்னதாகவே தெரிவித்திருந்தால் அவர் உயிருடன் இருந்தபோதே அதைச் செயல்படுத்தியிருக் கலாமே என்று ஆதங்கப்பட்டார் சூடாமணி.\nசூடாமணியும், அவர் சகோதரி பத்மாசனியும் பாட்டியாரின் நாவல்களில் சிறந்ததொன்றைத் தேர்வு செய்தார்கள். 1920-களில் எழுதப்பட்ட ‘சந்தியா’ என்ற நாவலில்தான் பாட்டியார் தந்த சலுகையைக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. இந்தக் கதையின் தேர்வுக்கு இது ஒரு முக்கிய காரணம். பழங்கால நடையமைப்பில் மட்டும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிருந்தது. மற்றபடி கதையின் உள்ளடக்கத்திலோ, நிகழ்ச்சி வரிசையிலோ, பாத்திரத்தன்மையிலோ எவ்வித மாற்றமும் செய்யவில்லை.\n1970-ல் இந்த நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தது. விற்பனைக்காகக் கொண்டுவராமல் தானே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிட்டுத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தார் சூடாமணி.\n1990-களில் பழந்தலைமுறையினரின் எழுத்துக்களின்பால் கவனம் திரும்பியது. அவர்களின் கருத்துகள், செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் அக்கறை செலுத்தத் தொடங்கினர். இத்தகைய சூழலில் ரங்கநாயகி அம்மாளின் மற்ற எழுத்துக்களையும் பதிப்பிக்க விரும்பினார் சூடாமணி. ஆனால் முதற்பதிப்பு முயற்சிக்குப் பின் இருபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்தக் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் செல்லரித்துப் போய்விட்டன.\nவேறு வழியின்றி ‘சந்தியா’ நாவலையே இரண்டாம் பதிப்பாக வெளியிடும் முயற்சியை மேற்கொண்டார் சூடாமணி. பாட்டியாரின் கவிதைகளில் இரண்டும் தேறியது. அவற்றையும் சேர்த்துப் பதிப்பித்தார்.\n‘சந்தியா’ நாவலின் சிறப்பான அம்சம் விறுவிறுப்பான கதையோட்டம். சுவாரசியம் குறையாத கட்டமைப்பு. கடற்கரையோரம் ஒரு வீடு. அதில் தங்கியிருக்கும் ஒற்றைப் பெண்மணி. அவள்தான் சந்தியா. மிதவை ஒன்றைப் பற்றிக்கொண்டு கரையில் ஒதுங்கும் ஓர் அகதியை மீட்டு உணவளித்துக் காப்பாற்றுகின்றனர் சந்தியாவின் வேலையாட்கள்.\nதற்செயலாகச் சந்தியாவைப் பார்த்து விடும் அவன், அவள் யாரென அடையாளம் கண்டுகொள்கிறான். அவன் பழிவாங்கத் துடிக்கும் ஒரு துரோகியின் மனைவி அவள். அவளைத் தேடிக்கொண்டு ஒரு நாள் அவள் கணவன் வருவான், அப்போது அவனைக் கொல்லலாம் என்பதே அவன் திட்டம். அந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிறான்.\nஒரு நாள் சந்தியாவின் கதையை அவள் வாயிலாகவே தெரிந்துகொள்ளும் அவன் நெகிழ்ந்துபோகிறான். நண்பனுடன் வியாபாரம் செய்துவந்த கணவன் தன் நண்பனுக்குச் செய்த துரோகத்தை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. சிறையிலிருந்த தப்பி வந்த அவனை அடியோடு நிராகரித்து வீட்டிலேயே தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டு வாழ்கிறாள். மதிப்பீடுகள் சார்ந்த அவளது தனித்தன்மையே நாவலின் மையப்புள்ளி.\nசிறையிலிருந்து தப்பிவிடும் சந்தியாவின் கணவன் வேறெங்கும் போகவில்லை. தன்னால் பாதிக்கப்பட்ட நண்பனின் குடும்பத்தாரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுகிறான். அவனுடைய மகன்களைப் படிக்க வைத்து ஆளாக்குகிறான். சந்தியாவைச் சந்தித்து இவ்வாறு தான் பிராயச்சித்தம் செய்துவிட்டதைச் சொல்லும்போது கொலை வெறியுடன் அலையும் அந்த நண்பன் மனம் மாறிப்போகிறான். இருவரும் மீண்டும் நண்பர்களாகின்றனர். வியாபாரத்தையும் புதுப்பிக்கின்றனர். ஆனால் கடைசிவரை சந்தியா கணவனுடன் சேர மறுத்துத் தன் தனி வாழ்வைத் தொடர்கிறாள். நீண்ட பிரிவுக்குப் பின் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்றும், தான் ஒரு சமன்பட்ட மனநிலையை அடைந்து விட்டதாகவும் விளக்கம் தருகிறாள்.\nபெண்ணின் தனித்துவம், கொள்கைப் பற்று, மதிப்பீடுகள் ஆகியவற்றை முன்வைக்கும் இந்த நாவல், காலத்துக்கு முற்பட்ட ஒரு சிந்தனைதான். தன் எழுத்துக்கள் அச்சேற வேண்டும் என்பதை உரிமையாகக் கோரிப் பெற்றுக்கொள்ளத் தயங்கிய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண் எழுத்தாளரின் உள்ளம் எத்தகைய ஓர் உரிமை உணர்வை எழுத்தில் வெளிப்படுத்தி யிருக்கிறது என்பது பிரமிக்க வைக்கிறது.\nஅக்காலத்தில், சமூக அரசியல் தளத்தில் வலியுறுத்தப்பட்ட இந்து, முஸ்லிம் ஒற்றுமை உணர்வு இந்த நாவலில் ஓர் இழையாகப் பின்னப்பட்டுள்ளது. சந்தியாவின் வீடே அவளது இஸ்லாமியத் தோழி ஸலிமாவுக்குரியது. பிற்காலத்தில் கணவனை இழந்த ஸலிமாவுடன் சந்தியாவும் சேர்ந்து வசிக்கிறாள்.\nபதிப்பிக்கப்பட்ட ரங்கநாயகி அம்மாளின் கவிதைகளில் ஒன்று சுதந்திர தினக் கும்மி. 15.8.1947 சர்வஜித்து வருஷம் ஆடி மாதம் 30-ம் தேதி எழுதப்பட்டதாக அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.\nநேதாஜியின் முயற்சிகளையும், காந்திஜியின் முயற்சிகளையும் ஒரு சேரப் பாராட்டும் இந்தக் கவிதை நாட்டு விடுதலைக்குப் பங்களித்த எத்தனையோ பெண்களின் பிரதிநிதியாக சரோஜினி நாயுடுவையும் குறிப்பிடத் தவறவில்லை.\nமற்றொரு கவிதை மகாத்மா காந்தி – சரம கவி\nநீண்ட கவிதையின் ஒவ்வொரு பத்தியும் உருகி உருகிச் சொல்லும் ஒரே விஷயம் காந்திக்கு சாவு நேர்ந்த விதம், அந்த அகிம்சா மூர்த்தி இம்சித்துக் கொல்லப்பட்ட குரூரம் உண்ணாநோன்பில் போகாத அவர் உயிரைத் திட்டமிட்டுச் சமயமறிந்து கொன்ற அந்தப் பாதகச் செயல்.\nதான் வாழ்ந்த காலத்தின் சூழலை உள்வாங்கிக்கொண்டு தன் கருத்தியலைப் பதிவு செய்திருக்கும் ரங்கநாயகி அம்மாளின் ஏனைய படைப்புகளை மீட்க முடியாமல் போனதை எண்ணி நம் மனம் ஏங்குகிறது.\nநன்றி / தி ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் - தமிழ்க்கவி\nசாபோ : காதலியரின் ராணி - குட்டி ரே வதி\nஉ.பி.யில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை\nசெல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய...\nஅதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia) - Dr.L.மகாவிஷ்...\nஸர்மிளா ஸெய்யித்தி்ன் “உம்மத்“ நாவல் பற்றி - முர...\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nகருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்...\nசங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும...\nபெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் ப...\nபெண்ணியம் பேசிய பேரறிவு - நெய்வேலி பாரதிக்குமார்...\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் - உமா சக்க...\nதிருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் காணொளி\nஆதரவற்ற பெண்களுக்கு வழிகாட்டும் ‘வெளிச்சம்’ அமைப்ப...\nவிளிம்பு நிலையினரின் கதை - ந.முருகேசபாண்டியன்\nவெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் -...\nஇந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழி...\nதலித் பெண்களுக்கான மேம்பாட்டில் ‘சதுரகிரி கானகம்’:...\nபாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அ...\nசெய்யப் படுதலை செரிக்கும் கவிதைகள் – திலகபாமா\nபெருகிவரும் பெண் கடத்தல் - ச. ரேணுகா\nபெண்ணறிவு நுண்ணறிவு - முனைவர் மூ. இராசாராம்\nநாப்கீன் சாதனையாளர் முருகானந்தத்திற்கு விருது\nவிவேகானந்தர் கண்ட பெண் சிங்கம் - என். ராஜேஸ்வரி\nபெண் எழுத்து: உலகை உலுக்கிய பெண் புத்தகங்கள் - ஆ...\nமுகங்கள்: வழிகாட்டும் விழியாள் - டி. கார்த்திக்\nபெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ...\nபெண்ணறிவு நுண்ணறிவு - மூ. இராசாராம்\nபெண் நூல்: குழப்பத்தைக் களையும் சட்ட வழிகாட்டி -...\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nநாடற்றுத் துரத்தப்படும் எழுத்தாளர் - ஆர். ஜெய்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blogs.worldbank.org/endpovertyinsouthasia/category/tags/early-childhood-education", "date_download": "2019-01-16T17:05:32Z", "digest": "sha1:VKONJLKGOPB4FRTZZHY5RX5DLVYIGK4I", "length": 9567, "nlines": 65, "source_domain": "blogs.worldbank.org", "title": "early childhood education | End Poverty in South Asia", "raw_content": "\nஇலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்\nஇலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை,றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ, சொந்தமானதாகவோ இருக்கின்றன.\nஇலங்கையின் சனத்தொகையில் 4 வீதமான மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். கடந்த தசாப்தத்தில் இலங்கையில், வறுமை விகிதம் கணிசமானளவு முன்னேறியிருந்தாலும் கூட, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் வறிய சூழ்நிலையிலேயே வாழ்கின்றனர்.\nஹட்டன், மத்திய பிரிவின் மவுண்ட் வெர்னன் தோட்டத்தில், ஒரு பழைய சிறுவர் அபிவிருத்தி மையம் (CDC) ஒன்று வீதிக்கு மிக அருகுமியில், சிறுவருக்கு அங்கிங்கே அசைவதற்கும் இடமில்லாதளவு மிகச்சிறிய இடவசதியோடு காணப்படுகிறது.\nமிக அண்மைக்காலம் வரை மிக மோசமான நிலையில் வசதிகளற்றுக் காணப்பட்டது. அண்மையில் உலக வங்கியால் நிதி வழங்கப்படும் இலங்கை இளம் பராயத்து சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியில் மூலமாக புதிய இடவசதியுடன் கூடிய CDC யைக் கட்டியெழுப்பும் வரை இந்நிலை தான் காணப்பட்டது.\nமவுண்ட் வெர்னன் தோட்ட, மத்திய பிரிவின் , பிரைட்டன் முன்பள்ளி சிறுவர்கள் திறப்பு விழா நாளின்போது அனைவரையும் வரவேற்கத் தயாராகிறார்கள். படப்பிடிப்பு: ஷாலிகா சுபசிங்க\nநிர்மாணப் பணியானது பூர்த்திசெய்யப்பட்டு 2017 ஒக்டோபரில் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.\nகிட்டத்தட்ட 20 சிறுவர்கள் தினமும் சிறுவர் அபிவிருத்தி மையத்துக்கு சமூகம் தருகின்றனர்.\nசிறுவர் அபிவிருத்தி அதிகாரியான கமல தர்ஷினி, சிறுவருக்கு புத்தம்புதிய இடமொன்று புதிய தளபாடங்கள், விளையாட்டுப் பொருட்களுடன் கிடைத்ததில் திருப்தியுற்றுள்ளார். அந்தச் சிறுவர்கள் வெவ்வேறு நிறங்களில் விருப்பம் கொண்டவர்களாகவும் சிறுவர் மையத்துக்கு தினந்தோறும் வருவதற்கு ஆர்வமுடையவர்களாக இருப்பதாகவும் அவர் உணர்கிறார்.\nஅந்த சிறுவர்களில் ஒருவரின் உறவினரான S.ராஜேஸ்வரி \"புதிய சிறுவர் மையமானது பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.காற்றோட்டமானது. குழந்தைகள் விளையாடுவதற்கு இடவசதியும் உள்ளது. நீர் மற்றும் மின்சார வசதியும் உள்ளது\" என்று குறிப்பிடுகிறார்.\nஇரண்டு வயதான தக்க்ஷிதாவின் தயாரான M.கௌரி \"அங்கே சிறுவர்க்கான இரண்டு நவீன மலசல கூடக் கிண்ணக் கழிப்பறைகள் உள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. எனது மகன் அங்கேஇயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ள விரும்புகிறார்\"என்றார். அத்துடன் \"வெளியேயுள்ள விளையாடும் பகுதி வேலியினால் அடைக்கப்பட்டுள்ளது.தக்ஷிதா பாதுகாப்பாக இருப்பார் என்பது மகிழ்ச்சியைத் தருவதோடு அவர் அருகேயுள்ள தேயிலைச் செடிப் பற்றைகளுக்குள் தொலைந்துவிட மாட்டார் என்பதில் மகிழ்ச்சி\" என்று மேலும் தெரிவித்தார்.\nசிறுகுழந்தைகள் அறையானது பாலூட்டுவதற்குத் தனியான இடத்தைக் கொண்டுள்ளதுடன், பால் மா கொடுப்பதை விட தாய்ப்பால் கொடுப்பதே சிறப்பானது என்பதை பிரசாரப்படுத்தும் இரு பெரிய சுவரொட்டிகள் தமிழிலும் சிங்களத்திலும் காணப்படுகின்றன.\nகமலா 2010இல் தன்னுடைய சிறுவர் அபிவிருத்தி டிப்ளோமாவைப் பெற்றதுடன் இன்னொரு புதிய கற்கை நெறியை இவ்வருடம் தொடரவுள்ளார்.\nஉதவி சிறுவர் அபிவிருத்தி அலுவலராகவுள்ள யமுனா பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை (PHDT) யால் நடத்தப்படும் சிறுவர் அபிவிருத்தி டிப்ளோமா நெறியைத் தொடர்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/169653", "date_download": "2019-01-16T16:43:43Z", "digest": "sha1:GZMIQTQ2GZYXFRZK4LMXGVAEKDLRSKIT", "length": 5093, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "ரிச்சர்ட் மலாஞ்சும் புதிய தலைமை நீதிபதி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ரிச்சர்ட் மலாஞ்சும் புதிய தலைமை நீதிபதி\nரிச்சர்ட் மலாஞ்சும் புதிய தலைமை நீதிபதி\nகோலாலம்பூர் – நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சும் நியமிக்கப்பட்டிருக்கிறார். சபா, சரவாக் மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான ரிச்சர்ட் மலாஞ்சும் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வகையில் மாமன்னர் இன்று மாலை அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nNext article2-1 : இங்கிலாந்து கனவு கலைந்தது\nடாயிம் சைனுடிக்கு எதிராக கோபால் ஸ்ரீராம் கண்டனம்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nசாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/sports/tag/Win.html", "date_download": "2019-01-16T16:20:21Z", "digest": "sha1:ACYLLMJOG6LO3SEBOW34S7FCASJRMTPR", "length": 7887, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Win", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகுஜராத் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி\nபுதுடெல்லி (23 டிச 2018): குஜராத் சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nபரபரப்பான சூழ்நிலையில் பாபர் மசூதி வழக்கிலிருந்து நீதிபதி விலகல்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்க…\nதமிழ் நாடு அரசு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண…\nசபரிமலை சென்ற பெண் மீது கொடூர தாக்குதல்\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற…\nகோடநாடு எஸ்டேடில் எடப்பாடியின் குற்றத்தை நிரூபிக்க தயார் - ஸ்டாலி…\nசெல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் ஐந்து பெண்கள் காயம்\nஎன் மனைவியை வன்புணர்ந்தவர்களை சும்மா விடமாட்டேன் - இளைஞர் சவால்\nBREAKING NEWS: முத்தலாக் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பித்து உத்தர…\nபாஜகவின் கண்ணாமூச்சி - டிராமா போடும் சிவசேனா\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவத…\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்ன…\nஅந்த நடிகரோட விரைவில் நடக்கும் - கீர்த்தி சுரேஷ் அதிரடி தகவல…\nசெல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் ஐந்து பெண்கள் காயம்\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_510.html", "date_download": "2019-01-16T16:55:59Z", "digest": "sha1:WVYFDRQRYTGC7FRKELIXUV5NXSOALWLK", "length": 48528, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்களவன் எப்போது, அடிப்பதை நிறுத்துவான்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்களவன் எப்போது, அடிப்பதை நிறுத்துவான்..\nஅலுத்கம, கிந்தொட்ட, அம்பாறையில் கலவரம் நடந்தபோது எங்களுக்கு அது வேறு ஊர் பிரச்சினையாகவே பட்டது.\nஅதே பிரச்சினை எமது வீட்டு கதவை தட்டும்போது ...\nநாளை எங்கு வேணாலும் இன்னொரு ரூபத்தில் இந்த இனவாத பிரச்சினை உருவாகலாம் இல்லை உருவாக்கப்படலாம், பிரச்சினை உருவாக ஒரு சிங்கள நபர் தாக்கப்படணும் என்பதல்ல,\nகாக்கா உட்கார பனங்காய் விழுந்த கதையாகத்தான் அந்த குடிகாரர்களின் தாக்குதலும் அதையொட்டி நடக்கும் வன்முறைகளும்,\nமுந்தி சிங்கள பெருநாள் சீசன் என்டா ஃபெஷன் பக், நோலிமிட் என்று தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டிருந்தது இப்ப அவங்க ப்ளேன் B ய யூஸ் பண்றாங்க,\nஇப்ப ஒரு வீடியோ பார்த்தேன், மஹசொன் பலகாய அமித் வீரசிங்க திகன டவுன்ல நடந்து போறான், திகன டவுன்ல 20 சிங்கள கடைகள் மட்டும் இருக்குதாம், முஸ்லிம் மயமாக்கப்பட்டதற்கு சிங்களவர்களின் அசிரத்தையே காரணம் என்பதோடு இந்த நிலமையை மாற்ற வேண்டும் என்கிறான்.\nமறுபக்கத்தில் இனவாதியான அம்பிடிய சுமனதேரர் மற்றும் ஞானசாரயும் விசிட் பண்ணியுள்ளார்கள்\nஇது isolated incident என்று கடந்து போய்விட முடியாது,\nமாறாக இது pre planed and coordinated riot அதாவது சித்திரை புத்தாண்டு வியாபாரத்தை முஸ்லிம்கள் செய்வதை தடுக்குமுகமாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட வன்செயல்\nஇந்த நாசகார செயல் திகனயில் நடந்திருக்காவிட்டால் வேறு எங்காவது முஸ்லிம் டவுனில் நடந்திருக்கும்.\nமற்றது முக்கியமானது மத்திய வங்கி ஊழல், ஐதேக உட்பூசல்,ரணில் எதிர்ப்பு இப்ப யாராவது பேசுறாங்களா\nமதநல்லிணக்கம் என்ற பேரில் பள்ளிக்குள்ள ஹாமுதுருகளை கொண்டு வந்தோம், அப்பவும் அடிச்சான்கள்.\nஇதுவரை எதுக்குமே திருப்பி அடிக்காமல் குனூத் ஓதினோம்,அடி பணிந்தோம் ...\nஇன்னும் ரெண்டு மூனு ஜெனரேஷனுக்கு அடிபடுவோம் பரவல்லயா\nPosted in: கட்டுரை, செய்திகள்\nபாடம் : 40 கோழைத்தனத்திலிருந்தும் சோம்ப-லிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது.\nநபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்' எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.\n கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். Sahih bukari\nஅன்புள்ள இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களே, நான் குறிப்பிட்டிருக்கின்ற விடயங்களில் சற்று அவதானம் செலுத்துங்கள், உங்களது நேர்மையான விமர்சனம் வரவேற்கப்படுகின்றது.\n\"மிக சிறிய அளவிலான இஸ்லாமிய அடிப்படை வாத குழுக்கள் சிங்களவர்கள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்பட கூடியவாறு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு வருகின்றது, , காரணம் இலங்கையில் சிங்களவர்களின் பிறப்பு வீதத்தை விட முஸ்லிம்களின் பிறப்பு வீதம் அதிகமாக உள்ளது, இதனால் சிங்களவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது\"\nதர்கா ரீதியாக இதனை என்னால், அல்லது உங்களால் மறுக்க முடியும், ஆனால், தற்போதைய இலங்கை நிலைமையை வைத்து பார்க்கும்போது இவர் கூறியதில் பெரிதாக தவறை நான் காணவில்லை, இந்த உண்மைத்தன்மையை எமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் தனிப்பட்ட குடிகார முஸ்லீம் நபர்களினால் தாக்கப்பட்டதால் உயிரிழந்த சிங்கள சகோதரருக்காக ஒரு மாகாணத்தில் இருக்கும் ஒரு சமூகத்தையே தாக்கி கடைத்தனம் புரிய சிங்களவர்களுக்கு எவ்வாறு மனம் வந்ததது இது கண்டியில் இருந்து நூறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மன்னபிடியாவில் எவ்வாறு பிரதிபலித்தது,\nபள்ளிகவாசல்களும் முஸ்லீம் கடைகளுக்கும் தாக்குதல் நடத்துவது என்பது எதோ பழிதீர்க்க செய்த காரியமாகவே கருதப்பட வேண்டும், அவர்களின் உள்காயத்துக்கு மருந்தாகவே நினைக்கின்றனர். அதற்க்கு ஒரு சாட்டாகத்தான் இந்த சிங்கள நண்பரின் மரணத்தை எடுத்துக்கொண்டனர், அதுவும் சம்பந்தப்பட்டவர்கள் கூட்டம் நடத்தி நஷ்ட ஈடு வழங்கப்படும், மேலும் வழங்க உத்தரவாதம் வழங்கிய பின்பும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்கள் கொண்டுவரப்பட்டு தாக்குதல்களை வலிந்து செய்திருக்கின்றனர். பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு பிரிவும் இவர்களுக்கு அனுமதி வழங்குகின்றனர், ஏன் அவர்களும் அதே இனம் தான். அம்பாறையில் வீம்புக்கு காரணத்தை உருவாக்கி கொண்டார்கள். எங்கோ புகைகின்றது, அந்த புகையைத்தான் சம்பிக்க ரணவக்க சொல்லி இருக்கின்றார்.\nஇவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று சொல்லுவது என்ன என்று முஸ்லிம்களாகிய எமக்கு புரியா விட்டாலும், காபிர்களாகிய அவர்களுக்கு நன்றாகவே தெரிகின்றது, தொப்பி, தாடி, ஜுப்பா உடன் இருப்பவர்களைத்தான் இவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று கூறுகின்றனர். அது பிழை என்று எவ்வளவு சொன்னாலும் அவர்களால் அதை அல்லாஹ்வின் நாட்டம் இன்றி உணர்ந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்ட நிலைமைகளில் இருந்தும் மாற்றம் ஏற்படவேண்டுமேயானால் எமது முஸ்லிம்களின் நடவடிக்கைகளில், விசேடமாக, அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் தவிர்ந்த இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் தெளிவான மாற்றம் தேவை விசேடமாக, எமது இஸ்லாமிய பண்பாட்டுடன் கூடிய நடை உடைகளில் மாற்றம் தேவை, தொப்பி, தாடி, ஜுப்பா இவைகள் அனைத்தும் சுன்னத்தானவைகளே, விட்டாலும் பாவமில்லை, ஈமானில் உறுதி இருப்பது அதுவே முக்கியம். ஐவேளை தொழுகையும், ஏனைய மார்க்க கடமைகளும் அதுவே முக்கியம். சவூதி அரேபிய பெண்களின் உடைகள் இலங்கைக்கு பொருத்தமற்றதாகவே என்னால் சொல்ல முடியும், இன்று சவூதி அரேபியாவிலேயே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளில் ஆண்களும் பெண்களும் சவூதி அரேபிய உடை நடை முறையை பின்பற்றவில்லை\nஉயிர் வாழ இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத உணவை உண்டுதான் வாழ வேண்டுமென்றால் அதையும் உண்ணுமாறு சொல்லியுள்ளது இஸ்லாம், இது இன்று இலங்கைக்கு சற்று வித்தியாசமாக பொருந்தும் என்றுதான் நினைக்கின்றேன்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nகளுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..\n-Mohamed Nasir- தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய் - 50 வயதானவர் கைது - பலாங்கொடையில் அசிங்கம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஆளுனர் ஹிஸ்புல்லாவின், உருக்கமான அறிக்கை\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_631.html", "date_download": "2019-01-16T16:45:56Z", "digest": "sha1:GCVWA4IHIOMRIHBWNJHZHNFIHY6IVK4V", "length": 41314, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "*இனவாதத்தால் பாதிக்கப்பட்ட, உடன்பிறவா உறவுக்கு ஓரு மடல்* ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n*இனவாதத்தால் பாதிக்கப்பட்ட, உடன்பிறவா உறவுக்கு ஓரு மடல்*\nஇன்னமும் ஞாபகம் இருக்கின்றது ..\nபோவது உதுதான் கடைசி முறை வடிவாய் இன்னொரு முட்றை பார்த்துக்கொள்ளுங்கோ ..\nஉது ஈழம் ,இஞ்ச இனி உங்களுக்கு இடமில்லை தெற்கே போய் அஸ்ரப்பிட்ட கேளுங்கோ ..\"\nஎன்று மாங்குளத்தில் கூட்டம் ஒன்றோடு நின்று கொண்டு எங்களை பார்த்து சிரித்த வண்ணம் குரல் எழுப்பிய அந்த கிழட்டு உருவத்தை ..\nஅது நடந்த்து 1990 ஆகஸ்ட் மாதத்தில் ..\nஒரு சில மாதங்களில் அந்த கிழடு சொன்னது உண்மையாகியது .\nஆம் , இரண்டு மணி நேரத்தில் எங்களது அனைத்து சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தியன் ஆமி செல்லமாக அழைத்த 'குட்டிச்சிங்கப்பூரில்' இருந்து அகதிகளாக ஆக்கப்பட்டோம் .\nஎங்களைப்பற்றி வெளி உலகத்துக்கு சொல்லட்டுவதற்கு\nமையத்து வீட்டுக்கு கொழும்பு போய்விட்டு வருகின்ற போது \"நானா ஊருக்கு போய் வர்ரோ \" என்று கேட்கின்ற நிலையில் தெற்கு சகோதரங்களின் பொது அறிவு இருந்தது .\nஅகதி முகாம் வாழ்க்கையில் படாத பாடுகள் ;வந்தான் வரத்தான் என்கிற உடன்பிறவா உறவுகளின் நெருடல்கள் ; நாஸிக்களின் யூத அடையாள அணிவகுப்புகள் போல அகதி முத்திரை குத்தப்பட்டு முஸ்லீம் பாடசாலைகள்\nஅதெல்லாம் பழைய கதை ...\nஇப்போது இதையெல்லாம் ஏன் கிளறிக்கொண்டு இருக்கிறேனா ..\nகாரணம் இருக்கின்றது சகோதரமே ..\nஇனவாதத்தின் காயங்கள் நமது நாட்டின் அடையாளங்களாக போய் விட்டன .அடிக்கடி நமக்கு அடி விழும் ; அகதியாக்கப்படுவோம்;\nஅழுகை வரும் ; ஏன் நாட்டின் மீது கூட ஆதங்கம் வரும்\nசமீபத்தில் நடந்து முடிந்தும் முடியாத சிங்கள இனவாத காடையார்களின் தாக்குதலில் சொத்துக்களை நீ பறி கொடுத்திருக்கக்கூடும். உறவை நீ பறி கொடுத்திருக்க கூடும் .ஏன் நாட்டின் அரசாங்கத்தின் ,அமைச்சர்களின்,அண்டை வீட்டு பிற மத உறவுகளின் , போலீஸின் , நாட்டின் சட்டங்களின்மீது நம்பிகை இழந்து போயிருக்க கூடும் .\nஉறவே , 90 இல் அனைத்தையும் நாம் தூப்பாக்கி முனையில் இழந்ததை விட பல மடங்குகளாக இன்று வசதியாக இருக்கிறோம் . வடக்குக்குள் முடங்கி கிடந்த நாம் இன்று வட துருவம் வரை பரந்து சர்வதேச மயமாகி விட்டோம் .அளவற்ற அருளாளன் அல்லாஹ் எங்களை கை விடவில்லை ; கை உயர்த்த வைத்தான்\nஎன் உடன்பிறக்காத உறவே , சோதனைகள் நம்மை நோக்கி வரும்போதுதான் அல்லாஹ்வின் பக்கம் அடி எடுத்து வைக்கிறோம் . தீட்டப்படுகிற போது ஜொலிக்கிற வைரக்கற்கள் போல..\nசோதனைகள் நம் மீது இறக்கப்படுவது கூட அல்லாஹ்வின் அருள்தானே ..\nஉன் துயரத்தின் நிழலில் நாம் இருக்கின்றோம் உன் மீது இனவாதிகள் அடித்த ஒவ்வொரு அடியும் உன்னை மேலும் மேலும் செப்பனிட வைக்கும் ; உன் பொறுமையை அலங்கரிக்கும் ; உனக்காக உலகம் முழுவதுமே துஆ பிரார்த்தனை புரிகிறதே என்று மகிழ்ந்து கொள்; எல்லாவற்றுக்கும் மேலாக அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் அருள் உன் மீது பட்டுக்கொண்டு இருக்கின்றது என்று எண்ணி மகிழ்ந்து கோள் ..\n*ஒன்று மட்டும் உண்மை உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம் நம்முடன் அல்லாஹ் இருக்கிறான்*\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nகளுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..\n-Mohamed Nasir- தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய் - 50 வயதானவர் கைது - பலாங்கொடையில் அசிங்கம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஆளுனர் ஹிஸ்புல்லாவின், உருக்கமான அறிக்கை\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47168-fifa-world-cup-2018-belgium-beat-panama-3-0.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-16T16:38:06Z", "digest": "sha1:QGNV7KPLORMLYJ6JXH5PBSU4YQ4KMEQT", "length": 11262, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பனாமா அணியை பந்தாடிய பெல்ஜியம் ! | FIFA World Cup 2018: Belgium beat Panama 3-0", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபனாமா அணியை பந்தாடிய பெல்ஜியம் \nஉலகக்கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி எளிதில் வெற்றியை ஈட்டியது\nரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற போட்டியில் சர்வதேச தரநிலையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, உலகக்கோப்பையில் முதன்முறையாக விளையாடும் பனாமா அணியை எதிர்த்து விளையாடியது. ரெட் டெவில்ஸ் என அழைக்கப்படும் பெல்ஜியம் அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் ஆட்டத்தின் முதல் பாதியில் அந்த அணியின் கோல் முயற்சிகள் கைகொடுக்கவில்லை.\nஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியவுடனே பெல்ஜியம் அணி கோல் அடித்தது. 47 ஆவது நிமிடத்தில் அனுபவ வீரர் ட்ரையஸ் மெர்ட்டன்ஸ் நேர்த்தியாக கோல் அடித்து அசத்தினார். 69 ஆவது நிமிடத்தில் ‌மற்றொரு நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு பெல்ஜியம் அணிக்கான இரண்டாவது கோலை அடித்ததார். டி புருய்ன் கடத்திக் கொடுத்த பந்தை தலையில் முட்டி கோல் வலைக்குள் அவர் தள்ளினார். 75 ஆவது நிமிடத்தில் லுகாகு மற்றுமொரு கோல் அடித்தார். விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் பெல்ஜியம் அணி மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகிறார் ஜீவா\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nஉலகக்கோப்பை ஹாக்கி: முதன் முறையாக சாம்பியன் ஆனது பெல்ஜியம்\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\n“தோனியின் வலிமையை யாராலும் கணிக்க முடியாது” - ஃப்ளமிங் பெருமிதம்\nஉலகக் கோப்பை ஹாக்கி : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா\nகப்பல்களை சிறைபிடித்த விவகாரம்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n“பும்ரா, புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும்” - கோலி கோரிக்கை\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49429-the-professor-who-took-the-money-has-handed-over-10-thousand-rupees-to-the-bank.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-16T16:58:04Z", "digest": "sha1:XZSZ2HJDBW5SV353NJRA7KIVVXODJMS7", "length": 11830, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இப்படியும் ஒரு நேர்மை ! பாராட்டுகளில் திளைக்கும் உதவி பேராசிரியர் | The professor, who took the money, has handed over 10 thousand rupees to the bank", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\n பாராட்டுகளில் திளைக்கும் உதவி பேராசிரியர்\nஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்ற உதவி பேராசிரியர், ஏற்கெனவே இயந்திரத்தில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை வங்கியில் ஒப்படைத்துள்ளார். பேராசிரியரின் இந்த நேர்மையான செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nதஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில் வேலன். இவர் மாலை நேரத்தில் திறந்த வெளி உணவகத்தில் பணியாற்றியும் வருகிறார். கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் செந்தில் வேலன் பணம் எடுப்பதற்கு முன் வந்த ஒருவர் அட்டையை நுழைத்து விட்டு பணம் வரவில்லை என்று சென்றுவிட்டார். இந்நிலையில் அதே ஏ.டி.எம். இயந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டு செந்தில் வேலன் வியப்படைந்தார். அப்போது ஏ.டி.எம் மையத்தில் பாதுகாவலர் இல்லாததால், தனது நண்பரின் ஆலோசனையின் பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் முன்னிலையில் வங்கி மேலாளர் ஹரிதரனிடம் அந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தார்.\nஇதனைதொடந்து காவல்துறை விசாரணையில், செந்தில் வேலன் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த போது 10 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக கூறப்படுகிறது. 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த செந்தில் வேலனின் செயலை காவல்துறையினர், வங்கி அதிகாரிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nலண்டனில் உடல் எடையை குறைத்த ’கேப்டன்’ மகன்\nசந்தேக டார்ச்சர்: அழகைக் குறைக்க காதலியின் பற்களை ஓட்டையாக்கிய காதலன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு ரூபாயில் ‘டீ’ - முதியவரின் 20 வருட சேவை\nதஞ்சை மகாநந்திக்கு 2 டன் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம்\nஅரசு வழங்கிய பொங்கல் பணத்தை கேட்டு மனைவி வெட்டிக்கொலை\n - காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் டும்..டும்..டும்\nதோல்வி படத்தின் சம்பள பாக்கியை வாங்க மறுத்த சாய் பல்லவி\nஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்\nஇன்ஜினியரிங் மாணவர் கடத்தி கொலை... நடந்தது என்ன..\nபிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தொடங்கிய புத்தக கண்காட்சி\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலண்டனில் உடல் எடையை குறைத்த ’கேப்டன்’ மகன்\nசந்தேக டார்ச்சர்: அழகைக் குறைக்க காதலியின் பற்களை ஓட்டையாக்கிய காதலன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-01-16T16:21:09Z", "digest": "sha1:EBK4KYFW4DI5KRIZAZMDQ63XA4JID4IT", "length": 9615, "nlines": 247, "source_domain": "www.thisaigaltv.com", "title": "திராவிடர்களின் தனிப்பெருநாள் பொங்கல்! மதிக தேசியத்தலைவர் எப். காந்தராசு வாழ்த்து! - Thisaigaltv", "raw_content": "\nHome Uncategorized திராவிடர்களின் தனிப்பெருநாள் பொங்கல் மதிக தேசியத்தலைவர் எப். காந்தராசு வாழ்த்து\n மதிக தேசியத்தலைவர் எப். காந்தராசு வாழ்த்து\nபொங்கல் புதுநாளில் தமிழர்கள் எழுச்சிப் பெறவும், ஆரியத்தால் வீழ்ச்சியுற்ற விழுப்புண்களை கடந்து செல்லவும் வேண்டுமென்று திருவள்ளுவராண்டில் வேண்டுகோள் விடுப்பதாக மலேசியத்திராவிடர் கழகத் தலைவர் கழகச்சுடர் எப். காந்தராசு தமது பொங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nபண்பாட்டுக்கலத்தில் தமிழர் நாகரீகம் முதுமைப்பெற்றதாகும் மொழியின் உயிர்ப்பில் தமிழ் மிகவும் தொன்மையானதாகும் உலக மண்ணுலகப் படைப்பில் திராவிடம் முன்னுரிமைப்பெற்றதாகும், அந்த அடிப்படையில், உழவும் அது தொடர்பான உழைப்பும், ஒப்பாரும் மிக்காருமின்றி தமிழர் வாழ்வியலில் பொங்கலும், அதனுடைய செயல்பாடும் நுண்ணிய அறிவுச்சார்ந்தது என்பதாலே, சமயம் சாராத மதக்கலப்பின்றி வாழ்ந்த திருவள்ளுரையே முதன்மைப்படுத்தி தமிழரின் புத்தாண்டெனக் கொள்ள வேண்டுமென்ற தொலைநோக்கு அடிப்படையில் சிந்திக்க வேண்டுமென்று மலேசியத்திராவிடப்பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்வதோடு, பொங்கல் இனிய வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்வதாக மதிக தலைவர் காந்தராசு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமோசமான வானிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மாடுகள் இறந்தன\nகேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பு\nமலாயா பல்கலைக்கழகம் உலகளவில் 18-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\n200%-க்கு அதிகரித்திருக்கும் டெங்கி காய்ச்சல் எண்ணிக்கையினால் பினாங்கு கவனமாக இருக்க வேண்டும்\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது – புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு\n2022 -க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை மன்மோகன் சிங் கருத்து\nவெடிகுண்டு தாக்குதலால் கொல்ல முயற்சி – ஜிம்பாப்வே அதிபர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=213409&name=mupaco", "date_download": "2019-01-16T17:19:44Z", "digest": "sha1:MFLMXAMU3KAHAUSFX4QK4FAYQWCHQKAE", "length": 14443, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: mupaco", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் mupaco அவரது கருத்துக்கள்\nmupaco : கருத்துக்கள் ( 111 )\nபொது இந்தியாவில் 7 ஆண்டுகளில் இருமடங்கானது தனிநபர் சராசரி வருமானம்\nசிலருடைய மாத பென்ஷன் கடை சிப்பந்திகள் ஆண்டு வருமானத்தை ஒட்டிஇருக்கிறது. 10-ஜன-2019 13:15:06 IST\nபொது இந்தியாவில் 7 ஆண்டுகளில் இருமடங்கானது தனிநபர் சராசரி வருமானம்\nஅதிகாரிகளும் ஆசிரியர்களும் பெயிண்டர் தட்டச்சு, வேலை கட்டடம், போன்ற பிறரும் நல்ல சம்பளம் பெறுகின்றனர். குறிப்பாக கடைகளில் வேலை பார்ப்பவர்கள் பற்றி சர்வே எடுத்து முடிவு சொல்லுங்கள். செயல் படுத்தி விட்டு சொல்லுங்கள். 10-ஜன-2019 13:12:54 IST\nபொது பார்சல் சாப்பாடு விலை ரூ.20 உயர்வு\nநம்மால் நெல் அணைத்து இடத்திலும் பயிரிட முடியாவிட்டாலும் வாழை பயிரிட முடியாதா முதலில் அதை செய்யலாமே. தற்போதைய தேவை அதுதான்.பிளாஸ்டிக்தடைக்கு மாற்று வழி இதுதான். 04-ஜன-2019 13:55:03 IST\nபொது பார்சல் சாப்பாடு விலை ரூ.20 உயர்வு\nஇப்போதாவது விவசாயத்துக்கு திரும்புங்க . ஆடு மாடு தீவனமாவது வளர்க்கவில்லை என்றால் சில ஆண்டுகளில் தேநீர் கடைகளை மூட வேண்டி வரும். விவசாயிகள் மன உறுதியை பாராட்டும் அதே வேளையில் அடுத்த வாரிசுகளுக்கு அவசியத்தை வாய்ப்பை புரிய வைக்க வேண்டும். விலங்கு கழிவு வரட்டியாகவும் பயோ காஸ் எரிபொருளாகவும் , கோழி முட்டை உணவாகவும், ஒரே நேரத்தில் ஒரே பயிரை அனைவரும் பயிரிட்டு விலையை இறங்கி விடாமலும் பார்த்து கொள்ளவும். ஊர் அளவில் பேசி முடிவு செய்து விவசாயத்தை காப்பாற்றவும் வேண்டும். பிளாஸ்டிக் தடை நல்ல ஒரு வாய்ப்பு. பணத்தையாரும் திங்க முடியாது 04-ஜன-2019 13:49:48 IST\nபொது ரயில் பாதை மின் மயமாக்கும் பணி துவக்கம்\nகடல் மேல் மின்சார கம்பிகள் பாதுகாப்பு எப்படி என தெரியப்படுத்தினால் நல்லது. தவிர்த்தல் நலம். 18-டிச-2018 13:23:34 IST\nபொது சென்னை - மதுரை ரூ.1,140ல் தேஜஸ் ரயில்\nஆறரை அல்லது ஏழு மணி நேரம் என்றால் வைகை போதுமே. இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம். 07-டிச-2018 14:29:15 IST\nபொது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி வருது\nவாழ்த்துக்கள். தினேஷ் எழுதினா பள்ளி பாடப்புத்தகத்தில் போடுவார்களா சினிமாவுக்கு, கற்பனை காட்சிக்காக எழுதினது . 05-டிச-2018 18:07:00 IST\nபொது மதுரை - சென்னைக்கு இனி, தேஜஸ் பயணம்\nநெல்லையில் இருந்து சென்னைக்கு இருக்கைகள் மட்டும் கொண்டு பகல் நேர அதிவிரைவு வண்டி இயக்கலாமே. 02-டிச-2018 12:58:13 IST\nபொது ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் சேவை துண்டிப்பு\nநிறைய இலவச அழைப்பு கொடுத்தாச்சு. ஒரு முனையில் பணம் செலுத்துவதால் மறுமுனை ரிச்சார்ஜ் தள்ளி போவுது அல்லது தேவையில்லை. பிறகு நிறைய சேவையை வாங்கிட்டு நாங்க யாரிடம் பேச. நாங்களா கேட்டோம். ரூல்போடறதுக்கு முன்னாடி யோசிங்க. வேற கம்பெனிக்கு மாற மாட்டோம். சரண்டர் பண்றது தான் வழி. நீங்க தான் அதுக்கு காரணம். 24-நவ-2018 16:11:20 IST\nபொது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு\nஇன்டெர்சிட்டி நீட்டிக்க பட்ட பிறகு தாமதமாகவே வருகிறது. வேண்டுமானால் கேரளாவுக்கு தனி ரயில்கள் கேட்கட்டும், கொடுக்கட்டும். புதிய ரயில்கள் அறிவிப்பு, அறிவிக்கப்பட்ட ரயில்கள் வராத நிலையில் அதனை முயற்சிக்கவும். 01-நவ-2018 10:58:09 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/08/23.html", "date_download": "2019-01-16T17:05:10Z", "digest": "sha1:YVRVZX7N2DRZ7GG2OKTXHFXUX3YJKMC3", "length": 11134, "nlines": 43, "source_domain": "www.madawalaenews.com", "title": "பாராளுமன்றில் 2/3 ஆதரவைப் பெற்று பழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் சூளுரை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபாராளுமன்றில் 2/3 ஆதரவைப் பெற்று பழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் சூளுரை.\nதேர்தல் முறைகள் தொடர்பாக இந்த மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி,\nஅதில் வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சூளுரைத்தார்.\nநேற்றிரவு (10) மருதமுனையில் நடைபெற்ற டான் கிண்ணம் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,\nபுதிய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சில கட்சிகளுக்குள் இழுபறி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் முடிவுகட்டும் நோக்கில் பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, புதிய தேர்தல் முறையில் பிடிவாதமாக இருக்கின்ற கட்சிகளுக்கு எங்களது நிலைப்பாட்டை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கிறோம்.\nஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பி.யும் புதிய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு பிடிவாதமாக இருக்கின்றன. தேர்தல் முறைகள் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, வாக்கெடுப்பின் மூலம் ஒரு முடிவைக்கண்டு அவசரமாக மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டுமென நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.\nஎமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந்ததை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எல்லாத் தரப்புகளிடமும் பேசிய வகையில், பழைய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எடுத்துக்காட்டுவோம் என்பதை நான் அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.\nஇந்த மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, நடைபெறும் வாக்கெடுப்பில் பழைய முறையில் தேர்தல் முறைக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவோம். அதன்பின் பழைய தேர்தல் முறையில் விரைவாக மாகாணசபை தேர்தலை நடாத்துவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.\nபழைய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் அதிகாரங்களை பங்கிட்டு அவற்றை சிறுபான்மையினர் அனுபவிக்கவேண்டும் என்பதற்காக 13ஆம் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தோமா, அந்த இடங்களில் பேரின ஆளுநர்கள் ஆளுகின்ற நிலைமைதான் இப்போது வரப்போகிறது.\nஇதில் நாங்கள் இழுபறிபட்டுக்கொண்டிருந்தால் ஆளுநர்களின் கைகளில் ஆட்சியை கொடுத்துவிட்டு நாங்கள் பரிதவிக்கவேண்டிய நிலைமை வந்துவிடும். கிழக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. வடக்கிலும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் இந்த நிலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் எடுத்துள்ள முயற்சியில் நிச்சயம் வெற்றிகாண்போம்.\nஅண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாட்டின் தீர்மானங்களில் ஒன்றாக புதிய தேர்தல் முறையை பகிஷ்கரிப்பது என்றும், பழைய முறையிலேயே தேர்தலை நடாத்தவேண்டும் என தீர்மானித்திருக்கிறோம். சிறுபான்மையினருக்கு பாதகமான புதிய தேர்தல் முறையயை ஒழித்து, பழயை தேர்தல் முறைக்கு மீளத் திரும்புவோம்.\nபாராளுமன்றில் 2/3 ஆதரவைப் பெற்று பழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் சூளுரை. Reviewed by Madawala News on August 11, 2018 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/435-ram-rajya-rath-yatra-moves-on-despite-opposition-protests.html", "date_download": "2019-01-16T17:42:47Z", "digest": "sha1:W4P4PCESF2GUX7XISPQKEYRKB7YSIHJD", "length": 5899, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நடந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரை! | Ram Rajya Rath Yatra moves on despite opposition protests", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nஎதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நடந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆளுநர் சந்திப்பில் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரிக்கும் படி வலியுறுத்தினோம்: வைத்திலிங்கம்\nரத யாத்திரை கூடாது: பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nநல்லாட்சி விளையட்டும்; விவசாயம் தொடங்கட்டும் - ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து\nநாம் அடைந்த பெருமையை எப்போது உணரப்போகிறோம்\nராம ராஜ்ஜிய ரத யாத்திரை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/information-technology/100013-lg-launches-full-vision-display-q6-smartphone.html?artfrm=read_please", "date_download": "2019-01-16T16:18:07Z", "digest": "sha1:UG37Y5A2SHXBHVLIOFXYLIJ4PEN7U5YY", "length": 23367, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "டிசைனும் விலையும் ஓ.கே... ஆனால் அந்த ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்..! #LGQ6 | LG launches full vision display Q6 smartphone", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:56 (23/08/2017)\nடிசைனும் விலையும் ஓ.கே... ஆனால் அந்த ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்..\n\"என்ன பாஸ் சொல்றீங்க... LG பிராண்ட்ல ஆண்ட்ராய்டு மொபைல் இருக்குதா\" என்ற அளவுக்குத்தான் எல்ஜி மொபைல்கள் நமக்குப் பரிச்சயமாகி இருக்கின்றன. எல்ஜி நிறுவனம் பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தினாலும், அவை ஸ்மார்ட்போன் சந்தையில் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்நிலையில், மீடியம் பட்ஜெட் செக்மென்டில், அசத்தலான வடிவமைப்பில் அந்நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கும் ஸ்மார்ட்போன் LG Q6.\nLG G6 சிறப்பம்சங்கள் :\nகொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு\nஸ்னாப்டிராகன் 435 ஆக்டா கோர் பிராஸசர்\n3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி\n13 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமரா\n3000 mAh பேட்டரி திறன்\nஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட் இயங்குதளம்\n15,000 ரூபாய்க்குக் கீழே இருக்கும் மொபைல்களில் சற்று வித்தியாசமான வடிவமைப்பில் இருப்பது இந்த ஸ்மார்ட்போன் மட்டும்தான். பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட சாம்சங் S8 போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஃபுல் விஷன் திரை நிச்சயமாக புது அனுபவத்தைத் தரும். திரையை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டிருப்பதால், மற்ற 5.5 இன்ச் திரை மொபைல்களை விட கைகளில் அடக்கமாக இருக்கிறது. எனவே, இதை ஒரு கையில் வைத்துப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.\n100° வைடு ஆங்கிள் முன்புற கேமரா மூலம் மற்ற மொபைல்களை விட, ஃசெல்பி எடுத்தால் அதிக பரப்பளவை கவர் செய்ய முடியும். அலுமினியம் மெட்டல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பின்புற பேனல் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டிருப்பது கீறல்களை ஏற்படுத்தலாம். ஆனால் கீழே விழுந்தாலும் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 6 மாதத்துக்குள் கீழே விழுந்து திரை உடைந்தால், அதை இலவசமாக மாற்றிக்கொள்ளும் வசதியை எல்ஜி நிறுவனம் அளிக்கிறது.\nஇன்டர்னல் மெமரி 32 ஜிபி மட்டும் இருந்தாலும் மெமரி கார்டு மூலமாக 2 TB வரை நீட்டித்துக்கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில் மெமரி கார்டு மற்றும் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.\nஆனால் ஸ்மார்ட்போனை இவ்வளவு கவனமாக வடிவமைத்த எல்ஜி நிறுவனம் ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் வசதி கிடையாது. அதற்குப்பதிலாக முகத்தைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யும் வசதி இருக்கிறது. மொபைலை முகத்திற்கு முன் காட்டினால் போதும். அதில் உள்ள சென்சார் உங்கள் முகத்தின் தனிப்பட்ட வடிவத்தைக் கொண்டு நீங்கள்தானா என்பதை உறுதிசெய்து செயல்படும். பகலில் இது அருமையான வசதி. ஆனால் இருட்டில் இந்த வசதி செயல்படுவதில் சிரமம் இருக்கிறது.\nகுறைந்த விலையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது LG Q6. ஃபிங்கர்பிரின்ட் வசதியைத் தவிர மற்ற இடங்களில் ஸ்கோர் செய்கிறது. ஃபுல் விஷன் டிஸ்பிளே, கட்டமைப்பு, தோற்றம், மற்ற வசதிகள் ஓகேதான். ஃபிங்கர்பிரின்ட் சென்சார் வசதிதானே அதை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என்பவர்கள் தாராளமாக இதைத் தேர்ந்தெடுக்கலாம்.\nசிறந்த வடிவமைப்பு, தரம் இருந்தாலும் விலை சற்று அதிகமாக இருப்பது எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் மைனஸ் பாயின்ட். ஆனால், இந்த ஸ்மார்ட்போனை சரியான விலையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது எல்ஜி நிறுவனம். இதன் விலை ரூபாய் 14,999. இது போன்ற திரை அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனுக்கு இது சரியான விலை என்பதாலும், வேறு எந்த போட்டியாளரும் இல்லாத காரணத்தாலும் LG Q6 வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.\n6 மாத பில்ட்அப்புக்கு பின் வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/neduvasal/82542-a-farmer-ladys-angry-speech-at-neduvasal-protest-against-hydrocarbon-project.html", "date_download": "2019-01-16T16:13:35Z", "digest": "sha1:NLKQS3NQFG22MNB6ICKOIIAZT64CJWCW", "length": 23199, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "என்னை அறியாமல் செங்கல்லைத் தூக்குகிறேன் - நெடுவாசலில் அனல் வீசிய 'சின்னம்மா'! | A farmer lady's angry speech at Neduvasal protest against Hydrocarbon Project", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:11 (02/03/2017)\nஎன்னை அறியாமல் செங்கல்லைத் தூக்குகிறேன் - நெடுவாசலில் அனல் வீசிய 'சின்னம்மா'\nதமிழர்களின் மண்ணைக் காக்க, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், கடந்த 15 நாள்களாகப் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழகம் கடந்து, உலக அளவில் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல்கொடுத்துவருகிறார்கள். தொடர்ச்சியாகப் போராடும் நெடுவாசல் நாடியம்மன் கோயில் மைதானத்தில், காலையில் இருந்து மாலை வரை தொடர்ச்சியாக உணர்வுகளைக் கொட்டித் தீர்த்து வருகிறார்கள்.\nஇன்று காலையில் இருந்து, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், இளைஞர்கள் மீத்தேனுக்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் முழங்கி வருகிறார்கள். அப்படிப் பேசியதில், புள்ளான்விடுதியைச் சேர்ந்த ராணி என்கிற சின்னம்மாவின் பேச்சு, செம ஹிட். எல்லோரின் கைதட்டல்களையும் அள்ளியது.\nமைக் பிடித்த சின்னம்மா :\n\"மோடி ஐயா, தமிழர்கள் என்றால் கிள்ளுக்கீரையா கடந்த 15 நாள்களாக எங்க வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு போறாடுகிறோம்னா... நாங்க சும்மா கலைஞ்சி போயிட மாட்டோம். மரியாதையா சொல்லுறேன். இதோ, பொம்பளைங்க எல்லோரும் இப்போது வீதியில வந்து நிக்கிறோம். ஆண்களே, வீட்டைப் பார்த்துக்கோங்க. நாங்க நெடுவாசலுக்காகப் போராடுறோம். தீர்வு கிடைக்காம விடமாட்டோம்.\nபோலீஸ்காரங்க அடிப்பாங்கன்னு, விரட்டுவாங்கன்னு சொல்லுறாங்க. நான் பெத்த பிள்ளைகளா, வயித்துப் பிழைப்புக்காக இப்படி வந்து காவ காக்கிறீங்க. உங்க எல்லாருக்கும் சோறுபோட நாங்க தயாரா இருக்கிறோம். போலீஸ்காரங்க. நாம எல்லாம் போராட்டத்துக்கு போயிட்டா, நம்ம வீடுகளைப் பாதுக்காக்க எம் பிள்ளைகள் காவல்கிடக்குது. நாங்க விவசாயத்தைக் காக்கப் போராடுறோம். எம் பிள்ளைகள், இங்க வந்து கிடக்குது. முதல்ல அவனுக்கு வேலை இல்லையா என நினைச்சேன். ஆனா, சென்னையில இருந்தும், வெளியூரில இருந்தும் படிக்கிற பிள்ளைக, மாணவர்கள் இங்க எங்களுக்காகக் கிடப்பதைப் பார்த்த பிறகு, புரிந்துகொண்டேன்.\nஎங்கயோ உட்கார்ந்துக்கிட்டு, எங்க விவசாயத்தை அழிக்க கையெழுத்துப் போட்ட மோடி அய்யா, எங்களை ஏமாத்திடலாம்னு போகமாட்டோம். நாங்கள் உழைச்சி, காடுகரையைத் திருத்தி வச்சிருந்ததா, நீங்க அழிக்கத் துடிப்பீங்களா. நாங்கள் விவசாயிகள்.\nசென்னையில இருந்துக்கிட்டு இந்தத் தமிழிசை அக்கா, இல.கணேசன் அய்யா, நேர்படப் பேசு நிகழ்ச்சியில பேசும் நாராயணன் அய்யா எல்லாரும் பேசும்போது, என்னை அறியாம செங்கல்லை எடுத்துவிடுகிறேன். என் பொண்ணுதான், யம்மா, யம்மா இது நம்ம டி.வி அதை உடைச்சிடாதீங்கன்னு சொல்லித் தடுக்கும். எங்க ஊருக்கு வந்து பார்த்துட்டு, இந்த அழகான ஊரை அழிக்க சொல்லுவீங்களான்னு சொல்லுங்க.\nஎங்க நிலத்தில், கொஞ்சம் கொஞ்சமா கஸ்ட்டப்பட்டு, கிணத்த வெட்டி, நிலத்தத் திருத்தி, தென்னை வச்சி, இப்போ கொஞ்ச நாளா நிம்மதியா வாழுறோம். அது உங்களுக்கு பிடிக்கலையா. 500 பேருக்கு வேலை கொடுக்கிறாங்களாம். நாங்கள் 50 ஆயிரம் பேருக்கு ஆலங்குடி தாலுகா முழுவதும் விவசாய வேலை தர்றோம். யாருக்கு தேவை உங்க வேலை.\nகொஞ்சநாளுக்கு முன்னால, எங்க ஊர்ல மோடி அய்யா, கேஸ் அடுப்பு கொடுக்கிறார்ன்னு எல்லோரும் ஆதார் அட்டை எடுத்துக்கிட்டு போய், பதிவுசெஞ்சோம். கேஸ் அடுப்பு கொடுத்தாங்க. ஆனா, அடுப்பை கொடுத்துட்டு, கேஸுக்கு எங்க நிலத்தை எடுக்க மோடி அய்யா உங்க அரசாங்கம் துடிக்குது... உங்க அடுப்புகள் வேண்டாம். என் ஆதார் அட்டையைக் கொடுத்திடுங்க.\nநான், 50 வருடமா அடுப்புல சமைச்சி பழகிட்டேன். என் மகளுக்கும் அப்படியே பழக்கப்படுத்திக்கிறேன். எங்க நிலத்தை விட்டுருங்க.\nமீடியாக்காரங்களே, தமிழிசை அக்கா, இல.கணேசன் அய்யா, நாராயணன் சார் எல்லோரையும் வரச் சொல்லுங்க. ஆட்டைக்கடிச்சி, மாட்டைக்கடிச்சி, எங்க விவசாயத்தை காலி பண்ணத் துடிக்கிறீங்களே... நியாயமா\nநாங்கள் தோற்றுப்போக அரசியல்வாதிகள் இல்லை. விவசாயிகள். எங்க மண்ணை விடமாட்டோம்\" என்றார் கோபமாக\nசின்னம்மா அனல் பறக்கப் பேசிய வீடியோ :\n- சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: ம.அரவிந்த்\nNeduvasalநெடுவாசல் ஹைட்ரோகார்பன் நெடுவாசல் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103430-madurai-kamarajar-university-professor-health-is-stable-now.html", "date_download": "2019-01-16T16:35:44Z", "digest": "sha1:22DJDOTM5F2R5EWKJPXWXAHHWDVH273C", "length": 18565, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "எப்படி இருக்கிறார் பேராசிரியை ஜெனிபா? மருத்துவர்கள் விளக்கம் | Madurai kamarajar university professor health is stable now", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:26 (27/09/2017)\nஎப்படி இருக்கிறார் பேராசிரியை ஜெனிபா\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த பேராசிரியை ஜெனிபா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில், இதழியல்துறையின் தலைவர் ஜெனிபாவை, ஜோதிமுருகன் என்ற முன்னாள் கெளரவ விரிவுரையாளர், நேற்று காலை கத்தியால் குத்தினார். அதைத் தொடர்ந்து, ஜெனிபா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . கத்தியால் குத்திய ஜோதிமுருகன், நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டார்.\nஇதனிடையே பேராசிரியை உடல் நிலை குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டபோது, ஜெனிபா உடலில் 15 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் கழுத்து, முதுகு உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு ஜெனிபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ஜெனிபாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து எதுவும் இல்லை'' என்று தெரிவித்தனர்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, ''ஜெனிபா நல்லபடியாக உள்ளார்; பயப்படத் தேவையில்லை. ஜெனிபா ஒரு சில நாளில் பூரண குணமடைவார். பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. நேற்று, வேலைவாய்ப்பு முகாம் நடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஜோதிமுருகன் இப்படிச் செய்துள்ளார். இனி, இதுபோன்ற தவறுகள் நடக்காதபடி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அனைவரிடமும் அடையாள அட்டை காண்பித்த பின்தான் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தார் .\nmadurai kamaraj university professor janifa மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பேராசிரியை ஜெனிபா ஜோதிமுருகன்\nஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/jr7Ok", "date_download": "2019-01-16T17:31:48Z", "digest": "sha1:2IGUXHEVDGYSDC3ECQAAJ33L5UI5VIM3", "length": 2604, "nlines": 124, "source_domain": "sharechat.com", "title": "aadi 18 - ஆடிப்பெருக்கு விழா - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஎன் வாழ்க்கை வரும் உன் வாழ்க்கை வரும்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80/page/2/", "date_download": "2019-01-16T16:36:05Z", "digest": "sha1:DB5PVNT5VEF3RVXYYXZOAOQGHVHP7AHG", "length": 11887, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அட்லீ Archives - Page 2 of 6 - Tamil Behind Talkies", "raw_content": "\n இத கூடவா காப்பி அடிக்கிறது.. அட்லீயை அசிங்கப்படுத்திய நெட்டிசன்.\nஇயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ஒரு 'காபி கேட்' என்று அழைக்கப்பட்டாலும், இவர் எடுக்கும் படங்கள் எப்படியோ ஹிட் அடித்து விடுகின்றது. தமிழ் சினிமாவில் வந்த பழைய கதைகளை சுட்டு அதில் சில...\n“உயர்ந்த மனிதன்” ஆக தமிழுக்கு வரும் அமிதாப் பச்சன்.. எஸ் ஜெ சூர்யாவை பாராட்டிய...\nதமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து அஸ்தி வருபவர் இயக்குனர் மற்றும் நடிகரான எஸ் ஜெ சூர்யா. தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த இவர் தற்போது இந்தி நடிகர்...\nவிநாயகர் சதுர்த்தி அன்று விஜய் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம். விஜய்,அட்லீ -63, சர்கார் Update.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....\n விஜய் 63 பற்றி அட்லீ கொடுத்த தகவல்..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....\nமுதல் முறை விஜய்க்கு ஜோடி. விஜய் 63-ல் இந்த பிரபல நடிகையா. விஜய் 63-ல் இந்த பிரபல நடிகையா.\nவிஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார், அட்லி. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது, இந்தக் கூட்டணி.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள், நடிகர் விஜய் – இயக்குனர் அட்லி இந்த...\nஅட்லீ-விஜய் 63 படத்தின் இசையமைப்பாளர் இவரா.. அப்போ பட்டைய கிளப்ப போகுது\nவிஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார், அட்லி. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது, இந்தக் கூட்டணி.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள், நடிகர் விஜய் – இயக்குனர் அட்லி. இந்த...\n அட்லீக்கு ஏஜிஎஸ் நிறுவனம் போட்ட அதிரடி நிபந்தனை.\nவிஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார், அட்லி. 'தெறி', 'மெர்சல்' படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது, இந்தக் கூட்டணி.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள், நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி\nவிஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை காரணம் இதுதான்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் \"சர்கார் \" படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ இயக்கவுள்ள படத்தில் நடிகர் விஜய்...\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் \"சர்கார் \" படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....\nவிஜய் 63 இயக்குனர் இவரா. தயாரிப்பு நிறுவனம் தகவல்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் \"சர்கார் \" படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/vijay/page/3/", "date_download": "2019-01-16T16:53:57Z", "digest": "sha1:BBT5UF4JYXFFDPRH5KNGXFCJ5DOKRSMO", "length": 12031, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Archives - Page 3 of 67 - Tamil Behind Talkies", "raw_content": "\nவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நாசர் மகன்..\nதமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருபவர் நடிகர் நாசர். இவருக்கு பைசல், லுத்புதீன், மெஹ்திஹாசன் என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகனான பைசல் கடந்த 2014 ஆம்...\nஅடுத்து அஜித்துடன் படம் இல்லை இயக்குனர் சிவா..\nதமிழ் சினிமாவில் 'சிறுத்தை 'என்ற ரீ-மேக் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சிவா. அந்த படத்திற்கு பின்னர் அஜித்தை மொத்த குத்தகை எடுத்த சிவா வீரம்,வேதாளம்,விவேகம் என்று அஜித்தை வைத்து தொடர்ந்து...\nவிஜய்க்கு அடுத்து இவரும் இளைய தளபதியா..விஜய் ரசிகர்ள் ஏற்றுக் கொள்வார்களா..\nதமிழ் சினிமாவில் இருக்கும் ஓவ்வொறு முன்னணி நடிகர் துவங்கி கடைசி கட்ட நடிகர் வரை பட்ட பெயர் இல்லாத ஆலே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த வகையில் இளைய தளபதி என்ற...\nசர்க்கார் படத்தை கலாய்த்து வந்த மீம்..விஜய்க்கு அனுப்பிய யோகி பாபு..விஜய்க்கு அனுப்பிய யோகி பாபு..\nதமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக...\nவிஜய் 64 படத்தின் இயக்குனர் மணிரத்னமான..\nதமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார்களை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடியும் என்றால் அது இயக்குனர் மணி ரத்தினத்தால் மட்டுமே முடியும். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “செக்க சிவந்த வானம் ”...\nஉங்களுக்கு விஜய் என்றால் எப்படி..நடிகர் பிரசாந்த் அசத்தல் பதில்..\nதமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ்...\nவிஜய்யால் பறிப்போன ட்விட்டர் கணக்கு.. வந்ததும் வராதுமா மீண்டும் விஜய்யை சீண்டிய கருணாகரன்..\nசில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nரகசிய விசிட் செல்ல இருக்கும் விஜய்..\nநடிகர் விஜய் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்திருந்தலும் அண்மைக்காலமாக யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக உதவிகளை செய்து வருகிறார்.சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ரசிகர்கள் மூலம் நிதி உதவியை கொண்டுசேர்த்தார்....\nவங்கி கணக்கில் திடீரன்று பணமனுப்பிய விஜய்..புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உத்தரவு..\nதமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின்...\nஅஜித்தின் இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடிக்கும்..குறிப்பாக இந்த பாடல் என்றால்..குறிப்பாக இந்த பாடல் என்றால்..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜக்கு...\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/julie-arthi-reentry-in-biggboss/", "date_download": "2019-01-16T16:12:06Z", "digest": "sha1:PDLKV7VGPOPU75TP4VDZIATTOPI6Z5CS", "length": 16937, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு திரும்ப வரும் ஆர்த்தி, ஜூலி.! அடுத்து என்னமோ பிளான் பண்றானுங்க! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nபிக்பாஸ் வீட்டிற்கு திரும்ப வரும் ஆர்த்தி, ஜூலி. அடுத்து என்னமோ பிளான் பண்றானுங்க\nஜெயம் ரவி வெளியிட்ட பிரித்விராஜ் பாண்டியராஜன் – ஓவியா நடிக்கும் “கணேஷா மீண்டும் சந்திப்போம்” ட்ரைலர்.\nஅனைவரையும் அலறவிட வெளியானது காஞ்சனா-3 மோஷன் போஸ்டர் \nமாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nபிக்பாஸ் வீட்டிற்கு திரும்ப வரும் ஆர்த்தி, ஜூலி. அடுத்து என்னமோ பிளான் பண்றானுங்க\nபிக்பாஸ் வீட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி, ஜூலி சினேகன், வையாபுரி கலக்கம். பிக்பாஸ் வீட்டில் ஓவியா, ஜூலி மற்றும் காயத்ரி சென்ற பிறகு நிகழ்ச்சி படுத்து விட்டது. இதனை தூக்கி நிறுத்த பிக்பாஸ் என்னென்னவோ முயற்சி செய்கிறது, யார் யாரையோ எல்லாம் அழைத்து வருகிறது. இதனால் எந்த பயனும் இல்லை. ரசிகர்கள் விரும்புவது ஓவியாதான். ஆனால் அவர் வர தயாராக இல்லை.\nஇந்த நிலையில் பிக்பாசை விட்டு வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, பரணி, சக்தி, காயத்ரி ஆகியோர் நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அவர்களில் 2 பேர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறினார். மேலும் அவர்களிடம் மீண்டும் யார் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்டார். அதற்கு காயத்ரி முடியாது என்று மறுத்து விட்டார். பரணி இப்போது செல்லும் நிலையில் இல்லை என்று கூறி விட்டார்.\nமற்றபடி ஆர்த்தியும், ஜூலியும் செல்ல ரெடி என்று கூறினார். சக்தியும் இரண்டு பேரை டிரிக்கர் செய்ய வேண்டும். அதற்காக வேண்டுமானால் செல்கிறேன் என்றார். எனவே இந்த 3 பேரில் இரண்டு பேர் மட்டுமே செல்ல வாய்ப்பு உள்ளது. இன்றைய ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டில் ஆர்த்தியின் குரல் ஒலிக்கிறது. எனவே அவர் செல்வது உறுதியாகி விட்டது. இன்னொருவர் ஜூலியா அல்லது சக்தியா என்பது தெரியவில்லை. அனேகமாக ஜூலி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஜெயம் ரவி வெளியிட்ட பிரித்விராஜ் பாண்டியராஜன் – ஓவியா நடிக்கும் “கணேஷா மீண்டும் சந்திப்போம்” ட்ரைலர்.\nஅனைவரையும் அலறவிட வெளியானது காஞ்சனா-3 மோஷன் போஸ்டர் \nமாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nRelated Topics:ஜூலி, பிக் பாஸ்\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nதன் காதலியை அறிமுகப்படுத்திய விஷால். வாவ் லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஷால் புரட்சி தளபதி விஷால் நடிகர், தயாரிப்பாளர் அதுமட்டுமன்றி சங்கத்தலைவர் கூட. இதோடு அவர் முடித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. நல்லதுக்கு...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nபிக்பாசில் கலந்து கொள்ள இருந்தவர் விபத்தில் பலியான சோகம்..\nஅஜித் சார் ரசிகர்களின் கொலை மிரட்டளிலிருந்து என்னை காப்பாற்றுங்கள், அஜித்திற்கு கடிதம் எழுதிய பெண்.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/author/editor/page/3531", "date_download": "2019-01-16T16:51:10Z", "digest": "sha1:V7GXSVV5SVBQ6NFHE3N64Z4FEPLFMQMB", "length": 7096, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 3531", "raw_content": "\nசெம்பனை முதலீடும் வாய்ப்புகளும் கலந்துரையாடல்\nகோலாலம்பூர், மார்ச்-21- நமது நாட்டின் வளர்ச்சிக்கு செம்பனை மிகப் பெரிய முலதனமாக விளங்குகிறது. செம்பனை தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளையும் முன்னேற்றங்களையும் முழுமையாக அறிந்திராத காரணத்தினாலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே இத்துறையில் கால் பதித்துள்ளனர். எதிர்வரும் 28.3.2013...\nசன் டிவியில் உதயம் என்ஹெச்4 படத்தின் இசை வெளியீடு\nசென்னை, மார்ச்.21- சித்தார்த் நடித்துள்ள உதயம் என்ஹெச்4 படத்தின் இசை வெளியீடு நேரடியாக சூரியன் எஃப்எம்-மில் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சன் டிவியில் பாடல்கள் ஒளிபரப்பபடுகிறது. உதயம் என்ஹெச்4 படம் ஏப்ரல்...\nவேதமூர்த்தி 11ஆவது நாளாக உண்ணாவிரதம்\nரவாங், மார்ச் 21- மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பி.வேதமூர்த்தி மேற்கொண்டிருக்கின்ற உண்ணாவிரதம் 11ஆவது நாளாக நீடித்தது. இந்தியர்களின் சமூக, பொருளாதார விடியலுக்காக தேசிய முன்னணி...\n305 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கி சாதனை படைத்தது சிலாங்கூர் அரசு\nஈஜோக், மார்ச்.21- ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக கிடந்த, ஈஜோக் தொகுதியில் உள்ள கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் ஸ்ரீ செந்தோசா, கம்போங் ஜாவா சிலாங்கூர் ஆகிய கம்பங்களைச் சேர்ந்த சுமார் 305...\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/09/blog-post_129.html", "date_download": "2019-01-16T17:21:37Z", "digest": "sha1:6UITK54U6UPV4JBUJK62ZJOEPEY54WO6", "length": 6117, "nlines": 59, "source_domain": "www.lankanvoice.com", "title": "பிரதியமைச்சர் மௌலானாவின் நிதியொதுக்கீட்டில் ஓட்டமாவடி தாருல் உலூம், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயங்களுக்கு பிரதான நுழைவாயில் | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Politics பிரதியமைச்சர் மௌலானாவின் நிதியொதுக்கீட்டில் ஓட்டமாவடி தாருல் உலூம், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயங்களுக்கு பிரதான நுழைவாயில்\nபிரதியமைச்சர் மௌலானாவின் நிதியொதுக்கீட்டில் ஓட்டமாவடி தாருல் உலூம், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயங்களுக்கு பிரதான நுழைவாயில்\nதேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவினால் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயம் மற்றும் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயங்களின் பிரதான நுழைவாயில் அமைப்பதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.\nகல்லூரி அதிபர்கள் தலைமையில் நேற்று இடம்பெற்ற அடிக்கல் நட்டு வைக்கும் நிகழ்வுகளில் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் ஆலோசனையின் பிரகாரம் அவரது இணைப்பாளர்களான முன்னாள் அதிபர் சயீட், சக்கூர், கல்குடா பிரதேச இணைப்பாளர் சபீக், முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான கபூர், மாஜிதா ஆகியோர் கலந்து கொண்டு நுழைவாயில்களுக்கான அடிக்கற்களை நட்டு வைத்தனர்.\nகல்குடா பிரதேசத்தில் கல்வி, விளையாட்டு, வீதி அபிவிருத்தி என பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா தனது தொடர் பங்களிப்புக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-bharat-5-plus-with-5000mah-found-listed-on-companys-website-in-tamil-016290.html", "date_download": "2019-01-16T17:14:31Z", "digest": "sha1:XXJMB77AQNXV5PVFT7RTQLSUDQJYLTZT", "length": 13138, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax Bharat 5 Plus with 5000mAh found listed on companys website - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் களமிறங்கும் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ்.\n5000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் களமிறங்கும் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ்.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nமைக்ரோமேக்ஸ் இந்தியாவின் பாரத் தொடரின் கீழ் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி 5000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மைக்ரோமேக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் :\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 - 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ்ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ஆப் டிடிஆர்3 ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, ரியர் கேமராவில் பனோரமா, டைம் லேப்ஸ், வாட்டர்மார்க், பியூட்டி மோட் போன்ற அம்சங்கள் உள்ளது. அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.5,500-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநியூசிலாந்திற்கு \"மரண பயத்தை காட்டிய\" ரஷ்ய செயற்கைக்கோள்\n9 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய 'திகில்கப்பல்'\nஇஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/online-application-for-engineering-begins-today/", "date_download": "2019-01-16T17:50:47Z", "digest": "sha1:WTISVLQAOID4NSQW2FCR7TZ5YCQ7CZST", "length": 13591, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது!!! Online application for engineering begins today", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nபொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது\nபொறியியல் படிப்பின் மாணவர்கள் சேர்க்கைக்கான பதிவுகள் இன்று தொடங்கியது. மாணவர்கள் தங்களின் பதிவுகளை www.annauniv.edu/tnea2018 என்ற வெப்சைட் மூலமாகச் செய்துகொள்ளலாம்.\n2018-19ம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்வி பயில மாணவர்கள் தங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவுகள் இன்று தொடங்கி இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் www.annauniv.edu/tnea2018 என்ற இணையத்தளத்தை உபயோகித்துப் பதிவு செய்துகொள்ளலாம். இணையவசதி இல்லாத மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 49 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவு செய்யலாம். இந்தச் சேர்க்கை பதிவுகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக இணையதளத்திலேயே கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இந்த ஆண்டு முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளனர்.\nமேலும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் கலந்தாய்வு குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், மாணவர்கள் 044-22359901 அல்லது 044-22359920 என்ற இலவச தொலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.\nAnna University Results : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் aucoe.annauniv.edu -ல் அறிவிப்பு, முழு விவரங்கள் இங்கே…\nAnna university results: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி\nமுன்பின் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nஅஜித் தலைமை தாங்கிய குழுவிற்கு அப்துல்கலாம் விருது வழங்கிய தமிழக அரசு\nஅண்ணா பல்கலைகழகம் தேர்வு முறைகேடு : பதிவாளர் கணேசன் நீக்கம்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமா முன்ஜாமீன் மனு விசாரணை\nஅண்ணா பல்கலை ஊழல்: முழுப் பூசணிக்காயை அல்ல…. இமயமலையை சோற்றில் மறைக்கும் செயல்\nஅண்ணா பல்கலையில் ஊழல் : விசாரணையில் சிக்கும் பேராசிரியர்கள்\nஅண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும் : துணை வேந்தர் சூரப்பா\nமுன்னாள் ஆளுநரை பார்த்து ஜெயலலிதா கை அசைக்கவில்லை : மருத்துவர் சிவக்குமார்\nபேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது இன்று விசாரணை\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ’மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று […]\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபேட்ட வசூல் குறித்து வெளியான தகவல்களால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்ட ட்வீட் பலரின் கண்டங்களுக்கு தற்போது ஆளாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகின்றன. பொதுவாகவே ஒரு படம் வெளியாகி முழுமையாக ஒரு வாரம் கடந்த பின்னரே பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல்கள் தெரியவரும். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் ஹைப் என்ற பெயரின் […]\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/116017-new-york-fashion-week-2018.html", "date_download": "2019-01-16T16:37:07Z", "digest": "sha1:BGEXGFOKLB4G7AE6FXDRWH77UH5Z7L4I", "length": 23639, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த ஆண்டின் டிரெண்ட் என்ன...?! நியூயார்க் ஃபேஷன் ஷோ 2018 அப்டேட் | New York Fashion Week 2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:30 (11/02/2018)\nஇந்த ஆண்டின் டிரெண்ட் என்ன... நியூயார்க் ஃபேஷன் ஷோ 2018 அப்டேட்\nபிப்ரவரியில் காதலர் தினம் மட்டுமில்ல ஃபேஷன் ஷோக்களும் களைகட்டும். கடந்த வாரம் இந்தியாவின் மாபெரும் ஃபேஷன் ஷோவான லேக்மீ ஃபேஷன் வீக் மும்பையில் நடைபெற்றது. ஷாஹித் கபூர், ஹன்சிகா, கரீனா கபூர், டாப்சீ உள்பட பாலிவுட் நட்சத்திரங்கள் பலர், தலைமை மாடல்களாகக் கலந்துகொண்ட இந்த விழாவில், பல இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை வெளியிட்டனர். இதையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி, ஹாலிவுட் நட்சத்திரங்களின் சிவப்புக் கம்பள விரிப்புடன் NYFW - New York Fashion Week தொடங்கியது. பாரிஸ், லண்டன், மிலன் போன்ற நகரங்களிலிருந்து பல ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்றனர்.\nகவர்ச்சிக் கூடாரம் என்று ஃபேஷன் ஷோக்கள் பற்றி கருத்துப் பகிரும் பலருக்கு, இதுதான் நாம் அன்றாட வாழ்வில் உடுத்தும் உடைக்கு அடித்தளம் என்பது தெரியாது. இதுபோன்ற ஃபேஷன் ஷோ நடப்பதன் மூலம் என்ன பயன் என்பவர்களுக்கும் ஃபேஷன் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று கேட்பவர்களுக்கும் பதில் இங்கே.\nபொதுவாக நாம் கடைகளில் வாங்கும் உடைகள் 'ரெடிமேட் ஆடை' வகையைச் சேர்ந்தது. அதாவது, பல்வேறு டிஸைன்களிலும், நிறங்களிலும், அதிகபட்சமாக சின்னச்சின்ன ஆல்டரேசன்களுடன் நாம் வாங்கும் ஷர்ட், ஜீன்ஸ், சல்வார் கமீஸ், புடவை போன்றவைகள் அனைத்தும் ரெடிமேட் ஆடைகளில் சேரும். இதுபோக, ஷர்ட் பிட், சல்வார் பிட், பேன்ட் பிட் போன்ற 'மெட்டீரியல்ஸ்' எனப்படும் தையலிடாத துணிவகைகளும் இதில் அடங்கும். இது பருவகாலத்துக்கு ஏற்ப வேறுபடும். குறைந்தது மூன்று மாதத்துக்குள் டிஸைன், நிறம், பேட்டர்ன் போன்றவை மாறும். இவையனைத்தையும் நிர்ணயிப்பது ஃபேஷன் ஷோக்கள்தான். சுட்டெரிக்கும் சூரியனை எதிர்கொள்ளும் துணிவகைகளைக்கொண்டு 'கோடை கால ஃபேஷன் ஷோ' மற்றும் உறையவைக்கும் குளிரை எதிர்கொள்ளும் துணிவகைகளைக்கொண்டு குளிர்கால ஃபேஷன் ஷோ என்று ஆண்டுக்கு இருமுறை ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் அந்தக் காலத்துக்கான படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள். இதில் தற்போது நியூயார்க்கில் நடைபெறுவது குளிர்கால ஃபேஷன் ஷோ. இவர்களின் ஃபேஷன் ஷோக்களில் ரெடிமேட் ஆடைகள் இருக்காது. மாறாக 'அவான்ட் கார்ட்' எனப்படும் சோதனைக்குட்படுத்தப்பட்ட ஐடியாக்கள் கொண்ட ஆடைகள் மட்டுமே வெளியிடுவார்கள். இதில் உலகெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள், துணி/நகை வியாபாரிகள், நிருபர்கள் கலந்துகொள்வர்.\nஆடை வடிவமைப்பாளர்கள், பல ஆய்வுகளுக்குப்பின் அந்த ஆண்டுக்கான நிறம், பேட்டர்ன் போன்றவற்றை தங்களின் ஆடைகளில் உட்படுத்தி, இதுபோன்ற ஃபேஷன் ஷோக்கள் மூலம் வெளியிடுவார்கள். அங்கே வந்திருக்கும் வியாபாரிகள் தங்களுக்குப் பிடித்த நிறம், பேட்டர்ன் போன்றவற்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். பஸ்ஸில் சீட் போடுவதைப்போன்று, அட்டகாசமான டிசைன்களுக்குப் பலரும் போட்டியிடுவார்கள். இப்படி, போட்டிகள் நிறைந்த களமாய் மாறியிருக்கும் ஃபேஷன் ஷோவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்கிறது ஊடகங்கள். இது உள்ளாடைகள் முதல் இணையாடைகள் வரை அனைத்து ஃபேஷன் ஷோக்களுக்கும் பொருந்தும்.\nஅனைவரும் பரபரப்பாகப் பகிர்ந்துகொள்ளும் #MeToo பிரசாரத்தின் குறிப்போடு கோலாகலமாகத் தொடங்கிய இந்த ஆண்டின் NYFW, பிப்ரவரி 16-ம் தேதி வரை நடைபெறும். இது குளிர்கால ஃபேஷன் ஷோ என்பதால், பெரும்பாலான உடைகள் 'கோட்' வகையைச் சேர்ந்திருந்தது. 'வெல்வெட்' துணிவகை அதிகம் பயன்பட்டிருப்பதால், இந்த ஆண்டில் அதிக ஆடைகள் வெல்வெட்டில் காணலாம். மின்னும் சீக்வன்ஸ், சிவப்பு மற்றும் அடர்த்தி நிற ஆடைகள், பாப் அப் நிற ஆடைகள், ட்ரெண்டி ப்ரின்ட்ஸ் போன்றவைகளும் அதிகம் காணப்பட்டது.\nஎட்டே நிமிடங்களில் விண்வெளியில் டிராப்... செவ்வாய் கிரகத்துக்கு போகும் டெஸ்லா கார்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blangahrisetamil.blogspot.com/2013/01/blog-post_16.html", "date_download": "2019-01-16T17:22:22Z", "digest": "sha1:QS7CKBLCZUZLKKMOXKGPOROEEGKNUWPD", "length": 19182, "nlines": 195, "source_domain": "blangahrisetamil.blogspot.com", "title": "பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி: பாரம்பரிய விளையாட்டுகள்", "raw_content": "\n**இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள்**\nபுதன், 16 ஜனவரி, 2013\nசென்ற வியாழக்கிழமை (10/01/2013), தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம், பல்லாங்குழி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிப் பார்த்தனர் அவர்களில் பலருக்கும் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவது இதுவே முதல் முறை\nமாணவர்களின் ஆர்வநிலையும் ஈடுபாடும் இவ்வகுப்பில் நன்கு புலப்பட்டன. அவர்கள் உற்சாகமாக விளையாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:\nதொடக்கநிலை 5 மாணவர்களே, உங்கள் கருத்துக்களை / பிரதிபலிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் அவற்றை விளையாடியபோது உங்களுக்கு இருந்த மனநிலை குறித்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம். உங்கள் கருத்துக்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம். (Add comments)\nஇடுகையிட்டது பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி நேரம் பிற்பகல் 3:41\nஅஷ்வின் (5 Opal) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:45\nவகுப்பில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஆடு புலி ஆட்டம், தாயம், பரமபதம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடினேன். எனக்குப் பிடித்த விளையாட்டு ஆடு புலி ஆட்டம். அதற்குக் காரணம் அதை விளையாடுவதற்குப் புதிதாக இருந்தது.\nமுவி்ஃத்(5 topaz) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:02\nவகுப்பில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிய போது எனக்கு உற்சாகமாக இருந்தது. எனக்குப் பிடித்த விளையாட்டு ஆடு புலி ஆட்டம்.அதை விளையாடியபோது எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்தது.\nஜீவிதா(5Opal) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:03\nஎனக்குப் பிடித்தமான பாரம்பரிய விளையாட்டு தாயம்.அந்த விளையாட்டை விளையாடுவது மிகவும் சுலபம்.அதை விளையாடும்போது மகிழ்ச்சியாக இருந்தது.நான் நிச்சியமாக இந்த விளையாட்டை என் நண்பர்களிடம் பரிந்துரை செய்வேன்.\nஆரா தில்பர் ( 5 Ruby) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:09\nஎனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு ஆடு புலி ஆட்டம். அந்த விளையாட்டை விளையாடுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நானும் என் தோழியும் அந்த விளையாட்டை உற்சகாத்துடன் விளையாடினோம். அந்த விளையாட்டை விளையாடடிய அனுபவத்தை மறக்க மாட்டேன்.\nஅல்மீரா (5 Opal) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:09\nபரமபதம் விளையாட்டு தான் மிகவும் சுலபமான விளையாட்டு என்று நான் நினைக்கிறேன்.எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ஆடுபுலி ஆட்டம்.சிந்தனைத் திறன் வைத்து விளையாடும் விளையாட்டு இது.அதனால் தான் இந்த விளையாட்டு பிடித்திருந்தது.\nவிக்னேஷ் (5 Sapphire) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\nபாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பரமபதம், ஆடுபுலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி என்ற இந்த நான்கு விளையாட்டுகளில் எனக்குப் பிடித்த விளையாட்டு ஆடுபுலி ஆட்டம்.\nமுஹ்சின் (5Ruby) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:11\nவகுப்பில் அந்த நான்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியது எனக்குப் பிடித்திருந்தது.இவ்வாறு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது எனக்கு முதல் முறை.எனக்குப் பிடித்தமான விளையாட்டு பரமபதம்.அது ஒரு சவால்மிக்க விளையாட்டு.அதை என்னுடைய குடும்பத்தினரோடு விளையாட ஆசைப்படுகிறேன்.\nகீர்த்தனா(5 Topaz) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:16\nஅந்த நான்கு பாரம்பரிய விளையாட்டுகளில் எனக்குப் பிடித்த விளையாட்டு பல்லாங்குழி. பல்லாங்குழி ஒரு வித்தியாசமான விளையாட்டு.எனக்கு அந்த பாரம்பரிய விளையாட்டை விளையாட வாய்ப்பு கிடைத்தால்,நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.\nதாரிக் (5 sapphire) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:16\nவகுப்பில் பாரம்பரிய விளளையாட்டுகளை விளையாடியபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் நண்பர்களுடன் சேர்ந்து அந்த விளையாட்டுகளை மகிழ்ச்சியாக விளையாடினேன்.எனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு பரமபதம்.அந்த விளையாட்டில் வெற்றி அடைவதே என் ஆசை.\nகுகன் ராயன்(5Opal) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:16\nஎனக்குப் பிடித்த விளையாட்டு ஆடுபுலிஆட்டம்.அந்த விளையாட்டை விளையாடும்போது நிறைய தந்திரங்கைளயும் உத்திகைளயும் தெரிந்திருக்க வேண்டும்.ஆடுபுலிஆட்டம் விளையாடுவது சதுரங்கம் போன்ற விளளையாட்டுகள் விளையாடுவது போலிருந்தது.\nஜான்சன்(5Ruby) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:17\nஇந்த விளையாட்டுகளை விளையாடும்போது மகிழ்ச்சியாக இருந்தது.எனக்குப் பிடித்த விளையாட்டு தாயம். அது சவால்மிக்க ஒரு விளையாட்டு என்பதால் அந்த விளையாட்டு எனக்குப் பிடிக்கும்.\nடையாண ( 5 sapphire) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:17\nஎனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு பல்லாங்குழி. அந்த விளையாட்டை விளையாடுவதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. வீட்டில் நனும் என் பாட்டியும் அந்த விளையாட்டை விளையாடுவோம். அந்த விளையாட்டு விளையாடுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் என் நண்பரக்ளுடன் இந்த விளையாட்டை விளையாடிய அனுபவத்தை மறக்கமாட்டேன்.\nஅஃபில்(5 topaz) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:20\nஎனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு ஆடு புலி ஆட்டமும் பரமபதமும் ஆகும்.அந்த விளையாட்டுகளை விளையாடுவதற்கு சுலபமாக இருந்தது.அந்த இரண்டு விளையாட்டுகளையும் என் நண்பர்களுடன் விளையாடியபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nதேஜஸ்ரீ (5 Topaz) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:22\nஎனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு தாயம்.தாயம் விளையாடுவதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் நண்பர்களோடு இவ்விளையாட்டை விளையாடிய அனுபவத்தை நான் மறக்க மாட்டேன்.\nக.டிவாஷினி (5 Topaz) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:25\nவகுப்பில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த விளையாட்டுகளை விளையாடியபோது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பல்லாங்குழி. பல்லாங்குழி விளையாட்டை நான் விரும்பி விளையாடினேன். பல்லாங்குழி ஒரு சுலபமான விளையாட்டு. அந்த விளையாட்டு எல்லாருக்கும் சீக்கிரமாகப் புரிந்துவிடும்.\nஆரிஸ் (5 Topaz) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:26\nவகுப்பில் பாரம்பரிய வினளயாட்டுகனள வினளயாடியபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.பரமபதம்,ஆடுபுலி ஆட்டம்,தாயம்,பல்லாங்குழி என்ற இந்த நான்கு வினளயாட்டுகளில் எனக்குப் பிடித்த வினளயாட்டு தாயம். எனக்குத் தாயம் வினளயாட மிகவும் பிடித்திருந்தது.\nஜாசிம் (5 Opal) 16 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:28\nநான் அந்தப் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அந்த விளையாட்டுகளில் எனக்கு ஆடு புலி ஆட்டம்தான் பிடித்திருந்தது. அது சவால் மிக்க ஒரு விளையாட்டாக இருந்ததால்,அது எனக்குப் பிடித்திருந்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nMazhalai Kalvi மழலைக் கல்வி\nஉலகின் ஏழு புதிய அதிசயங்கள்\nதொடக்கநிலை 5 அடிப்படைத் தமிழ்\nஒரு நிமிடத் திறன் (14)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyanthisankar.blogspot.com/2005/03/blog-post_23.html", "date_download": "2019-01-16T17:17:41Z", "digest": "sha1:HKAC54FHU7YT5OZ7PXSBZFAGSPQFWPJM", "length": 52107, "nlines": 136, "source_domain": "jeyanthisankar.blogspot.com", "title": "வல்லமை தாராயோ: நூல் அறிமுகம்", "raw_content": "\n(2007க்கு முன்பாக அச்சூடகங்களில் பிரசுரமான படைப்புகளில் சிலவற்றை மட்டும் இப்பக்கத்தில் வாசிக்க முடியும். வலைப்பதிவுக்கென்றே எழுதியவை மிகக் குறைவு. march 28, 2010 அன்று இந்த வலைப்பக்கத்தின் பெயரை மாற்ற விரும்பி பிறகு, 4-5 ஆண்டுகளாக இணையவெளியில் பரவலாக அறியப்பட்டு வந்திருக்கும் பெயரை மாற்ற வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. தொடர்புக்கு - jeyanthisankar(at)gmail (dot)com\n'ஒரு பெண், ஓர் ஆணின் துணையின்றி தனியே வாழ்க்கையைச் சமாளிக்க முடியாதா (கூடாதா)\nகதாநாயகி நாற்பத்தைந்து வயது அகிலா என்றழைக்கப்படும் அகிலாண்டேஸ்வரி. வீட்டின் மூத்த பெண். அவளின் கேள்விதான் அது.\nஇதற்கான 'தேடல்' அவளில் தீப்பொறியாகக் கிளம்பிப் பின் கனன்று எரிந்த படியிருகிறது அவளது இளம் வயதுமுதலே. அவள் திடீரென்று ஒரு பையைத் தூக்கிக்கொண்டு கன்யாகுமரியை நோக்கிக் கிளம்புகிறாள். தேடல் பயணம், இரயில் பயணத்தில் தீவிரம் கொள்கிறது. மொத்தத்தில் சுதந்திரத்தையும் மனோபலத்தையும் தேடும் ஒரு பெண்ணின் கதை இந்த 276 பக்கங்கள் கொண்ட நாவல்.\nநாவலின் தலைப்பே கதையின் களத்தைச் சொல்கிறது. ஆமாம், கன்யாகுமரிக்குச் செல்லும் இரயிலின் ஒரு லேடீஸ் கூப்பே தான் களம். உண்மையில் அப்படியும் சொல்லவிடமுடியாது. காரணம், அங்கே அகிலா உடன் பயணிக்கும் ஐந்து பெண்களைப் பரிச்சயப்படுத்திக்கொண்டு அவரவர் கதையைக்கேட்கிறாள். ஆகவே, பாத்திரங்கள் சந்திக்கும் இடம் தான் இரயிலின் லேடீஸ் கூபே. மற்றபடி அவரவர் கதை சென்னை, கொடைக்கனால், பெங்களூர், காஞ்சீபுரம் என்று போய் மீண்டும் லேடீஸ் கூபேவுக்கே திரும்புகிறது. உள்ளங்கையில் தாங்கும் கணவன் உள்ள குழம்பிய மனைவி ஜானகி, அசாதாரண புரிந்துணர்வுடடனான 14 வயதான ஷீலா, தன் தேவையென்னவென்றே புரிந்துகொள்ளாத கெமிஸ்ட்ரி டீச்சர் மார்கரெட் ஷாந்தி, ஒரே இரவில் தன் வெகுளித்தனத்தை மொத்தமாய்த் தொலைத்த மரிக்கொழுந்து மற்றும் நல்ல மகளாயும் மனைவியாயும் விளங்கும் ப்ரபாதேவி ஆகிய ஐவரின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை தான். ஒவ்வொன்றும் தன் கதையைப்போன்றே இருப்பதைப்போலவும் அதே சமயம் தன்னுடையதிலிருந்து வேறுபட்டிருப்பதைப்போலவும் உணர்கிறாள் அகிலா.\n'Ladies Coupe' - A Novel In Parts என்று தான் இரண்டாம் பக்கத்தில் தலைப்பே கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அனிதா நாயர் நூலின் கடைசி பக்கத்தில் 1998 க்குப்பின் இந்திய இரயில்களில் லேடீஸ் கூபே இல்லாமல் இருப்பதாய் ஒரு குறிப்பும் கொடுத்துவிடுகிறார். அனிதா வசிப்பது பெங்களூர். இவரின் இன்னொரு நாவல் 'The Better Man' னாம். தேடிப் படிக்கவேண்டும்\n86 வது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும், 'From the Gurukula stage of life, she had moved directly to Vanaprastha. And she wanted no part of some one else's karmic flow', என்ற வரிகள் அகிலாவை மிகவும் நன்றாகவே வாசகனுக்குப் பரிச்சயப் படுத்துகின்றன. ஒரு தாயின் தவிப்போ ஒரு பதின்மவயதுப் பிள்ளையின் மனநிலையோ அவளுக்குக் கொஞ்சமும் பிடிபடாதிருக்கின்றது. காரணம், அவளின் வாழ்க்கை முறை. குடும்பத்திற்காக உழன்று உழன்று அகிலாவுக்கு வெளியுலகைப்பார்க்கும் எண்ணமும் அனுபவங்கள் சேகரிக்கும் துடிப்பும் வலுக்கின்றன. இலக்கில்லாமல் எங்கேயாவது போகவேண்டும் என்று தான் முதலில் நினைக்கிறாள். 'எங்கேயாவது போனால் போதும்' என்ற நிலைக்கு வந்தபின் பெரிதாய் யோசிக்காமல் சட்டென்று கன்யாகுமரியைத் தேர்ந்தெடுத்துவிடுகிறாள்.\nதிடீரென்று கிளம்பும் போது அகிலாவைப்பார்த்து அவளைவிடப் பத்து வயதுக்கும் மேல் இளையவளான அவளுடையை தங்கை பத்மா கேட்கிறாள்.\" நாராயணன் அண்ணா, நரஸி அண்ணா வந்தா நீ திடீர்னு தனியாக கிளம்பிப்போறதப்பத்தி என்ன சொல்லுவாளோ,..\" பெண் தனியே கிளம்பினால், நடுத்தர பிராமணக்குடும்பத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களும் பயங்களும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவளின் வயது, முதிர்ச்சி,அறிவு,பதவி ஆகியவை கடந்து கேள்விகள் முளைக்கவே செய்கின்றன. பலநாட்கள் யோசித்து யோசித்துக் களைத்திருந்த அகிலா கூட்டிலிருந்து கிளம்பும் பறவையின் உணர்வோடு, தங்கையின் கேள்விக்கு ஒருவித எதிர்வினையும் செய்யாது ஒற்றைப் பார்வையை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏறிவிடுகிறாள்.\nகண்டோன்மெண்டில் தோழி நிலோ·பர் டிக்கெட்டுடன் காத்திருக்கிறாள். அங்கே டிக்கெட் கௌண்டர்கள் பற்றி விவரிக்கும் போது -\nஇதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் ஆழமான வரிகள் ரசிக்கும்படி நாவலெங்கும் வருகின்றன.\nசீரான கதையோட்டம். அகிலாவோடு நாமும் தேடலில் நம்மையறியாது பங்குகொள்வதைத் தவிர்க்கமுடியாது போகிறது. நீண்ட வாசகபயணம் என்றபோதிலும் சோர்வு தெரியவில்லை . ஓவ்வொரு அத்தியாயத்திலும் அகிலவுக்கு 'விடை' கிடைத்திருக்கிறதா என்ற 'விடை' தேடும் ஆவல் வாசகனையும் தொற்றிக்கொள்கிறது.\nஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளும்போது, திருமணம் குழந்தைகள் போன்ற பேச்சு எழும் போது, அகிலா தான் மணம் புரியாத காரணத்தைச் சொல்லநேர்கிறது. சகபயணிகளிடம் அகிலா மனம் திறக்கிறாள். அத்துடன் தன் கேள்வியையும் அவர்கள் முன் வைக்கிறாள். உண்மையில் இதெல்லாமே மிக இயல்பாக ஆரஞ்சுப்பழங்களைப் பகிர்ந்துண்ணும் போதே நடந்துவிடுகிறது. ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை என்று எல்லோருமே சொல்லிக்கொள்கிறார்கள். இருந்தாலும், அவரவர் கருத்தாகச் சொல்லாமல் அவரவர் வாழ்க்கையின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம் தன் சிந்தனைக்கு உதவ முடியும் என்று அகிலா விடாமல் வற்புறுத்திக் கேட்கும் போது மற்றவர்களும் 'இரயில் சிநேகம் தானே, நாம் தான் இனிமேல் சந்திக்கப்போவதில்லையே', என்ற எண்ணத்துடன் தைரியமான மனம் திறந்து அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தன் இயல்புக்கு எதிராய்த் தானே வலியபோய் பேசி, மற்றவரையும் பேசவைப்பதைப்பார்த்துத் தானே வியந்து கொள்கிறா¡ள் அகிலா உள்ளுக்குள்ளே. ஆரஞ்சின் மணமும் இரயில் ஜன்னலில் இருந்த 'துரு' மணமும் பிற்காலத்தில் தன் நினைவுகளோடு சேர்ந்து வரும் என்றும் நினைத்துக்கொள்வாள்.\nஆபீஸ்போய் மட்டுமே பழக்கப்பட்ட தன்னால் இத்தனை வயதிற்குமேல் ஒரு வீட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம் அகிலாவிற்குள் எழுகிறது. ஒவ்வொரு விநாடியையும் கட்டினவனுக்காகவே வாழ்வது சலிக்காதா, அதுதான் ஒற்றுமையைப் பலப்படுத்துமா என்றெயெல்லாம் அப்பெண்களிடம் கேட்கிறாள்.\nஎப்போதும் தான் உழைக்க மற்றவர் இளைப்பாறியதுபோக, இரயில் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்க தான் உறங்குவது சுகமென்று உணர்கிறாள். பாதுகாப்பாகக்கூட உணரமுடிகிறது அவளால். விநோத கனவொன்றும் காண்கிறாள்.\nஅகிலா வளர்ந்த சமூகத்தில் பெண்ணின் நிலையும் அவளில் புகுத்தப்படும் எண்ணங்களும் அவளை கிட்டத்தட்ட ஒரு ஜடப் பொருளாக்கிவிடுகிறது. மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டு, பெண்ணைவிட ஒரு படி உயர்ந்தவன் ஆண் என்று அவள் உள்ளத்தில் பதியவைக்கப்படுகிறது. முதிர்ச்சியடையும் நிலையில் அவ்வெண்ணங்களுக்கு எதிராகத் தன் சிந்தனை விரிவதை அவள் உணர்கிறாள். நடைமுறை என்று வரும்போது பழமையிலிருந்தும் சமூகப்பார்வையிலிருந்தும் விலகிவிடமுடியாது என்றுணர்ந்து திணறுகிறாள். ஆகவேதான் அகிலாவுக்குத் தன்னைப்பற்றி சிந்திக்கும்போதெல்லாம் பலவிதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன\nஇப்படிச்சொன்ன அம்மாதான் அகிலாவின் அப்பா இறந்ததும் அந்த இடத்தில் அவளை வைத்துப்பார்க்கிறாள். அதில் அம்மாவுக்கு உறுத்தலில்லை. அவளை ஒரு பெண்ணாகப் பார்ப்பதையே நிறுத்திவிடுகிறாள். இத்தனைக்கும் எதிர்பாராது நிகழும் அப்பாவின் சாவுவரை, அதாவது அகிலாவின் பதின்மவயதின் இறுதி வரை அம்மா அவளைத் திருமணத்திற்குத் தயார்செய்யும் வகையில் தான் வளர்க்கிறாள். பார்க்கிறாள். அம்மாவின் பார்வையிலும் குடும்பத்தின் மற்றவர் பார்வையிலும் அதன்பிறகுதான், வீட்டிற்கு உழைத்துப்போடும் ஆணாகிவிடுகிறாள் அகிலா. தனியாக வசிக்க நினைத்தாலோ, பிரயாணம் செய்ய நினைத்தாலோ மட்டும் அகிலா பெண் என்ற நினைவும் குடும்பத்திற்கும் தங்கள் சமூகத்திற்கும் கெட்டபெயர் வந்துவிடும் என்ற அக்கறையுடனான எதிர்ப்புகள் கிளம்பும்.\nஆங்காங்கே அகிலாவின் சிறுவயது சம்பவங்கள் நினைவலைகளாக வருகின்றன. படிக்க மிகவும் சுவையாக இருக்கின்றன. அகிலாவின் அப்பா மரணம், இரயில்வே ஸ்டேஷன், கோடை நாள், குடும்பத்தின் ஞாயிறு என்று ஏராளமான சுற்றுச்சூழலை விவரிக்கும் விதம் காட்சிகள் அப்படியே நம் கண்முன் விரிகின்றன. அப்பா லஞ்சம் வாங்குவது கிடையாது. தன் கொள்கையில் தீவிரமாயிருக்கிறார். அதுவே அவரைச்சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இந்தப் பின்னணியின் காரணமாய் அப்பாவின் சாவு சாலை விபத்தில்லையோ, ஜோடிக்கப்பட்டு செய்த கொலையோ என்று சந்தேகிக்கிறாள் அகிலா.\nஇந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது ஆங்கிலப்புத்தகத்தைப்படிக்கும் உணர்வே எழுவதில்லை. தமிழ் புத்தகம் படிக்கும் உணர்வே எழும். அதற்குக்காரணம் எளிய ஆங்கிலம் மட்டுமல்ல, கத்தயின் களம் தமிழ்நாடு என்பது மட்டுமல்லாது பாத்திரங்கள் எல்லோருமே பெரும்பாலும் மிகச்சாதாரணமாக நாம் சந்திக்கும் தமிழ்ப்பெண்களே. 'கரு' வேண்டுமானால் கனமானதாய் இருக்கலாம். ஆனால், மொழி ஒரு தொடக்கநிலைப் பள்ளி மாணவனுக்கும் புரியக்கூடியது.\nமுக்கிய கிளைக்கதையான சரசா மாமியும் மகள்கள் மற்றும் சக பயணிகளான பெண்களின் தனிக்கதைகள், சிறுசிறு கிளைக் கதைகள் பற்றியெல்லாம் எழுதினால் கிட்டத்தட்ட முழுநாவலையும் கொடுத்ததுபோன்ற தோற்றம் வரக்கூடிய அபாயம் இருப்பதால், இங்கு அவற்றின் உள்ளே போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நாவலின் முக்கிய பகுதிகள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாவலாசிரியர், கதை மாந்தரின் இயல்புக்கேற்றவாரு மொழியை மாற்றிக்கொள்வது ரசிக்கும் படியுள்ளது. அகிலா உட்பட எல்லோரது கதையும் படர்கையில் கூறப்பட்டிருக்கிறது. மரிக்கொழுந்து மற்றும் மார்கரெட் ஷாந்தி ஆகியோரது கதைகள் மட்டும் தன்மை ஒருமையில் கூறப்பட்டிருக்கின்றன. இதன் சூக்ஷமம் ஆராய்ச்சிக்குரியது என்றே தோன்றுகிறது. மார்கரெடின் மொழியும் ரசாயனம் சார்ந்தது. தன்னைச்சுற்றியுள்ள ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான கெமிகல் பெயர் கொடுத்துப் பேசுகிறார். இது பாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்திற்கு வலுச்சேர்ப்பதுடன் கையோட்டத்திற்கு நகைச்சுவை சேர்க்கவும் செய்கிறது.\nகாதல் மற்றும் திருமணம் பாதுகாப்பானது என்று ஜானகியும், அவை மாறக்கூடியது என்று மார்கரெட்டும் அகிலாவுக்குச் சொல்கிறார்கள். ஜானகி இரயிலைவிட்டு இறங்குமுன், \"எது செஞ்சாலும் ரொம்ப நல்லா யோசிச்சு செய். அதுக்கப்புறமா இறந்தகாலத்தை நினைத்து ஏங்காதே,\" என்று சொல்கிறார். மார்கரெட், \" Just remember that you have to look out for yourself. No one will\", என்கிறாள் கடைசியாக இறங்கும்முன்.\nஅகிலா வளர வளர அவளுக்குத் தன் பெற்றோரிடையே நிலவும் அதீத 'அன்யோன்யம்' அசௌகரியத்தைக்கொடுக்கிறது. ஒரு வித பாதுகாப்பின்மையைக் கொடுக்கிறதாம். The children of lovers are no better than orphans என்கிறார் படைப்பாளி அகிலாவின் மூலம். எத்தனை யோசித்தும் 'இப்படியும் தோன்றுமா என்ன' என்றுதான் தோன்றியதே தவிர கதாசிரியரின் கூற்று மட்டும் எனக்குப் புரியவில்லை.\nவருமானவரித்துறையில் க்ளார்க்காகப் பணியாற்றும் அகிலா பதின்மவயதில் தன் தந்தையை இழந்ததும், குடும்பச் சுமையை ஏற்று தங்கை தம்பிகளுக்கு வாழ்க்கைப்பாதைகளை வகுத்துக் கொடுத்துவிட்டு தன்னைப்பற்றி நினைக்கும்போது வயதாகிவிடுகிறது. அப்பா இறந்ததும் அவரது இலாகாவிலேயே அதே பதவி அவளுக்குக் கிடைத்துவிடுகிறது. அம்பத்தூரிலிருந்து தினமும் ஆபீஸ் போகிறாள் இரயிலில்.\nஆபீஸ் போகும் போது அகிலா கட்டும் கஞ்சிபோட்ட பருத்திப்புடைவைப்பற்றி கூறும் போது நாவலாசிரியர் மிகவும் சுவைபட எழுதுவது-\nமாலைக்குள் வியர்வையிலும் இரயில் கூட்டத்திலும் இடிபட்டுக் கசங்கித் துவண்டுவிடுமாம். இதுபோன்ற லேசான நகைச்சுவை இழையும் இடங்கள் ஏராளமாய் நாவலில் உண்டு.\nசின்னத்தம்பி நரஸிம்மன் தானே தேர்ந்தெடுத்த பெண்ணை மணக்க நினைக்கும்போது பெரிய தம்பிக்குப் பெண் பார்க்க நினைக்கிறாள் அகிலா. ஆனால், அவளின் திருமணம் பற்றியோசிக்க யாருக்கும் தோன்றுவதேயில்லை. கடைக்குட்டி பத்மா பெரியவளாகும்போது அகிலாவிடமே பெண்ணின் பெருமையையும் அழகையும் அலங்காரத்தையும் பறைசாற்றும் அம்மா, அகிலாவை ஒரு பெண்ணாகவே நினைக்கத்தவறிவிடுகிறாள். வீட்டுத் தலைவன் பதவி ஏற்றுக்கொள்ளும் அகிலாவை அவள் அம்மா பேர் சொல்லிக்கூப்பிடாமல் 'அம்மாடி' என்றழைக்க ஆரம்பித்திருந்ததையும் ஆபீஸில் 'மேடம்' என்றழைப்பதையும், வீட்டில் தங்கை தம்பிகள் 'அக்கா' என்றழைப்பதையும் யோசித்துப்பார்க்கும் 'அகிலா' என்ன ஆனாள், 'அகிலாண்டேஸ்வரி என்ன ஆனாள், 'அகிலாண்டேஸ்வரி என்ன ஆனாள்' என்றெல்லாம் யோசித்துத் தன்னையே தேடுகிறாள். ஒருமுறை தன் அம்மாவோடு தமிழ் படம் ஒன்றைப்பார்க்கிறாள். படைப்பாளி, 'அவள் ஒரு தொடர் கதை' என்று படத்தின் பெயரைச் சொல்லாமலே படிக்கும் நமக்குப்புரிந்துவிடுகிறது. அன்று முழுவதும் படக்கதாநாயகியில் தன்னைப்பொருத்திக்கொண்டு யோசிக்கிறாள். அம்மாவோ அன்று முழுவதும் பெண்ணின் பார்வைத் தவிர்த்துவிடுகிறாள்.\nஇரயில் சிநேகமாகத் தொடங்கிக் காதலாகும் அகிலாவின் ஹரியும் கதையில் வருகிறான். அவன் தன் இளைய சகோதரனைவிட இளையவன் என்பதை அறிந்தே காதலிக்கிறாள். மணம் முடிக்கவும் நினைக்கிறாள். வீட்டில் அலுவலக நண்பர்களோடு மைசூர் போவதாய்ச் சொல்லிவிட்டு மஹாபலிபுரம் சென்று அவனுடன் கூடவும் செய்கிறாள். கிளம்புமுன் தம்பியாகவே இருந்தாலும் ஆண் என்ற காரணத்தால் அவனிடம் சொல்லி அனுமதிபெற்றுத்தான் போகவேண்டும் என்று அம்மா சொல்கிறாள். அகிலாவிற்கு இதுபோன்ற தருணங்களில் கோபமும் எரிச்சலும் வருகிறது.\nஹரியுடன் அவள் இருக்கும்போது மற்றவர்களின் கேள்வி ஏந்திய 'பார்வை' அகிலாவை அசௌகரியமாக்குகிறது. இருவரிடையே இருக்கும் வயது வித்தியாசம் பற்றி யோசிக்கிறாள்.பிறகு ஞானோதயம் வந்து, வயது வித்தியாசம் திருமணத்திற்குச் சரி வராது, பிரிவோம் என்று பிரிந்தும் விடுகிறாள். சமூகத்தின் பார்வையைச் சகிக்கமுடியுமா என்று பயந்தே அம்முடிவுக்கு வருகிறாள். ஹரி மட்டும் விடாமல் வருடக்கணக்கில் முகவரி, தொலைபேசியுடன் புத்தாண்டு வாழ்த்தட்டைகளை அனுப்புகிறான். அவனையே நினைத்துக் கொண்டிருந்தாலும், தொடர்புகொள்வதில்லை. பெங்களூருக்குக் கிளம்பும் முன் முகவரி தொலைபேசி எண்ணை மட்டும் எதற்கும் இருக்கட்டும் என்று குறித்துவைத்துக் கொள்கிறாள்.\nஅப்பாவைப் பறிகொடுத்ததையும், சரசா மாமியின் கணவர் இறந்ததையும் நினைத்துக்கொள்ளும்போது மரணம் குறித்த அலசல் அகிலாவினுள் நிகழ்கிறது. மிகவும் இயல்பாக எந்த ஒரு சாமான்யருக்கும் தோன்றும் விதமாயுள்ளது. மரணத்தின் காரணம் தான் என்ன, அதன் பின்புலம் என்ன, அதன் பின்புலம் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன அம்போவென்று குடும்பத்தை விட்டுவிட்டு விடுதலை பெறுவதுதான் மரணமா அம்போவென்று குடும்பத்தை விட்டுவிட்டு விடுதலை பெறுவதுதான் மரணமா அதுதான் அதன் நோக்கமா என்றும் பலவாறாகச் சிந்திக்கறாள் அகிலா. மாற்றங்களை ஏற்கமறுக்கும் மனித மனம் பற்றியும் அகிலா சிந்திக்கும்போது தோன்றும்.\nஅம்மா இறந்ததும் தம்பியோடு திருச்சியிலா இல்லை தங்கையோடு பெங்களூரிலா என்று தன் வாழ்க்கையைத் தொடர குழம்புகிறாள். அம்மாவின் மரணம் அவளின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அவளை அம்பத்தூரிலிருந்து பெங்களூருக்குத் துரத்துகிறது.\nஒன்பது மாதங்களுக்கு தங்கை பத்மாவின் குடும்பத்தோடு வாழ்ந்த பிறகு தனக்கென்று குவார்ட்டர்ஸ் அல்லாட் ஆனதும், அங்கே குடி போக நினைக்கிறாள் அகிலா. பத்மா ஊர் ஊராய் சுற்றவேண்டிய தன் கணவனின் வேலையைக் காரணம் காட்டி கூடவே குடும்பத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். அப்போது அகிலாவிற்கு தான் தனியாக வாழநினைப்பதைச் சொல்ல முடியவில்லை. ஆனால், பத்மா அகிலாவின் நலனுக்காகத்தான் அவர்கள் அவளோடு வசிப்பதாய் சொல்லிக்கொண்டு திரிகிறாள். பல இடையூறுகளிடையே அகிலா சகித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பத்மா தான்தான் அவளைச் சகித்துக் கொள்வாய்ச் சொல்லிக்கொள்கிறாள்.\nசந்திராவின் மகள், நாராயணனின் அக்கா, ப்ரியாவின் பெரியம்மா, மூர்த்தியின் மச்சினி என்று மற்றவர் சார்ந்தே இருந்துவரும் தன் முகவரியில் அகிலா சலிப்பு கொள்கிறாள். தன்னை யாரேனும் தனி மனுஷியாக, முழுமனுஷியாகப் பார்க்கமாட்டார்களா என்று ஏங்குகிறாள்.\nஒரு நாள் ஷாப்பிங்க் செய்யும்போது தன் பால்ய சிநேகிதி கற்பகத்தைச் சந்திக்கிறாள். அவள் கணவனை இழந்தபின்னும் பூவும் பொட்டுமாய் இருப்பதைப் பார்க்கிறாள். கற்பகம் தான், அகிலாவைத் தனியே வசிக்கச் சொல்லித் தூண்டுகிறாள். 'மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்' என்று கவலைப்படுவதை நிறுத்து என்கிறாள். \" Happiness is choosing one's own life: to live it the way one wants. Happiness is knowing one is loved and having someone to love. Happiness is being able to hope for tomorrow,\" என்று அகிலாவின் மனதில் பதியும்படி சொல்கிறாள்.\nவீட்டில் இந்தப் பேச்சை எடுக்கும்போது தான் புது வீடு வாங்க நினைப்பதாய்ச் சொல்கிறாள் அகிலா. பத்மா மீண்டும் அகிலாவோடு ஒட்டிக்கொள்ள தன் கணவனின் குறைந்த வருமானம் மற்றும் இரண்டு மகள்களின் திருமணம் என்றெல்லாம் காரணங்கள் சொல்கிறாள். பத்மாவின் சுயநலம் அகிலாவுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது. ஆனால், அகிலா இம்முறை மிகவும் உறுதியாக இருக்கிறாள். தம்பி நரஸிம்மன் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் தன் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்றும் கேட்கிறான். பத்மா அகிலாவுக்கு யாரோடோ தொடர்பு என்று கூறி அக்காவிடம் அறை வாங்குகிறாள். பத்மாவின் மௌன யுத்தம் தொடங்கிவிடுகிறது வீட்டில். நாராயணன் மட்டும் அக்கறையும் பயமும் கலந்து பேசுகிறான். சிலரிடம் தனியே வசிப்பதைப்பேசி முடிவெடுக்கச் சொல்கிறான். அகிலாவும் அவனது யோசனையை ஏற்கிறாள்.\nஅப்போதுதான் அகிலாவின் தேடல் தொடங்குகிறது.\nசக பயணிகள் ஒவ்வொருவராய் விடைபெற்று கோழிக்கோடு, கோவை, நாகர்கோவில் என்று இறங்கிவிட, ஒவ்வொருவரின் கதையையும் கேட்டபின் பயணத்தின் முடிவில் உள்ளே தான் தளர்ந்த மாதிரியும், தனக்கென்று வாழவேண்டும் என்ற எண்ணம் தன்னுள் வளர்வதை உணர்கிறாள் அகிலா.\nகதையின் முடிவு ஒன்றும் பிரமாதமான எதிர்பாராத திருப்பம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இருப்பினும், அகிலாவின் தேடல் பயணம் இருக்கிறதே அதுவே சுகமான அனுபவம். நாமும் எதையாவது, குறிப்பிட்டு எதுவுமில்லாவிட்டாலும் பலவித அனுபவங்களையாவது தேடிக்கிளம்பிவிடுவோமா என்றே படிக்கும் நம்மை நினைக்கவைக்கிறது.\nசிறுவயதில் அகிலா குடும்பத்தோடு ராமேஸ்வரம் பிக்னிக் போகும்போது மைசூர் பாக், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், சீடை, முறுக்கு மட்டுமில்லாமல் பச்சைமிளகாய், மாதுளம்பழம் மற்றும் பச்சைக்கொத்துமல்லி போட்ட தயிர் சாதம் என்று நினைவு கூறும் இடங்களில் கூட பேசாமல் தமிழிலேயே எழுதியிருக்கலாமென்றும் தோன்றவேயில்லை தெரியுமா. மொழி அத்தனை அழகாகவும் இயல்பாகவும் பொருந்தியிருக்கிறது. அவ்வகையில் ஆர்.கே.நாராயணனின் ஆங்கிலம் தான் என் நினைவுக்கு வந்தது.\nவாழ்வோடு இணைந்த 'ஹிந்து' நாளிதழ், Wordsworth இன் daffodils பூக்களை இகழ்ந்து தமிழ் மக்களின் மல்லிகைப்பூவைப் புகழ்ந்து பேசுவதோடு தினமும் பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளைப் படித்து, மனனம் செய்து வந்து, வகுப்பில் அகிலாவைச் சொல்லச் சொல்லும் தமிழாசிரியர், கோலம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் அதன் கலாசாரப்பின்னணி, ஜவ்வரிசி வடாம் போடும் சரசா மாமி, எம் ஜீ ஆரின் மரணம் மற்றும் அதன் பின்விளைவாய் ஏற்படும் கலவரம்/குழப்பம் போக்குவரத்து நிறுத்தம், அகிலாவீட்டு ஊஞ்சல், மதுரை சுங்குடி சாரி, ஞாயிறுகளில் அப்பாவிற்காக அம்மா செய்யும் கத்தரிக்காய் பஜ்ஜி, அம்மா கட்டிக்கொள்ளும் மடிசார்,மற்றும் பலவிதமான பிராமணக் குடும்பத்திற்கே உரிய வழக்கங்கள் என்று ஆங்காங்கே விரியும் ஏராளமான நுணுக்கங்கள் போதாதா இது எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அப்பட்டமான தமிழ் நாவல் என்று உணர. ஆனாலும், துளியும் நெருடவேயில்லை.\nபடித்து முடித்ததும் இந்நாவலுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்தமாதிரித் தெரியவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் கவிந்தது.\nவாசகியாக - ஜெயந்தி சங்கர்\nநன்றி: திசைகள் மார்ச் 2005\nமிக அழகான அறிமுகம். நூல் கிடைத்தால் அவசியம் வாசிக்க வேண்டும்.\nரசித்து படித்திருக்கிறீர்கள், ரசித்து எழுதியிருக்கிறீர்கள். முதல் பார்வையில் வழக்கமான பெண்ணியம் சார்ந்த நூல் என நினைத்தேன். போகப்போகத்ததான் அதற்கும் மேலாக, நடைமுறையியல் என அறிகிறேன்.\nலேடீஸ் கூபே - 1998 -க்குப்பின் இல்லாமல் போனதுபோல், மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஆனால், என்ன முக்கால் வாசி நம்மவர், ஒன்று முழுவதுமாக மேற்கத்திய மோகம் கொண்டவர்களாகவோ, அல்லது, மேற்கத்தியம் என்றாலே வெறுப்பவர்களாகவோ தான் இருக்கிறார்கள். எங்கே எதில் நல்லது இருக்கிறது என்று ஆராய்ந்து அறியும் பொறுமை குறைவு.\nவாசித்த பின் பிரச்சனைகளையும் மீறிய ஒரு திருப்தி.\nசில எழுத்துக்களை வாசித்த பின்தான் இப்படியான திருப்தி கிடைக்கும்.\nஉங்கள் எழுத்துக்களிலும் சொற்பிரயோகங்களிலும் கூட மிகுந்த வளர்ச்சியைக் காண முடிகிறது.\nபாராட்டுக்கள் ஜெயந்தி. தொடர்ந்தும் எழுதுங்கள்.\nThe children of lovers are no better than orphans என்கிறார் படைப்பாளி அகிலாவின் மூலம். எத்தனை யோசித்தும் 'இப்படியும் தோன்றுமா என்ன' என்றுதான் தோன்றியதே தவிர கதாசிரியரின் கூற்று மட்டும் எனக்குப் புரியவில்லை.\nஇது புரிந்தது, கூடவே குழந்தைகளுக்காக காதலிக்க மறந்து போனவர்களையும் நினைக்க வைத்தது.\nஅருமையான விமர்சனம். இந்த வாரமே இந்த புத்தகத்தை பிடித்து படித்து விடுகிறேன். நன்றி\nஜெ, நல்ல அலசல். நிர்மலா படிக்கும்பொழுது ஏனோ உங்க ஞாபகம் வந்த்து.\nஆஹா, அசத்தல்ங்க உங்க விமர்சனம். இன்னக்கித்தான் படிச்சேன். புத்தகம் கிடைத்தால் கட்டாயம் படிக்கவேண்டும்.\nஉஷா, நிர்மலா மேடம் படிக்கும்போது ஜெயந்தி சங்கர் ஞாபகம் ஏன் வந்தது உங்களுக்கு\nஎன்னுடைய நூல்கள் வாங்கக் கிடைக்குமிடம் -\nஎன்னுடைய அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nகல்கி தீபாவளி மலர் 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167478", "date_download": "2019-01-16T16:50:03Z", "digest": "sha1:HEOFKBDLMMXB6HTYACA5AXQOC4Z5CHWO", "length": 6847, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மை இஜி மற்றும் 2 நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இரத்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் மை இஜி மற்றும் 2 நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இரத்து\nமை இஜி மற்றும் 2 நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இரத்து\nகோலாலம்பூர் – அரசாங்கத்தின் பல்வேறு இலாகாக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட இணைய சேவையாக செயல்பட்டு வந்த மைஇஜி (MyEG Services Sdn Bhd) நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக குடிநுழைவுத் துறை தொடர்பான பல்வேறு கட்டணங்கள், சேவைகள் மைஇஜி நிறுவனத்தின் மூலமாகவே இணையம் வழி நடைபெற்றன.\nமேலும் போக்குவரத்து இலாகா தொடர்பான பல்வேறு சேவைகளும், கட்டணங்களும், அபராதங்களும்கூட மைஇஜி நிறுவனத்தின் மூலமாகவே செலுத்தப்படுகின்றன.\nஇந்த கட்டமைப்பு குறித்து பல்வேறு கண்டனங்கள் எழுப்பப்பட்டு வந்தாலும் அரசாங்கம் இந்த நிறுவனத்தின் சேவையைத் தொடர்ந்து வந்தது.\nமைஇஜி தவிர, குடிநுழைவுத் துறைக்கு இணையம் வழி சேவைகளை வழங்கி வந்த இமான் ரிசோர்சஸ் சென்டிரியான் பெர்ஹாட் (Iman Resources Sdn Bhd) புக்கிட் மெகா சென்டிரியான் பெர்ஹாட் (Bukti Megah Sdn Bhd) ஆகிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதியோடு இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும்.\nPrevious articleநம்பிக்கை நிதிக்கு கத்தோலிக்க தேவாலயங்கள் நன்கொடை\nNext article10 இலட்சம் ரொக்கத்துடன் 2 காவல் துறை அதிகாரிகள் கைது\nமலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்\nசட்டவிரோத பணியாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பிரம்படி\nஇணையம் வழி கடப்பிதழை புதுப்பிக்கலாம்\nகிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி மூடுவிழா காண்கிறது\nபயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது\nநெட்பிலிக்சின் புதுமையான கதைசொல்லும் பாணி – ஆனால்…25 மில்லியன் வழக்கு…\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-01-16T16:36:50Z", "digest": "sha1:BZZ4QYIXRSVSJBMDV2RPBO5MUMVKRCPP", "length": 16858, "nlines": 103, "source_domain": "serandibenews.com", "title": "சர்வதேசம் – Page 3 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபொருளாதாரத் தடை தொடர்ந்தால் அணுஆயுத ஒழிப்பு நடக்காது- கிம் ஜாங்–உன் அதிரடி.\nஅணு ஆயுத ஒழிப்பு குறித்து தாம் உறுதியாக இருப்பதாக கூறும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், ஆனால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்தால் தானும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவேண்டியிருக்கும்...\nதமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை\nதமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 1) முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பை கடந்த...\nஜெயலலிதா மரணம்: சந்தேக மரண வழக்கு போட்டு விசாரியுங்கள்: சட்ட அமைச்சர்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவுசெய்து, சிறப்பு காவல்துறை அணியை அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருக்கிறார். முன்னாள் தலைமை...\nரஜினி – அரசியலில் ஓராண்டு: “ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாக மட்டுமே இருக்கும்”\nரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து இன்றோடு (டிசம்பர் 31) ஓராண்டாக போகிறது. அவரது ரசிகர்களின் பல தசாப்த காத்திருப்புக்குப் பின் சென்றாண்டு இதே நாளில்தான் ரஜினி தான்...\nஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தேர்தலில் வெற்றி\nவங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசினாவின் கட்சியான ஆளும் அவாமி லீக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ள சூழலில் , அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஒருநாள் கிரிக்கெட் அணியின்...\nவங்கதேச தேர்தல் 2018: தொடர்ந்து 3-வது முறையாக ஷேக் ஹசீனா வெற்றி, ’கேலிக்கூத்தான தேர்தல் முடிவு’-எதிர்க்கட்சிகள்\nவங்கதேசத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில்...\n‘உங்களை அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்’ – வடகொரியத் தலைவர்\nகொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பயன்பாட்டை நீக்க, வரும் 2019ஆம் ஆண்டில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் அடிக்கடி சந்திப்புகள் மேற்கொள்ள விரும்புவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்...\nவங்கதேச தேர்தல் வன்முறை – 17 பேர் பலி; மறுதேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nவங்கதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அந்நாட்டின் பதினோறாவது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது நடந்த மோதல்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு...\n“ஹெல்மெட் போடலையா 10 திருக்குறள் எழுதுங்க” – நூதன தண்டனை வழங்கிய போலீஸ் அதிகாரி\nபெரம்பலூரில் போக்குவரத்து பிரிவில் ஆய்வாளாராக பணியாற்றும் நாவுக்கரசன் என்பவர் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல்...\nஅட்லாண்டிக் பெருங்கடலை படகு இல்லாமல் வெறும் ‘பீப்பாய் மூலம் கடக்கும் 71 வயது தாத்தா\nபிரெஞ்சுக்காரர் ஒருவர் அட்லாண்டிக் பெருங்கடலை ஓர் உருளை வடிவ ஆரஞ்சு நிற பேரல் (பீப்பாய்) மூலம் கடக்கத் துவங்கியுள்ளார். படகுகளில் பொருத்தப்படும் இன்ஜின் எதுவும் இல்லாமல், பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்திதான்...\nஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த ரிச்சர்ட் பீலேவுக்கு அழைப்பாணை\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து...\nஎகிப்து பிரமிட் வளாக வெடிகுண்டு தாக்குதல் : போலீசாரின் பதில் தாக்குதலில் 40 தீவிரவாதிகள் பலி\nஎகிப்தில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் அவர்களின் பதுங்கிடங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் போலீசாரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலையில் கிஸா மற்றும் வடக்கு சினாய் பகுதிகளில் நடத்தப்பட்ட...\nஇந்தியாவில் முஸ்லிம்கள் சிறப்பாக வாழும் மாநிலம் குஜராத்தா\nகுஜராத் முதல்வர் விஜய் ரூபானி நாட்டிலேயே மற்றெந்த பகுதியையும்விட குஜராத்தில்தான் முஸ்லிம்களின் நிலை சிறப்பாக இருக்கிறது எனக்கூறியிருந்தார். இதற்கு உதாரணமாக சச்சார் கமிட்டி அறிக்கையை சுட்டிக்காட்டினார். சமூக பொருளாதார நிலை...\nஃபேஸ்புக்கில் நிதி திரட்டி செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்ற தம்பதி\nதாங்கள் உறுப்பினராக இருக்கும் ஃபேஸ்புக் குழுவொன்றில் நிதி திரட்டி அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு செயற்கை கருவூட்டல் மூலம் பிரிட்டனை சேர்ந்த தம்பதியினர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை...\nஹிலாரியை முந்திய ஒபாமாவின் மனைவி\nவருடத்தில் அதி மதிப்புக்குரிய பெண்ணுக்குரிய விருதை முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான மிஷெல் ஒபாமா பெற்றுள்ளார். கடந்த 17 வருடங்களாக இந்த விருது அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரான ஹிலரி கிளிண்டனுக்கே கிடைக்கப்...\nதுபாய் இளவரசிக்கு என்ன ஆனது\nகாணாமல் போனதாகக் கூறப்பட்ட துபாய் இளவரசி குறித்து முன்னாள் ஐ.நா மனித உரிமை தலைவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. முன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி...\nதாய்லாந்து குகை மீட்பு: சிறுவர்களை மீட்ட பின்னர் அங்கு என்ன நிலைமை\nதாய்லாந்தின் குகையொன்றில் ஒரு சிறுவர் கால்பந்து அணியும் அதன் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டதும் அவர்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்ட்டதும் இந்த ஆண்டின் அதிமுக்கிய நிகழ்வுகளில் ஒன்று . பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர்...\n16 வயது சிறுமியின் சாதனை\nகுஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நிலான்ஷி படேல், உலகிலேயே நீளமான தலை முடியை கொண்டவர் என்கிற சாதனை படைத்துள்ளார். அவருடைய இந்த சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் அவரிடம்...\n எல்லை மீறிய தேர்தல் பிரச்சாரம்\nராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும் கூட. இந்தியாவில்...\n1980 இல் கடத்தப்பட்ட பெண் தற்போது மீட்பு\nபொலிவியாவில் 1980 களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இது பற்றி பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை....\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kuzhandai-velappan-12-03-1735889.htm", "date_download": "2019-01-16T16:42:14Z", "digest": "sha1:7RRF5GSJQMX255WZGIXMUEMJAIRROZA5", "length": 5131, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "படுக்கையில் போய்விடுவேனோ? அதிர்ச்சியான இயக்குனர் - Kuzhandai Velappan - கிருஷ்ணா | Tamilstar.com |", "raw_content": "\nகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் யாக்கை படம் வெளியானது. இதன் இயக்குனர் குழந்தை வேலப்பன் சமீபத்திய பேட்டியில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.\nபடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் சென்னை வந்துவிட்டேன். சில சிக்கல்களை சந்தித்த நான் இயக்குனர்களை திரும்பிப்பார்க்க வைக்க வேண்டும் என இருந்தேன்.\nஅப்படியே ஆனது. அதன் பின் சில படங்களை எடுத்தேன். இப்போது யாக்கை வந்துள்ளது. படம் வெளிவருவதற்குள் மிகவும் களைத்துபோய்விட்டேன். மனதும் உடலும் அலுத்துபோய்விட்டது.\nபடுக்கையில் விழுந்து விடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது. கடைசி வரை படம் ரீலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஊக்கத்தால் தான் படம் வெளிவந்துள்ளது என அவர் கூறினார்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-twitter-10-09-1630734.htm", "date_download": "2019-01-16T16:51:09Z", "digest": "sha1:RJM7PKTIXDGZPULWN2OQ3TNAMVTBDUOI", "length": 4636, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒருவழியாக சிம்புவுக்கும் அது கிடைத்துவிட்டது – ரசிகர்கள் உற்சாகம்! - SimbuTwitter - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nஒருவழியாக சிம்புவுக்கும் அது கிடைத்துவிட்டது – ரசிகர்கள் உற்சாகம்\nஇன்று தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே டிவிட்டரில் அதிகளவில் இயங்கி வந்தவர் சிம்பு.\nதனது பெர்சனல் விஷயங்கள் பட விஷயங்கள் என அனைத்தையும் இதில் பகிர்ந்து வந்தார். ஆனால் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அவர் டிவிட்டரில் இருந்து விலகியே உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது சிம்புவின் டிவிட்டர் பக்கம் Verified செய்யப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2752", "date_download": "2019-01-16T16:04:31Z", "digest": "sha1:7AWIA6WIVGJLZZ2MXXI2S3RPO67NGMM3", "length": 3731, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "கர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலே\nகர்த்தர் பெரியவர் அவர் நமது\nஅது மகா ராஜாவின் நகரம்\nஅதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்\nஇதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து\nதேவனே உமது ஆலயம் நடுவே\nஇந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள\nசதா காலமும் நமது தேவன்\nமரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T17:24:30Z", "digest": "sha1:42ZFEPC6ENTHW6PTGXINKWNX22SX2SGX", "length": 4558, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிராண்ட்ஸ்லாம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nபாரிஸில் நடை­பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் அந்­தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகி­ரங்க டென்னிஸ் தொடரில் ஆன்டி முர்ரே, சிமோனா ஹாலெப் ஆ...\nரொஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ரவோனிக் (படங்கள் இணைப்பு)\nஇங்கிலாந்தின் லண்டனில் இடம்பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரொஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து...\nசர்வதேச டென்னிஸ் போட்டிகளிலும் சூதாட்டம் \n10 ஆண்­டு­க­ளாக பல முக்­கிய டென்னிஸ் வீரர்கள் ஆட்ட நிர்ணயம் எனப்­படும் சூதாட்­டத்தில் ஈடு­பட்­டார்கள் என்ற அதிர்ச்சி தகவ...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5?page=2", "date_download": "2019-01-16T16:49:09Z", "digest": "sha1:3RHSWCJJTGZPOVWP75J6JIZCCB2DIJV2", "length": 7952, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொகவந்தலாவ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nமலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வீதிகள் தாழ் இறங்கி காணப்படுகின்றது.\nபொகவந்தலாவ தோட்ட பகுதியில் அகழப்பட்ட மாணிக்ககல் குழிகள் மூடப்பட வேண்டும்:மக்கள் கோரிக்கை\nபொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் அகழப்பட்ட மாணிக்ககல் குழிகள் மூடப்படாமல் பேக்கோ இயந்திரங்களை கொண்டு சென்றமையால் மக்...\nபுலி குட்டிகளை பிடித்த பெண் தொழிலாளர்கள்\nபொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவு தோட்டத்தில் தேயிலை மலையிலிருந்து கொழுந்த பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களின...\nகுளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் வைத்தியசாலையில்:பொகவந்தலாவ லொய்னோனில் சம்பவம்\nபொகவந்தலாவ லொய்னோன் தோட்டபகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.\nமடுல்சீமை பெறுந்தோட்ட கம்பணிகளுக்கு கீழ் இயங்கும் அனைத்து தோட்ட உத்தியோகத்தர்களும் இன்று முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்ப...\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nஅம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் மத்திய பிரிவு தோட்டமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்...\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம்\nஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக நோர்...\nமாணிக்கக் கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nபொகவந்தலாவ - கெம்பியன் தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் கைது செய்...\nசக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nநோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ஊனமுற்ற சிறுவனுக்கு சக்கர நாற்காலியை வழங்கி வைத்துள்ளார். நோர்வூட் பிரதேசசபையின் தவிசாள...\nசட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு\nபொகவந்தலாவ - கொட்டியாகலை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81,_33_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-16T17:28:26Z", "digest": "sha1:AVAFZVULHXQU2VZHIGVVW2U34KC2S746", "length": 5522, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு, 33 பேர் படுகொலை - விக்கிசெய்தி", "raw_content": "வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு, 33 பேர் படுகொலை\nதிங்கள், ஏப்ரல் 16, 2007\nஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் அரச தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலையில் நடைப்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தம் 33 பேர் இறந்தும் 15 பேர் வரையில் படுகாயமும் அடைந்தனர். காவல்துறையினரின் அறிக்கையின்படி கொலையாளி தற்கொலை புரிந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇச்சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லோகநாதன் என்ற பேராசிரியரும் இறந்துள்ளார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-9-design-leaked-shows-dual-camera-setup-016535.html", "date_download": "2019-01-16T17:12:00Z", "digest": "sha1:GWHI6KAZST7FARUT2TNERKSGAU462KYP", "length": 13934, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி & டூயல் கேமரா அமைப்புடன் அசத்தலான நோக்கியா 9 | Nokia 9 design leaked, shows dual camera setup - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி & டூயல் கேமரா அமைப்புடன் அசத்தலான நோக்கியா 9.\nஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி & டூயல் கேமரா அமைப்புடன் அசத்தலான நோக்கியா 9.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nமொபைல் உலக காங்கிரஸ் 2018 நிகழ்ச்சியில் எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9, நோக்கியா 1 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொதுவாக ஃப்ளாஷ் ஆதரவுடன் இரட்டை கேமராக்கள் செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றில் கைரேகை ரீடர் இரண்டு கேமராக்களுக்கு கீழே அமைந்துள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசீனாவில் இருந்து வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் மற்றும் 18:9 என்ற விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nநோக்கியா 9 ஆனது வெளிப்படையாக எட்ஜ்-டூ-எட்ஜ் 3டி கண்ணாடி டிஸ்பிளேவை காட்சிபடுத்துகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பெஸல்-லெஸ் வடிவமைப்பாகவே தோன்றுகிறது. மேலும் வடிவமைப்புக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nக்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி :\nஇந்த சாதனத்தின் மற்றொரு பிரதான அம்சமாக இதன் ரேம் பகுதி திகழ்கிறது. 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 அந்த ஐபிP68 சான்றிதழ் பெற்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nநோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 3250எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் மற்ற வன்பொருள் அம்சங்களை பொறுத்தமட்டில், வெளியான புகைப்படத்தில் கேமராவின் கீழே உள்ள பின்புற பேனலில் ஒரு கைரேகை ஸ்கேனர் இருப்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nராவணனின் அதிரவிட்ட 24 நவீன விமானம்- வெளிப்படுத்திய ஆய்வாளர்.\nநியூசிலாந்திற்கு \"மரண பயத்தை காட்டிய\" ரஷ்ய செயற்கைக்கோள்\nசிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.shakthionline.com/news/must-read/1686-chakrathazhvar-narasimar.html", "date_download": "2019-01-16T17:08:53Z", "digest": "sha1:ULI4P2PIDZITF2GOYODS7A3JSLWX746B", "length": 7292, "nlines": 122, "source_domain": "www.shakthionline.com", "title": "சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ? | chakrathazhvar-narasimar", "raw_content": "\nசக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் \nதிருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.\nதாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.\nநமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.\nசக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது . துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பு.\nதிருப்புலிவனம் கோவிலில் சிம்ம தட்சிணாமூர்த்தி\nகுலதெய்வ வழிபாடு முக்கியமாக கருத காரணம் என்ன\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன\nநவக்கிரக தோஷ நிவர்த்தியாக்கும் உக்கிர நரசிம்மர் .....\n2019ம் ஆண்டு ராசி பலன்கள்\nவாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை\nவைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போக திட்டமா....\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nதை 1 - ராசி பலன்கள்\nவாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஜனவரி 16 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nவாழ்வில் நல்லனவெல்லாம் பெற வழிகாட்டும் ஓர் ஆன்மீக இணையதளம்\nதை 1 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nவிநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்.... மாவட்டம் வாரியாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200434?ref=archive-feed", "date_download": "2019-01-16T16:06:37Z", "digest": "sha1:Y4C3DMOZ7TRQNZR4WXYEWFNVAUAQ6QYT", "length": 9651, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்கான காரணம் - வவுனியா நகர சிறு வியாபாரிகள் சங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்கான காரணம் - வவுனியா நகர சிறு வியாபாரிகள் சங்கம்\nவாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக வவுனியா நகர சிறு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇவ் விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,\nகடந்த மாதம் வவுனியா மாவட்ட சிறு வியாபாரிகள் சங்கம் நகரசபைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.\nவீதியில் வைத்து வியாபாரம் செய்த இருவரால் முரண்பாடு ஒன்று ஏற்பட்டது.\nஎனினும், மறுநாள் நாம் ஐந்து பேர் கொண்ட குழு அந்த முரண்பாடு தொடர்பாக பேசுவதற்காக நகரசபைக்கு சென்றிருந்தோம். எனினும், தலைவர் எம்மை சந்திக்க முடியாது என்று கூறியிருந்தார்.\nஅதனால் எமது வாழ்வாதாரத்திற்காகவே ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஎமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. அரசியல் தலையீடுகள் இன்றி சுயமாகவே அந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக சிறு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஇனிமேல் இவ்வாறு நடைபெறாது என்று கூறுவதோடு, எமக்கு வேறு தொழில்கள் தெரியாது தீபாவளி பண்டிகை நாள் வரை வீதியில் வைத்து வியாபாரம் செய்வதற்கு எமக்கு அனுமதி தரப்பட்டது. அதன் பின்னர் பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றோம்.\nஎனவே, எமது உணர்வுகளை புரிந்துகோண்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலே எமக்கான ஒரு நிலையான வியாபார நிலையத்தை அமைத்து தருவதற்கு நகரசபை தவிசாளர் முன்வர வேண்டும் இல்லாவிடின் தற்போது வியாபாரம் மேற்கொள்ளும் இலுப்பையடி பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வினயமாக கேட்டுகொள்வதாக மேலும் தெரிவித்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/suwadikudams/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-16T16:16:13Z", "digest": "sha1:N4PSPVFDCGAAW4Q5FBBMEFVZSCFGYGD3", "length": 4380, "nlines": 51, "source_domain": "puttalamonline.com", "title": "பெரிஸ்டெர் நெய்னா மரைக்கார் அவர்களினால் கையொப்பம் இடப்பட்ட நாணயத்தால்கள் - Puttalam Online", "raw_content": "\nபெரிஸ்டெர் நெய்னா மரைக்கார் அவர்களினால் கையொப்பம் இடப்பட்ட நாணயத்தால்கள்.\nஎமது பிரதேச அரசியல் வாதியாகவும் அமைச்சராகாவும் இருந்த பெரிஸ்டெர் நெய்னா மரைக்கார் அவர்களினால் கையொப்பமிடப்பட்ட நாணயத்தால்கள்.\nபெரிஸ்டெர் நெய்னா மரைக்கார் அவர்கள் நிதி திட்டமிடல் அமைச்சராக விளங்கிய காலத்தில் 1988.11.21 ம் திகதி வெளியிட்ட ரூபா 10/= , 20/=, 100/= மற்றும் 500/= ஆகிய பணத்தாள்களில் இவரது கையொப்பம் இடப்பட்டது.\nMHM ஹாரிஸ் – பள்ளிவாசல்துறை\nShare the post \"பெரிஸ்டெர் நெய்னா மரைக்கார் அவர்களினால் கையொப்பம் இடப்பட்ட நாணயத்தால்கள்\"\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு\nமட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nசிறுவனை அடையாளம் காண உதவுங்கள்\nட்ரகன்ஸ் தொடரின் இறுதி போட்டிக்கு யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி\nஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் – சிறப்பு கட்டுரை\nபொங்கல் அழைப்பு – கவிதை\nவிம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167875", "date_download": "2019-01-16T16:46:46Z", "digest": "sha1:H55RBJVO2PKRPW4TN5HMADNELI45BUX3", "length": 8339, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“மகாதீர் விரும்பும்வரை பிரதமராக இருக்கலாம்” – அன்வார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “மகாதீர் விரும்பும்வரை பிரதமராக இருக்கலாம்” – அன்வார்\n“மகாதீர் விரும்பும்வரை பிரதமராக இருக்கலாம்” – அன்வார்\nகோலாலம்பூர் – தனக்கும் மகாதீருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் – மோதல்கள் – இருப்பதுபோல் ஊடகங்கள் அடிக்கடி வெளியிட்டு வரும் செய்திகளின் தாக்கத்தைத் தணிப்பது போல் பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.\nமகாதீர் விரும்பும்வரை பிரதமராக நீடிக்கலாம் என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். “முதலாவதாக அவர்தான் இப்போதைக்குப் பிரதமர். இரண்டாவதாக அவருக்கு காலக் கட்டுப்பாடு எதையும் விதிக்க நான் விரும்பவில்லை. அவர் விரும்பும்வரை வரை பிரதமராக இருக்கட்டும். அவருக்குத் தேவையான ஒத்தழைப்பை வழங்கி வருவேன்” என அன்வார் ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.\nஜப்பானில் நிக்கெய் மாநாட்டில் உரையாற்றிய மகாதீர் “மக்கள் விரும்பும்வரை நான் பிரதமராக இருப்பேன். ஆனால் இரண்டாண்டுகளில் எனக்கு 95 வயது ஆகியிருக்கும். இன்னும் எத்தனை நாள் நான் தாக்குப் பிடிப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கும் அன்வார், “பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் மிகவும் எளிதில் உடையக் கூடியது எனப் பலர் கூறி வருகின்றனர். ஆனால் நிலைமை அவ்வாறில்லை. எனக்கும் மகாதீருக்கும் இடையில் போராட்டம் வெடித்தால்தான் இந்தக் கூட்டணிக்கு ஆபத்து வரும். மகாதீர் பிரதமராக செயல்பட அவருக்குரிய விசாலமான இடத்தையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தர விரும்புகிறேன். அவர் விரும்பும்வரை பிரதமராக நீடிக்கலாம்” எனக் கூறியிருக்கிறார்.\nPrevious articleகாவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம்\nNext articleநம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள்\nஆக்ஸ்போர்ட் யூனியன்: மலேசியாவைப் பிரதிநிதித்து முதல் முறையாக மகாதீர் உரை\nநம்பிக்கைக் கூட்டனி அரசு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கவில்லை\nஇனக் கலவரங்கள் இல்லையென்றாலும், மக்களிடத்தில் பிரிவினைகள் உண்டு\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nசாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2018/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-16T16:07:02Z", "digest": "sha1:6HCV7I74BOAHWVAVNJF33XN5S6AO4M53", "length": 7445, "nlines": 104, "source_domain": "serandibenews.com", "title": "நாளை விசேட பொலிஸ் ரோந்து – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nநாளை விசேட பொலிஸ் ரோந்து\nநாட்டிலுள்ள சகல க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு அருகிலும் நாளைய தினம் (12) விசேட பொலிஸ் நடமாடும் சேவையை நடாத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇப்பரீட்சையின் இறுதி நாளான நாளைய தினம் மாணவர்கள் குழுக்கிடையில் ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.\nமாணவர்கள் நாளை பரீட்சை நிறைவடைந்தவுடன் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுமாறும், பிரச்சினைகள் ஏற்படும் வகையில் செயற்பட்டால், பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் பரீட்சை நிலைய மேற்பார்வையாளருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nபரீட்சைத் திணைக்களத்திலிருந்து பெறுபேறை எவ்வாறு பெறுவது\nஉயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனை (விண்ணப்பப் படிவம் உட்பட முழுமையான விபரங்கள் இணைப்பு)\nமது போதையில் பெனாயிலை குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nவெற்றிகரமான தோல்வி – வைரலாகும் தமிழிசையின் பேச்சு.\nசபாநாயகர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tzronline.in/2017/12/blog-post.html", "date_download": "2019-01-16T15:52:04Z", "digest": "sha1:WEASFR5XXNNBFJCSQG7YNUIX74VIZWCE", "length": 7686, "nlines": 62, "source_domain": "www.tzronline.in", "title": "இனாமுல் ஹஸன் கண்டுபிடித்த உலகக் கடிகாரம் - TZRONLINE", "raw_content": "\nHome / கட்டுரைகள் / இனாமுல் ஹஸன் கண்டுபிடித்த உலகக் கடிகாரம்\nஇனாமுல் ஹஸன் கண்டுபிடித்த உலகக் கடிகாரம்\nசென்னை திருவொற்றியூர், தாங்கல் பகுதியைச் சேர்ந்த இனாமுல் ஹஸன் என்கிற சையத் ஹஸன் உலகக் கடிகாரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.\nஎல்லா நாடுகளின் நேரங்களையும் ஒரு சுவர் கடிகாரத்திற்குள் அடங்கியவாறு கண்டுபிடிப்பது என்பது, உலக ஆய்வாளர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.\nஆனால், ஏழாம் வகுப்பு மட்டுமே படித்து, நறுமணப் பொருள் (அத்தர்) வியாபாரம் செய்து வந்த எளிய மனிதரான ஹஸன், இந்த இலக்கைத் தொட்டிருக்கிறார்.\nவானியல் துறையில் ஆர்வம் கொண்டவரான இவர், திருக்குர்ஆனின் ஆழ்ந்த வாசிப்பில் ஊறித் திளைத்தவர். “வானங்கள், பூமி, கோள்கள், இரவு பகலின் தொடர் வருகை போன்ற திருக்குர்ஆனின் வசனங்களை ஆழப்படித்து, சிந்தித்து, விடா முயற்சியோடு உழைத்ததால் இக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது” என்கிறார்.\nஇந்தக் கடிகாரத்தில் ஜி.எம்.டி.(Greenwich Mean Time) யு.டி.சி. (Co-ordinated Universal Time) நேரங்களையும் காணலாம். இது சூரியனின் சுழற்சி முறையையும் இரவு பகல் நேரங்களையும் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரனின் வட்டப் பாதையையும், சூரியனின் ஆண்டுச் சுழற்சி முறையையும் கணிக்கலாம். இந்தக் கடிகாரத்தில் இரண்டு திசை காட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 96 ஜி.எம்.டி. எண்களும், 4 நிறங்களிலான கோடுகளும், ஐந்து முள்களும் உள்ளன.\nகடிகாரத்தின் அறிவுசார் பாதுகாப்பு உரிமைக்காக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் காப்புரி மைகளுக்கான அலுவலக இதழில் இந்தக் கடிகாரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கடிகாரத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கும் பட்சத்தில், உலகளவில் இந்தக் கடிகாரத்தை உருவாக்கிய பெருமை இந்தியாவுக்கும் தமிழனுக்கும் கிடைக்கும்.\nவரும்காலங்களில் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் எப்போது ஏற்படும் என்பதையும், எல்லா நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு ஊரிலும் தற்-போது என்ன நேரம் இருக்கும் என்பதையும் துல்லியமாகச் சொல்ல முடியும் எனவும் கூறுகிறார்.\nஉலகக் கடிகாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளும், இரண்டு இலட்சம் ரூபாயும் செல--வாகி--யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனாமுல் ஹஸன் கண்டுபிடித்த உலகக் கடிகாரம் Reviewed by THERIZHANDUR on 5:59 AM Rating: 5\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/1000,_500_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_!_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81!", "date_download": "2019-01-16T17:31:11Z", "digest": "sha1:LHNCO547ZH7XSIUBCEAM4MXWNYT2IUEQ", "length": 5357, "nlines": 69, "source_domain": "ta.wikinews.org", "title": "1000, 500 ரூபாய் நோட்டு விவகாரம் ! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேச்சு! - விக்கிசெய்தி", "raw_content": "1000, 500 ரூபாய் நோட்டு விவகாரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேச்சு\n1000, 500 ரூபாய் நோட்டு விவகாரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேச்சு\nஇன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து சுருக்கமாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.\nஅவருடைய பார்வையில் \" இது கிராம மக்களை மிகவும் பாதிக்கும். இது ஒரு முறைப்படுத்தப்பட்ட கொள்ளை\" எனவும் \"சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்\" எனவும் விமர்சித்தார்.\nஇதன் இறுதி விளைவு குறித்து நமக்கு எதுவும் தெரியாது என்றும் தேசத்தின் வருமானம் மற்றும் மொத்த உற்பத்தி விகிதம் 2 சதவிகிதம் குறையவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.\nபிரதமர் மோடி மன்மோகன் சிங் பேசும் போது அவையில் இருந்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 25 நவம்பர் 2016, 05:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/scitech/3-moons-one-night-find-what-will-happen-on-jan-31st-2018-016378.html", "date_download": "2019-01-16T16:01:43Z", "digest": "sha1:5IEFPGDALXOF2U2SWRIIHXQZWMRTJVXY", "length": 14106, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "3 Moons in one Night Find Out What Will Happen on Jan 31st 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n151 வருடங்குளுக்கு பிறகு ஒரே இரவில் மூன்று நிலவுகள்; எப்போது.\n151 வருடங்குளுக்கு பிறகு ஒரே இரவில் மூன்று நிலவுகள்; எப்போது.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nநிலவை ரசிப்பதற்கு நீங்களொரு விண்வெளி பிரியராகவோ அல்லது ஆய்வாளராகோ இருக்க வேண்டிய அவசியமில்லை. பூமியெனும் கிரகத்தில் கண்கொண்டு பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் நிலவில் மீதான காதல் மிக இயல்பாகவே நடக்கும்.\nபூமியின் இயற்கையான செயற்கைகோள் என்று அழைக்கப்படும் நிலவானது உண்மையில் இயற்கையானதல்ல, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு மிதக்கும் விண்வெளிபொருள் என்கிற சதியாலோசனை கோட்பாடுகளையெல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, நிலவின் மெய்யான அழகில் சற்று மூழ்கித்திளைக்க தயாராகுங்கள். ஏனெனில் ஜனவரி 31-ஆம் தேதியானது தொலைவில் இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழும்.\nவருகிற ஜனவரி 31, 2018 ஆனது மிகவும் சிறப்பானதொரு தினமாகும். ஏனென்றால் அன்று இரவு சுமார் 151 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் ஒரு அறிய விண்வெளி நிகழ்வை நாம் நேரடியாக சந்தித்து, அதற்கான சாட்சிகளாகப்போகிறோம். இந்த மிக அரிதான சம்பவமானது நம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழுமென்பதை கருத்தில் கொள்ளவும்.\n அந்த அறிய நிகழ்வை வெறும் கண்கள் கொண்டு காணலாமா. போன்ற விவரங்களை பற்றி பேசும் முன்னர் சந்திர கிரகணம் என்றால் என்ன. போன்ற விவரங்களை பற்றி பேசும் முன்னர் சந்திர கிரகணம் என்றால் என்ன. - என்கிற அடிப்படையை அறிந்துகொள்வோம்.\nசந்திர கிரகணம் என்றால் என்ன.\nசந்திர கிரகணம் என்பது பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய மூன்று விண்வெளி பொருட்களும் சரியாக நேர்கோட்டில் சந்திக்கும் போது ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போது, நமது பூமி கிரகமானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூரணமாக நிற்பதின் விளைவாக ஏற்படும் பூமியின் நிழலானது, சந்திரனை மறைக்கும் அல்லது காணாமல் போக செய்யும்.\nஒரே இரவில் மூன்று நிலவுகள்.\nவருகிற ஜனவரி 31-ஆம் தேதியன்று நிகழும் சந்திர கிரகணத்தின் போது நாமொரு முழுமையான சந்திர கிரகணத்தை காண முடியும். அன்றைய சிறப்பு அது மட்டுமல்ல. அந்த இரவில் சந்திரன் மூன்று வெவ்வேறு வடிவங்களை வெளிப்படுத்தும்.\nஅதாவது ஒரு ப்ளூ மூன், ஒரு சூப்பர் மூன், ஒரு சூப்பர் பிளட் மூன் என்கிற மூன்று வகையான நிலவை ஒரே இரவில் காணலாம். எல்லாவற்றிக்கும் மேல இந்த அறிய விண்வெளி நிகழ்வானது இந்தியாவிலும் தெரியும். இரத்த நிலாக்களின் தோன்றலானது, பூமியின் அழிவு நாள் நெருங்குவதை குறிக்குமொரு நிகழ்வாகும் என்று நம்புமொறு கூட்டம் ஒருபுறம் இருக்கிறது. அதையெல்லாம் புறக்கணித்து இந்த அறிய நிகழ்வை ரசிக்க தவறாதீர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nராவணனின் அதிரவிட்ட 24 நவீன விமானம்- வெளிப்படுத்திய ஆய்வாளர்.\n\"அவர்கள் இருக்கிறார்கள்\" - திகில் கிளப்பும் புகைப்படமும், பின்னணியும்\nசாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/cruel-man-bursts-cracker-in-3-year-old-child-mouth/", "date_download": "2019-01-16T17:43:15Z", "digest": "sha1:62TYZ3TI3T5ISY7TLE767U5JJS5N4WF3", "length": 12410, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cruel Man bursts cracker in 3 year old child mouth, victim suffers serious injuries - நிஜத்தில் ஒரு ராட்சசன்... 3 வயது குழந்தை வாயில் வெடி வைத்த கொடூரன்", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nநிஜத்தில் ஒரு ராட்சசன்... 3 வயது குழந்தை வாயில் வெடி வைத்த கொடூரன்\nவீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை வாயில் பட்டாசு வைத்து வெடிக்கச் செய்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்திம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது மிலாக் கிராமத்தில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில், சசிகுமார் என்பவரின் 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தாள்.\nஅப்போது அங்கிருந்த ஹர்பால் என்ற இளைஞன் குழந்தையின் வாயில் திடீரென வெடியை வைத்தான். பட்டாசை வாயில் வைத்தது மட்டுமில்லாமல் உடனே அதை பற்ற வைத்தான். சில நொடிகளிலேயே அக்குழந்தையின் வாயில் அப்பாட்டாசு வெடித்து சிதறியது.\n3 வயது குழந்தை வாயில் வெடித்த பட்டாசு… கொடூரன் தலைமறைவு\nபயங்கர சத்தத்துடன் வெடி வெடித்த நிலையில், குழந்தை வாய் பலத்த காயமடைந்தது. முகத்திலும் காயங்கள் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அழும் குழந்தையின் சத்தத்தை கேட்டு பதறியடித்து ஓடி வந்த பெற்றோர் நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைக்கு 50 தையல்கள் போடப்பட்டது. மேலும், தொண்டையில் நோய்த்தொற்று பரவியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது.\nகுழந்தையின் வாயில் வெடி வைத்த கொடூரன் தற்போது தலைமறைவாகியுள்ளான். அவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nகும்பமேளா நிகழ்வில் பெரும் தீ விபத்து\n24 வருடங்கள் கழித்து கூட்டணி அமைத்த கட்சிகள்… மூன்றாம் அணிக்கான வாய்ப்புகள் உண்டா\nமோடி பற்றி பேசியது குற்றமா ஊனமுற்ற இளைஞரை தாக்கிய பாஜக பிரமுகர்\nஉத்தரப் பிரதேசம்: போலீஸ் அதிகாரி கொலை… பசுக் காப்பாளர்கள் வெறிச் செயல்\nமனைவிக்காக தாஜ் மஹால் கட்டிய 83 வயது ஷா ஜகான்… விபத்தில் நேர்ந்த துயரம்\nஉத்திர பிரதேசம் மாநிலத்தின் பைஸாபாத் மாவட்டம் அயோத்தியா என பெயர் மாற்றம்\nஉத்திர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து : 7 பேர் பலி… பலர் படுகாயம்\nநிற்காமல் சென்ற கார்… ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக் கொலை\nஇஸ்லாமிய இளைஞருடன் பழகிய பெண்ணை அடித்து உதைத்த காவலர்கள்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி : சென்னையில் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nமக்களை ஏமாற்றுவதிலும் இரு கட்சிகளும் ஒன்று தான்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nவரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கான ஆதாரம் இல்லாத நிலையில், இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட முடியாது.\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nஇந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/unfair-to-be-premiering-96-this-early-says-trisha/", "date_download": "2019-01-16T17:42:25Z", "digest": "sha1:2JGVKT2BKDXWAJWDAGBZVKWCGWJHHOCG", "length": 14405, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இவ்வளவு சீக்கிரமா 96 படத்தை சன் டிவியில் போடலாமா? த்ரிஷா கேட்கும் கேள்வி! - unfair to be premiering 96 this early says trisha", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nஇவ்வளவு சீக்கிரமா 96 படத்தை சன் டிவியில் போடலாமா\n96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம்.\nதீபாவளி திருநாளையொட்டி சன் டிவி தொலைக்காட்சியில் 96 திரைப்படம் ஒளிப்பரப்பபடுகிறது. இந்த ஒளிப்பரப்பை தள்ளி வைக்கும்படி நடிகை த்ரிஷா ட்விட்டரில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.\n96 திரைப்படம் சன் டிவியில்:\nதீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரம், பட்டாசு. இதற்கு அடுத்தப்படியாக நம் நினைவில் வருவது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் புதுப்படங்கள்.. “தீபாவளி திருநாளை முன்னிட்டு திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம்” என கனத்த குரலில் ஒளிப்பரப்பாகும் விளம்பரத்திற்காகவே காத்திருந்த மக்கள் ஏராளம்.\nகுறிப்பாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் படம் என்னவென்று தெரிந்த பின்பு தான், பலரும் வெளியே செல்வது, திரையரங்குளுக்கு செல்வது என அனைத்தையும் திட்டம் ஈடுவார்கள். இன்றளவு இந்த நடைமுறை நடுத்தர வர்த்த குடும்பங்களில் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்றைய தினம், சன் டிவி தொலைக்காட்சியில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன 96 திரைப்படம் ஒளிப்பரப்படுவதாக விளம்பரம் வெளியானது. இதைப்பார்த்த பொதுமக்கள் பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபடத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு இது சாதகம் போல தெரிந்தாலும், படக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு அப்படி இல்லை என்பதை அனைவராலும் மறுக்க முடியாது. காரணம், 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படுவது குறித்து நடிகை த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில்,\n“படம் வெளியாகி இது எங்களுக்கு 5வது வாரம். இன்னும் அனைத்து திரையரங்குகளிலும் 80 சதவீதம் நிரம்புகிறது. இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். தயவு செய்து இதை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள் என்பது எங்கள் கோரிக்கை. செய்தால் நன்றியுடன் இருப்பேன். #Ban96MoviePremierOnSunTv” என்று த்ரிஷா ட்வீட் செய்துள்ளார்.\nத்ரிஷாவின் இந்த பதிவுக்கு 96 படத்தின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\n“கொல காண்டுல இருக்கேன்”… பேட்ட வசனம் பேசும் பேய்\nசியான் விக்ரம் ரசிகர்களுக்கு அதிரடியாய் தொடங்கிய தை திருநாள்\nகமல் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலை விட இனிப்பான செய்தி\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nநாற்காலி வேட்டையில் ரஜினிகாந்த்… லேட்டஸ்ட் தகவல் இது தான்\nரஜினிகாந்தின் 2.0 டிரெய்லர் ரிலீஸ், ‘லைவ்’வாக பார்த்தவர்கள் 32 லட்சம் பேர்\n‘3Point0’ விதையை தூவிய ஷங்கர் – 2.0 டிரெய்லர் லான்ச் விழா ஹைலைட்ஸ்\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nமக்களை ஏமாற்றுவதிலும் இரு கட்சிகளும் ஒன்று தான்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nவரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கான ஆதாரம் இல்லாத நிலையில், இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட முடியாது.\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nஇந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17065939/1163654/Students-who-have-failed-in-the-Plus-2-Examination.vpf", "date_download": "2019-01-16T17:16:45Z", "digest": "sha1:CZQ5OBQ43DQHPR2TRKOJ3WXKUICPE3NI", "length": 20743, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது- அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் || Students who have failed in the Plus 2 Examination should not lose hope assertion of the political party leaders", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது- அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\nபிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nமாணவப் பருவத்தின் முதற்கட்டத்தை முடித்து, பிளஸ்-2 பொதுத்தேர்வினை எழுதி வெற்றி பெற்று, கல்வியில் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் முன்னேற, ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ-மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்பது ஜெயலலிதாவின் அமுத மொழியாகும்.\nபிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள், தங்கள் விருப்பம் போல் உயர்கல்வி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றி வாய்ப்பை சிலர் இழந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வரும் தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வியினை தொடர்ந்திடவும், வாழ்வில் உயர்ந்திடவும், எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரவர் ஆற்றலின் அடிப்படையில், விருப்பமுள்ள உயர்கல்வி வாய்ப்பினைப் பெறவும், கல்லூரி வாழ்க்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்திடவும் வாழ்த்துகிறேன்.\nஇந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை. தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்கும்படி வாழ்த்துகிறேன்.\nஇவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்தவித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது.\nஅரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்து நன்கு கல்வி கற்று முன்னேற வேண்டும். தேர்ச்சி பெற முடியாமல் போன மாணவ, மாணவிகள் மனம் தளராமல் வர இருக்கின்ற தேர்வில் நன்கு தேர்வு எழுத இப்போதே கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். #tamilnews\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகர்நாடகா - ஜனவரி 18ல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்\nபுதிய சிபிஐ இயக்குனரை நியமிக்க ஜனவரி 24ல் தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும்\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nநீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://probation.gov.lk/prodationpage_t.php?id=29", "date_download": "2019-01-16T16:29:51Z", "digest": "sha1:APHXU3E34ZNAPRPZW3KI7HLBOHBMVEKV", "length": 7607, "nlines": 76, "source_domain": "probation.gov.lk", "title": "வெளிநாட்டுத் தத்தெடுத்தல்", "raw_content": "நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nஎமது நோக்கு மற்றும் செயற்பணி\nகற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ......\nதேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்\nபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nஇலங்கைச் பிரசைகள் அல்லாத இலங்கையில் வசிக்கின்ற அல்லது இலங்கையில் நிரந்தர வதிவிடமற்றவர்கள் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களாகக் கருதப்படுவார்கள். 1941 இன் 24 ஆம் இலக்க தத்தெடுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் (1992 இன் 15 ஆம் இலக்க திருத்தச்) வெளிநாடுகளில் வசிக்கின்ற விண்ணப்பதாரர்கள் தாம் வசிக்கின்ற நாடுகளின் சுற்றாடல் அறிக்கை, பொலிஸ் அறிக்கை உட்பட ஏனைய ஆவணங்களை இலங்கைத் தூதரகம் ஊடாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கின்றனர்..\nஅவ்வாறே சர்வதேச ரீதியாக சிறுவர்களை தத்தெடுக்கும் போது ஏற்புடையதாகின்ற ஹேக் பிரகடனத்தின் சட்டங்களையும் பின்பற்றல் வேண்டும். யாராயினுமொரு பிள்ளையைத் தத்தெடுப்பதற்கு உள்நாட்டு விண்ணப்பதாரர்கள் முன்வராத பட்சத்தில் தத்தெடுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள சிறுவர் இல்லமொன்றில் வசிக்கின்ற அவ்வாறான ஒரு பிள்ளையை வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கும் ஆற்றல் இருப்பது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் ஆணையாளருக்கு மாத்திரமாகும். எந்தவொரு வெளிநாட்டு விண்ணப்பதாரரும் ஒரு பிள்ளையை தெரிவு செய்துகொள்வதற்கான ஆற்றலைப் பெறுவதில்லை. தத்தெடுத்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளும் அவர்கள் வசிக்கின்ற நாடுகளிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் இந்நாட்டின் ஹேக் பிரகடனத்திற்கு அமைய மத்திய அதிகார நிறுவனமான நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திற்கு இடைமே மேற்கொள்ளப்படும்.\nவெளிநாட்டுத் தத்தெடுத்தல் தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் இணைப்புக்கள் பின்வருமாறாகும்.\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,\n3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/166985", "date_download": "2019-01-16T16:49:20Z", "digest": "sha1:HR5VF3L4SCQAGGLN3ZWTCAWN3Q6GCYLZ", "length": 18059, "nlines": 125, "source_domain": "selliyal.com", "title": "திரைவிமர்சனம்: அபியும் அனுவும் – நல்ல கதைக்கரு.. ஆனால் அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் திரைவிமர்சனம்: அபியும் அனுவும் – நல்ல கதைக்கரு.. ஆனால் அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்\nதிரைவிமர்சனம்: அபியும் அனுவும் – நல்ல கதைக்கரு.. ஆனால் அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்\nசென்னை – ஊட்டியில் சமூக சேவைகள் செய்து வரும் பியா பாஜ்பாய் (அனு), தனது பேஸ்புக் பக்கத்தில் நிறைய சமூக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுகிறார்.\nஅதனைப் பார்த்து ரசித்து காதல் வயப்படுகிறார் சென்னையில் வசிக்கும் டோவினோ தாமஸ்.\nபியாவுடன் பேஸ்புக் சாட் வழியாக நட்பாகப் பேசிப் பழகி, ஒருகட்டத்தில் தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் காதலைச் சொன்னவுடன் பியா எந்த ஒரு பதிலும் சொல்லாமல் தொடர்பிலிருந்து விடுபடுகின்றார். இதனால் டோவினோ தாமஸ் பியாவைத் தேடி ஊட்டிக்கே செல்கிறார்.\nஅங்கு தாமசிற்காகக் காத்திருக்கும் பியா, நேரில் வந்து காதலைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு தொடர்பிலிருந்து விடுபட்டதாகக் கூறி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். அதோடு உடனடியாகத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படியும் கூறுகின்றார்.\nமறுநாளே இருவரும் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பின்னர் பெற்றோருக்கும் தெரிந்ததும் இரு வீட்டாரும் ஆசீர்வாதம் தெரிவிக்கின்றனர்.\nநிறைய கனவுகளோடு மகிழ்ச்சியாகத் தொடங்குகிறது அபி, அனுவின் வாழ்க்கை. அனு கர்ப்பமடைகின்றார்.\nஅப்போது தான் அபி, அனுவின் உறவு முறையில் மிகப் பெரிய சிக்கல் இருப்பது தெரிய வருகின்றது. இதனால் ஒட்டுமொத்த சந்தோசமும் உடைந்து சுக்கு நூறாகிறது.\nதிருமணமாகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இருவருக்குமான உறவு முறையியில் ஏற்படும் இப்படி ஒரு சிக்கலை அபியும், அனுவும் எப்படி எதிர்க்கொள்கிறார்கள்\nபழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகளான பி.ஆர்.விஜயலட்சுமி தான் ‘அபியும், அனுவும்’ படத்தின் இயக்குநர். மலையாளத்திலும், தமிழிலும் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nஅனுவாக பியா பாஜ்பாய் அசத்தல் நடிப்பு. துறுதுறுவென குழந்தைத்தனமாக முகபாவனைகளாக இருக்கட்டும், திருமணத்திற்குப் பின் உறவுச் சிக்கலில் இருக்கும் போது கணவனின் அன்பிற்காக ஏங்குவதாகட்டும் அருமையான நடிப்பு.\nஅபியாக பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். மகிழ்ச்சி, சோகம் என அனைத்து உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். என்றாலும் மலையாளம் கலந்த அவரது தமிழ் உச்சரிப்பும், குரலும் காதல் காட்சிகளில் சற்று உறுத்துலை ஏற்படுத்துகின்றது.\nபியாவின் அம்மாவாக ரோஹினியும், அபியை நன்கு கவனித்துக் கொள்ளும் பக்கத்துவீட்டு தம்பதியாக பிரபு, சுஹாசினியும் நடித்திருப்பது கதைக்கு சரியான தேர்வு. அவர்களின் இருப்பு படத்திற்குப் பக்கபலம் சேர்த்திருப்பதோடு, கதையுடன் ரசிகர்கள் ஒன்றுவதற்கு உதவியாக இருக்கின்றது.\nதிரைக்கதையைப் பொறுத்தவரையில் முதல் பாதி ஜவ்வாக இழுக்கிறது. டோவினோ தாமஸ் பேஸ்புக்கில் பியாவிற்கு பிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து, அதை அவர் ஏற்றுக் கொண்டு, அதன் பின்னர் “என்ன பண்ற” என இருவரும் வழக்கமான சாட்டிங்கில் ஆரம்பித்து, காதலாகி கல்யாணத்தை அடைவதற்குள் இழுவை தாங்காமல் பலர் தங்களது ஃபேஸ்புக்கைத் திறந்து பழைய பிரண்ட் ரெக்வெஸ்டையெல்லாம் பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர். இன்னும் சிலர் வெளியே போவதும் வருவதுமாக நேரத்தைக் கடத்துகின்றனர். அந்த அளவிற்கு இழுவையோ இழுவை.\nஇரண்டாம் பாதியில் பியாவிற்கும், டோவினோவிற்கும் உறவுமுறையில் சிக்கல் ஏற்படும் போது தான் படத்தின் சுவாரசியமே தொடங்குகிறது. ஆனால் அது கூட கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் பழைய நிலைக்கே சென்று ரசிகர்களின் ஒட்டுமொத்த உற்சாகத்தையும் சாப்பிட்டுவிடுகின்றது.\nஇரண்டாம் பாதி முழுக்க பியாவின் அழுகையும், தாமசின் கோபத்தையும், சுஹாசினியின் அறிவுரையையும் தவிர வேறு எதுவும் இல்லை என்ற அளவிற்கு அவ்வளவு பெரிய இடைவெளியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.\nஎன்றாலும், திருமணத்திற்கு முன் உறவினர்கள் யார் யார் என்பது குறித்து நன்கு ஆராய்ந்த பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதே போல், கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான தொடர்பையும், தன்மையையும் மிக அழகாக இணைத்திருக்கிறார் இயக்குநர்.\nமேலும், குழந்தையில்லாத சுஹாசினி, சிக்கலான உறவில் உண்டான குழந்தையை போராடி சுமக்கும் பியா, கடன் சுமையால் ரோஹினி செய்த செயல், குழந்தையின் அருமை தெரியாத டோவினோ தாமசின் அம்மா என தாய்மைக்கான வித்தியாசங்களை மிக அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nஅதற்கேற்ப வசனங்களும் பல இடங்களில் நச்சென மனசில் இடம்பிடிக்கின்றன.\nஅனு: “உனக்கு என்ன செக்ஸ் தானே வேணும்\nஅபி: “ஆமா.. வேணும்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம். காலத்துக்கும் உன் கூட மட்டும்”\nஅனு: “அதுக்குத் தான் கல்யாணம் பண்றியா\nஅபி: “கல்யாணத்துக்கு அப்புறம் புருஷனும், பொண்டாட்டியும் காவியமா எழுதுறாங்க செக்ஸ் தானே.. காதலோட ஒரு பகுதி செக்ஸ் தான்”\nஇப்படியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு பற்றியும்,\n“இந்த உலகம் என்னை மலடின்னு சொல்லுது. அதனால தற்க்கொலை செஞ்சிக்கலாம்னு கூட தோணுச்சு”\n“அதான்.. டாக்டரு 6 மாசத்துல நாள் குறிச்சிட்டாரே அப்புறம் ஏன் இந்த மருந்த தடவுற அப்புறம் ஏன் இந்த மருந்த தடவுற\n“ஏங்க.. உங்களுக்காவது எக்ஸ்பெயரி டேட் தெரிஞ்சிடுச்சு. எனக்கு அது கூட தெரியாது. நாளைக்கு இருப்போம்ங்கிற நம்பிக்கையில தான் இன்றைய சந்தோசமே அடங்கியிருக்கு”\nஇப்படியாக தாய்மை, உலக நியதி உள்ளிட்டவைகளை எளிமையாக மனதில் நிற்கும் படியாகச் சொல்கிறது வசனங்கள்.\nஅகிலன் ஒளிப்பதிவில், ஊட்டியின் குளிர்ச்சியும், சென்னையின் பரபரப்பும் மிக அழகாகப் பதிவாகியிருக்கின்றது.\nதரன் குமார் பின்னணி இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும், பாடல்கள் எளிமையாக மனதில் நிற்கும் இரகம்.\nமொத்தத்தில் ‘அபியும் அனுவும்’ – நல்ல கதைக்கரு.. சொன்ன விதத்தில் காலத்திற்கேற்ற வேகமும் விறுவிறுப்பும் இல்லை. இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம்.\nPrevious articleகாவல் துறையின் கைப்பிடியில் இருந்து தப்பித்தார் ஜமால் யூனுஸ்\nNext article“ஜோ லோவை 2 முறை சந்தித்தேன்” – ஜஸ்டோ\nதிரைவிமர்சனம்: “பேட்ட” – இளமையான ரஜினியின் இரசிக்க வைக்கும் துள்ளாட்டம்\nதிரைவிமர்சனம்: “கனா” – தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் – காலத்துக்கு தேவையான படைப்பு\nதிரைவிமர்சனம்: ‘சீதக்காதி’ – 30 நிமிடமே விஜய் சேதுபதி – ஏமாற்றம்\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : 2.0 எமி ஜேக்சன்\nதிரைவிமர்சனம்: “பேட்ட” – இளமையான ரஜினியின் இரசிக்க வைக்கும் துள்ளாட்டம்\n“கடாரம் கொண்டான்” – கோலாலம்பூர் தெருக்களில் படப்பிடிப்பு\nசிங்கப்பூர்: தமிழ் இசையின் பெருமையை இதர இனங்களும் ஆதரிக்கின்றனர்\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/cinema/97050", "date_download": "2019-01-16T16:46:36Z", "digest": "sha1:TUJVP4BCUNDKT3T42GCU3DEF5UWV32FJ", "length": 6791, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ஹீரோ உரசுவதற்கு தான ஒத்துக்கிட்டு வரீங்க அப்பறோம் என்ன..? - ராதாரவி", "raw_content": "\nஹீரோ உரசுவதற்கு தான ஒத்துக்கிட்டு வரீங்க அப்பறோம் என்ன..\nஹீரோ உரசுவதற்கு தான ஒத்துக்கிட்டு வரீங்க அப்பறோம் என்ன..\nஉலகம் முழுக்க பரபரப்பை கிளப்பி வரும் மீ டூ விவகாரம் தமிழகத்திலும் மிகப்பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.\nசின்மயி வைரமுத்துவை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ராதாரவி அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார்.\nநடிச்சிக்கிட்டு இருக்கும்போது அவர் வேணும்னே என்ன உரசுகிறார் சார் என்று அந்த பெண் அர்ஜுன் பற்றி புகார் தெரிவித்துள்ளார். அதற்கு எல்லாம் சம்மதம் தெரிவித்து தானே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறீர்கள். திரையில் நடிகை நடிகைகளுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும் என்பார்கள்.\nஏதாவது தவறாக நடந்தால் உடனே அது குறித்து புகார் தெரிவிக்க வேண்டும். அதை விட்டுட்டு 15 வருடத்திற்கு முன்பு அவர் தவறாக நடந்து கொண்டார் என்று தற்போது சொல்வதில் பலனில்லை.\nஅடுத்தவர்களை மிரட்டுவதற்கு தான் மீ டு பயன்படுத்தப்படுகிறது. இப்படியே போனால், நாளை போலீஸ் அதிகாரி குற்றவாளியை நடுரோட்டில் வைத்து தான் கேள்வி கேட்க வேண்டும். லிமிட்டை தாண்டுவதால் தான் நான் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கவில்லை. இந்த இயக்கம் உண்மையாக இருந்தால் நான் நிச்சயம் ஆதரிப்பேன்.\nநானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் தான். சின்மயி சொன்னது எல்லாமே சுத்தப் பொய். அவர் யார் பேச்சையோ கேட்டு தான் என் மீது குற்றம் சுமத்துகிறார் என்கிறார் ராதாரவி.\nசிம்புதான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்:\nரஜினி - அரசியலில் ஓராண்டு: “ஸ்டாலினின் முதல்வர் கனவு ”\n55 வயதான நபரை திடிரென திருமணம் செய்த நடிகை லட்சுமி மேனன்\nநடிகர் விஷால் திடீர் கைது- அலிகானும் காதானார் \n கல்லூரி மாணவிகளுக்கு பாட வைக்க குரல் தேர்வு\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2018/02/21/", "date_download": "2019-01-16T17:04:35Z", "digest": "sha1:WQXPXXC3TXT7IF22G36OHUI4WJRNU5KO", "length": 6325, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 February 21Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஃபேஸ்புக் உரிமையாளரையே பின்னுக்கு தள்ளிய ப்ரியாவாரியர்\nநடிகர் ராம்கிக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி\nஇலங்கையில் தெலுங்கு பேசும் பழங்குடி இனத்தவர்கள் கண்டுபிடிப்பு\nஇதுவரை கமல் காதலர், இனிமேல் தலைவர்: கவிஞர் சினேகன்\nஅயோத்தியில் ராமர் கோவில் வடிவில் ரயில் நிலையம்: மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா\nபிரதமரை கேலியாக சித்தரித்து ஓவியம் வரைந்தவருக்கு சிறை\nமத்திய அரசை குற்றஞ்சாட்டிய மீனவர்களிடம் கமல் அமைதியாக இருந்தது ஏன்\nமீனவர்கள் பிரச்சனையை தீர்க்கும் வாய்ப்பை எனக்கு தாருங்கள்: கமல்ஹாசன்\nஇன்று 2வது டி-20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா\nமாலத்தீவில் மேலும் 30 நாட்களுக்கு நெருக்கடி நிலை: அதிபர் உத்தரவு\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:05:23Z", "digest": "sha1:3GFWUMYFGSWSKFBJ4M7SCXEIJ5C6XVMD", "length": 5734, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதி அமைச்சர்...\nதமிழக சட்டப்பேரவையில் நாளை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 15, 2016,\nதமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. வரும் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.\nதமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் நாளை தாக்கல் செய்கிறார். நடப்பு நிதியாண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:16:13Z", "digest": "sha1:UPUMVBOCTZBOA4NGARVBK2KSOX3VW3RR", "length": 12116, "nlines": 252, "source_domain": "www.thisaigaltv.com", "title": "தைப்பூச வெளியீடாக 'ஆயூஸ்மாண் பவ' - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் சினிமா தைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nதைப்பூசத்திற்கு பிரத்தியேகமாக பாடல் ஆல்பங்கள் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூசத்திற்காக தயாரித்து வெளிவர இருக்கும் புதிய ஆல்பம் ‘ஆயூஸ்மாண் பவ’. நாட்டின் பிரபல பாடகியும் ஆஸ்ட்ரோ புகழ் பிருந்தா ரிஷிகுமாரின் முதல் தனி ஆல்பமாக ‘ஆயூஸ்மாண் பவ’ அமைந்துள்ளது.\nபாலன்ராஜ் – எம்.ஜெகதீஸ் ஆகியோரின் கூட்டணியில் இந்த ஆல்பத்தின் இசை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளதாக ஆல்பத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான பாலன்ராஜ் தெரிவித்தார்.\nஆல்பத்தில் இடம்பெறும் 6 பாடல்கள் முத்தை தரும், சிவப்புரணம் போன்ற ஏற்கெனவே நமக்கு நன்கு அறிமுகமான, பிரபலமான பக்தி பாடல்களாகும். அந்த 6 பாடல்களின் தன்மை குறையாமல் இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இசையில் புதுவடிவம் கொடுக்கப்பட்டிருப்பதாக பாலன்ராஜ் சொன்னார்.\n7ஆவது பாடல் ஹனுமன் மீது எழுதப்பட்ட பாடலாகும். இந்த ஆல்பத்திற்காவே சிறப்பாக எழுதி இசையமைக்கப்பட்ட பாடல் இதுவாகும். இந்தப் பாடலுக்கு வரிகள் கொடுத்திருக்கிறார் பிரபல பாடலாசியர் பீனிக்ஸ்தாசன்.\nமுழுக்க முழுக்க பக்தி பாடல் ஆல்பத்தில் வேலை செய்வது இதுவே முறையாக இருந்தாலும், இதற்கு முன் அஸ்தானா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவான நாடகத்திற்கு ‘ஜெய் அனுமான்’ எனும் பாடலை உருவாக்கி இருந்தேன். அந்தப் பாடலைக் கேட்ட பிறகே, பிருந்தா ரிஷிகுமார் பக்தி பாடல் ஆல்பம் செய்யும் அவரின் எண்ணத்தை வெளிப்படுத்தினார் என்று பாலன்ராஜ் குறிப்பிட்டார்.\nபக்தியில் திளைத்துப் போன மகான்களின் நாவில் இருந்து உதித்தப் பாடல்களுக்கு மறுவடிவம் கொடுப்பது என்பது அவ்வளவு எளிமையான காரியமில்லை. அப்பாடல்களை பாடியவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு பாடல் அமைந்திருக்க வேண்டும் என்பதில் குழுவினர் அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.\nகுறிப்பாக பாடலின் பொருள் மாறுபட்டு விடாமல் இருக்க உச்சரிப்பில் அதிகம கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. பாடல்கள் இன்றைய காலத்திற்கு ஏற்ப இசையமைக்கப்பட்டிருந்த போதும் பாரம்பரிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nதைப்பூசத்திற்கு இந்த ஆல்பம் வெளியீடு காண்கிறது. அதற்கு முன்பதாகவே அறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும். அதன் தொடர்பான விபரங்கள் விரைவில் வழங்கப்படும் என அவர் ‘திசைகள்’ செய்திக்காக அவர் சொன்னார்.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்\n கமலின் இந்தியன்-2 பட வேலைகள் தீவிரம்\nரஜினிகாந்தின் புதிய படம் ‘நாற்காலி’\nதேர்தல் ஆணைய மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார் நஜிப்\nமென்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி\nவரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 49காசுகள் வீழ்ச்சி\nமீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் அஜித் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூர்யா – கே.வி.ஆனந்த் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது\nபாலஸ்தீன ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் மோடி\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nவரவேற்பை பெற்ற பிராணா பர்ஸ்ட் லுக்\nஅவருடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2754", "date_download": "2019-01-16T16:02:13Z", "digest": "sha1:C5422TSNNPJDLW3HJZOKEAPT5MOCSRAT", "length": 3362, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "கிருபை… கிருபை… நம் தேவனின் மாறாத | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகிருபை… கிருபை… நம் தேவனின் மாறாத\nநம் தேவனின் மாறாத கிருபை\nநம் இயேசுவின் மாறாத கிருபை…\nபாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்\nநமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை\nபரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை\nபரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை\nஎத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை\nதாங்கி நடத்திடும் கிருபை – கிருபை\nநம்மை விட்டு விலகாத கிருபை\nநமக்காய் பரிந்து பேசும் கிருபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/rationalism/155751-2018-01-12-10-48-10.html", "date_download": "2019-01-16T16:31:14Z", "digest": "sha1:FVCWWSMJE6VH34ECHLEL6254ELRXPEAZ", "length": 25806, "nlines": 115, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியபுராணம் (ஈ.வெ.ரா)", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nமுகப்பு»அரங்கம்»பகுத்தறிவு களஞ்சியம்» பெரியபுராணம் (ஈ.வெ.ரா)\nவெள்ளி, 12 ஜனவரி 2018 16:14\nபெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண்மையாய் நடந்த செய்திகளா அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளைகளும் உண்மையாகவே இருந்து வருகிறதா சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளைகளும் உண்மையாகவே இருந்து வருகிறதா அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக்களா அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக்களா சிவன்தான் முழு முதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா\nகைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர்களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்தவர்களா சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர்களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்தவர்களா\nஅகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களையெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்புகிறார்களா\nபெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா\nகைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா\nமாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா\nஉண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா\nஇந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன\nசாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மௌன சாமியார், பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற்புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா அல்லது அதைவிட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனைகளா\nஅற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப்பதில்லை.\nபெரியபுராணம் நிஜமானால் பக்தலீலாமிருகமும் நிஜமாய்த்தான் இருக்கவேண்டுமா அல்லது அது கற்பனையா சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா அல்லது கற்பனையா நாயன்மார்கள் நால்வர் களுடைய கதையும் மெய்யானால், ஆழ்வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா\nதேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங்களுக்கும் என்ன வித்தியாசம் எது முந்தியது பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்தமானதா இன்று அது சைவர்களுக்குள் பரப்பப்படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா இன்று அது சைவர்களுக்குள் பரப்பப்படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா\nபெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா\nமுழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா அந்த லட்சணப்படி பெரியபுராண சிவன் இருக்கிறாரா\nசிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா\nஅவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வைணவர், மாத்துவர் ஸ்மார்த்தர்களாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா\nநம்மில் ஓர் அளவுக்குப் பக்குவம், மனிதத் தன்மை அடைந்தவுடன் கவுன்சிலர் ஆகவேண்டும்; சட்டசபை மெம்பர் ஆகவேண்டும்; மந்திரியாக வேண்டும்; ஏதாவது செய்து உயர்வு பெற்றுச் செல்வ வாழ்வு வாழ வேண்டும் என்று கருதுகிறார்களே ஒழிய, முயற்சிக்கிறார்களே ஒழிய, ஆகிறார்களே ஒழிய, மானத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லையே.\n- தந்தை பெரியார் பொன்மொழிகள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\nகேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.\nபதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.\nஇன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடு தலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.\nஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டு மானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால்கூட தீட்டுப்போகாது.\nஅதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடை யாது.\nஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.\nஇன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டு வதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக் கின்றன. இனி இருக்கவும் போகின்றன.\nஇப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித்திருக்கிறார்களாம்.\nஇதை தேசியப் பத்திரிகைகள் போற்றுகின்றன. இது என்ன அக்கிரமம் எவ்வளவு முட்டாள்தனம் என்பதை பார்க்க வேண்டுகிறோம். பழைய கோவில் களில் ஆதித்திராவிடர்களை விடவில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்ட மான காரியமல்லவா தீண்டப் படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக் கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேசமளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா தீண்டப் படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக் கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேசமளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா\nதேசியம் என்ற பித்தலாட்டச் சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்று வரை தேசியத் தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத்திலும் இந்தமாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங்களுமே நடைபெற்று மக்களையும் முழுமூடர்களாக்கி வருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ\nதலைவிதியும், மோட்ச நரகமும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேரா சையும் மடமையும் இரண்டையும் நம்பச் செய்கிறது. மனிதர்கள், எப்படி உண்மையான மக்களை மதிக்காமலும் நம்பாமலும், அயோக் கியர்களையும் வேஷக்காரர்களையும் நம்புகி றார்களோ, அது போல்தான் உண்மையான மதத்தை (கொள்கைளை) நம்பாமல், புரட்டும் பித்தலாட்டமும் உள்ள மதங்களையே நம்பு கிறார்கள்.\nஆசையும் சுயநலமுமற்றவனுக்கு கடவுளும் மோட்சமும் தேவையே இல்லை என்பதோடு அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர் களையும் மதிக்கவேண்டிய அவசியமே இல்லை.\nஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குச் சுற்றிலும் கைபிடிச் சுவர் கட்டாமல் தன் குழந்தை புத்தி இருந்தால் ஜாக்கிரதையாய் நடக்கட்டும் இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா\nஅதுபோலவே, ஒரு நல்ல கடவுள், சாத் தானை (தீமைகளை) உண்டாக்கி விட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகளை புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பிப் பிழைக்கட்டும் இல்லா விட்டால் சாத்தானால் நரகத்தில் வீழட்டும் என்று சொல்லுவானா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nகடல் நுண்ணுயிரி தயாரிக்கும் இயற்கை பிளாஸ்டிக்\nதிரை வேண்டாம் - சுவரே போதும்\nகாட்சியோடு வாசம் காட்டும் மெய்நிகர் தொழில்நுட்பம்\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mazalaipiriyan.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-01-16T16:23:08Z", "digest": "sha1:6AUDGHU7GAHOV2YOXDBCNJB5DEF3NCEW", "length": 10265, "nlines": 151, "source_domain": "mazalaipiriyan.blogspot.com", "title": "குழந்தை இலக்கியம்: 'சிறகை விரி' | மழலைப் பிரியன்", "raw_content": "\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nகுழந்தை இலக்கியம்: 'சிறகை விரி'\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசிறுவர் கதை: 'எதிர் வீட்டு அக்கா'\nபள்ளியிலிருந்து வந்த ஆர்த்தி புத்தகப்பையை மேசை மீது வைத்தாள். சோர்வாக இருந்த அவளைக் கண்ட அம்மா ஏதோ நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார்....\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான். அதை எழுத ஆரம்பித்தான். ஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். பூனைக்குட்ட...\n'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர் , முக்கிய சாலை விதிகள் குறித்து அறிந்திருப்பதில்லை . அது குறித்த முக்கிய தகவல்கள் இவை: பகல...\nதற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டர் 'கிரிகோரியன்' காலண்டராகும். இது 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனின் சுழ...\nமஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும். மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்ட...\n'அரபு' மொழி 'அராமிக்' அல்லது 'அரேமியம்' என்னும் மொழியிலிருந்து மேம்பட்ட மொழியாகும். இதை மொழியியல் வல்லுனர்...\nபுற்கள், பூச்செடிகள் வானுயர வளர்ந்த விருட்சங்கள், புழுப்பூச்சிகள், பறவைகள், ஆடு-மாடுகள், கொடிய விலங்குகள், மனித சாதி அனைத்தும் பூமி ...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிலையமாகும். இதை நிறுவியவர் சர் சையத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள். சிறப்பு வா...\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 15, 'கட்டுரை எழுதுவது எப்படி\nஒரு நாள் மாமா சொன்னார்: \"ரியாஸ் கண்களால் பார்ப்பதை எழுதக் கற்றுக் கொண்டாய். சொந்த அனுபவங்களையும் வைத்தும் உனக்கு எழுதத் தெ...\nசிறுவர் படக்கதை: ''பிரம்படி வைத்தியம்''\nஅழகு அறிவமுது அறிவிப்பு ஒரே கேள்வி.. ஒரே பதில்.. கண்டுபிடியுங்களேன் குழந்தை இலக்கியம் குழந்தை நலம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் சினிமா குறும்படம் சாந்திவனத்து கதைகள் சிறுவர் கதை சிறுவர் தொடர் சிறுவர் படக்கதை சொல்லுங்க நானாஜீ சொல்லுங்கக்கா.. நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் பாப்பாவுக்கு இஸ்லாம் பெரியார் வாழ்வினிலே மழலை கதைகள் விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/cinema/97051", "date_download": "2019-01-16T16:47:09Z", "digest": "sha1:6HAIPFBIV6HKS7AXWOUWRLHA4GHW5OCP", "length": 5573, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல் - 'சர்கார்' படத்தின் விமர்சனம்", "raw_content": "\nவிஜய் என்ட்ரி சீன் பைசா வசூல் - 'சர்கார்' படத்தின் விமர்சனம்\nவிஜய் என்ட்ரி சீன் பைசா வசூல் - 'சர்கார்' படத்தின் விமர்சனம்\nதளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் நவம்பர் 6ம் தேதி (நாளை) வெளியாகிறது, இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். பேனர்கள், போஸ்டர்களால் தமிழகத்தில் சர்கார் ஜுரத்தை ரசிகர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்.\nஇந்நிலையில் UAE சென்சார் போர்டில் இருக்கும் யுமைர் சந்து என்பவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில், \"சர்கார் படத்தின் முதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல். I am a Corporate Criminal - வசனம் தெறிக்கிறது. சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸ். ஏ.ஆர். ரகுமான் சிறப்பாக இசையமைத்துள்ளார். முருகதாஸ் சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். நிச்சயமாக சர்கார் படத்தை பார்க்கலாம். மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும், விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள்\" இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.\n கல்லூரி மாணவிகளுக்கு பாட வைக்க குரல் தேர்வு\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nநடிகையை திருமணம் செய்யவுள்ள ஆர்யா;\n கல்லூரி மாணவிகளுக்கு பாட வைக்க குரல் தேர்வு\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/97187", "date_download": "2019-01-16T16:44:14Z", "digest": "sha1:J657A5KFIIXIWZVAIDRAIURMS65XTU7C", "length": 5122, "nlines": 111, "source_domain": "tamilnews.cc", "title": "இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் பலி", "raw_content": "\nஇத்தாலி நாட்டின் சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் பலி\nஇத்தாலி நாட்டின் சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் பலி\nமத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள அக்ரிகென்ட்டோ, கம்மாராட்டா பகுதியில் நேற்று புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த பெருமழையால் சரகெனோ ஆற்றில் இருந்து பாய்ந்துவந்த உபரிநீர் இங்குள்ள சுற்றுலாத்தலங்களை வெள்ளக்காடாக மாற்றியது.\nவார விடுமுறைக்காக பாலர்மோ பகுதியில் சுற்றுலா வந்து ஓய்வு விடுதியில் தங்கியிருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல் மற்ற பகுதிகளில் 3 பேர் நீரில் மூழ்கியதால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி\nஈரானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி - ஒருவர் உயிர் தப்பினார்\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA5Mjk4Njc5Ng==-page-6.htm", "date_download": "2019-01-16T15:59:12Z", "digest": "sha1:4ZAHPOZIBO6CL6TWXISOSQSCSMR76QEA", "length": 14280, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "Pont de Bir-Hakeim மேம்பாலம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nமுன்னர், பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள Île aux Cygnes பற்றி தெரிவித்திருந்த போது, இந்த செயற்கை தீவை மூன்று மேம்பாலங்கள் ஊடறுக்கின்றன என தெரிவித்திருந்தோம். அதில் ஒன்று தான் இந்த Pont de Bir-Hakeim\nஇதை வெறுமனே மேம்பாலம் என சொல்லிவிட்டு கடக்கமுடியாது. இதற்குள் பல வரலாறுகள் புதைந்துள்ளது.\nமேம்பாலத்தின் ஒரு பக்கம் 15 ஆம் வட்டாரத்தையும் மற்றொரு பக்கம் 16 ஆம் வட்டாரத்தையும் இணைக்கின்றது.\nஇரண்டு அடுக்குகள் கொண்டது இது. ஒன்று வாகனங்களின் இரு பக்க போக்குவரத்தும், அதனோடு இணைந்த பாதசாரிகளுக்கான போக்குவரத்து பகுதியும் உள்ளது.\n1878 ஆம் ஆண்டு இங்கு ஒரு பாலம் இருந்தது. அது ஈஃபிள் கோபுரத்தின் கால்கள் போல் அரை வட்ட வடிவமாக இருந்தது. அப்போதிருந்த தொழில்நுட்பத்தில் அதுபோன்ற ஒரு மேம்பாலத்தை தான் அமைக்கக்கூடியதாக இருந்தது.\nபின்னர் அந்த பாலத்தை இடித்துவிட்டு 1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் தான் Pont de Bir-Hakeim.\nசென் நதியை ஊடறுக்கு இந்த மேம்பாலத்தில் நின்றால், தலைக்கு மேல் ஆறாம் இலக்க மெற்றோவும், கீழே படகுகளும் செல்லுவதை கவனிக்கலாம். தவிர, Île aux Cygnes செயற்கை தீவினையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க சுதந்திரதேவி சிலையையும் பார்க்கலாம்.\nதவிர, ஈஃபிள் கோபுரமும் இங்கிருந்து பார்க்க மிக அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இரவு வேளையில் இப்பகுதி அனைத்தும் ஒளிர, இக்கோடை காலத்தில் குளிர் காற்றை வாங்கிக்கொண்டு காலாற ஒரு நடை பயணம் மேற்கொள்ளலாம்.\nதவிர, இங்கு நின்று ஓய்வெடுக்கவும், பரிசின் அழகை ரசிக்கவும், சென் நதிமேல் எதிரொலிக்கும் வெளிச்சங்களை ரசிக்கவும் மிக பொருத்தமான இடம்\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇன்றைய பிரெஞ்சு புதினத்தில் அதன் பெயர் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்..\n - இது ஒரு பிரெஞ்சுத் தயாரிப்பு\nமஞ்சள் நிற பின்னணியை கொண்டு கறுப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த Bic எனும் வார்த்தை, சாதாரண வா\nபரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்\nசென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.\nSource-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்\nஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார\nஉலகம் தழுவிய RATP - சில தகவல்கள்\nபிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.\n« முன்னய பக்கம்123456789...117118அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-01-16T16:38:33Z", "digest": "sha1:RICNM77HJFETH3HZ6DDGNCVUPONVKADD", "length": 11385, "nlines": 249, "source_domain": "www.thisaigaltv.com", "title": "'ஒரே தேசம், ஒரே தேர்தல்' முறைக்கு திமுக எதிர்ப்பு - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறைக்கு திமுக எதிர்ப்பு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறைக்கு திமுக எதிர்ப்பு\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, நாளை நடைபெறவுள்ள சட்ட ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் கருத்தை பதிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற பெயரில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேர்தலுக்காக செலவிடப்படும் பல கோடி பணம் சேமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த தலைமை தேர்தல் ஆணையர் ராவத், சட்டத்திருத்தம் செய்யாமல் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறினார். இந்நிலையில் இந்த திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த சட்ட ஆணையம் தற்போது இதுகுறித்து நாட்டின் பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்தது. அதற்கான கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பாக திருச்சி சிவா கலந்துகொள்வார் என்றும், அப்போது இந்த புதிய முறையை திமுக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை எனும் எதிர்ப்பை அவர் பதிவு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக சார்பாக துணை சபாநாயகர் தம்பிதுரையும், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட அமைச்சகத்திற்கு முன்பே கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nNext articleஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டம்: டெல்லியில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்\nரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nகாணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\nகோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்\nபாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது எப்படி காங்கிரஸ் தேசிய செயற்குழு நாளை ஆலோசனை\nநார்வே திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த அருவி\nவட சென்னை ரிலீசுக்கு பண்டிகை நாளை குறிவைக்கும் தனுஷ்\nஅ.தி.மு.க. சார்ந்த எதனையும் டி.டி.வி. தினகரன் சொந்தம் கொண்டாட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nரஜினியின் அரசியல் வருகை: நாராயணசாமி, கிரண்பேடி கருத்துகள்\nபா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.வி.சேகரை கைதுசெய்யவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/e-paper/168012-2018-09-07-16-14-40.html", "date_download": "2019-01-16T16:05:16Z", "digest": "sha1:NSGQQH7YMOM7KBLENDS63NANT733HWGM", "length": 11173, "nlines": 133, "source_domain": "www.viduthalai.in", "title": "பாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\ne-paper»பாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு\nபாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 21:39\nபெங்களூரு, செப்.7 கருநாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசி ரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் வன்முறை வழக்கு, கார் ஓட்டுநர் லெனின் கருப்பனுக்கு கொலை மிரட் டல் விடுத்தது உள்ளிட்ட 8 வழக்குகள் தொடர்பாக சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகி றார்கள். தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் நித்யா னந்தா தாக்கல் செய்த மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட் டது. மேலும் நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க ராமநகர் மாவட்ட நீதிமன் றத்துக்கு கருநாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்பிறகு, நித்யானந்தா மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது ராமநகர் மாவட்ட நீதிமன்றத் தில் நித்யானந்தா ஆஜராகி இருந்தார். அதன்பிறகு, 2 முறை நடந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்றும் நித்யா னந்தா மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட நீதிமன்றத் தில் நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்குரை ஞர், நித்யானந்தா வடமாநிலங் களில் ஆன்மிக சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு ஆஜ ராக முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.\nதொடர்ந்து 3 முறை நடந்த விசாரணைக்கு ஆஜர் ஆகாத தால் நித்யானந்தாவுக்கு பிடி வாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணையை வரு கிற 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நித்யானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2000/08/Bhishma-Parva-Section-007.html", "date_download": "2019-01-16T17:23:27Z", "digest": "sha1:EOERNNWFBQI2U3VZFNG3PALPW5ZGZC4J", "length": 24389, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Jamvudwipa! | Bhishma-Parva-Section-007 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/22091807/1208810/thamirabarani-pushkaram-devotees-holy-bath.vpf", "date_download": "2019-01-16T17:11:42Z", "digest": "sha1:NDDQQ3CDZ7WGE2HV7VFQNZWAOUC2SICN", "length": 22549, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் புனித நீராட குவிந்த பக்தர்கள் || thamirabarani pushkaram devotees holy bath", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் புனித நீராட குவிந்த பக்தர்கள்\nபதிவு: அக்டோபர் 22, 2018 09:18\nமகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெல்லை திணறியது. இதையொட்டி பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.\nகுறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் திரளான பக்தர்கள் புனித நீராடியதை படத்தில் காணலாம்.\nமகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெல்லை திணறியது. இதையொட்டி பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.\nதாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.\nஇந்த விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நெல்லைக்கு வந்து புனித நீராடி வருகிறார்கள்.\nநேற்று 11-வது நாள் விழா தாமிரபரணி படித்துறைகளில் நடந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\nஅதேபோல் அம்பை, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தாமிரபரணி ஆற்றில் நேற்று காணும் இடமெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.\nவெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் நெல்லை மாவட்டத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nபாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெறும் விழா நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.\nபாபநாசத்தில் அகில பாரத துறவியர் சங்கம் சார்பில், சேனைத் தலைவர் மண்டபத்தில் தினமும் தாமிரபரணி புஷ்கர விழா நிகழ்ச்சிகள், மாநாடுகள் நடைபெற்று வருகிறது. பாபநாசம் படித்துறை இந்திர தீர்த்தத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடக்கிறது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர். பாபநாசத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை போலீசார் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மட்டுமே அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கோவிலுக்கு அருகே நீண்ட வரிசையில் நின்று படித்துறை இந்திர தீர்த்தக்கட்டத்தில் நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.\nநேற்று காலை பாபநாசம் ராஜேசுவரி மண்டப படித்துறையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை திடீரென தண்ணீர் இழுத்து சென்றது. உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் அதிக அளவில் புனித நீராட குவிந்ததால் நெல்லை திணறியது.\nதாமிரபரணி புஷ்கர விழாவுக்கு வெளிமாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ்கள், ரெயில்களில் நெல்லை வந்தனர். சில பக்தர்கள் வெளியூர்களில் இருந்து தனி வேன், கார்களில் வந்துள்ளனர். இதனால் நேற்று நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து நெல்லை வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதாவது நெல்லை டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து, நயினார்குளம் ரோடு வழியாக, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை வழியாக நெல்லை புதிய பஸ் நிலையம் சென்றனர். காலை முதல் இரவு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநெல்லை ரெயில் நிலையத்தில் நேற்று வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் வெளியூர் சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிளாட்பாரங்கள் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.\nபுஷ்கரம் | குருப்பெயர்ச்சி | வழிபாடு |\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nபழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஸ்ரீரங்கம்: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் இன்று வீதி உலா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/atkk.html", "date_download": "2019-01-16T16:27:09Z", "digest": "sha1:TDPM3C3P76QKQ6JL3QOVSA77AAI676R3", "length": 5554, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "முஸ்லிம் நபரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு மானபங்கமும் படுத்திய ஏனையோரை தேடி பொலிஸார் வலை வீச்சு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமுஸ்லிம் நபரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு மானபங்கமும் படுத்திய ஏனையோரை தேடி பொலிஸார் வலை வீச்சு.\nமுஸ்லிம் நபர் ஒருவரை இனவாத குழு ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன்\nஅதை காணாளி செய்து வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர்.\nஇத்தாக்குதல்தாரிகளில் ஓருவரான காணி உத்தியோகத்தர் மயூரனுக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டது.\n02/01/2019 மாலை 05.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரை அண்மித்த கொம்மாத்துரை பிரதேசத்தில் வைத்து தனது அடியாட்களைக் கொண்டு ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரை நிர்வானப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததோடு, அம் முயற்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதன் காரணமாக கிரான் பிரதேச செயலக காணி குடியேற்ற உத்தியோகத்தர் மயூரன் என்பவன் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு\n14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,\nகொலை முயற்சியில் ஈடுட்ட ஏனையோரை தேடி பொலிஸார் வலை விரிப்பு.\nபடத்தில் ஹெல்மேட் அணிந்தவனையும், ஊதா நிற சேட் அணிந்தவனையும் அடையாளம் காட்ட உதவுங்கள்.\nமுஸ்லிம் நபரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு மானபங்கமும் படுத்திய ஏனையோரை தேடி பொலிஸார் வலை வீச்சு. Reviewed by Madawala News on January 08, 2019 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/development/01/193812?ref=archive-feed", "date_download": "2019-01-16T15:57:24Z", "digest": "sha1:2Q7IIP5QINMEOAEPMWXD5CL2ZXTJHMZ7", "length": 8374, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்\nதிருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த எம்.எஸ்.தௌபீக்கினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த இடத்திற்கு எம்.எஸ்.தௌபீக் உடனே விஜயம் செய்து அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடிய பின்பு, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன, மேலதிக செயலாளர் ஹேமந்த, முஸ்லிம் பிரிவுக்கான பணிப்பாளர் தாஜுதீன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.\nஅதனையடுத்து எம்.எஸ்.தௌபீக், வருகின்ற ஒக்டோபர் மாதம் 2ம், 3ம் மற்றும் 4ம் திகதிகளில் தொண்டர் ஆசிரியர்களின் ஆவணங்களை பரிசீலித்து விட்டு நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/97188", "date_download": "2019-01-16T16:57:27Z", "digest": "sha1:SFHVU4OYPYM6JHFAFDAZBCRRR2YIFY6Y", "length": 5450, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "நடுவானில் மோதிய விமானங்கள் - பைலட் உயிரிழப்பு", "raw_content": "\nநடுவானில் மோதிய விமானங்கள் - பைலட் உயிரிழப்பு\nநடுவானில் மோதிய விமானங்கள் - பைலட் உயிரிழப்பு\nகனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் நேற்று ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போதே வான் பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், திடீரென அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் இரண்டு விமானங்களும் நிலை குலைந்து தரையை நேக்கி பாய்ந்தன.\nஇதில், சிறிய ரக விமானம் சாலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உயிரிழந்தார். அந்த விமானத்தில் அவர் மட்டுமே பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nமற்றொரு விமானத்தின் பைலட், விமானத்தை சாமர்த்தியமாக திருப்பி ஒட்டாவா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nஈரானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி - ஒருவர் உயிர் தப்பினார்\nகடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டியும் கண்டுபிடிப்பு\nலாரி மீது பஸ் மோதியது- 14 பேர் பலி\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_383.html", "date_download": "2019-01-16T16:15:48Z", "digest": "sha1:UIN3YGY5DUUYWH4SEJ6MTUFOKS7TFEXD", "length": 43675, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயத்தில், நான் பொறுப்பு வாய்ந்தவன் - ஹரீஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் சமூகம் சார்ந்த விடயத்தில், நான் பொறுப்பு வாய்ந்தவன் - ஹரீஸ்\nபுதிதாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு பழைய விகிதாசார தேர்தல் முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nமத்தியமுகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தை கிறிக்கட் பாடசாலையாக தெரிவு செய்து விளையாட்டுத்துறை அமைச்சினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பு காணப்பட்டதுடன் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாற்றப்பட்டு புதிய அரசாங்கம் வருமென்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் மேல் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வைத்துள்ளமையால் பிரதமருடைய பதவியும், அரசாங்கமும் இன்று பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக எதிர்காலத்தில் அரசு ஸ்திரமாகின்ற போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி பணிகளில் முக்கிய கவனமெடுத்து செயற்படுகின்ற போது அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் எந்த தடங்கல்களும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் அப்போது எமது மக்கள் அதன் பயனை அடைந்து கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் அரசுக்கு பலம் சேர்க்கும் பொருட்டு பல இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டதினால் அரசாங்கம் அதன் பயனை பெற்றிருக்கின்றது. குறிப்பாக எமது கட்சி மொத்தமாக 13 உள்ளுராட்சி மன்றங்களை பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ளன. அரசாங்கத்திற்கு எஞ்சிய காலத்தில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பல பிரச்சினைகள் இருக்கின்றது. நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிற்கு முன்பாக புதிதாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஏனென்றால் புதிதாக மாகாண சபை திருத்த சட்டத்தை கொண்டு வந்தார்கள் எங்களுடைய விருப்புக்கு மாற்றமாக கொண்டு வந்த விடயமாகையால் அந்த சட்டத்தினை மாற்றி மீண்டும் பழைய விகிதாசார தேர்தல் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற வேண்டுகோளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ளது. அதற்கு பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கிளைக் கட்சிகளான ஹெல உறுமைய கட்சி உட்பட பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.\nஅதே போன்று எதிர்காலத்தில் புதிய அரசியல் மாற்றங்கள் என்ற விடயம் வருகின்ற போது முஸ்லிம் சமூகத்தை தட்டிக்களிக்காது அம்பாரை மாவட்டத்தில் குறைந்தது கல்முனை கரையோர மாவட்டத்தினை உருவாக்கின்ற பொறுப்பினை அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விடுத்திருக்கின்றோம்.\nஇவ்வாறான அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக எதிர்வரும் காலப்பகுதி அமையப் பெறவுள்ளதுடன் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயத்தில் பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கம் இவைகளை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை விடுத்திருக்கின்றோம். இப்போதைய கால கட்டத்தில் அரசு முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் தவறுகின்ற போது நாங்கள் சமூகத்தின் பால் செயற்படும் சூழல் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.\nஅரசாங்கம் இந்த நாட்டில் கல்வி நடவடிக்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு நவீன கற்பித்தல் செயற்பாடுகளுக்காக புதிதாக 500 கோடி ரூபாய் செலவில் மடிக்கணனிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளன. அரசாங்கம் மாணவர்களில் கல்வி நடவடிக்கையில் கொண்டுள்ள அக்கறையில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. நாடு இன்று அபிவிருத்தி அடைந்துவரும் நிலையில் மாணவர்களும்; அதற்கு ஏற்றாற்போல் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nகளுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..\n-Mohamed Nasir- தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய் - 50 வயதானவர் கைது - பலாங்கொடையில் அசிங்கம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஆளுனர் ஹிஸ்புல்லாவின், உருக்கமான அறிக்கை\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.makkalseithimaiyam.com/category/uncategorized/", "date_download": "2019-01-16T17:00:12Z", "digest": "sha1:M7JQN6MPLANQKDCVPYYZPT5NWVZKZUDU", "length": 6520, "nlines": 55, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "uncategorized | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nபல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..\nமக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\nசென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…\nமுக்கிய செய்திகள்\tJan 12, 2019\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…\nமுக்கிய செய்திகள்\tJan 11, 2019\nபல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.\nபிற செய்திகள்\tJan 10, 2019\nமகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2756", "date_download": "2019-01-16T17:04:12Z", "digest": "sha1:4VQACE5DLXKQS3KHX47JYSHFOYOZOMXE", "length": 3667, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "கலங்காதே திகையாதே கர்த்தர் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகர்த்தர் இயேசு உன்னை அழைக்கிறார்\nஅவரைப் போல் ஒரு தெய்வம் உண்டோ\nயார் என்னை நேசிப்பார் என்று நீ\nதன் உயிர் தந்து உன்னை நேசித்தாரே\nஉன் பாரம் யாவையும் நீக்கிடவே\nஉன்னை விட்டு என்றும் விலகாதவர்\nஉன்னை என்றும் கரம்பிடித்து நடத்திடுவார்\nதகப்பனில்லா பிள்ளைகளின் தகப்பன் அவர்\nஉள்ளம் உடைந்து நீ போனாயோ\nஉன் வேதனை நீக்கி ஆறுதல் அளித்திட\nஇயேசு உன்னை இன்றும் அழைக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/boy-baby-names/%E0%AE%87/", "date_download": "2019-01-16T16:41:44Z", "digest": "sha1:4DEWOJL6KF2NZ6H6AJC2XBAV3PU3GA7L", "length": 9543, "nlines": 203, "source_domain": "www.valaitamil.com", "title": "Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nBABY NAME புதிய பெயரைச் சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஇந்த படத்தில் கதாநாயகனாக அகுல் Akul\nஇந்த படத்தில் கதாநாயகனாக அகுல் Akul\nஇருக்க புத்தி கூர்மை Arinan\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://app.ipal0.win/tbooks/pmuni0275_02", "date_download": "2019-01-16T16:57:23Z", "digest": "sha1:BEQ7ZHM46IHCAD7EIG2NOPHVRJOAR4HD", "length": 52882, "nlines": 603, "source_domain": "app.ipal0.win", "title": " tiruppazacaip patirRRuppattantAti of mInATcicuntaram piLLai (in tamil script, unicode format)", "raw_content": "\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 21 (2544 - 2644)\nதிரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 21\n[1] பழைசை - பட்டீச்சரம்; இத்தலம் கும்பகோணத்தின் தென்மேற்கிலுள்ளது.\n2544 ஓங்கு பழனத் திருப்பழைசை யுறையும்\nவாங்கு மொருகோட் டிருசெவிமும் மதநால்\n2545 பூவார் முளரிப் புத்தேளும்புயங்க வணைமேற்\nநாவார் துதிசெய் தஞ்சலிக்கு நலமார்\nதேவா தேவர்க் கிறைவாநின் றிருத்தாள்\nமாவா வென்றிங் கருள்புரிந்தா யதுதா\n2546 அழகா ருமையோர் பங்குடையோ யமர\nகுழகா கொன்றை முடிமிலைந்த கோமா\nபழகா திருக்கும் வன்னெஞ்சப் பாவி\nதழல்கா யழுவத் தழுத்தாது தடுத்தாட்\n2547 தக்க னியற்று மகஞ்சிதைத்தாய் தறுகட்\nசெக்கர் முகிலேய் சடைமுடிமேற் றிங்கட்\nபோற்றிக் கோடல் கடுனனக்கே. 3\n2548 கடங்கால் பொருப்பி னுரிபோர்த்தாய்\n2549 உள்ளம் பொறியின் வழிநடையுற்\nகள்ள விழியின் வலைப்பட்டுக் கடையே\nதெள்ளு தமிழ்நற் றொடைப்பாடல் செய்து\nபழைசைப் பதிவாழ் பெருமானே. 5\n2550 மானேர் நோக்கி யொருபாகா மறைவாய்\nகோனே பொதுவிற் குனிக்குமருட் கூத்தா\nதேனே கனியே யன்பருளந் தித்தித்\n2551 மாணா வுள்ளப் பறவைமட\nநாணா துழன்று தடுமாறி நவவாய்ப்\nபுகழப் பெறுநா ளெந்நாளோ. 7\n2552 என்னா யகனை விண்ணவருக் கிறையா\nமுன்னா நிற்கும் வடிவானை மூவா\nபழைசை நகரிற் கண்டேனே. 8\n2553 கண்டேன் பழைசைப் பதியானைக் கைகான்\nகொண்டேன் சிரமே லிருகரமுங் குவித்தேன்\nவேண்டேன் மற்றைத் தேவரையே. 9\n2554 வரைமா திருக்கு மொருகூறு மழுமா\nமரைசேர் வேங்கை யதளுடையு மரவா\nநகரி லருளப் பெற்றேனே. 10\nபெற்ற மேறிய பிரானையெம் மிறைவனைப்\nசுற்று நாககங் கணத்தனைப் பழைசைவாழ்\nயற்ற மின்மதி முடியனைப் பொடியணி\nபற்றெ லாமறப் பற்றுவா ரெவரவர்\n2556 கடத்த யானையின் சருமமே யங்கக\nபடத்த ராவணி புயத்தனை நயத்திருப்\nநடத்த பாதனை வாழ்த்தியன் பொடுதின\nவடத்தின் மேற்றுயின் மாலயன் முதற்சுரர்\n2557 இருப்பை நேரும்வன் னெஞ்சனாய்\nமருப்பை நேர்முலை மாதர்பா லாதரம்\nகருப்பை நீங்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்\n2558 பெருகு மையலம் பறவைவீழ்ந் தறிவெனும்\nதிருகு வெஞ்சினத் தீவினைச் சுறவுவாய்\nகருகு நாயினே னுருகியுன் சிவானந்தக்\nபருகு மாறளித் ததுதிருப் பழைசைவாழ்\n2559 ஆட்ட மன்றிடைச் செய்பவன்\nநாட்ட மூன்றுடைப் புண்ணிய னாலய\nவாட்ட மின்றியிப் புவனபோ கந்துய்த்து\nசிவபுர மேவிநன் குறைவாரே. 15\n2560 வாரு லாமுலை மாதர்பா லாதரம்\nதேரு லாமணி மறுகும்பொன் னெயிலுஞ்சூழ்\nகாரு லாமணி கண்டனைக் கண்டுகண்\nனேரு லாம்புகழ் பாடுவீ ராடுவீ\n2561 மாறு கொண்டெனை வஞ்சித்து நின்றனை\nதாறு கொண்டபைங் கமுகடர் பழைசையிற்\nகூறு கொண்டதம் பிரான்டி கண்டுகை\n2562 வாயி னாலுனை வாழ்த்தவுஞ் சென்னியால்\nதீயில் வீழ்மெழு கொத்துள முருகவுஞ்\nபேயி னேனிய தருளுறேன் பழைசைவாழ்\nறோயு மாறினி நின்னடிக் காம்பவந்\n2563 அரிதுமானிட யோனியிற் சனித்திட லதனினு மரிதாகு,\nமுரிய வாகிய வுறுப்புக்கள் குறைபடா துதித்துநான் மறையாதி,\nவிரியு நூலறிந் தநித்திய நித்திய விவேகமுற் றிருபற்றும், பரிய மால்\nபணி பட்டிலிங் கேசர்தாள் பற்றிநின் றிடறானே. 19\n2564 தான வாறிழி தரவரு வாரணச் சருமமே னியிற்போர்த்த,\nஞான வாரியே யன்பருக் கமுதமே நற்பழை சையின்வாழ்வே,\nகானலார்குழ லம்மையோர் பங்குடைக் கடவு ளெல் லாம்வல்ல,\nஞானமூர்த்திநீ யென்னையு மடிமைகொண் டாளுத லரிதாமோ. 20\nமருவிய வரிண மழுவணி கைத்து\nகருநிற வேனங் காணருந் தாட்டுக்\nசார்ந்தினி திருந்தபே ரொளியே. 21\n2566 ஒளிபெறு நீலப் பொருப்பென நடக்கு\nஅளிபெறு முளரி நாளநூல் கைக்கொண்டசைத்திட\nகளியுறப் பாடி நின்மலரடிகள் கைக்கொளல்\n2567 அம்பரம் புலித்தோ லணிகல மரவ மாமையோட்\nவெம்புசெந் தழல்வெய் யவன்மதி நாட்டம்\nபம்புவெம் பேய்கள் படையெனி னருளார்\nமும்பர்தம் பிரானை மண்ணுல கடியா\nருற்றுநின் றேத்தலெவ் வாறே. 23\n2568 எவ்வமாம் பிறவித் தொடுகட லிடைவீழ்ந்\nகவ்வநீள் வினையின் சுழலகப் பட்டுக்\nமவ்வலங் கோதை தன்னையோர் பாகம்\nதெவ்வர்த மரண மூன்றும் வெந்தொழியச்\nசிரித்தவன் றேவர்தம் பிரானே. 24\n2569 தேவர்தம் பிரானே பட்டிலிங் கேசா\nதாவரு மறைக ளுரைப்பது கேட்டுச்\nதீவரு விடமு மரவும்வெள் ளென்புஞ்\nயாவவென் றுடுத்துப் பூண்டு கொண்டிருக்கு\nமதிசயங் கண்டடைந் தேனே. 25\n2570 ஏனமு மனமு மாயவர் வாய்வாழ்த்\nவானவர் கணங்கள் வச்சிரத் தடக்கை வள்ளல்\nமானமா முனிவர் மறைமுழக் கொலியெண்\nனாவழுத் தொலியெங்குப் புகுமே. 26\n2571 எங்குநின் னடியார் நின்னிடம் பெற்ற\nசெங்கரங் குவிப்பார் கண்கணீர் சொரிவார்\nபொங்கொளி மலையைக் குழைத்தது கேட்டுப்\nகுழைத்தெடுத் தாளுவை யெனவே. 27\n2572 எனக்குநீ யருளு நல்வர மொன்றஃ\nகனக்குழன் மடவார் மயக்கிடை விழினுங்\nமனக்கினி தாம்பல் போகமுந் துய்த்து\nவனக்கொடி பாகா பட்டிலிங் கேசா\nமலர்புரை நின்னடிக் கன்பே. 28\n2573 அடிநினைந் துருகித் தொடுமணற் கேணி\nபடிமிசைப் புரண்டு பதைபதைத் தலறேன்\nமுடிவது மறியேன் மூர்க்கனே னெனையு\nபொடியணி மேனிப் புண்ணியா பழசைப்\nபுராதனா பூரணப் பொருளே. 29\n2574 பொருளலா வதனைப் பொருளென மதித்துப்\nமருளிலா மடவார் மயக்கிடை முயங்கிமாண்டதோர்\nதெருளிலா தடியேன் றியங்குவதழகோ திருப்பழ\nஇருளுலா மிடற்றா யமரர்நா யகநின்\nனிணையடிக் கறாதவன் பருளே. 30\nஅன்புகுடி கொண்டுபழுத் தமைந்தமனத் துன்னடியார்\nபின்புசிவ மணங்கமழப் பித்தேறித் திரிகில்லே\nனென்புதசை பொதிகுடிலை யினிவேண்டே னிரங்காயோ\nதென்புனைபாட் டளிச்சோலைத் தேனுபுரி மேயவனே. 31\n2576 மேயகொடும் பாசமொடு வெம்போத்தை நடத்திவருங்\nகாய்சினக்கூற் றென்செயுந்தீக் கடும்பிணிகோ ளென்செயுமால்\nவேயனமென் றிரடோளி மேவுமொரு கூறுடையான்\nதீயகொடி யேனுளமுந் தேனுபுரி யாக்கொளினே. 32\n2577 கொள்ளையின வண்டிழிந்து கொழுதிமூக் குழவுடைந்து\nகள்ளொழுகு நறுங்கொன்றைக் கண்ணிமுடி மிலைந்தபிரான்\nதெள்ளுபுனற் பெருவேலி திகழ்பட்டீச் சரமுமென\nதுள்ளமுநான் மறைமுடியு முறையிடமாக் கொண்டானே. 33\n2578 ஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்\nகூனமரு மதிமுடித்த கோதிலாக் குணக்கொண்ட\nறானமருந் தடஞ்சோலை தழைபழசைப் பதியன்றோ\nவானமரர் தாம்வாழ்வான் வலஞ்செயவந் தடைவதுவே. 34\n2579 அடையலார் புரம்பொடித்த வண்ணலார் நறுங்கொன்றைத்\nதொடையலா ரென்னுளம்போற் றோன்றவினி துறையுமிட\nமடையெலாந் தவழ்சங்க மணியீன்ற வயற்சாலிப்\nபுடையெலா மணங்குலவப் பொலிபட்டீச் சரந்தானே. 35\n2580 பட்டாரு மிடைமடவாள் பாகாதென் பழசையாய்\nமட்டாருஞ் சடைமுடியாய் வானவர்தம் பெருமானே\nகட்டார்நின் றிருவடிக்கே கசிந்தணியேன் கரங்குவியேன்\nஒட்டாம லுழல்வேனோ வுடையாய்நின் னடியேனே. 36\n2581 அடிமுடிபன் னாடேடி யலைந்ததுவு மறிந்திலார்\nமுடிவின்மடி வதுங்கருதார் முழுவெலும்பு தலைமாலை\nபொடியணிமே னியினோக்கார் புகழ்ப் பழசைப் பரனொடுவெள்\nகொடியவர்மா லயனையுடன் குறித்தெண்ணி யெய்ப்பாரே. 37\n2582 எய்த்தேத முறுவேனை யிறப்பினொடு பிறப்பேற்று\nபொய்த்தேவர் புன்சமையம் புகுத்தாது புரந்தளித்தான்\nமெய்த்தேவ னுமைபாகன் விரிசெழுந்தா மரைமலருஞ்\nசெய்த்தேறன் மடையுடைக்குந் திருப்பழசைப் பதியானே. 38\n2583 ஆனையுரி போர்த்தபிரா னருட்பழசை நகர்வாணன்\nதேனொழுகு மலர்வாயாற் றீவிடமன் றருந்தானே\nலூனொழுகு நேமிதரித் தோங்குமா லயன்முதலாம்\nவானவர்மங் கையர்கழுத்தின் மங்கலநா ணிற்குமே. 39\n2584 இருக்காதி மறைமுடிமே லிலங்குதிரு வடிப்பெருமான்\nமருக்காலுந் தடஞ்சோலை மந்திமதி மேற்பாயப்\nபெருக்காறு பொன்கொழிக்கும் பெரும்பட்டீச் சரமெனவுட்\nடிருக்காதி யரிறபவென் சிந்தைகுடி கொண்டானே. 40\nகொண்டலி னிருண்ட கண்டன் கோமள வல்லி பாகன்\nதண்டலை வேலி சூழுந் தடமதிட் பழசை வாணன்\nபுண்டரீ கத்தாள் போற்றிப் பூசித்த பெரும்பே றன்றோ\nவண்டுளர் தண்டுழா யோன் மலரவன் குதுகலிப்பே. 41\n2586 கலம்பயில் கடனஞ் சுண்ட கண்டனே பழசை வாணா\nநலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க்\nகலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவு\nமிலங்கிட வளிப்பாய் நீசென் றேற்றதென் னியம்புவாயே. 42\n2587 இயம்புபல் லண்ட மெல்லா மிமைப்பொழு தழித்து மாற்றி\nவயங்கெழ மட்டித் தாடும் வல்லவன் பழசை வாணன்\nசயம்பெறு வான்கூட் டுண்ணுந் தரியல ராண மூன்றுந்\nதயங்கற வழித்தா னென்று சாற்றுதல் சீர்த்தியாமே. 43\n2588 சீரமர் கஞ்சத் தண்ணல் சிரங்கர நகத்தாற் கொய்தாய்\nதாரம ரடிந கத்தாற் சலந்தர னுடலங் கீண்டாய்\nபோரமர் வேளைப் பார்த்தும் புரத்தினை நகைத்துந் தீத்தாய்\nவாரமர் பழசை யாய்கைம் மழுச்சூலஞ் சுமந்த தென்னே. 44\n2589 என்னிது விடையு நீவிற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி\nமன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்\nபொன்னிற வாளிகொண்ட புராதனா பழசை வாணா\nசென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே. 45\n2590 செய்தவ முடையீர் நுங்கள் செறிபிறப் பகலக்காண்மின்\nகையில்வெண் டலையொன் றேந்திக் கடியபாம் பரைக்கசைத்துப்\nபொய்யினூற் சரட்டாற் பொல்லம் பொத்துகோ வணமுஞ்சாத்தி\nயையனற் பழசை வாண னாடுவா னெங்கும் போந்தே. 46\n2591 எங்கணு நிறைந்து நின்றோ னெழினகர்ப் பழசை வாணன்\nறிங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதி பாத\nபங்கயம் புணையாப் பற்றிப் பவக்கடல் கடக்க வல்லா\nரிங்கெவ ரேனு மன்னா ரிணையடிக் கடிய னியானே. 47\n2592 யானுனக் குரைப்ப தொன்றுண் டறிவினெஞ் சினிது கேட்டி\nவேனெடுங் கண்ணி னார்கள் விருப்பறுத் துய்ய வேண்டி\nனூனுடற் குயிரே யாயவ் வுயிர்க்குமோ ருயிராய் நின்ற\nபானலங் குழலி பாகன் பழசையை வணங்கு வாயே. 48\n2593 வணங்குநுண் ணிடையாள் பாகன் மானிட மேந்தும் வள்ளல்\nகுணங்கினந் துணங்கை கொண்டு குதித்திடக் குனிக்கு மையன்\nபணங்கெழு மரவப் பூணன் பட்டிலிங் கேசன் யான்றன்\nமணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே. 49\n2594 அருட்பெருங் கடலைத் தேவ ரணிமணி முடியை யின்பத்\nதிருக்கிளர் தவத்தோர் நெஞ்சுட் டித்திக்கு மமுதை யென்னை\nயுருக்குமொள் ளொளியை மாட முயர்பழ சையிற்கண் டோர்கள்\nகருக்குழி வீழார் காலன் கண்ணுற வும்ப டாரே. 50\nபடவர வணிகலம் பலிக்க லந்தலை\nயுடல்பொதி சாந்தநீ றுறையு மூர்வனம்\nவிடமுண வுடையதண் மேவக் கண்டும்வா\nனடர்சுரர் பழசையாற் கடிமை யாவரே. 51\n2596 ஆவலித் தழுதுதீ யடுத்த வெண்ணெயை\nயோவருங் கல்லென வுருகித் தேம்பியே\nபாவலர் குழாம்புகழ் பழசை வாணனுக்\nகேவர்தா மிரங்கிடா திருந்த பேர்களே. 52\n2597 பேரருண் மேனியன் பிறைமு டித்தவன்\nதாரணி கொன்றையன் சரும வாடையன்\nபார்புகழ் பழசையன் பதக னேனையு\nமோரடி யானென வுயக்கொண் டானின்றே. 53\n2598 இன்றமிழ் மாலைபொன் னிணைய டிக்கியான்\nபொன்றிகழ் கொன்றையிற் புனைந்து சூட்டிடேன்\nபன்றிகண் டறிவரு பழசை வாணன்றா\nளொன்றிவெம் பவமறுத் துய்யு மாறெனே. 54\n2599 என்னினி யான்பெறு மிலாப மாவது\nபன்னரும் புகழுடைப் பழசை நாயகன்\nபொன்னடி மலர்தலை பூணப் பெற்றது\nமன்னிய சீர்த்திவாய் வாழ்த்தப் பெற்றதே. 55\n2600 பெறற்கரும் பேறெலாம் பெறவ ளித்தருள்\nசிறக்குநன் பழசையிற் செழிக்கு மையனை\nயறக்கொடி பாகனை யமரர் நாதனை\nமறக்கொடும் பதகரே மறக்கு நெஞ்சரே. 56\n2601 நெஞ்சிடைக் கவலையு நீங்கிற் றேதஞ்செய்\nவெஞ்சினக் கூற்றமும் விலகிற் றெம்பிரான்\nசெஞ்சடைப் பிரானடி சேர்ந்த பின்னரே. 57\n2602 பின்னிய குழன்முடிப் பேதை பாகனார்\nபன்னிய மறையொலிப் பழசை வாணனார்\nபொன்னடி துதித்தபின் பொய்யனேன் மற்றோ\nரன்னைதன் வயிற்றுதித் தலற லற்றதே. 58\n2603 அற்றமின் மதிக்கலை யணிந்த வேணியன்\nநற்றமிழ்ப் பழசைவாழ் நாய கன்வசை\nசற்றுமில் லவனடி தாழ்ந்த வென்றலை\nமற்றொரு தேவர்க்கும் வணக்கஞ் செய்யுமே. 59\n2604 செய்யுறு பழசையிற் சிறக்கு நாயகன்\nமெய்யறி வானந்தம் விளங்கு மூர்த்தியா\nமையனை யன்றிமற் றவரை நாயினேன்\nகையுமஞ் சலிக்குமே கண்ணு நோக்குமே. 60\nநோக்க மூன்றுடை நோன்மைய னான்மறை\nயாக்கும் வாய னருளும் பழசையான்\nதேக்குந் தேனினுந் தித்திக்குஞ் சீர்புகழ்\nவாக்கு வந்திட மாய்ந்ததென் றுன்பமே. 61\n2606 துன்ப மேயடர் சோற்றுத் துருத்தியாம்\nபுன்பு லாற்புழுக் கூடு பொறுக்கிலே\nனின்ப மேவு மெழிற்பழ சைப்பதிக்\nகன்ப னேயெனை யாட்கொண் டருள்வையே. 62\n2607 வையு லாமயின் மானு நெடுங்கணார்\nமையல் வாரியின் மாழ்கி யழுந்துவேன்\nபைய ராவணி பட்டிலிங் கேசவென்\nனைய வுய்ய வளித்தருள் செய்வையே. 63\n2608 செய்யி ருக்குந் திருப்பழ சைச்சிவா\nநெய்யி ருக்கு நெறிக்குழல் பாகனே\nபொய்யி ருக்கும் புலைத்தொழி லேற்கருண்\nமெய்யி ருக்குமுன் னன்பருண் மேவவே. 64\n2609 மேவி ராமன் வணங்கும் விமலனார்\nதேவ தேவர் சிறக்கும் பழசையார்\nதாவின் மெல்லடித் தாமரை வாழுமே\nதீவி னைச்சிறி யேனுட் சிலையினே. 65\n2610 சில்ல ரிச்சிலம் பாரடிச் சேயிழை\nபுல்லும் பாகன் புரக்கும் பழசையான்\nஎல்லை யில்வினை யாவு மடியனேற்\nகொல்லை நீக்கின னோரில் வியப்பிதே. 66\n2611 இதையந் தீமெழு கென்ன வுருகுவார்\nபுதைகொள் கண்ணியர்க் குப்பொற் பழசையிற்\nசிதைவி லான்றனைத் தேர்கிலர் காலனா\nருதைய மெய்தினெங் கோடி யொளிப்பரே. 67\n2612 ஓடு வீருழல் வீரைம் பொறிக்கிரை\nதேடு வீர்கிடை யாமற் றிகைத்துப்பின்\nவாடு வீரிங்கு வம்மின் பழசையைக்\nகூடு வீரெங்கள் கூத்தனை வாழ்த்தவே. 68\n2613 கூத்த யர்ந்து குழைந்து கசிந்துநின்\nறேத்தும் பட்டிலிங் கேசனை நேசனைத்\nதோத்தி ரஞ்செய்ம்மின் றொல்லை வினையறக்\nகாத்த ளிப்பன் கருணை வடிவனே. 69\n2614 வடியுண் கண்ணியோர் கூறன் மழுவலான்\nபொடிகொண் மேனியன் பூம்பழ சைப்பிரா\nனெடிய பாத நினைப்பவர் யாங்கணு\nமுடிவி லின்பத்து மூழ்கி யிருப்பரே. 70\nஇருவி னைக்கிட மாயவிப் புழுக்குடி லினிதென்\nறொருவி டாதெடுத் துழலவே னியமனா ருடன்று\nதுருவி நாளையென் முன்வரி லென்செய்வேன் சுருதி\nமருவி யேத்துநற் பழசையம் பதியுறை மணியே. 71\n2616 மணியை மாதவர் முத்தியைப் பழசைநன் மருந்தைப்\nபணியை நேரல்குன் மாதரார் மையலிற் படுவார்\nபிணியை மெய்யடி யார்நிதிச் சேமத்தைப் பெட்பி\nனணியை யாசையை மாற்றியா னடைவதெந் நாளே. 72\n2617 நாளெ லாம்வறி தாய்ச்செல வஞ்சரை நட்டு\nவாளெ லாமணி கண்ணியர்க் குருகிமா ழாந்தேன்\nறோளெ லாமர வணிந்தவா பழசைவாழ் தூயா\nஆளெ லாம்வல்ல வுனக்கெனைப் புரப்பது மரிதே. 73\n2618 அரிமு ரட்கருங் கேழலா கியுமுல களித்தோன்\nவரிசி றைப்பெரு வாரன மாய்முன மேவித்\nதெரிவ தற்கரி தாகிய பழசையான் றிருத்தாள்\nபரிவு பெற்றவோர் பற்றிலார்க் கெளிதகப் படுமே. 74\n2619 படரு மண்புன லனல்வளி விண்ணெனப் பட்டங்\nகடரு மவ்வைந்தி னோடிய மானனிந் தருக்கன்\nறொடரு மெட்டுரு வாகிய பழசையான் றோற்று\nமிடரும் வீணுமென் றனக்கிலை யாக்குவ னினியே. 75\n2620 இனிய வாசக மிதுபறி தலையிக லருகர்\nமுனித ரும்புத்தர் சூனிய வாதியர் முதலீர்\nபுனித மாமறைப் பழசைவாழ் பூரண னவனே\nநனிசெய் முத்தொழிற் றலைவன்யா வருக்கு நாயகனே. 76\n2621 நாயி னேனுக்கு மின்னருள் சுரந்தவ னலஞ்சேர்\nதூய மாதவர் சூழ்பழசைப்பதித் தோன்றல்\nபாயும் வெண்கதி ரொண்மணிப் பந்தரொண் காழி\nமேய பிள்ளையார்க் கருளினா னென்பதும் வியப்பே. 77\n2622 ஏத மாறுந்தென் கூடலிற் பழசைவா ழிறைவா\nஓது நாவொரு பாணற்கா விறகெடுத் துழன்றாய்\nவாத வூரெம தடிகட்கா மண்சுமந் துடலிற்\nபோத வோரடி பொறுத்தது போதுமோ வுனக்கே. 78\n2623 உன்னு வோர்க்கருள் சுரக்குநற் பழசையுத் தமனே\nபன்னு மப்பர்தம் வயிற்றிடை நஞ்சினைப் பதித்தாய்\nமன்னு காழியர்க் கமுதுவைத் தாயிது வஞ்ச\nமன்ன தாலன்றோ நினக்குமூ ணஞ்சமா கியதே. 79\n2624 ஆக மாதுற வருளிய பழசையம் மானே\nயேகி நாவலூ ரார்மணந் தவிர்த்ததென் னினிநீ\nபோக தூதென வவர்சொலு முனம்புரி குழல்பால்\nவேக மாகவே நடந்ததென் னிதுவிளம் புவையே. 80\n2626 காணியிது வெனமண்ணைக் கருதியரைக்\nவேணியிலொண் புனறரித்தான் றாள டைமி\nனுங்கள்வினை வீயத் தானே. 82\n2627 வீயாத பெருவாழ்விங் கடிமைநா\nதாண்டதையிங் குணருங் காலே. 83\n2628 காலனார் விழச்சினந்த கழற்காலா\nயேலவிவை கண்டலவோ வம் மையுடற்\nபாதிகொண்டா ளென்செய் வாளே. 84\n2629 செய்யேந்துந் திருப்பழசை யெம்பிரா\nறான் கண்ட மாயோன் மாழ்கிப்,\nபெண் கள்மயல் பட்டிடாரே. 85\n2630 பட்டாரு மிடையாளைப் பாகத்து\nஞான்று மனங் கலங்கிச் சோர்ந்தார்,\nமாதரெல்லா மிகல்செய் வாரே. 86\n2631 செய்யிருக்குங் கழைகுழைக்கு மைங்கணைக்கா\nளையை விழியாற் சினந்து சுட்டீ,\nயர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்,\nகொண்டதென்னை புகலு வீரே. 87\n2632 வீரமழு வலந்தரித்த பழசைநகர்ப்\nநிரயம் வீழ்ந் தாழா தாண்டாய்,\nகை விடில்வாடித் தியங்கு வேனே. 88\n2633 வேனில்வேள் கணைகிழிக்கப் பொறிவழிச்சென்\nவேற் குமருள் பாலிப் பாயோ,\nகானவார் பசுங்கதலி கமுகுநிறை படப்பையிற்\nதில் வீற்றிருக்குஞ் செம்பொற் குன்றே. 89\n2634 குன்றனைய முலைமடவாள் கூறானை\nபழசைநகர்க் கண்டே னியானே. 90\nகண்ட பேர்க்குடன் காணு மற்புதம்\nபண்ட மாடமார் பழசை வாணனார்\nவண்டு லாங்குழல் வல்லி பாகனார்\nதொண்ட னேற்கருள் சுரந்த வாற்றையே. 91\n2636 ஆற்ற வஞ்சினே னளவி னாளெலாம்\nபோற்றி வைத்தவிப் புழுக்கு டம்பையைக்\nகூற்ற நாடுமுன் கூவிக் கொள்ளுவாய்\nபாற்ற டங்கள்சூழ் பழசை வள்ளலே. 92\n2637 வள்ள லேயினி மற்றொர் பற்றிலேன்\nறள்ளு வாயெனிற் றளர்வ தன்றிப்பின்\nகொள்ளு வாரிலை கூவிக் கொள்ளுவாய்\nபள்ள வாவிசேர் பழசை யப்பனே. 93\n2638 அப்பு லாஞ்சடைப் பழசை யையனே\nதுப்பு லாமிதழ்த் தோகை பாகனே\nகப்பு லாவுடல் கழிய நின்னருள்\nவெப்பு லாமனத் தேற்கு வேண்டுமே. 94\n2639 வேண்டு நந்திநீ விலகெ னச்சொனாய்\nபூண்ட வன்புடைப் புகலி வள்ளற்கா\nமூண்ட வென்வினை விலக முன்னினு\nமீண்டுய் வேனருள் பழசை யெந்தையே. 95\n2640 எந்தை யெம்பிரா னெங்கு முள்ளவன்\nநந்த லில்சுக நல்க வேண்டினூல்\nவந்த நாவலீர் வம்மி னிங்ஙனம்\nபந்த நான்மறைப் பழசை பாடுமே. 96\n2641 பாட வேண்டுநின் பழசை யம்பதி\nகூட வேண்டுநின் கூட்டத் தார்களைத்\nதேட வேண்டுநின் செம்பொற் சீரடி\nவீட வேண்டுமென் வினைகள் யாவுமே. 97\n2642 வினையி லாதவன் விடையொன் றுள்ளவன்\nபுனைந றுங்குழற் பூவை பங்குளான்\nறனைய டைந்தனன் பழசை யந்தலத்\nதினைவு தீர்ந்தன னின்ப மெய்தியே. 98\n2643 எய்யு மாரனை யெரித்த வீரனார்\nபைய ராவணிப் பட்டி லிங்கர்தஞ்\nசெய்ய தாண்மலர் சிரத் திருத்தியே\nயுய்ய வேண்டுவீ ரொருங்கு வம்மினே. 99\n2644 வம்மி னெந்தைவாழ் பழசை வந்துநீர்\nகைம்ம லர்கொடு காலிற் சூட்டிநின்\nறெம்மை யாளென வெளிமை யின்மைவெம்\nபொய்ம்மை தீர்ப்பனம் பூவை பாகனே. 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-16T17:28:45Z", "digest": "sha1:DSZNBEWVCZDFINYLJ3CRXNMVMT4MCJ5N", "length": 5174, "nlines": 71, "source_domain": "ta.wikinews.org", "title": "பூமிக்கடியில் நடந்த அணு சோதனையில் பதிவான தகவல்கள் சிலரால் அழிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பூமிக்கடியில் நடந்த அணு சோதனையில் பதிவான தகவல்கள் சிலரால் அழிப்பு\nதிங்கள், செப்டம்பர் 15, 2008\nஉலகம் தோன்றியது எப்படி என்பது பற்றிய ஆராய்ச்சிக்காக 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வெடிப்பு, பின் அணுக்கள் உருவாகி அவற்றை சேர்த்த பொருள் எது என்பதை அறியும் ஆராய்ச்சியில் 85 நாடுகளை சேர்ந்த 8500 விஞ்ஞானிகள் சுவிற்சர்ந்லாந்தின் ஜெனிவா அருகில் இருக்கும் பிரம்மாண்ட \"செர்ன்\" எனும் ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர். இதற்கு பல எதிர்புக்கள் கிழம்பிய போதும், பரிசோதனையின் முதல் படி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.\nஆயினும் இரண்டு பிரிவுகளாகச் செயற்படும் விஞ்ஞானிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-j2-pro-2018-with-8mp-camera-android-nougat-goes-offcial-in-tamil-016331.html", "date_download": "2019-01-16T16:55:15Z", "digest": "sha1:AVZMQUS3UND6HTSTA2QBTTYNUYVDPOAX", "length": 12389, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy J2 Pro 2018 with 8MP camera and Android Nougat goes official - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.9,221-க்கு களமிறங்கும் கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018).\nரூ.9,221-க்கு களமிறங்கும் கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018).\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசாம்சங் நிறுவனம் அமைதியாக கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) மாடலை வியட்நாம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். கருப்பு, நீலம் மற்றும் தங்க நிற விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.\nகேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) விலைப் பொறுத்தவரை ரூ.9,221-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) :\nகேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (540 x 960)-பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇக்கருவி 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nகேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வரை இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டு\nகேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nடூயல்-சிம், வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள்\nகேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n'அனைத்து குண்டுகளின் தாய் குண்டை' உருவாக்கியுள்ள சீனா; கலக்கத்தில் அமெரிக்கா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/14132310/1191226/Stomach-problems-due-to-diabetes.vpf", "date_download": "2019-01-16T17:22:09Z", "digest": "sha1:OTLFSA6R5JSIPVOZVERP3ZBYPSSCZD77", "length": 18540, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "வயிற்று கோளாறுகளை உண்டாக்கும் சர்க்கரை நோய் || Stomach problems due to diabetes", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவயிற்று கோளாறுகளை உண்டாக்கும் சர்க்கரை நோய்\nபதிவு: செப்டம்பர் 14, 2018 13:23\nவயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.\nவயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.\nஇதயநோய், பக்கவாதம், மாரடைப்பு என்ற பல்வேறு தொற்ற நோய்களுக்கு நுழைவு வாயிலாக இருப்பது சர்க்கரை நோய். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரை நோய், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் அவ்வளவு எளிதில் ஆறாது. பார்வையும் கூட பாதிக்கப்படும். இதெல்லாம் எல்லோரும் அறிந்தது தான்.\nஆனால், சர்க்கரை நோய் வயிற்றையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. வயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். ஆனால், இதுபற்றி விழிப்புஉணர்வு இல்லாததால், வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.\nபொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு விதமான வயிற்றுபிரச்சனைகள் வரலாம். ஒன்று 'டயாபடிக் கேஸ்ட்ரோபேரசிஸ்' (Diabetic Gastroparesis) என்ற பிரச்சனை ஏற்படலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதபோது, அது வேகஸ் நரம்புகளைப் பாதிக்கும். இரைப்பையில், 'எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம்', 'எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும்' என்பதையெல்லாம் தீர்மானிப்பதும் செரிமானப் பணிகளை ஒழுங்குபடுத்துவதும் இந்த நரம்புகள்தான். இவற்றில் பாதிப்பு ஏற்படும்போது, அஜீரணக் கோளாறுகள், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வீக்கம், மேல் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.\nமற்றொரு பிரச்சனை, 'இன்டெஸ்டினல் எண்ட்ரோபதி' (Intestinal Enteropathy). இந்தப் பிரச்சனையும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காத நிலையில்தான் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும். சில நேரங்களில் இரண்டு பிரச்சனைகளும் மாறிமாறி வரலாம்.\nவயிற்று உபாதைகளால் அவதிப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் பயன்தராது. அவற்றிலிருந்து விடுபட வேறுசில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.\n* திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n* மூன்று வேளைச் சாப்பிடும் உணவின் அளவை, ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடலாம்.\n* மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களைக் கைவிடவேண்டும்.\n* அரிசி போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவைக் குறைத்து நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n* தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.\n* ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியுடன் மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ளவேண்டும்.\nஇவற்றைப் பின்பற்றுவதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தால் மட்டுமே, அது நிரந்தர தீர்வாக அமையும்.\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஅதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதினமும் செர்ரி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101573-bus-stand-ceiling-collapsed-three-died.html", "date_download": "2019-01-16T16:20:02Z", "digest": "sha1:HQWAS435KRYWSC4YM3HVWRRBCZOE73RM", "length": 17573, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து..! மூன்று பேர் பலி | Bus stand ceiling Collapsed, three died", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:39 (07/09/2017)\nபேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து..\nகோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nகோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்து அமைந்துள்ளது சோமனுர். பேரூராட்சி பகுதியான இவ்வூரில் செயல்பட்டு வரும் பேருந்துநிலையம் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை இழந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் வழக்கமாகப் பேருந்து நிலையம் இயங்கிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென பேருந்து நிலையத்தின் கட்டடம் இடிந்து விழத் தொடங்கியது. கண் இமைக்கும் நொடிகளுக்குள் தரைமட்டமான பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியால், கட்டடத்தின் அருகில் நின்றுகொண்டு இருந்த பயணிகள் பலரும் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். அதையடுத்து சுற்றுவட்டாரங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். தற்போதுவரை விபத்தில் படுகாயமடைந்த 3-க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துபோயிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129657-progressive-writers-condemn-police-over-divyabharathis-house-raid-in-illegal-manner.html", "date_download": "2019-01-16T16:37:50Z", "digest": "sha1:QYVEIJRTKPCH2PVGR2ZZ2O4RXXBT4H5U", "length": 22953, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதி வீட்டில் அத்துமீறிய போலீஸ்! - எழுத்தாளர்கள் கண்டனம் | Progressive writers condemn police over Divyabharathi's house raid in illegal manner", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:13 (03/07/2018)\nஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதி வீட்டில் அத்துமீறிய போலீஸ்\nகன்னியாகுமரியில், அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒகி புயல்குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ள திவ்யாபாரதியின் வீட்டில் போலீஸ் அத்துமீறி தேடுதலில் ஈடுபட்டதாக, முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nவழக்கறிஞரும் ஆவணப்பட இயக்குநருமான த.மு.எ.க.ச மதுரை மாவட்டக்குழு உறுப்பினருமான திவ்யாபாரதியின் வீட்டை இன்று அதிகாலையில் போலீஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளது,அராஜகச்செயல் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டித்துள்ளது.\nஇதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:\nமதுரை மாவட்ட த.மு.எ.க.ச-வில் மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவர் திவ்யாபாரதி. ஏற்கெனவே, \"கக்கூஸ்\" என்கிற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார், வழக்கறிஞராகவும் பணியாற்றிவருகிறார். இவர், தற்போது ஒகி புயல் பாதிப்புகள்குறித்து \"ஒருத்தரும் வரேல\" என்கிற ஆவணப்படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் அதன் முன்னோட்டக்காட்சி (டீஸர்) வெளியாகி, பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று (02.07.18), சேலம் க்யூ பிராஞ்ச் போலீஸார் என்று சொல்லிக்கொண்ட சிலர், திவ்யாபாரதியின் தந்தையிடம் சென்று இந்தப் படம்பற்றிய தகவல்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nதனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துவிட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணி முதலே பெண் காவலர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட போலீஸார் திவ்யாபாரதியின் வீட்டை சுற்றிவளைத்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவரது, \"ஒருத்தரும் வரலே\" படத்தின் வீடியோ எங்கிருக்கிறது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் இருந்த அவருடைய கணவர் கோபாலை, ’திவ்யா எங்கே’ எனக் கேட்டு மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.\nதொடர்ந்து, திவ்யாபாரதியின் நடமாட்டத்தைக் கண்காணித்துவந்த போலீஸார், இன்று பிற்பகல், அவர் நீதிமன்றம் சென்றிருந்தபோது அங்கும் வந்து திவ்யாபாரதியின் வண்டிச்சாவியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு, ’எங்களுடன் வா விசாரிக்கணும்’ என மிரட்டியுள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்களுடனும் போலீஸார் வாக்குவாதம் செய்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஅரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின்படியாக இயங்கும் ஒருவரது கலைச் செயல்பாட்டு உரிமையில், இதுபோல அராஜகமான முறையில் போலீஸார் தலையிடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. உரிய காரணங்கள் சொல்லாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் வீட்டைச் சோதனையிடுவதும் விசாரணைக்கு ஒருவரை அழைக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய சட்ட வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல் விசாரணைக்கு அழைப்பதும், நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி நடப்பதும் சட்டமீறலாகும்.\nகருத்துச்சுதந்திரத்தைக் கைக்கொள்ளவிடாமல், அச்சுறுத்தி முடக்கும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸார்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கருத்துரிமை மீதும் கலைச்செயல்பாட்டின்மீதும் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் காவல்துறையின் இந்த அராஜகச் செயலைக் கண்டிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று த.மு.எ.க.ச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n`11 பேர் தற்கொலைக்கு யார் காரணம்' - ஆராய்கிறார் மனநல மருத்துவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135022-officials-seize-tipper-lorries-used-for-illegal-sand-mining-in-rameshwaram.html", "date_download": "2019-01-16T16:48:29Z", "digest": "sha1:T3XDB4HIZCT3VQM6RTBWY53USEW6H25N", "length": 18102, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி மணல் கடத்தல் - அதிகாரிகளின் திடீர் சோதனையில் சிக்கிய டிப்பர் லாரிகள்! | officials seize tipper lorries used for illegal sand mining in Rameshwaram", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:40 (24/08/2018)\nராமேஸ்வரத்தில் அனுமதியின்றி மணல் கடத்தல் - அதிகாரிகளின் திடீர் சோதனையில் சிக்கிய டிப்பர் லாரிகள்\nவெளியூர்களில் இருந்து அனுமதியின்றி கடத்திவரப்பட்ட மணல் டிப்பர் லாரிகளை ராமநாதபுரம் கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nராமேஸ்வரம் தீவுப் பகுதியில் தங்கும் விடுதிகள், குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் அரசு கட்டடப் பணிகள் என ஏராளமான பணிகள் நடந்துவருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், தீவுப் பகுதியில் கிடைப்பதில்லை. இதனால், ராமேஸ்வரம் தீவுக்கு வெளியில் இருந்து ஏராளமான டிப்பர் லாரிகளில் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல்கள் கொண்டுவரப்படுகின்றன. இதில்,பாதிக்கு மேல், உரிய அனுமதி இன்றி முறைகேடாகக் கொண்டுவரப்படுகிறது. இதேபோல, ராமேஸ்வரம் தீவில் உள்ள மணல் திட்டுகளில் இருந்தும் அனுமதி இன்றி மணல் அள்ளப்பட்டுவருகிறது.\nஇந்நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் ராமநாதபுரம் கனிம வளத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, மணல் ஏற்றிவந்த இரண்டு டிப்பர் லாரிகளை மடக்கி ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வில், முறையான அனுமதி இன்றி மணல் ஏற்றிவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மணல் ஏற்றிவந்த இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல்செய்த கனிம வளத்துறையினர்,அவற்றை ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல்செய்யப்பட்ட டிப்பர் மணல் லாரிகளுக்கு, ராமேஸ்வரம் வட்டாட்சியரிடம் உரிய அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் அவை விடுவிக்கப்படும்.\nஇனி ஹெல்மெட் இல்லனா லிஃப்ட் கூட கிடைக்காது’ - சாலை விதிகளில் கெடுபிடி காட்டும் காவல்துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/97189", "date_download": "2019-01-16T16:40:52Z", "digest": "sha1:ODIJO4LUDVSYNYXVML4WII6AUZQFOK7F", "length": 5763, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஜப்பானில் கடும் நிலநடுக்கம்-", "raw_content": "\nஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.\nஇங்கு 5.9 ரிக்கடரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது, வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் சிறிய அளவில் அவை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nஇதே ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் உருவான நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைத்தன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஜப்பான் பூகம்ப தாக்குதல் பகுதியில் உள்ளது. அதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 1,431 விமானங்கள் ரத்து\nஈரானில் கடும் நிலநடுக்கம்- 75 பேர் காயம்\nஜப்பானில் புது வருட கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதியதில் 9 பேர்\nகிரேக்கத்தில் கடும் குளிர்: வீடற்றவர்களுக்கு தற்காலிக முகாம் வசதி\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\nவானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/4528.html", "date_download": "2019-01-16T15:59:29Z", "digest": "sha1:LXUMQAL3TQRCBIGSY776PNRFDUQLADZR", "length": 4877, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இனிய மார்க்கம் \\ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nCategory: இனிய மார்க்கம், ரஹ்மதுல்லாஹ்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -2\nசர்ச்சைக்குரிய சட்டங்களும் அதன் தீர்வுகளும்\nஇஸ்லாமிய சட்டத்தை நோக்கி பா.ஜ.க\nதேர்தலுக்கு முன்பே கெஜ்ரிவாலிடம் தோற்று கேவலப்பட்ட மோடி\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்1\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-01-16T16:25:59Z", "digest": "sha1:5QKAM637CECZ4DUM3RNNH2RYTDLKQ323", "length": 19616, "nlines": 145, "source_domain": "tamizhagathiyagigal.pressbooks.com", "title": "தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி – தமிழக தியாகிகள்", "raw_content": "\n1. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\n2. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி\n8. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\n9. பாஷ்யம் என்கிற ஆர்யா\n12. சர்தார் வேதரத்தினம் பிள்ளை\n13. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்\n16. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\n17. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n18. வேதாரண்யம் தியாகி வைரப்பன்\n19. கோவை தியாகி கே.வி.இராமசாமி\n20. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்\n21. தியாகி பி.எஸ். சின்னதுரை\n22. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்\n23. மதுரை ஜார்ஜ் ஜோசப்\n25. தேனி என்.ஆர். தியாகராஜன்\n27. பெரியகுளம் இராம சதாசிவம்\n28. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\n32. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்\n34. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n35. கடலூர் அஞ்சலை அம்மாள்\n36. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n37. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\n39. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்\n40. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்\n41. ஜி. சுப்பிரமணிய ஐயர்\n43. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்\n44. தமிழ்த் தென்றல் திரு வி. க\n46. திரு வ.வெ.சு. ஐயர்\n50. வீரன் செண்பகராமன் பிள்ளை\n51. டாக்டர் வரதராஜுலு நாயுடு\n52. கோவை அ. அய்யாமுத்து\n53. மதுரை A.வைத்தியநாத ஐயர்\n54. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n55. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\n58. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n59. வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்\n62. புதுச்சேரி வ. சுப்பையா\n63. ஐ. மாயாண்டி பாரதி\n64. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்\n66. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்\n69. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி\n70. \"காந்தி ஆஸ்ரமம்\" அ.கிருஷ்ணன்\n72. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n73. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி\n75. தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்\n76. ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்\n77. மதுரை பழனிக்குமாரு பிள்ளை\n78. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n80. ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி\n81. கல்கி T. சதாசிவம்\n82. பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n87. கம்பன் அடிப்பொடி சா.கணேசன்\n88. மதுரை திரு கிருஷ்ண குந்து\n89. ஹாஜி முகமது மெளலானா சாகிப்.\n90. பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி\n96. தியாகி ஆர்.சிதம்பர பாரதி\n105. மதுரை மாவட்ட தியாகிகள்\n37 தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\nதர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமன் தீர்த்தம் எனும் கிராமம். இங்கு குமாரசாமி எனும் தியாகி வசித்து வந்தார். இவர் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றார். இவர் புனே, பம்பாய், சென்னை, பெல்லாரி, சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் இருந்திருக்கிறார். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தனது அறுபது வயதைக் கடந்த பிறகு ஒரு நாள் இவர் சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த இளங்கோவன் என்பவரைச் சந்தித்துத் தனக்கு அளிக்கப்படும் தியாகி பென்ஷனும் தாமிரப் பட்டயமும் இனி வேண்டாம் என்று திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னார். அந்த நேர்முக உதவியாளர் இரண்டு மணி நேரம் குமாரசாமியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரைச் சமாதானப் படுத்த முடியாத நிலையில், கலெக்டர் கருப்பண்ணனைச் சந்திக்கும்படி அனுப்பி வைத்தார். குமாரசாமியும் கலெக்டரைச் சந்தித்து தனக்கு பென்ஷன் வேண்டாம், இந்தத் தாமிரப் பட்டயமும் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தார். கலெக்டர் அதிர்ச்சியில் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு குமாரசாமி சொன்னார்:-\nஎனக்கு 15 வயது ஆகும்போதே சுதந்திரப் போராட்டத்தில் குதித்து விட்டேன். எனக்கு பி. ராமமூர்த்திதான் தலைவர். அவர் தலைமையில் போராடி பல சிறைகளில் இருந்திருக்கிறேன். எனக்கு தியாகி பென்ஷனும் இந்தப் பட்டயமும் கொடுத்தார்கள். இவற்றால் எனக்குப் பெருமை என்று நினைத்து வாங்கிக் கொண்டேன். ஆனால் நாங்கள் சிறை சென்று தியாகம் செய்து வாங்கிய இவை இப்போது எனக்கு தேவையில்லை. காரணம் வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் சுதந்திர இந்தியாவில் லஞ்சமும், ஊழலும் கரைகடந்து பெருகிவிட்டன. காவல்துறையின் அராஜகமும் அடக்குமுறையும் வெள்ளையர் காலத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களும், அதிகாரிகளும் சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து நேர்மையாகவும், மக்களுக்கு நாணயமாகவும் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நாளுக்கு நாள் இந்த லஞ்சப் பேய் அதிகரிக்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் வெள்ளைக்காரர்களை விட தங்களை மேலானவர்களாகக் கருதிக் கொண்டு சொந்த நாட்டானையே சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். இதற்காகவா இத்தனைப் பாடுபட்டு சுதந்திரம் வாங்கினோம்\nநீங்கள் இந்த மாவட்டக் கலெக்டர். உங்களிடம் இப்போது நான் வந்து பேசுகிறேன். இந்த வாய்ப்புகூட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எனக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் ஒரு முறை குமாரபாளையத்திலிருந்து பவானிக்கு ஒன்பது படி அரிசி கொண்டு போனேன். குமாரபாளையம் செக்போஸ்ட்டில் அரிசி கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். அதனால் நான் கொண்டு சென்ற அரிசியை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். என் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்ப அதே வழியில் வரும்போது அந்த செக்போஸ்ட் வழியாகப் பலர் அரிசி கொண்டு சென்றார்கள். ஒருவரும் தடுக்கப்படவில்லை. போலீஸ் அதிகாரிகளும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஒன்றும் கேட்கவுமில்லை, விசாரிக்கவுமில்லை.\nஉடனே நான் அங்கிருந்த போலீசாரிடமும், செக்போஸ்ட் அதிகாரிகளிடமும் அவர்கள் மட்டும் அரிசி கொண்டு போகிறார்களே, என்னிடம் கூடாது என்று பிடுங்கி வைத்துக் கொண்டீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நீ அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவது தானே” என்று கிண்டலடித்தார்கள். உடனே நான் ‘சுதந்திரம் வாங்கினாலும் வாங்கினோம், இந்தப் போலீஸ்காரர்களிடமும், பியூன்களிடமும் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்’ என்று மனம் வெதும்பிக் கூறினேன். அப்போது அங்கிருந்த ஒரு அதிகாரி ‘இவன் மீது ஒரு செக்ஷன் போட்டு கேஸ் புக் பண்ணு’ என்றார்.\nபிறகு நான் அப்போது பஞ்சாயத்து போர்டு அதிகாரியாக இருந்த என் அண்ணன் மகன் வஜ்ரவேலுவின் பெயரைச் சொன்னதும், போலீஸ்காரர்கள் என்னை அனுப்பி விட்டார்கள். சுதந்திரம் என்பது என்ன என்று நாங்கள் நினைத்தோமோ அந்த சுதந்திரம் இன்று நாட்டில் இல்லை. அதிகார வர்க்கம் தலைக்கொழுத்து ஆடத் துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் பெருகிவிட்டதனால், அரசியல் குறுக்கீடுகளும், அதிகார துஷ்பிரயோகங்களும், நியாம் செத்துக் கொண்டிருக்கிறது என்றேன் என்றார் குமாரசாமி.\nவறுமையில் பிடியில் சிக்கிய தியாகி குமாரசாமிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகள் பவானியில் ஆசிரியையாக இருந்தார். மகன் ராமலிங்கம் துணி வியாபாரம். நாட்டுக்கு உழைத்த இதுபோன்ற தியாக சீலர்கள் மனம் நொந்து, வெந்து மடிந்து போவதும், சம்பந்தமில்லாதவர்கள் ஊழலிலும் லஞ்சத்திலும் வாழ்வதிலும்தான் நமது சுதந்திரம் இருக்கிறதா என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுவது இயற்கைதானே வாழ்க குமாரசாமி போன்ற தியாகிகளின் உணர்வுகள்\nPrevious: தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/11020843/Against-petrol-and-diesel-prices-Struggle.vpf", "date_download": "2019-01-16T16:57:18Z", "digest": "sha1:6YAZB2EIXHHAMLZ5UWTHPI3ZCDG5HB5M", "length": 17347, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Against petrol and diesel prices Struggle || பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின + \"||\" + Against petrol and diesel prices Struggle\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 05:45 AM\nபெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.\nஇது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.\nஇந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்தக்கோரியும் நேற்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.\nதமிழ்நாட்டை பொறுத்தவரை, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதேபோல், சில வணிக அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.\nஇந்த நிலையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் தமிழ்நாட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அரசு - தனியார் அலுவலகங்களும், பள்ளி - கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கின. கடைகளும் அதிக அளவில் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.\nதலைநகர் சென்னையை பொறுத்தவரை, காலை முதலே வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. பஸ், ரெயில், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வணிகப் பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டையில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒரு சில பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி வியா பாரிகளை வற்புறுத்தினர். ஆனாலும், வியாபாரிகள் கடைகளை அடைக்க வில்லை. சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.\nகாங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅந்த வகையில், சென்னையில் 430 பேரும், காஞ்சீபுரத்தில் 550 பேரும், திருவள்ளூரில் 400 பேரும் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை என்ற போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு அலைகள் இருந்ததையும் காண முடிந்தது.\n1. பெட்ரோல் விலை 8 காசுகள் குறைவு, டீசல் விலை 13 காசுகள் உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏறுமுகம்: வாகன ஓட்டிகள் கலக்கம்\nபெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 40 காசுகள் உயர்ந்துள்ளது.\n3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.87 ஆக விற்பனையாகிறது.\n4. மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் கலக்கம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.67 ஆக விற்பனையாகிறது.\n5. பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 71.47 ஆக விற்பனையாகிறது.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. கோடநாடு வீடியோ விவகாரத்தில் டெல்லியில் கைதான சயன், மனோஜ் விடுவிப்பு\n2. தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை எதிர்த்து வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி\n3. செய்யூர் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் விபரீதம்\n4. ரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\n5. தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திருச்சியில் 20–ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madrasbhavan.com/2010/12/blog-post_19.html", "date_download": "2019-01-16T17:03:30Z", "digest": "sha1:333Q3WH4LO5Q352K63O5TFMNSEQ5FJG6", "length": 24009, "nlines": 232, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: விருதகிரி", "raw_content": "\nமெட்ராஸ்பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி\nஎத்தனை நாட்கள் ஆனது கேப்டனை திரையில் பார்த்து. 'சுதேசி' பார்த்ததிற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு நேற்றுதான் விருதகிரி பார்த்தேன். நண்பர்கள் புடைசூழ. டைட்டில் போடுவதற்குள் வரவேண்டும் என சத்யம் வாங்கிக்கொண்டேன் அனைவரிடமும். சத்யம் தியேட்டரில் அழகான பெண்கள் வருவார்கள் என சொல்லி நண்பர் ஒருவரை விருதகிரிக்கு வளைத்துப்போட்டேன். அவர் மட்டும் தப்பலாமா. ஸ்டுடியோ - 5 உள்ளே எங்களைப்போலவே கேப்டனின் 'ரத்த வெறி' ரசிகர் கூட்டம் ஒன்று ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. இன்றுதான் எங்களுக்கு தீபாவளி என்பது உறுதியானது. அதை சூடாக பகிரவே இந்த அதிகாலை பதிவு. இதுவும் ஒரு பொழப்பு என்று சொன்னாலும் அசர மாட்டேன்.\nஇதுவரை இந்தியாவுக்குள் மட்டும் வேட்டையாடிய கேப்டன், இந்த முறை தடாலடியாக உலகம் சுற்றி தீவிரவாதிகளை உதைத்து தள்ளி இருக்கிறார். டைட்டில் முதல் சுபம் வரை ரணகளம்தான். டைட்டில் போடும்போது கேப்டன் நடித்த எல்லா படங்களின் ஸ்டில் போட்டு கலக்குகிறார்கள். ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸ் விருதகிரிக்காக காத்திருக்கும் முதல் காட்சியே டாப் கியரில் எகிற வைக்கிறது. அங்கிருந்து மலேசியா, ஆஸ்திரேலியா என சுழற்றி அடிக்கிறார் டாக்டர். திருநங்கைகள் மற்றும் இந்திய ஆஸ்திரேலிய மாணவர் பிரச்சனைதான் கதையின் மையம். திருநங்கைகளை கொன்று உடல் பாகத்தை விற்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்திருக்கக்கூடும் என்றே தெரிகிறது. தன் சொந்தக்கார பெண்ணை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்புகிறார் A.D.G.P கேப்டன். அவளை வெள்ளைக்கார கும்பல் ஒன்று கடத்தி விடுகிறது. அவர்களிடம் இருந்து தலைவர் எப்படி மீட்கிறார் என்பதுடன் (ஒரு வழியாக) முடிகிறது படம்.\nஇன்டர்வல் முடிந்த பிறகும் கூட ஹீரோயின் வரவில்லையே....என்னடா இது கேப்டன் ரசிகனுக்கு வந்த சோதனை என காத்திருந்தால் கடைசி வரை வரவே இல்லை. நாயகி இருந்தால் ரெண்டு டூயட், சில காதல்() காட்சிகள் இடையூறாக இருக்கும். அது வேண்டாம். அதற்கு பதில் கூட பத்து பஞ்ச் டயலாக்கை போட்டு(மக்களை) தாக்குவோம் என்று முடிவே செய்து விட்டார்கள். படம் முழுக்கு பஞ்ச் (கன)மழை. கேப்டன் பேசுவது போதாதென்று, மெயின் வில்லனான வெள்ளைக்கார மொட்டைப்பயல்.... மொட்டைமாடியில் கேப்டனிடமே அரைமணி நேரம் இந்தியா பற்றி புள்ளிவிவரம் சொல்லி பஞ்ச் போட்டு தாக்குகிறான். என்ன தெனாவட்டு, ராஸ்கோல். படத்தில் பல புது முயற்சிகள். வெள்ளையர்கள் எல்லாம் தமிழில் பேசுகிறார்கள். கேப்டன் ஆங்கிலத்தில் அசத்துகிறார். தலைவர் தமிழில் பேசும்போது அதே வார்த்தைகள் ஆங்கிலத்திலும் அசரீரியாக வந்து பீதியை கிளப்புகின்றன. அல்பேனியா நாட்டு வில்லன் ஒருவனை கூட களத்தில் இறக்கி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அல்பேனிய மொழி கற்க டிக்சனரி வேறு படிக்கிறார் கேப்டன். எப்படி எல்லாம் டெவலப் ஆகி போறாங்க இவிங்க. உலக உருண்டையில் அல்பேனியா எந்த சந்துல இருக்கு என்று கூட எனக்கு சத்தியமாக தெரியாது. ஆறாப்பு பாட புக்குல படிச்ச ஞாபகம். ஒலிம்பிக்கில் எல்லா நாட்டு அணியும் கொடி பிடித்து வருகையில் \"அல்பேனியா\" என சொல்லும் பெண் குரல் நினைவிற்கு வருகிறது. அல்பேனியா பற்றி இதுதவிர வேறெதுவும் யாமறியோம் பராபரமே\nசண்டைக்காட்சி....... சிறப்பு போனஸ் விமர்சனம்:\n* முதல் சண்டை காட்சியில் சில வெள்ளையர்கள் காலில் ஸ்டூல் உயர ஸ்டீல் கட்டிக்கொண்டு வானத்தில் பறந்து பறந்து கேப்டனை வம்புக்கு இழுக்கிறார்கள். சர்க்கஸ் பார்த்த எபக்ட். குத்தாலத்துல இருக்க வேண்டிய அப்ரண்டிஸ் பயலுவ\n* வெள்ளை ரவுடிகளிடம் ஒரு பெரிய பங்களாவில் 'டுப்பாக்கி' சண்டை போடுகிறார் கேப்டன். அப்போது நீளமான இரும்பு குழாயை பற்றிக்கொண்டு மாடியின் ஒரு மூலையில் மற்றொரு மூலைக்கு ஜம்ப் செய்யும் கேப்பில் கூட பலரை சுட்டு தள்ளுகிறார். நடத்துங்க\n* ஒரு கட்டத்தில் நான்கு ஆஜானுபாகுவான வெள்ளை வில்லன்கள் கேப்டனை வளைத்து புஜபல பராக்கிரமத்தை காட்டி மிரட்டுகிறார்கள். எந்த பக்கம் ஓடுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பது போல் முகபாவம் காட்டினாலும், நம்மை ஏமாற்றாமல் அவர்களை துவம்சம் செய்கிறார் தலைவர். சிங்கம்டா\n* இது போதாது என்று மொட்டை பாஸ் கேப்டனை அடித்து படுக்க வைக்கிறான் ஒரு காட்சியில். அப்போது தன் இரு கையையும் தரையில் வைத்து உடலை மேலே தூக்கி கேப்டன் நிற்கும் காட்சி கைதட்டலை அள்ளுகிறது. அது\n* விருதகிரி உங்களக்கு எதுக்கு விருது..பேர்லயே அது இருக்கே என்று ஒரு டயலாக். யாருக்கு விருது கொடுக்கிறீர்களோ இல்லையோ. படம் முழுக்க வேலை செய்த இரு அணிக்கு விருது தர வேண்டும். ஒன்று, கேப்டனுக்கு முதல் முதல் இறுதி சண்டை காட்சி வரை ரோப் கட்டி இழுத்த ஸ்டண்ட் டீம். அடுத்து, ஓயாமால் \"ஓய்..ஏய்....ஆவ்..\" என தொண்டை வலிக்க கத்திய பின்னணி குரல் டீம். நிஜமாக சொல்கிறேன். படம் பார்த்தால் தெரியும்.\nபேரரசு படத்திற்கு பிறகு ஓரளவு விறுவிறுப்பான படம் விருதகிரி என்பது உண்மை. ஏகப்பட்ட பஞ்ச், எக்கச்சக்க கேப்டன் க்ளோஸ் அப் ஷாட்கள், காது ஜவ்வை பதம் பார்க்கும் பின்னணி இசை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை எப்படி எதிர்பார்க்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், ஆள்வோரை நேரடியாகவே போட்டு துவைக்கிறார் கேப்டன். மன்மதன் அம்பு வருவதற்குள் விருதகிரி வசூலை தேற்றிவிடும் என்றே தெரிகிறது.\nவிருதகிரி... ஈசனை பின்னுக்கு தள்ளி வசூல் ரேசில் வெற்றிக்கொடி கட்டும்\n- இப்பதிவை படித்த இதயங்களுக்கு நன்றி\n(\"நமக்கு நாமே\" பட்டமளிப்பு விழாவில் கேட்டு வாங்கிக்கொண்டது)\n'ஈசன்' விமர்சனம் படிக்க வருக:\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநானும் நேத்து பாத்தனே. பஞ்ச டயலாக் பஞ்சு பஞ்சா பறக்குது.ஹிஹி\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...>>> நானும் நேத்து பாத்தனே. பஞ்ச டயலாக் பஞ்சு பஞ்சா பறக்குது.\n>>> எல்லாருமே ஒரு முடிவோடதான் இருக்கோம்.\n>>> அது என்ன 'பஞ்ச' டயலாக் ரமேஷ். உங்களுக்கு அல்பேனியா டிக்சனரி அனுப்பி வச்சிருவேன்.\nவிமர்சனம் காமெடி படம் பாத்தா மாதிரி இருக்கு சிவா\n>>> வைகை..படம் பாருங்க. பாக்காம இருந்தா என்கிட்டே பேசாதீங்க. சொல்லிபுட்டேன்\n>>> மிக்க நன்றி, மாணவன்\n//ஈசனை பின்னுக்கு தள்ளி வசூல் ரேசில் வெற்றிக்கொடி கட்டும்\n>>> என்ன பார்வையாளன் இப்படி சொல்லிவிட்டீர்கள். அய்யகோ\n>>> பாரதி,தங்கள் கருத்திற்கு என் நன்றி\nஇதை காலைலையே படிச்சு மயக்கம் போட்டு விழுந்தவ தான். இப்ப தான் எந்துருக்கிறேன்.......\nஒரு முடிவோட தான் இருக்கீங்க போல.....\n>>> படிச்சதுக்கே இப்டியா..அப்ப பாத்த எங்க நிலைமை எப்டின்னு நெனச்சி பாருங்க,ஆமினா\n// சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், ஆள்வோரை நேரடியாகவே போட்டு துவைக்கிறார் கேப்டன் //\nஇதைத்தான் நாங்க எதிர்பார்க்கிறோம்... இந்த கருத்துக்கள் நாலு பேரை சென்றடைந்தாலே போதும்...\nவிமர்சனம் பசிச்ச எங்களுக்கே தல சுத்துதே, உங்களால எப்பிடி இவளவு விசயத்தையும் படம் பார்க்கும்போதே ஞாபகம் வச்சிருக்க முடிஞ்சுது\nஇருந்தாலும் உங்க ஒரே மன தைரியத்தை பாராட்டி 'மூக்குத்தி முத்தழகு' பாடலில் நம்ம கேப்டன் கட்டிய வேஷ்டியை பரிசாக தருகிறேன். :-)\nஅடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேணாமா இது என்ன இவ்வளவு சின்ன விமர்சனம், அதுவும் கேப்டனுக்கு\nநேர்மையான நியாமான உண்மையான விமர்சனம்\nநான் ஒரு கேப்டன் ரசிகன் .. இன்று முதல் உமது blog ரசிகன் ஆகவும் ஆகிவிட்டேன்\n இன்னும் விருதகிரிய விடலையா சாமி \nஓவரா பன்ச் அடிச்சு, காது எல்லாம் கிழிஞ்சு ரத்தம் கொட்டுதாமே\n:-) நல்ல பதிவு :-)\n>>> ஜீவா, பிரபா, இரவுவானம், கெட்ச், மதுரை பாண்டி, இக்பால், கோபி, பிரசன்னா அனைவரின் கருத்துக்கும் நன்றி\n2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 7\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 6\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 4\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 2\n2010 திரை விரு(ந்)து - பாகம் 1\nஇரட்டை இம்சை - 5\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/130138-actually-these-things-only-happened-in-the-airport.html", "date_download": "2019-01-16T16:12:22Z", "digest": "sha1:YIQZGHFG2MQQFQUL7PWHWNRMER4SZ4KF", "length": 27176, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "'ஃப்ளைட்ல ஆக்சுவலா இதுதான் நடந்தது!'' - தெரிவிக்கிறார் சின்னத்திரை நடிகை | Actually these things only happened in the airport", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:02 (09/07/2018)\n'ஃப்ளைட்ல ஆக்சுவலா இதுதான் நடந்தது'' - தெரிவிக்கிறார் சின்னத்திரை நடிகை\nபாலியல் தொல்லை,பலாத்காரமென்று நிறையச் செய்திகள் வருகிறதென்று கோவத்துடன் பேச ஆரம்பிக்கிறார்.\n\"நாம என்ன சீண்டினாலும் என்ன பண்ணாலும் சமூகத்துக்குப் பயந்துட்டு, பெண்கள் வெளியே சொல்லமாட்டங்கன்னு பல ஆண்கள் மனதில் பதிஞ்சிருக்கு. அதுதான் அவங்களைத் தவறு செய்ய தைரியமூட்டுது. நியூஸ் பேப்பரைத் திறந்தாலே, பாலியல் தொல்லை, பலாத்காரம் என ஒருநாளில் எத்தனை செய்திகள்'' எனக் கோபத்துடன் பேசுகிறார் இந்த நடிகை .\nவிமானத்தில் தன்னை மறைமுகமாக வீடியோ எடுத்த ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். விமான நிலையத்தில் வைத்து அந்த நபரை தட்டிக் கேட்டிருக்கிறார் . இந்தச் சம்பவம் தொலைக்காட்சியில் வெளியாகிப் பரபரப்பானது. 'என்ன நடந்தது' என அவரிடமே கேட்டோம். முதலில், 'மீடியாவிடம் பேசவே பிடிக்கவில்லை' என ஆதங்கப்பட்டவர், பிறகு நடந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n''நடிகை என்றாலே எல்லோரும் தவறான கோணத்தில் பார்க்கிறாங்க. நாங்களும் பெண்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் இருக்கு. என் அம்மா மூன்று நாள்களுக்கு முன்னாடி ஐதராபாத்தில் தவறிட்டாங்க. அங்கே போய் இறுதிச் சடங்குகளை முடிச்சுட்டு ரொம்ப மன அழுத்தத்துடன் சென்னைக்கு விமானம் ஏறினேன். எனக்கு முன் சீட்டில் சுமார் 45 வயதுள்ள ஒருத்தர் என்னையே பார்த்துட்டிருந்தார். சரி, சீரியலில் பார்த்திருப்பார். அதனால் மீண்டும் மீண்டும் பார்க்கிறார்னு இயல்பா எடுத்துக்கிட்டேன். களைப்பில் நல்லா தூங்கிட்டேன். திடீர்னு கண் முழிச்சு பார்த்தப்போ அந்த ஆள் செல்ஃபி எடுத்துட்டிருந்தார். அந்த பிரேமில் நானும் இருக்கிறதை கவனிச்சேன். அப்பவும், செலிபிரிட்டியோடு சேர்த்து எடுத்துப்பாங்கதான். ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு எடுக்கலாமேனுதான் நெருடலோடு சும்மா இருந்தேன்.\nகொஞ்ச நேரத்துக்குப் அப்புறம் அவர் செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பிச்சுட்டார். நான் கவனிக்கிறது தெரிஞ்சதும் குனிஞ்சுக்கிறது, அப்புறம் எடுக்கிறதுனு என தொடர்ச்சியா செய்துட்டே இருந்தார். இனியும் அமைதியாக இருக்கிறது சரியில்லைன்னு, 'என்ன பண்றீங்க ஏன் போட்டோ எடுக்கறீங்'னு கேட்டேன். அதுக்கு அவர், 'நான் செல்ஃபி எடுத்துக்கிறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை'னு சொன்னார். அப்புறம், நான் உஷாராகவே இருந்தேன். சென்னையில் வந்து இறங்கினதும், பிக்கப் பண்ண வர்றதா சொன்னதால், ஏர்போட்ல வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்பவும் அந்த ஆள் என்னை ஃபாலோ செய்யறதும், வீடியோ எடுக்கிறதுமா இருந்தார். கோபத்தோடு \"உங்க செல்லைக் கொடுங்க. நான் பார்க்கணும்' சொன்னேன். அந்த நேரத்தில் மகனும் வந்துவிட, ஏர்போர்ட் போலீஸில் சொல்லி, அந்த நபரின் செல்லை வாங்கிப் பார்த்தோம்'' என்ற அவர், விரக்தியுடன் தொடர்ந்தார்.\n''அதில், என்னைப் பலவித கோணங்களில் வீடியோ எடுத்திருக்கிறதைப் பார்த்து அதிர்ச்சியா இருந்துச்சு. பின் சீட்டில் இருந்ததால், ஜூம் செஞ்சு அவருடன் சேர்ந்து டிராவல் பண்ற மாதிரி வீடியோ எடுத்திருக்கார். மத்தவங்க செல்ஃபி எடுத்துக்கும்போதும் அவங்க பிரேமில் நாம வரோமான்னு கவனிக்கணும்னு அப்போதான் புரிஞ்சது. அந்தப் படங்களையும் வீடியோவையும் பார்த்த என் மகன் கோபப்பட்டான். அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அது கைகலப்பா ஆச்சு. என்ன பிரச்னை என முழுசா புரிஞ்சுக்காமலே சுற்றி இருந்தவங்க கூடிட்டாங்க. 'சினிமாக்காரங்கன்னா யார் மேலேயும் கை நீட்டிடுவீங்களா'னு என் மகனை அடிக்க வந்துட்டாங்க. போலீஸ்தான் சூழலை அமைதியாக்கினாங்க. நடந்துட்டிருந்த வாக்குவாத்தை ஒரு தனியார் டிவி வீடியோ எடுத்ததையும், ஒளிபரப்பினதையும் அப்புறம்தான் தெரிஞ்சுக்கிட்டோம். ஏற்கெனவே வேதனையில் இருந்த எங்களுக்கு, அவங்க டி.ஆர்.பிக்காக எங்களைப் பலியாக்கினதும் பெரிய மன உளைச்சல் ஆகிடுச்சு. என் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்த ஒரு தனி நபருக்கும், என்ன நடந்தது என விசாரிக்காமலே ஒளிபரப்பின அந்த டிவிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு'னு என் மகனை அடிக்க வந்துட்டாங்க. போலீஸ்தான் சூழலை அமைதியாக்கினாங்க. நடந்துட்டிருந்த வாக்குவாத்தை ஒரு தனியார் டிவி வீடியோ எடுத்ததையும், ஒளிபரப்பினதையும் அப்புறம்தான் தெரிஞ்சுக்கிட்டோம். ஏற்கெனவே வேதனையில் இருந்த எங்களுக்கு, அவங்க டி.ஆர்.பிக்காக எங்களைப் பலியாக்கினதும் பெரிய மன உளைச்சல் ஆகிடுச்சு. என் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்த ஒரு தனி நபருக்கும், என்ன நடந்தது என விசாரிக்காமலே ஒளிபரப்பின அந்த டிவிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு மீடியாவை மக்கள் அதிகமா நம்பறாங்க. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் பொறுப்புணர்வு மீடியாவுக்கு இருக்கணும். உங்க சுயநலத்துக்காக விசாரிக்காமலே எதை வேண்டுமானாலும் செய்தியாக்கி காட்டுவீங்களா மீடியாவை மக்கள் அதிகமா நம்பறாங்க. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் பொறுப்புணர்வு மீடியாவுக்கு இருக்கணும். உங்க சுயநலத்துக்காக விசாரிக்காமலே எதை வேண்டுமானாலும் செய்தியாக்கி காட்டுவீங்களா இதே இடத்தில் உங்கள் அம்மா, சகோதரி இருந்திருந்தாலும் இதையே செய்வீங்களா இதே இடத்தில் உங்கள் அம்மா, சகோதரி இருந்திருந்தாலும் இதையே செய்வீங்களா\nஓரிரு நிமிட அமைதிக்குப் பிறகு, ''அந்த நபர் வீடியோ எடுத்த விஷயத்தை கண்டுக்காமல் நான் அமைதியாக இருந்திருந்தால் விஷயம் வெளியே வந்திருக்காது. ஆனால், நிச்சயம் நாளைக்கு இன்னொரு பெண்ணையும் அப்படி எடுப்பான். தப்பு பண்ணாத நாம எதுக்கு பயப்படணும்னுதான் தட்டி கேட்டேன். எல்லாப் பெண்களுக்கும் நான் சொல்லிக்கிறது இதுதான். உங்களுக்கு எதிரா ஒரு அக்கிரமம் நடக்கும்போது, அசிங்கமாகிடுமோ, சமூகம் என்ன நினைக்குமோனு பயந்து ஓடாதீங்க. எதிர்த்து நில்லுங்க. Women is not a weaker sex'' என்றார் ரௌத்திரத்துடன்.\nபல வகை பலாசோ... யார் யார் பயன்படுத்தலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146352-merchants-in-virudhunagar-complaints-about-plastic-ban.html", "date_download": "2019-01-16T16:22:56Z", "digest": "sha1:CRSVMDVVGUQ3SN3GDERDIJBI6VYLL56S", "length": 19719, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`தடை விதிக்காத பொருள்களுக்கும் அபராதம் விதிக்கிறாங்க?’ - குமுறும் வியாபாரிகள் | Merchants in virudhunagar complaints about plastic ban", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (04/01/2019)\n`தடை விதிக்காத பொருள்களுக்கும் அபராதம் விதிக்கிறாங்க’ - குமுறும் வியாபாரிகள்\nதடை செய்யாத பொருள்களுக்கும் அதிகாரிகள் அபராதம் வசூலிப்பதாக விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.\nபிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், உறிஞ்சுகுழல், பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் போன்ற 14 பொருள்களைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தடை செய்யப்பட்ட பொருள்கள் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு அனுமதித்துள்ள பொருள்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் தடை விதிப்பதாகக் கூறி வியாபாரிகள் சங்கத்தினர் விருதுநகர் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.\nஇதுதொடர்பாக விருதுநகர் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளர் கார்த்திகேயன் கூறும்போது, ``ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை நாங்களும் வரவேற்கிறோம். இந்தப் பொருள்களைப் பயன்படுத்த மாட்டோம். மளிகைக் கடை, ஜவுளிக்கடை, பேன்சி பொருள்கள் கடை, பலசரக்குக் கடை போன்ற கடைகளில் முன்கூட்டியே பேக்கிங் செய்யப்படுகிறது. இதை பிரைமரி பேக்கிங் எனக் கூறுவோம்.\nபிரைமரி பேக்கிங் செய்வதற்கான பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், இதற்கான பிளாஸ்டிக் பைகளையும் வைத்திருக்கக் கூடாது எனக் கூறி அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்கின்றனர். அரசு தடை செய்த பொருள்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். செய்யாத தவறுக்கு நாங்கள் அபராதம் செலுத்த முடியாது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே அதிகாரிகள் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், அபராதத்தொகை மிக அதிகமாக உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பொருள்கள் இருந்தால் வியாபாரிகளிடம் அபராதம் விதிக்காமல் அந்தப் பொருள்களை எடுத்துச் செல்லலாம்'' எனத் தெரிவித்தார்.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/telangana-hardens-law-against-dissent-to-book-offenders-without-court-nod-118012900002_1.html", "date_download": "2019-01-16T16:21:35Z", "digest": "sha1:5KY4IDBMZEELBMJB2QKF5GNXAUH4XZPC", "length": 11356, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரசை தவறாக விமர்சனம் செய்தால் 7 ஆண்டுகள் சிறை: தெலுங்கானா அரசு | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரசை தவறாக விமர்சனம் செய்தால் 7 ஆண்டுகள் சிறை: தெலுங்கானா அரசு\nஅரசு தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுவது தான் குடிமக்களின் கடமை. தட்டி கேட்க இல்லாத அமைச்சர் உள்ள நாட்டில் மன்னன் சரியான ஆட்சியை நடத்த முடியாது என்று வள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் தட்டி கேட்பதாக கூறி கொண்டு ஒருசிலர் நல்ல திட்டங்களையும் தவறாக விமர்சனம் செய்து மக்களிடம் நெகட்டிவ் பப்ளிசிட்டியை தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அரசையோ, அரசின் கொள்கையையோ தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் ஒன்றை தெலுங்கானா மாநில அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது\nவலைத்தளங்களில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்துவிட்டு கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று பலர் கிளம்பிவிட்டதால் அதனை தடுக்கவே இந்த சட்டம் என்று அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சட்டம் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் முதல்முறையாக ரோபோ போலீஸ்: லஞ்சம் ஒழிய வாய்ப்பு\nநெருப்புடன் விளையாட வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்-க்கு மம்தா எச்சரிக்கை\nதமிழக மக்களை ஏமாற்றிய நிர்மலாவுக்கு பாதுகாப்பு துறையா\nபெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த இன்ஸ்பெக்டர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nபுலம்ப ஆரம்பித்துவிட்டார் சோனியா காந்தி: ஸ்மிரிதி இராணி கிண்டல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-ranks-no-1-in-odi-118021400039_1.html", "date_download": "2019-01-16T16:34:37Z", "digest": "sha1:SRE3EEZKC4MTRWVO52VF3B3JDBEWRHUU", "length": 10171, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "எல்லா ஏரியாவிலும் நம்பர் 1: கெத்து காட்டும் இந்தியா | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎல்லா ஏரியாவிலும் நம்பர் 1: கெத்து காட்டும் இந்தியா\nஇந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தது.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 ஒருநாள் கொணட போட்டி தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.\nஇதன்மூலம் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடதிற்கு முன்னேறியது. அதனால் தென்னாப்பிரிக்கா அணி 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில் மீதமுள்ள ஒரு போட்டியில் இந்திய அணி தோற்றாலும் முதலிடத்திற்கு பாதிப்பு ஏற்படாது. ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nசைபர் தாக்குதல்: இந்தியா மீது குறிவைக்கும் பாகிஸ்தான்\nதென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் சரித்திர சாதனை வெற்றி:\nரோகித் சதத்தால் தப்பிய இந்தியா 274 ரன்கள் குவிப்பு\n5-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி பேட்டிங்\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று தென்னாப்பிரிக்காவுடன் 5-வது ஒருநாள் போட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/tag/Escape.html", "date_download": "2019-01-16T16:42:46Z", "digest": "sha1:74QFFUBRZFJJFDSZZVM6GIP2INRVO7AS", "length": 8496, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Escape", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nலிபியா சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nதிரிபோலி (03 செப் 2018): லிபியா சிறையிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.\nராகுல் காந்தியைக் கொல்ல சதி - வெளியான அதிர்ச்சித் தகவல்\nபுதுடெல்லி (02 செப் 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமானத்தை வெடிக்க வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.\nBREAKING NEWS: குண்டு வெடிப்பில் ஜிம்பாப்வே அதிபர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்\nஹராரே (23 ஜூன் 2018): ஜிம்பாப்வே நாட்டில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் அதிபர் எம்மர்சன் மநான்காவா அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.\nஅதிரவைத்த வீடியோ - பரிதவிக்கும் எடப்பாடி\nதுபாயில் மருத்துவர்களுக்கு புதிய வகை லைசென்ஸ்\nபொங்கல் ஒரு சாரார் மட்டும் கொண்டாடும் பண்டிகையா\nவிடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nமோடி பிரதமர் வேட்பாளர் இல்லை - அப்படியானால் யார்\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற…\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nகோட நாடு விவகாரம் குறித்த அதிர்ச்சி வீடியோ - தெஹல்கா முன்னாள் ஆசி…\nபாஜகவின் கண்ணாமூச்சி - டிராமா போடும் சிவசேனா\n - அப்பட்டமான பொய் பரப்புரை\nபாலாவின் வர்மா டீசர் - வீடியோ\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nதற்கொலைக்கு முயன்ற முஸ்லிம் காதல் ஜோடி - மருத்துவமனையில் நடந…\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீத…\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவத…\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T16:05:54Z", "digest": "sha1:C63ETHMUA2KCUFY6V7GBOZLGML5HTSVT", "length": 10262, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கடன் மோசடி", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவிவசாய கடன் தள்ளுபடி: ஆர்பிஐ ஆளுநர் எச்சரிக்கை\nகடன்கள் தள்ளுபடி... பரவிய வதந்தியால் குவிந்த மக்கள்..\nஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் விவசாயக்கடன் : நேரடியாக செலுத்த மோடி அரசு திட்டம்\nவிவசாய கடனில் 5 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்..\nவிவசாயக் கடன் வட்டி ரத்து \nஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்\nஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது\nவட்டியுடன் சேர்த்து பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுங்கள் - நபார்டு கோரிக்கை\nவிவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா - நிதி ஆயோக் கேள்வி\nவிவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவிவசாய கடன் தள்ளுபடி: ஆர்பிஐ ஆளுநர் எச்சரிக்கை\nகடன்கள் தள்ளுபடி... பரவிய வதந்தியால் குவிந்த மக்கள்..\nஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் விவசாயக்கடன் : நேரடியாக செலுத்த மோடி அரசு திட்டம்\nவிவசாய கடனில் 5 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்..\nவிவசாயக் கடன் வட்டி ரத்து \nஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்\nஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது\nவட்டியுடன் சேர்த்து பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுங்கள் - நபார்டு கோரிக்கை\nவிவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா - நிதி ஆயோக் கேள்வி\nவிவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tcsong.com/?page_id=2758", "date_download": "2019-01-16T16:41:55Z", "digest": "sha1:WYAWYTRRGJVXA2ER42MNMZB3PLQB4DED", "length": 3871, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்\nகடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்\nகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்\nநன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்\nஅப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி\nஅனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா\nஅழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா\nஎதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே\nஎந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே\nபாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே\nபரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே\nஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்\nஉறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்\nதள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா\nஎடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா\nஎத்தனையோ புதுபாடல் நாவில் வைத்தீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmurasu.in/2017/01/10/", "date_download": "2019-01-16T16:42:53Z", "digest": "sha1:LZJTQ67OY5UBWRC6KUAY2YBIDAWXOYFO", "length": 41352, "nlines": 93, "source_domain": "venmurasu.in", "title": "10 | ஜனவரி | 2017 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 10, 2017\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 83\nவேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை உள்ளது” என்றான்.\n“விண்ணளந்தோனை முழுமுதல்தெய்வமென வழிபடுபவர்கள். ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு முறையில் விரிந்துகொண்டிருக்கிறது இவ்வழிபாடு. வடக்கே பசும்புல்வெளிகளின் தலைவனாக அவனை வழிபடுகிறார்கள். விரிந்த நிலத்தின் நடுவே அவன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அங்கே அவன் முப்பிரிப் பேரரவு மேல் அறிதுயில்கொண்டிருக்கிறான். ஆய்ச்சியரும் ஆயரும் நோன்பிருந்து தாமரைமலர்க் குடலைகளுடன் பாற்குடம் சுமந்துவந்து அவனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள். இங்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் மலைநின்ற நெடுமாலாக அவனை வணங்குகிறார்கள். அவனை வழிபட இசையே வழி என்று சொல்கிறார்கள்” என்றான் சண்டன்.\nவிண்ணடியார் அணுகும்தோறும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் எழுந்து பறந்தன. தண்ணுமையின் ஒலி செவியை கூர்மையாக தொட்டது. “தாளமென்றால் இதுதான்… காலம்போலவே பிழையற்றது” என்றான் ஜைமினி. “ஆம், தென்னிலமே இசையாலும் தாளத்தாலும் ஆனது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாளக்கருவிகள் இங்குள்ளன. செல்லும்தோறும் ஊருக்கொரு முழவுவகையை நீங்கள் காணமுடியும். தொழில்சூழ்கையிலும் ஓய்வுகொள்கையிலும் வழிபடுகையிலும் பாடிக்கொண்டே இருப்பது அவர்களின் வழக்கம். அவர்களின் ஊர்களில் குழலோ யாழோ முழவோ ஒலிக்காத பொழுதென ஏதுமில்லை” என்றான் சண்டன்.\n“அவர்கள் இசையை நூற்றிமூன்று பண்களென வகுத்துள்ளனர். அத்தனை பொழுதுகளுக்கும் உரிய பண்கள் அவர்களிடம் உள்ளன. முதுகுருகு முதுநாரை என நூற்றெட்டு இசைநூல்கள் அவர்களிடமுள்ளன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு இசைநிலைகளை வகுத்துள்ளனர். மயிலகவு, பசுவின் குரல், ஆட்டின் சினைப்பு, அன்னத்தின் விளி, கூகைக்குமுறல், குதிரைக்கனைப்பு, யானைப்பிளிறல் என ஏழு உயிரொலிகளில் இருந்து எழுந்தது இசைநிலைகள் என்பது அவர்களின் கூற்று” என்று சண்டன் சொன்னான்.\nவிண்ணடியார் உருவங்கள் தெரியத்தொடங்கின. அனைவருமே மஞ்சளாடை அணிந்து மஞ்சள் தலைப்பாகையுடன் விண்ணிறைவனின் காலடிகளை நெற்றியில் வரைந்துகொண்டு கைகளில் இசைக்கருவிகளை ஏந்தி மீட்டியபடியும் பாடி ஆடியபடியும் வந்தனர். அவர்கள் வணங்கியபடி நின்றிருக்க அருகணைந்த பின்னரும் அவர்களால் இசையிலிருந்து இறங்க முடியவில்லை. முதலில் வந்தவர் முழவை நிறுத்திவிட்டு வணங்கியபின்னரும் பிறர் இசையை தொடர்ந்தனர். மெல்ல இசை ஓய்ந்த பின்னரும் அவர்களின் உடல்களில் இசை ததும்பிக்கொண்டிருந்தது. சிவந்து கலங்கி புறநோக்கிழந்து பித்தர்விழிகள் போலிருந்தன கண்கள்.\nஅவர்களின் முதல்வர் கண்ணீர் வழிய கைகளைக் கூப்பியபடி மிகுவுணர்ச்சியுடன் “விண்ணவன் புகழ் இனிதாகுக விண்ணவன் பெயர் இனிதாகுக” என்றார். சண்டன் “சிவமேயாம்” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா” என்றான். “நாங்கள் தென்னிலத்திலிருந்து வேங்கடம் செல்லும் விண்ணடியார். ஒவ்வொருவரும் ஒருவகை தொழில் செய்வோர். இவர்கள் இருவரும் உழவர்கள். அவர்கள் மூவரும் கம்மாளர். பிறிதொருவர் வணிகர். நான் அந்தணன்” என்றார் முதல் விண்ணடியார்.\n“மழைவிழும் ஆறுமாதகாலம் எங்கள் ஊர்களில் தொழில்செய்து பொருளீட்டுவோம். அதன்பின் இல்லம் துறந்து விண்ணளந்தோன் நினைவொன்றே நெஞ்சில் நிறைந்திருக்க ஊர்கள்தோறும் செல்வோம். அங்கே எங்கள் இறைவனின் புகழ்பாடி அம்மக்கள் அளிக்கும் உணவை உண்டு சாவடிகளில் தங்கி மறுநாள் கிளம்புவோம். எவ்வூரிலும் ஒருநாள் இரவுக்குமேல் தங்குவதில்லை. தென்னிலத்தின் மாலிருஞ்சோலையில் தொடங்கி வடபுலத்து வேங்கடம் வரை வந்து திரும்பிச்செல்வோம். ஊர்துறந்து கிளம்பியபின் எங்களுக்குப் பெயர்கள் இல்லை. அனைவருமே விண்ணடியார் என்றே அழைக்கப்படுவோம்.”\n“அனைவருமே இசையறிந்திருக்கிறீர்கள்” என்றான் சுமந்து. “இசையினூடாக மட்டுமே அவனை அறியமுடியுமென்பதனால் இசையை அறிந்தோம். நோக்குக இளையோரே, இதோ வசந்தம் எழுந்துள்ளது. இப்புவியின் பல்லாயிரம் கோடி மலர்களில் மணமென எழுந்து தேன் என ஊறிக்கொண்டிருப்பவன் அவனே. சற்று சித்தம் திறந்தால் இந்த மரத்தில் அந்தப் பாறையில் அப்பால் மலைகளில் அனைத்திலிருந்தும் அவன் மணமும் இனிமையும் எழுந்துகொண்டிருப்பதை உணர்வீர்கள். இனிது இப்புவி, ஏனென்றால் இது அவனை தன்னுள் கரந்திருக்கிறது. இவ்வினிமையில் கணமும் வீணாகாமல் திளைப்பதற்கென்றே மானுடப்பிறவியை அவன் அளித்துள்ளான்” என்றார் விண்ணடியார்.\n“அறிக, கனிந்து தன் முட்டைகளை தேனிலேயே இடும் அன்னைத்தேனீ அவன். தேனில் வளர்ந்து தேனே சிறகாகி எழுந்து தேன் தேடி அலைந்து தேனை உணவாக்கி வாழ்ந்து மறைவதொன்றே நம் கடன்” என்றார் இன்னொரு விண்ணடியார். “ஆகவே, நாங்கள் அவன் புகழன்றி வேறேதும் பேசுவதில்லை. அவன் இசையன்றி ஏதும் பாடுவதில்லை. அவன் அழகை மட்டுமே எங்கள் விழிகள் நோக்கும். அவன் மணம் மட்டுமே எங்கள் மூக்குகள் அறியும். அவனைப்போல் இனிக்கும் அன்னம் மட்டுமே எங்கள் உணவு. எங்கள் குரல் தித்திப்பதை நீங்கள் உணர்வீர்கள், ஏனென்றால் எங்கள் உடல் தித்திக்கிறது. உள்ளம் திகட்டாது தித்திக்கிறது. இளையோரே, அவன் பள்ளிகொண்ட பாற்கடலே எங்கள் இறுதியினிமை” என்றார்.\nசண்டன் “ஆம், அவ்வாறே ஆகுக” என்றான். “நன்று சூழ்க” என்றான். “நன்று சூழ்க” என முதல் விண்ணடியார் வாழ்த்தினார். “இன்று காலையிலேயே எங்கள் நெஞ்சு மேலும் மேலுமென இனிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. கூசக்கூச இனிமை. என்னவனே, பெருமாளே, போதும் இது என உளத்துள் கூவினேன். ஏன் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். உங்களை நோக்கியதுமே அது ஏன் என அறிந்தேன். இதோ, விண்ணளந்தோன் புகழ் வளர்க்கும் ஐவரை கண்முன் காண்கிறேன். சாம்பல்பூசிய மாவிரதச்சைவர் அவர்களை அழைத்துவருவதும் அவன் ஆடலே” என்றார்.\nஇன்னொருவர் “ஆம், கண்டதுமே என் நெஞ்சு இனித்து விழிகள் நிறைந்துவிட்டன. நான்கு திசைகளென நால்வர். அந்நான்கையும் அணைக்கும் விண் என ஒருவர். இளஞ்சூதரே, தாங்கள் எங்கள் மால்வண்ணன் என கண்முன் எழுந்து இந்நாளை பெருகவைத்தீர். தங்கள் பாதங்களை சென்னிசூடும் நல்லூழ் வாய்த்தது எங்களுக்கு” என்றார். அவர்கள் எழுவரும் வந்து அந்தணர் நால்வரின் கால்களையும் தொட்டு வணங்கினர். உக்ரனின் கால்களை எடுத்து சென்னிசூடி விழிகளில் ஒற்றிக்கொண்டனர். “எந்தையே, எம்பெருமானே, விண்ணளந்தோனே, உன்சொல் பெருக நீயே முகம்கொண்டெழுகிறாய் போலும்” என்றார் ஒருவர்.\nஅவர்களின் விழிநீரும் விம்மலும் நால்வரையும் வியப்புகொள்ளச் செய்தன. ஒருவரை ஒருவர் விழியசைவுகளால் நோக்கிக்கொண்டனர். அவர்கள் வணங்கிக்கொண்டிருக்கையிலேயே முதல்வர் முழவை மீட்டி “ஒரு கால் தூக்கி உலகேழும் அளந்தவனே, திருமால் என தென்மலை மீது எழுந்தவனே, கருமாமணியே, கன்னலின் சுவையே, கரியோனே, பெருமாளே, பழவடியார் சொல்லில் இனிப்பவனே” என கூவ இன்னொரு விண்ணடியார் “பைம்பால் ஆழி அலை நடுவே அமைந்தவனே, ஐம்பால் இனமும் அடிபணியும் அருளோனே” என ஏற்றுப்பாடினார். அவர்கள் அக்கணமே பிறிதுருக்கொண்டவர்களென இசைக்குள் மூழ்கினர். இசை அவர்களின் அசைவென்றாகியது. விழியறியாத நீரலை என அவர்களை எற்றி அலைக்கழித்து எடுத்துச்சென்றது.\n“விந்தையானவர்கள்” என்று உக்ரன் சொன்னான். “பனித்துளிகள் சொட்டி நிற்கும் காலைச்செடி போலிருக்கிறார்கள்” என்றான் ஜைமினி. பிறர் ஒன்றும் சொல்லாமல் தங்களுக்குள் மூழ்கியவர்களாக நடந்துவந்தனர். ஜைமினி அவர்களைப்பற்றி பேசவிரும்பினான். “அவர்கள் எதைக் கண்டார்கள் நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள் நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள்” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா” என்றான் ஜைமினி. ஆனால் அவன் முகம் மலர்ந்துவிட்டிருந்தது. “ஆம், நீங்கள் நால்வருமே நூல்களை எழுதுவீர்கள் என்றார்கள் அவர்கள்” என்றான் உக்ரன்.\n” என்று ஜைமினி கேட்டான். “நான் நான்கையும் ஒன்றாக்குவேன் என்றார்கள்” என்று உக்ரன் சொன்னான். “நான் அனைத்தையும் பாடலாக ஆக்குவேன். பாடியபடி…” காலை உதைத்து எம்பி கைகளை விரித்து “விண்ணில் பறப்பேன்… பறவைபோல பறப்பேன்” என்றான். நிலையழிந்து ஜைமினி தள்ளாடி நின்று சிரித்துக்கொண்டு “விழப்போகிறீர்” என்றான். “நான் விழமாட்டேன்… நான் இப்போது பறந்துகொண்டிருக்கிறேன்… வண்டுபோல. கந்தர்வர்களின் இசையை கேட்கிறேன்” என்று உக்ரன் சொன்னான்.\nபிறமூவரும் பேசப்போவதில்லை என்று தெரிந்ததும் அவர்களுக்குள்ளேயே பேசத்தொடங்கினர். “நீர் நான் எழுதுவதை எப்படி பாடுவீர்” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே” என்றான். “தொடங்கிவிட்டீரா அதை பிறகு எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் “என் முழவு… என் முழவு” என்று சிணுங்கியபடி துள்ளினான். “சரியான…” என்று சலித்துக்கொண்ட ஜைமினி “இரும்…” என அவனை இறக்கி தன் மூட்டையைப் பிரித்து முழவை எடுத்து அவனிடம் அளித்தான். “என் அரணிக்கட்டை…” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “அது எதற்கு உமக்கு” என்றான் ஜைமினி. “எனக்கு வேண்டும் அது.”\nஜைமினி அதை எடுத்துத்தர ஒரு கையில் முழவும் இன்னொரு கையில் அரணிக்கட்டையுமாக அவன் “என்னை தூக்கு” என்றான். மூட்டையைக் கட்டியபடி ஜைமினி “இரும்” என்றான். “நான் கூட்டிச்செல்லமாட்டேன்” என்றான் உக்ரன். “விட்டுவிட்டுப்போய்விடுவேன்.” சண்டன் திரும்பிப்பார்த்தான். நோக்கு எங்கோ உட்திரும்பியிருக்க அவை சிலைவிழிகள் போலிருந்தன. “அவர் கண்கள் திரும்பியிருக்கின்றன…” என்றான் உக்ரன். “ஓவியத்துணியின் பின்னால் நின்று பார்ப்பதுபோல தெரிகிறார்.” ஜைமினி சிரித்தபடி திரும்பிப்பார்த்தான். சண்டன் தாடியை நீவியபடி முன்னால் சென்றான்.\nஜைமினி உக்ரனைத் தூக்கிக்கொண்டு உடன்சென்றான். அன்று பகலில் அவர்கள் உணவுண்ணவில்லை. அந்தியில் அவர்கள் சென்றிறங்கிய மலைச்சரிவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. சண்டன் நின்று “அந்தணர்களே, நான் இவ்வழியே செல்கிறேன். இது உங்களுக்குரியதல்ல” என்றான். ஜைமினி திகைப்புடன் “ஏன்” ஏன்றான். “நான் செல்லுமிடத்திற்கு கரியானை என்று தென்மொழியில் பெயர். செம்மொழியில் காளஹஸ்தி. அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சிவக்குறியை வழிபட்டு பிறவிமுழுமையை அடைய நான் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் வந்தடையவேண்டிய இடம் அதுவல்ல.”\nஜைமினி ஏதோ சொல்ல வாயெடுக்க வைசம்பாயனன் விழிகளால் வேண்டாம் என்றான். “நீங்கள் செல்லுமிடமும் நோக்கமும் எனக்கு நன்றெனத் தெரிகிறது. நான் உங்களை இதுவரை அழைத்துவந்ததும் ஏன் என அவர்களின் சொல்வழி தெரிந்துகொண்டேன். நன்று, அப்பணி நிறைவுற்றது. நலம் சூழ்க” என்றான் சண்டன். பின்னர் அவர்களிடம் விடைபெறாமல் நடந்து மலைச்சரிவில் இறங்கிச்சென்றான். அவர்கள் அவன் விட்டிலென தாவிச்செல்வதை நோக்கி நின்றனர்.\nகீழே குறுங்காட்டுக்குள் முழவோசை கேட்டது. இருண்டகாடு பனித்துத் துளித்ததுபோல பிச்சாண்டவர் ஒருவர் கையில் முப்பிரி வேலுடன் சடைமகுடம் சூடி நீறணிந்த வெறும்மேனியுடன் எழுந்து வந்தார். தொடர்ந்து காளாமுகர்களின் ஒரு குழு நடனமிட்டபடி தோன்றி அப்பால் வளைந்து சென்றது. அவர்களுடன் சென்ற முதியபாணன் ஒருவன் முழவை மீட்டியபடி பாடினான். சண்டன் இயல்பாகச் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் புதர்களுக்குள் மறைய பாடல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.\nஎரிமருள் காந்தள் செம்மலர் சூடி\nஎரிசிதைச் சாரம் மேனியிற் பொலிய\nகரியுரி இருட்தோல் கைக்கோள் ஆக\nவிரிசடை அண்ணல் ஆடிய கொட்டி\nநிலைபிறழ் வடவை நிமிர்ந்தெழு சூலொடு\nகலைஇய வேங்கை கடுந்துடி உடுக்கை.\nஉக்ரனுடன் அவர்கள் இருளெழுந்த பின்னர்தான் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்று சேர்ந்தனர். ஊர்வாயிலில் தொலைபயணிகள் அறிந்து வரும்பொருட்டு உயர்ந்த கற்றூண் மேல் அகல் விளக்கேற்றப்பட்டிருந்தது. அவர்கள் அணுகியதும் நாய்க்குரைப்போசை கேட்டு ஊர்த்தலைவர் அகல்சுடருடன் வந்து வணங்கினார். “வருக அந்தணர்களே, தங்கள் கால்களால் எங்கள் ஊர் தூய்மைகொண்டது” என முகமன் உரைத்தார். அவர்களை கால்கழுவச்செய்து ஊருக்குள் அழைத்துச்சென்றார். அவர்களுக்குரிய மாற்றாடையும் குடிநீருமாக அவர் துணைவி அருகே வந்து நின்றாள். இருவரும் தொழுது அழைத்துச்சென்றனர்.\nஅவர்களுக்குரிய குடிலுக்குச் சென்றதும் ஜைமினி “தமிழ்நிலத்தில்தான் துணைவியும் வந்து விருந்தினரை வரவேற்கிறார்” என்றான். சுமந்து “ஆம், அதை நான் பயின்றறிந்துள்ளேன்” என்றான். அவர்கள் அருகிருந்த சுனையில் நீராடி வந்ததும் உணவு வெம்மையுடன் சித்தமாக இருந்தது. ஊர்த்தலைவரும் ஊரார் மூவரும் தங்கள் துணைவியருடன் வந்து அவர்களுக்கு அன்னம் பரிமாறினர். “துயின்றெழுக, அந்தணர்களே நாளை புலரியில் எங்கள் ஊர்ச்சிறார்களுக்கு சொல்லளிக்கவேண்டும் தாங்கள்” என்றார் ஊர்த்தலைவர். அவர்கள் சென்றதும் ஐவரும் குடிலின் முன் அமர்ந்துகொண்டனர்.\nவானில் விண்மீன்கள் இறைந்து கிடந்தன. ஜைமினி அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். சுமந்து “விண்மீன்களைக் கொண்டே மண்ணில் என்ன நிகழவிருக்கிறதென்று சொல்லும் கலை ஒன்றுண்டு வடமேற்கே” என்றான். “விண் ஒரு பெருநூல். அனைத்தும் எழுதப்பட்டுள்ளது அதில் என அந்தக் கலையறிந்த நிமித்திகர் சொன்னார்.” வைசம்பாயனன் “விண்ணுக்கு நிகரான ஒரு காவியத்தை மண்ணில் எழுதவேண்டும் ஒருவர்” என்றான்.\n“எந்தக் காவியமும் ஒருவரால் எழுதப்படுவதில்லை. ஆறுபோல அது ஊறித்தொடங்கி பெருகி துணைகளை இணைத்துக்கொண்டு செல்கிறது” என்றான் பைலன். ஜைமினியின் மடியில் ஒரு கையில் முழவும் மறுகையில் அரணிக்கட்டையுமாக உக்ரன் துயில்கொள்ளத் தொடங்கினான். “மிக மெலிந்திருக்கிறார்” என்று அவன் கையையும் தோளையும் வருடியபடி சுமந்து சொன்னான். “இனி இவரே நம் வழிகாட்டி என்றார் சண்டர்” என்றான் ஜைமினி குனிந்து உக்ரனின் தலையை வருடியபடி. “இவர் நீரல்ல, நெருப்பு. எதையும் இணைத்துக்கொள்வதில்லை, உண்டு தான் தழலாகிறார்.”\nகுழந்தை ஒன்று சிணுங்கியது. அன்னை “லோ லோ லோ” என மென்மையாக பாடினாள். இரவுப்பறவை ஒன்றின் குரலென அது ஒலித்தது. குழந்தை மேலும் சிணுங்கிவிட்டு அழத்தொடங்கியது. அவள் அதை இழுத்து தன் முலைக்காம்பை வாயில் செருகினாள். குழந்தை வாய் அதுங்கும் ஓசை. பின்னர் எழுந்த மிக இனிய ஓசையின்மை. அவள் ம்ம் என வண்டுபோல ரீங்கரித்தபின் பாடலானாள்.\n அரசியே கேள், இவன் வில்விஜயன்\nகார்த்தவீரியனுக்கு நிகரானவன், சிவனுக்கு அணுக்கமானவன்\nஅதிதிக்கு விஷ்ணு எப்படி மகிழ்வளித்தானோ\nஅப்படி உனை நிறைக்கப்போகும் இளையவன் இவன்\nகுந்தியே கேள் இவன் பாண்டவரில் பெருவீரன்”\n“மகாவியாசரின் வரிகள். அவருடைய அர்ஜுனோதயம் என்னும் நீள்பாடல்” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் எழுந்து அமர்ந்து மழுங்கலாக “அவர் பாடினார்” என்றான். “யார்” என்றான் ஜைமினி. “அவர்… நீண்ட தாடி… அன்னையைப்போன்ற கண்கள். முதியவர்…” சுமந்து “கனவு கண்டீரா\n“இவன் வெல்வான் எங்கும் பணியமாட்டான்\nஎதையும் கொள்ளமாட்டான் எப்போதும் தனித்திருப்பான்\nஃபால்குனன் பார்த்தன் விஜயன் பாரதன் ஜிஷ்ணு\nதனஞ்சயன் கிருஷ்ணன் ஸவ்யசாசி கிரீடி”\nஎன அப்பெண்ணின் குரல் தொடர்ந்து கேட்டது. “அவர்தான் பாடுகிறார்” என்று உக்ரன் சொன்னான். அரையிருளில் அவன் புன்னகை வெண்மையாகத் தெரிந்தது. “அழகானவர். என்னை நோக்கி சிரித்தார்.” வைசம்பாயனன் “என்ன சொன்னார்” என்றான். “என்னை அவர் அழைத்தார்… வா என்று கைகாட்டி… இதோ இப்படி” என்றான் உக்ரன்.\nஅவன் விழிகள் மீண்டும் சரிந்தன. படுத்துக்கொண்டு புன்னகையில் கன்னங்களில் குழி இருக்க அப்படியே நீள்மூச்சு எழ துயில்கொள்ளலானான். “ஓடி வருவேன்” என்றான். பின்னர் மெல்ல அசைந்து வாயை சப்புக்கொட்டி “என்னிடம் அரணிக்கட்டை இருக்கிறதே, உங்களிடம் இருக்கிறதா” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே” என்றான் வைசம்பாயனன். “ம்” என்றான் வைசம்பாயனன். “ம்” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது\nஉக்ரன் “பாட்டு வழியாக” என்றான். “எப்படி” என்றான் வைசம்பாயனன். உக்ரன் துயில்மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். வைசம்பாயனன் “அனைத்தும் நிமித்தங்களாக ஒலிக்கின்றன, ஜைமின்யரே. நாம் ஐவருமே ஒருவரிடம்தான் செல்லப்போகிறோம். அனல்பெருந்தூணை அறியச்சென்ற தெய்வங்களைப்போல” என்றான். ஜைமினி “ஆம்” என்றான். “மகாநாராயணவேதம் அவர் சொற்களில் முழுமைகொள்ளப்போகிறது” என்றான் பைலன். ஜைமினி உள எழுச்சியுடன் பெருமூச்சுவிட்டான்.\nகுழந்தை துயில்கொண்டுவிட்டதுபோலும், அந்தப் பெண் பாட்டை முடித்துவிட்டாள். உடலசைத்துப் படுக்கும்போது அவள் மூச்சுவிடும் ஒலி மிக அருகே என கேட்டது. “மாவிண்ணவச் சொல் கோக்கும் முனிவரே, மண்ணளக்கும் வியாசரே, தென்குமரி மகேந்திரமலையமர்ந்தவரே காப்பு” என்று சொல்லி விரல்சொடுக்கி கோட்டுவாய் இட்டாள். திரும்பிப்படுக்கும் ஒலியும் மீண்டும் ஒரு கோட்டுவாயும் கேட்டன. “ஓம் ஓம் ஓம்” என்று அவள் சொன்னாள்.\n“அன்னை வாக்கு” என்று ஜைமினி கைகூப்பினான். சுமந்துவும் பைலனும் வைசம்பாயனனும் கைகூப்பி “ஓம் ஓம் ஓம்” என்றனர்.\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\nநூல் இருபது – கார்கடல் – 21\nநூல் இருபது – கார்கடல் – 20\nநூல் இருபது – கார்கடல் – 19\nநூல் இருபது – கார்கடல் – 18\nநூல் இருபது – கார்கடல் – 17\nநூல் இருபது – கார்கடல் – 16\nநூல் இருபது – கார்கடல் – 15\nநூல் இருபது – கார்கடல் – 14\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/rajinikanth-told-me-not-to-play-villain-in-robot-amitabh-batchan/", "date_download": "2019-01-16T17:02:24Z", "digest": "sha1:ZOEZ6CUYBCO7GGKPY2WHJCKQRWDPHAAY", "length": 14423, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி சொன்னதால் 2.0 படத்தில் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nரஜினி சொன்னதால் 2.0 படத்தில் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nரஜினி சொன்னதால் 2.0 படத்தில் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்\nரஜினிகாந்த், அமிதாப் பச்சனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2.O படத்தில் முதலில் வில்லனாக நடிக்க ஷங்கர், அமிதாப் பச்சனை தான் அனுகினராம்.அமிதாப் உடனே ரஜினியை தொலைப்பேசியில் அழைத்து நான் நடிக்கலாமா என்று கேட்டாராம்.\nஅதற்கு ரஜினி, ‘வேண்டாம், நீங்கள் வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என கூறினாராம்.அதனால் தான் அந்த படத்தில் நான் நடிக்க சம்மதிகக்வில்லை என அமிதாப் பச்சன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nRelated Topics:எந்திரன் 2, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், ரஜினி\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா அஜித் நான்காவது முறையாக இணைந்த படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nசிம்பு வீட்டில் வெடிகுண்டு வெடித்ததா- ஒரு பெண் ஏற்படுத்திய சர்ச்சை\nகண்ணீர் விட்டு அழுத ரஜினி ரசிகர்\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200098?ref=archive-feed", "date_download": "2019-01-16T16:37:42Z", "digest": "sha1:K4KD75A74CKI4WPQDXZE64JW4LWGAS66", "length": 12261, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "பெண் கைதியை தாக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெண் கைதியை தாக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nபக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் தாக்கி காயமேற்படுத்தியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணை போகம்பர சிறைச்சாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மிருகத்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட பெண்ணின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்துமாறும் 50 ஆயிரம் ரூபா நீதிமன்றக் கட்டணம் செலுத்துமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு 5 லட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறு சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும், பெண் சிறைக்காவலர்கள் 4 பேருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇழப்பீடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்ட அதிகாரி எம்.எம் ஏக்க நாயக்க என்பவர் தற்போது மாத்தளை சிறைச்சாலை அதிகாரியாக பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமற்றும் பெண்கள் சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு 75 ஆயிரம் படி இழப்பீடு செலுத்துமாறும் அவர்களின் சொந்தப் பணத்தில் செலுத்துமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாத்தளை கயிக்காவல பிரதேசத்தைச் சேர்ந்த நந்தனி குமாரி என்ற பெண்ணால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.\nகடந்த 2008 ஜூன் மாதம் 27ம் திகதி நந்தனி குமாரி என்ற பெண் பத்மா குமாரி என்ற பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.\nபத்மா குமாரி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய நந்தனி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nபத்மா குமாரி ஏக்கநாயக்க என்ற பெண் மாத்தளை சிறைச்சாலை அதிகாரியின் மனைவி என தெரிவிக்கப்படுகிறது.\nவீட்டுக்கு அருகில் குவிக்கப்பட்டுக் கிடந்த குப்பை தொடர்பாக குறித்த பெண்கள் இருவருக்கும் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தப்பட்ட நந்தனி குமாரி பிணை மறுக்கப்பட்டு, மாத்தளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டடு, பின்னர் போகம்பர சிறைச்சலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅங்கு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவரது உடம்பில் 5 இடத்தில் காயங்கள் காணப்பட்டதாகவும் ஒரு காயம் பாரதூரமாக காணப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/201264/", "date_download": "2019-01-16T17:22:29Z", "digest": "sha1:HR6TWCIKJBBMAOJYMINIOFIUJTAQR3MY", "length": 9927, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் கலைஞர்கள் கௌரவிப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன், வவுனியா மாவட்ட கலாசார பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழாவில் கலைஞர்கள் ஊடகவியலாளர் என பலர் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.\nவவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபா கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கினார்.\nவவுனியம் மூத்த கலைஞர் விருது மற்றும் வவுனியம் கலை இளவல் விருதுகள் வாத்தியம், இசை நாடகம், ஓவியம், ஊடகம், ஒளிப்படம், நடிப்பு, இலக்கியம் ஆகிய கலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஊடகத்துறையினூடாக கலை, இலக்கியத்திற்கு பணியாற்றியமைக்காக வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் வசந்தரூபனுக்கு பிரதேச செயலாளர் க.உதயராஜாவினால் வவுனியம் கலை இளவல் என்ற விருது வழங்கப்பட்டது.\nShare the post \"வவுனியாவில் கலைஞர்கள் கௌரவிப்பு\nவவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு\nவவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு\nவவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்\nவவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : சத்தியலிங்கம் கோரிக்கை\nவவுனியாவில் சஜித் பிரேமதாசவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது\nவவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு\nவவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2018/09/01/", "date_download": "2019-01-16T15:57:37Z", "digest": "sha1:DHWI7YDYHOYK2K37HC3WUNU3U5EDJUK3", "length": 6371, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 September 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம்:திடீரென ரத்து செய்த கூகுள்\nதிமுகவுக்கு மட்டுமே ஸ்டாலின் தலைவர், தமிழகத்திற்கு அல்ல: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசிம்புவின் கார், மொபைலை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபோன் பேசிக்கொண்டிருந்த ஓட்டல் ஊழியர் திடீர் மரணம்: எப்படி தெரியுமா\nஇடைத்தேர்தலுடன் அம்முக முடிவுக்கு வந்துவிடும்: ஓ.பன்னீர்செல்வம்\nகேரள முதல்வரிடம் ரூ.40 லட்சம் கொடுத்த குஷ்பு, சுஹாசினி, லிசி\nதிருமுருகன் காந்திக்கு ஒரே ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன்\nகட்சி ஆரம்பிக்கும் எந்த நடிகரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது: நாஞ்சில் சம்பத்\nபுஜாரே அபார சதத்தால் இந்திய அணி முன்னணி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay61-04-03-1735644.htm", "date_download": "2019-01-16T16:43:51Z", "digest": "sha1:IZPUTD3XVYFYKQLTAF6WSSXG5T2RQA7N", "length": 6648, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தலைவரான இளையதளபதி விஜய்- எப்படி தெரியுமா? - Vijay61 - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nதலைவரான இளையதளபதி விஜய்- எப்படி தெரியுமா\nதெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nகதைப்படி மதுரை மானூரைச் சேர்ந்தவரான விஜய், அந்த ஊரின் தலைவராக நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம்.\nஊரில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்ப்பு சொல்லும் தலைவராக நடிக்கும் விஜய், அந்த ஊர் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் தனது சொந்த செலவிலேயே கட்டிக்கொடுக்கிறாராம்.\nஅதனால் படத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டிக்கொடுப்பது போல் காட்சிகள் ஒரு பாடலாக படமாக்கப்படுகிறதாம்.\n▪ விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்\n▪ விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்\n▪ விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்\n▪ வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு\n விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்\n▪ 25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே\n▪ விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது\n▪ விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா\n▪ விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா\n▪ விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-16T17:21:07Z", "digest": "sha1:SNGKHKB5IFXZRSM3HQ3JOF7PETRIFLHM", "length": 119608, "nlines": 323, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 05\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 05)\nபதிவின் சுருக்கம் : கர்ணனை எதிர்த்த ஜராசந்தன்; ஜராசந்தனைப் பிளக்க ஆயத்தமான கர்ணன்; கர்ணனின் தோழமையை வேண்டி அவனுக்கு மாலினி என்ற நகரத்தைக் கொடுத்த ஜராசந்தன்; கர்ணனின் மரணத்துக்கான காரணங்கள்...\nநாரதர் {யுதிஷ்டிரனிடம்}, \"மகதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஜராசந்தன், கர்ணனின் வலிமை குறித்த புகழைக் கேட்டு அவனோடு தனிப்போரில் ஈடுபட அவனை அறைகூவி அழைத்தான்.(1) தெய்வீக ஆயுதங்களை அறிந்தவர்களான அவர்கள் இருவருக்கிடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதில் அவர்கள் பல்வேறு வகை ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினர்.(2) இறுதியாக அவர்களது கணைகள் தீர்ந்து, விற்களும், வாள்களும் உடைந்து, அவர்கள் இருவரும் தேரற்றவர்கள் ஆன பிறகு, வலிமைமிக்கவர்களான அவர்கள் வெறுங்கரங்களால் போரிடத் தொடங்கினர். தன் எதிராளியுடன் வெறுங்கரங்களால் தனிப்போரில் {மற்போரில்} ஈடுபட்ட கர்ணன், ஜரையால் ஒருங்கிணைக்கப்பட்ட அவனது {ஜராசந்தனின்} உடலை இரண்டாகப் பிளக்க ஆயத்தமானான்[1].(4)\nவகை அர்ஜுனன், கர்ணன், சாந்தி பர்வம், ராஜதர்மாநுசாஸன பர்வம், ஜராசந்தன்\n - சாந்திபர்வம் பகுதி – 04\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : சுயம்வரத்திற்காகக் கலிங்கத் தலைநகர் ராஜபுரத்திற்குச் சென்ற துரியோதனன்; துரியோதனனைக் கடந்து சென்ற இளவரசி பானுமதி; பலவந்தமாக அந்த இளவரசியைத் தூக்கிச் சென்ற துரியோதனன்; எதிர்த்த மன்னர்கள்; துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணன்; வெற்றியுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனனும், கர்ணனும்..\nநாரதர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவ்வாறு பிருகு குலத்தைச் சேர்ந்த அவரிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த கர்ணன், ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ பாரதரா, பெருஞ்செல்வச் செழிப்பில் திளைத்த அந்நகரம் ராஜபுரம் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது. அந்தக் கன்னிகையின்[2] கரத்தை அடைவதற்காக நூற்றுக்கணக்கான ஆட்சியாளர்கள் அங்கே சென்றனர்.(3) பல்வேறு மன்னர்கள் அங்குக் கூடுவதைக் கேட்ட துரியோதனனும், கர்ணனின் துணையுடன் தனது தங்கத்தேரில் அங்கே சென்றான்.(4)\nவகை கர்ணன், சாந்தி பர்வம், துரியோதனன், பானுமதி, ராஜதர்மாநுசாஸன பர்வம்\n - சாந்திபர்வம் பகுதி – 03\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 03)\nபதிவின் சுருக்கம் : கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிய பரசுராமர்; கர்ணனின் தொடையைத் துளைத்த புழு; குருதியில் நனைந்து விழித்தெழுந்த பரசுராமர்; பரசுராமரின் கோபத்தால் அப்புழு உயிரை விட்டது; புழுவிலிருந்து வெளிப்பட்ட ராட்சசன்; கர்ணனைச் சபித்த பரசுராமர்; தன் நகரத்திற்குத் திரும்பிய கர்ணன்...\nநாரதர் {யுதிஷ்டிரனிடம்}, \"கர்ணனின் கரவலிமை, (பரசுராமரிடம்) அவன் கொண்டிருந்த அன்பு, தற்கட்டுப்பாடு, தன ஆசானுக்கு அவன் செய்த தொண்டுகள் ஆகியவற்றில் அந்தப் பிருகு குலத்தின் புலி {பரசுராமர்} நிறைவு கொண்டார்.(1) தவநேன்புகளை நோற்றவரான ராமர் {பரசுராமர்}, தவம் நோற்ற தன் சீடனுக்கு உரிய வடிவிலான பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்களுடனும், அதைத் திரும்ப அழைக்கும் மந்திரங்களுடனும் உற்சாகமாகப் போதித்தார்.(2) அவ்வாயுதத்தைக் குறித்த அறிவை அடைந்த கர்ணன், பிருகுவின் {பிருகு முனிவரின் வாரிசான பரசுராமரின்} ஓய்வில்லத்தில் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான். அற்புத ஆற்றலைக் கொண்ட அவன் {கர்ணன்}, பெரும் ஆவலுடன் தன்னை அந்த ஆயுத அறிவியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டான்.(3)\nவகை கர்ணன், சாந்தி பர்வம், பரசுராமர், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nகர்ணன் அடைந்த பிராமணச் சாபம் - சாந்திபர்வம் பகுதி – 02\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : துரோணரிடம் சீடனாக இருந்த கர்ணன்; துரோணரிடம் பிரம்மாஸ்திரம் வேண்டியது; துரோணர் மறுத்தது; பிரம்மாஸ்திரம் வேண்டி பரசுராமரிடம் தன் பிறப்பில் பொய்யுரைத்த கர்ணன்; கர்ணனுக்கு நேர்ந்த பிராமணச் சாபம்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பேசுபவர்களில் முதன்மையானவரான தவசி நாரதர், இவ்வாறு கேட்கப்பட்டதும், சூதன் மகன் என்று நம்பப்பட்டவன் {கர்ணன்} (முன் நாட்களில்) எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பது குறித்த அனைத்தையும் சொல்லத் தொடங்கினார்.(1)\nவகை கர்ணன், சாந்தி பர்வம், துரோணர், பரசுராமர், ராஜதர்மாநுசாஸன பர்வம்\n - சாந்திபர்வம் பகுதி – 01\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைத் தேடி வந்த முனிவர்கள்; யுதிஷ்டிரனின் நலம் விசாரித்த நாரதர்; நாரதரிடம் தன் மனக்குறைகள் அனைத்தையும் சொன்ன யுதிஷ்டிரன்; கர்ணன் தங்கள் அண்ணன் என்பதைத் தான் அறிய வந்த சூழ்நிலையை நாரதருக்கு எடுத்துச் சொன்னது; கர்ணனின் பாதங்களும், குந்தியின் பாதங்களும் ஒன்றுபோல் இருப்பது தனக்கு ஏற்கனவே ஐயத்தை ஏற்படுத்தியதைச் சொன்னது; இந்தக் காரியத்தில் நாரதர் அறிந்த அனைத்தையும் தனக்குச் சொல்லுமாறு வேண்டிக் கேட்ட யுதிஷ்டிரன்...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் நீர்க்காணிக்கைகளை அளித்த பாண்டுவின் மகன்கள், விதுரன், திருதராஷ்டிரன் மற்றும் பாரதக் குலப் பெண்கள் ஆகியோரனைவரும்,(1) (அந்தப் புனிதமான ஓடையின் கரையிலேயே) வசித்தனர். பாண்டுவின் உயரான்ம மகன்கள் {தீட்டிலிருந்து} தூய்மையடைவதற்காக ஒரு மாத காலத்தை, குரு நகருக்கு {குருஜாங்கலத் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு} வெளியே கடத்த விரும்பினர்.(2) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் நீர்ச்சடங்குகளைச் செய்த பிறகு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயரான்ம தவசியர் பலரும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் பலரும் அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(3) அவர்களில் தீவில் பிறந்தவர் {துவைபாயனரான} (வியாசர்), நாரதர், பெரும் முனிவரான தேவலர், தேவஸ்தானர் மற்றும் கண்வர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் சிறந்த சீடர்களையும் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர்.(4)\nவகை கர்ணன், சாந்தி பர்வம், நாரதர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 27\n(ஸ்திரீவிலாப பர்வம் - 12) [ஜலப்ரதானிக பர்வம் - 01]\nபதிவின் சுருக்கம் : கங்கையின் கரைக்கு நீர்க்கடன்களைச் செய்ய வந்த குருக்கள்; கர்ணன் பாண்டவர்களின் அண்ணன் என்ற உண்மையைத் துயரத்துடன் பாண்டவர்களுக்குச் சொன்ன குந்தி; பெருங்கலக்கமடைந்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனின் புலம்பல்; கர்ணனின் குடும்பத்தை வரவழைத்து அவர்களோடு சேர்ந்து நீர்க்கடனைச் செய்த யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"புனித நீர் நிரம்பியதும், பல தடாகங்கள் அடங்கியதும், உயர்ந்த, அகன்ற கரைகளைக் கொண்டதும், பரந்த படுகையைக் கொண்டதுமான மங்கலக் கங்கையை அடைந்த அவர்கள், தங்கள் ஆபரணங்கள், மேலாடைகள், கச்சைகள் மற்றும் இடைக்கச்சைகளைக் களைந்தனர். பெருந்துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருந்த குரு குலப் பெண்கள், தங்கள் தந்தைமார், பேரர்கள், சகோதரர்கள், உறவினர்கள், மகன்கள், மதிப்புக்குரிய பெரியோர்கள், கணவர்கள் ஆகியோருக்கு நீர்த்தர்ப்பணம் செய்தார்கள். கடமைகளை அறிந்த அவர்கள், தங்கள் நண்பர்களுக்காகவும் நீர்ச்சடங்கைச் செய்தனர்.(1-3) அந்த வீரர்களின் மனைவியர், தங்கள் வீரத் தலைவர்களுக்கான இந்தச் சடங்கைச் செய்த போது, (பலரின் பாதங்களால் உண்டான) பாதைகள் மறைந்து போனாலும், அந்த ஓடைக் கடப்பதற்கு எளிதானதாகவே இருந்தது.(4) அந்த ஓடையின் கரைகள், வீரர்களின் துணைவர்களால் {மனைவியரால்} நிறைந்து, அகன்ற பெருங்கடலைப் போலக் கவலையை வெளிப்படுத்தும் வகையில் காட்சியளித்தது.(5)\nவகை கர்ணன், குந்தி, யுதிஷ்டிரன், ஜலப்ரதானிக பர்வம், ஸ்திரீ பர்வம்\nஊனுண்ணும் உயிரினங்களால் உண்ணப்பட்ட கர்ணனின் உடல் - ஸ்திரீ பர்வம் பகுதி – 21\n(ஸ்திரீவிலாப பர்வம் - 06) [ஸ்திரீ பர்வம் - 12]\nபதிவின் சுருக்கம் : கர்ணனின் உடலைக் கண்டு, கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; கர்ணனின் மனைவிகளான விருஷசேனனின் தாயும், சுஷேனனின் தாயும் வந்து அழுதது; விலங்குகளால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த கர்ணனின் உடலைக் கண்ட அவனது மனைவிகள் ...\nகாந்தாரி {கிருஷ்ணனிடம்}, \"பெரும் வில்லாளியும், வலிமைமிக்கவனுமான கர்ணன் அங்கே தரையில் கிடக்கிறான். போரில் அவன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாக இருந்தான். எனினும், அந்த நெருப்பு, பார்த்தனின் {அர்ஜுனனின்} சக்தியால் அணைக்கப்பட்டது.(1) பல அதிரதர்களைக் கொன்றவனான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், குருதியில் நனைந்தபடி, வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைப் பார்.(2) கோபம் நிறைந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அவன், பெரும் வில்லாளியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். அவன், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, இப்போது தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(3) வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள், யானை மந்தையானது தங்கள் தலைவனை முன்னணியில் கொண்டு போரிடுவதைப் போலப் பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தினால், கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு போரிட்டனர்.(4) ஐயோ, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போலவோ, மதங்கொண்ட யானையால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போலவோ அந்தப் போர்வீரன் {கர்ணன்}, சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கிறான்.(5)\nவகை கர்ணன், காந்தாரி, கிருஷ்ணன், ஸ்திரீ பர்வம், ஸ்திரீவிலாப பர்வம்\nகர்ணனின் தலையைக் கொய்த அர்ஜுனன் - கர்ண பர்வம் பகுதி – 91\nபதிவின் சுருக்கம் : அறம் மற்றும் நியாயமான போர் ஆகியவற்றை வேண்டிய கர்ணனைக் குற்றஞ்சாட்டிய கிருஷ்ணன், அவனாலும், துரியோதனனாலும் பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை நினைவூட்டியது; வெட்கத்தால் தலைகுனிந்த கர்ணன்; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த கர்ணன்; அந்த இடைவேளையில் தன் தேரை வெளிக்கொணர முயன்ற கர்ணனின் தலையைப் புலனுணர்வு மீண்ட அர்ஜுனன் வெட்டியது; கர்ணனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒளி சூரியனைச் சென்றடைந்தது…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேரில் நின்றிருந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தக் கர்ணனிடம், “ஓ ராதையின் மகனே {கர்ணா}, நீ அறத்தை நினைவு கூர்வது நற்பேறாலேயே. கீழ்த்தரமானவர்கள் {நீசர்கள்}, தாங்கள் துன்பத்தில் மூழ்கும்போது, தங்கள் தேவைக்குப் பழிப்பதும், தாங்கள் செய்யும் தீச்செயல்களின் போது பழிக்காததும் பொதுவாகக் காணப்படுகிறது.(1) நீ, சுயோதனன், துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், ஒற்றையாடையில் இருந்த திரௌபதியைச் சபைக்கு மத்தியில் கொண்டு வரச் செய்தீர்கள். ஓ ராதையின் மகனே {கர்ணா}, நீ அறத்தை நினைவு கூர்வது நற்பேறாலேயே. கீழ்த்தரமானவர்கள் {நீசர்கள்}, தாங்கள் துன்பத்தில் மூழ்கும்போது, தங்கள் தேவைக்குப் பழிப்பதும், தாங்கள் செய்யும் தீச்செயல்களின் போது பழிக்காததும் பொதுவாகக் காணப்படுகிறது.(1) நீ, சுயோதனன், துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், ஒற்றையாடையில் இருந்த திரௌபதியைச் சபைக்கு மத்தியில் கொண்டு வரச் செய்தீர்கள். ஓ கர்ணா, அச்சந்தர்ப்பத்தில் உனது அறம் வெளிப்படவில்லை. பகடையில் திறன்பெற்ற சகுனி, அஃதை {பகடையை} அறியாத குந்தியின் மகனான யுதிஷ்டிரரை சபையில் வெற்றிக் கொண்ட போது, இந்த உனது அறம் {தர்மம்} எங்கே சென்றது கர்ணா, அச்சந்தர்ப்பத்தில் உனது அறம் வெளிப்படவில்லை. பகடையில் திறன்பெற்ற சகுனி, அஃதை {பகடையை} அறியாத குந்தியின் மகனான யுதிஷ்டிரரை சபையில் வெற்றிக் கொண்ட போது, இந்த உனது அறம் {தர்மம்} எங்கே சென்றது(3) உன் ஆலோசனைப்படி செயல்பட்ட குரு மன்னன் (துரியோதனன்), பாம்புகள் மற்றும் நஞ்சூட்டப்பட்ட உணவு ஆகியவற்றின் உதவியால் பீமரைப் பீடித்தபோது, உனது அறம் எங்கே சென்றது(3) உன் ஆலோசனைப்படி செயல்பட்ட குரு மன்னன் (துரியோதனன்), பாம்புகள் மற்றும் நஞ்சூட்டப்பட்ட உணவு ஆகியவற்றின் உதவியால் பீமரைப் பீடித்தபோது, உனது அறம் எங்கே சென்றது(4) காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது(4) காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன்\nகோபத்தால் கண்ணீர் சிந்திய கர்ணன் - கர்ண பர்வம் பகுதி – 90\nபதிவின் சுருக்கம் : அஸ்வசேனன் என்ற பாம்பின் வரலாறு; பாம்புக் கணையை நினைவுகூர்ந்து, அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்திய கர்ணன்; கிருஷ்ணன் தேரை அழுத்தியது; அர்ஜுனனின் கிரீடம் உடைந்தது; மீண்டும் தன்னை ஏவும்படி கேட்ட அஸ்வசேனனும், மறுத்த கர்ணன்; தானாக அர்ஜுனனைத் தாக்கச் சென்ற அஸ்வசேனனைத் துண்டுகளாக வெட்டிய அர்ஜுனன்; கர்ணனின் தேரை விழுங்கத் தொடங்கிய பூமாதேவி; தனக்கு நேரிடும் பேரிடர்களைக் கண்டு அறத்தைப் பழித்த கர்ணன்; அர்ஜுனனின் நாண்கயிறுகளைப் பதினோரு முறை வெட்டிய கர்ணன்; தன் சக்கரத்தை வெளிக்கொணரும் வரை, தன்னைத் தாக்கிக் கொல்ல வேண்டாம் என்று கோபத்துடனும், கண்ணீருடனும் அர்ஜுனனை வேண்டிய கர்ணன்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனனின் கணைகள் பாய்ந்ததன் விளைவால் தப்பி ஓடிப் பிளந்த கௌரவப் படைப்பிரிவினர், தொலைவில் நின்று கொண்டு, அர்ஜுனனின் ஆயுதம் சக்தியில் பெருகுவதையும், மின்னலின் பிரகாசத்துடன் செல்வதையும் காணத் தொடங்கினர்.(1) எதிரியின் அழிவுக்காக அந்தக் கடும் மோதலில் பெரும் வீரியத்துடன் அர்ஜுனன் ஏவிய ஆயுதம் சென்று கொண்டிருந்தபோதே, அதைக் கர்ணன் தன் பயங்கரக் கணைமாரியால் கலங்கடித்தான்.(2) உண்மையில், சக்தியில் பெருகிய (பார்த்தனின்) அந்த ஆயுதம், குருக்களை எரித்துக் கொண்டிருந்தபோது, சூதன் மகன் {கர்ணன்}, தங்கச் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அதை நொறுக்கினான். பிறகு, கர்ணன், உறுதியான நாண்கயிற்றைக் கொண்டதும், உரத்த ஒலியெழுப்புவதுமான தன் வில்லை வளைத்துக் கணைமாரிகளைப் பொழிந்தான்.(3) அர்ஜுனனின் அந்த எரியும் ஆயுதத்தை, (பலாபலன்களில்) அதர்வணச் சடங்குக்கு ஒப்பானதும், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து பெற்றதும், பெரும் பலம் வாய்ந்ததும், எதிரியைக் கொல்லவல்லதுமான தன் ஆயுதத்தால் அந்தச் சூதன் மகன் {கர்ணன்} அழித்தான். மேலும் அவன் {கர்ணன்} பார்த்தனையும் {அர்ஜுனனையும்} எண்ணற்ற கூரிய கணைகளால் துளைத்தான்[1].(4)\nவகை அர்ஜுனன், அஸ்வசேனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன்\nகர்ணனை கைவிட்டு ஓடிய கௌரவர்கள் - கர்ண பர்வம் பகுதி – 89\nபதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த பயங்கரமான போர்; அர்ஜுனன் ஏவிய கணைகள் அனைத்தையும் கலங்கடித்த கர்ணன்; இதைப் பொறுக்காத பீமன் அர்ஜுனனைக் கடிந்து கொண்டு, அவனுக்கு உற்சாகமூட்டியது; கிருஷ்ணனும் அர்ஜுனனுக்கு உற்சாகமூட்டியது; பிரம்மாயுதத்தை அழைத்த அர்ஜுனன்; அவ்வாயுதத்தைக் கலங்கடித்த கர்ணன்; இரண்டாவது முறையும் பிரம்மாயுதத்தை ஏவிய அர்ஜுனன்; அவ்வாயுதத்தால் கௌரவத் துருப்புகளுக்கு நேர்ந்த பேரழிவு; போரைக் காண களத்தில் வந்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அறுந்த காண்டீவத்தின் நாண்கயிறு; அந்தக் கணத்தைப் பயன்படுத்தி அர்ஜுனன், கிருஷ்ணன் மற்றும் பீமனைத் துளைத்த கர்ணன்; கர்ணனைத் தன் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; பாம்புகளை ஏவி கிருஷ்ணனைத் துளைத்த கர்ணன்; கணைகளாக மாறி வந்த அந்தப் பாம்புகளை வெட்டி, கர்ணனின் உடலை ஆயுதங்களால் நன்கு சிதைத்த அர்ஜுனன்; நடுக்கமடைந்த கர்ணன் மிகுந்த கடினத்தோடு தன் தேரில் நின்றது; அச்சத்தால் கர்ணனைக் கைவிட்டுத் தப்பி ஓடிய கௌரவர்கள்; இருப்பினும் வீரத்தோடு உற்சாகமாகப் போராடிய கர்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சங்கு முழக்கங்களும், பேரிகையின் ஒலிகளும் பேரொலியாக எழுந்தபோது, வெண்குதிரைகளைக் கொண்டோரும், மனிதர்களில் முதன்மையானோருமான சூதன் மகன் வைகர்த்தனன் {கர்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் தீய கொள்கையின் விளைவால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(1) பெரும் மூர்க்கத்தைக் கொண்ட வீரர்களான தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகன் {கர்ணன்} ஆகிய இருவரும், முழுதாக வளர்ந்த தந்தங்களைக் கொண்டவையும், பருவகாலத்தில் உள்ள பிடிக்காக {பெண் யானைக்காக} மோதிக்கொள்பவையுமான, மதங்கொண்ட இமாலயக் களிறுகள் {ஆண் யானைகள்} இரண்டைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(2) மேகத்திரள் ஒன்று, மற்றொரு மேகத்திரளுடன், அல்லது மலையோடு மலை மோதிக் கொள்வதைப் போல அந்தப் போர்வீரர்கள் இருவரும், கணைமாரியைப் பொழிந்து கொண்டும், உரத்த நாணொலி எழுப்பும் தங்கள் விற்களுடனும், செவிடாக்கும் சடசடப்பொலியை உண்டாக்கும் தங்கள் தேர்சக்கரங்களுடனும், பேரொலிகளை வெளியிடும் தங்கள் நாண்கயிறுகள் மற்றும் உள்ளங்கைகளுடனும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(3) நெடிய சிகரங்களைக் கொண்டவையும், மரங்கள், செடி கொடிகள் நிறைந்தவையும், அவற்றுக்கு இயல்பான பல்வேறு காட்டுவாசிகளால் நிறைந்தவையுமான இரண்டு மலைகளைப் போல, அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும், ஒரு மோதலுக்காக ஒருவரையொருவர் நோக்கி விரைந்து, வலிமைமிக்க ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(4) அந்த இரு வீரர்களுக்கு இடையிலான அம்மோதல், பழங்காலத்தில் தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனன் மகனுக்கும் {பலிக்கும்} இடையில் நடந்ததைப் போலச் சீற்றம் நிறைந்ததாக இருந்தது. பிறரால் தாங்கிக் கொள்ள முடியாதவையும், குருதியையே அருவருக்கத்தக்க சுவை கொண்ட தன் தண்ணீராகக் கொண்ட ஒரு நதியால் குறிக்கப்பட்டவையுமான, அவ்விரு வீரர்களின் அங்கங்களும், அவர்களது சாரதிகள் மற்றும் விலங்குகளின் அங்கங்களும் மிகவும் சிதைக்கப்பட்டன[1].(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன், பீமன்\nதுரியோதனனுக்கு அஸ்வத்தாமன் கூறிய அறிவுரை - கர்ண பர்வம் பகுதி – 88\nபதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது; எதிரிகளை வீழ்த்திக் கர்ணனைத் துளைத்த அர்ஜுனன்; அர்ஜுனன் மீதி பொழிந்த மலர்மாரி; பாண்டவர்களிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு துரியோதனனை அறிவுறுத்திய அஸ்வத்தாமன்; இணங்க மறுத்த துரியோதனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் ஆகாயத்தில், தேவர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் கூட்டங்களாக இருந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், அரச முனிகள் ஆகியோரும் அற்புத இறகுகளைக் கொண்ட பறவைகள்[1] ஆகியனவும் அற்புதமான வடிவை ஏற்றன.(1) மனிதர்கள் யாவரும், வானத்தில் அற்புதத்தன்மையுடன் நின்றிருந்த அவர்களையும், இசைக்கருவிகள், பாடல்கள், புகழ் துதிகள், சிரிப்பு, ஆடல்களையும், மற்றும் பல்வேறு வகைகளினான இன்பமான ஒலிகளை எதிரொலித்திருக்கும் வானத்தையும் கண்டனர்.(2)\nஅப்போது மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவ மற்றும் பாண்டவப் போர்வீரர்கள், இசைக் கருவிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்களாலும், சிங்க முழக்கங்களாலும் பூமியையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கும்படி போராரவாரம் செய்து தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(3) மனிதர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் நிறைந்ததும், கதாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள், குத்துவாள்கள் ஆகியவற்றின் பாய்ச்சலின் விளைவாகப் போராளிகளால் தாங்கிக் கொள்ள முடியாததும், வீரர்களால் நிறைந்ததும், உயிரற்ற உடல்களால் நிறைந்ததுமான போர்க்களமானது, குருதியால் சிவப்பாகி மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.(4) உண்மையில், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகியோருக்கிடையிலான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாக இருந்தது. தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் கடுமையான, பயங்கரமான போர் தொடங்கிய பிறகு, சிறந்த கவசம் தரித்திருந்த அவ்விரு வீரர்களில் ஒவ்வொருவரும், திசைகளின் பத்து புள்ளிகளையும், தன்னை எதிர்த்த படையையும் நேரான, கூரிய கணைகளால் மறைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏவப்பட்ட கணைகளால் அங்கே உண்டான இருளின் காரணமாக, உமது போர்வீரர்களையோ, எதிரிகளையோ அதற்கு மேலும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.(5,6)\n[1] கருடனும், அவனது சந்ததியினரும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆகாயத்தில் பரவியிருக்கும் ஒளிக்கதிர்கள், சூரியனையோ, சந்திரனையோ நோக்கிக் குவிவதைப் போல, அச்சமடைந்த போர்வீரர்கள் அனைவரும் கர்ணன், அல்லது அர்ஜுனனின் பாதுகாப்பை நாடினார்கள். பிறகு அந்த வீரர்கள் இருவரும், கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதைப் போலத் தன் ஆயுதத்தால் மற்றவனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கச் செய்து,(7) மேங்களால் உண்டானதும், ஆகாயத்தை மறைத்திருந்ததுமான இருளை விலக்கி எழும் சூரியனையோ, சந்திரனையோ போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர். தன் துருப்புக்கு உற்சாகமூட்டிய அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, “தப்பி ஓடாதீர்கள்” என்று சொன்னதால், களத்தைவிட்டு அகலாமல் இருந்த எதிரி மற்றும் உமது போர்வீரர்கள்,(8) வாசவனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் சுற்றி நிற்கும் தேவர்களையும், அசுரர்களையும் போல, அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சூழ்ந்து நின்றனர். அப்போது அந்த இரு படைகளும், மனிதர்களில் சிறந்த அவ்விருவரையும், பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளாலும், சிங்கமுழக்கங்களாலும் வரவேற்றதால்,(9) சுற்றித் திரண்டு முழங்கும் மேகங்களால் வரவேற்கப்படும் சூரியனையும், சந்திரனையும் போல அந்த மனிதர்களில் காளைகள் இருவரும் அழகாகத் தெரிந்தனர்[2]. முழுமையான வட்டமாக வளைக்கப்பட்ட வில்லைத் தரித்து, (சூரிய, அல்லது சந்திர) ஒளிவட்டத்துடன் கூடியவர்களாகத் தெரிந்த அவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் கதிர்களாக அமைந்த ஆயிரக்கணக்கான கணைகளை அந்தப் போரில் ஏவி,(10) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரிக்கும் வகையில், யுக முடிவில் எழும் தாங்கிக் கொள்ளப்பட முடியாத இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களாகத் தெரிந்தார்கள்.\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், துரியோதனன்\n - கர்ண பர்வம் பகுதி – 87\nபதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நேரப்போகும் போரைக் காண ஆகாயத்தில் கூடிய தேவாசுரர்கள்; முறையே இரண்டு தரப்பாகத் தேவாசுரர்கள் பிரிந்தது; கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் வெற்றியானது சமமானதாக இருக்க வேண்டும் என்று உயிரினங்களால் பிரம்மனிடம் விரும்பிக் கேட்கப்பட்டது; அர்ஜுனனுக்கே வெற்றி என இந்திரனும்; கர்ணனுக்கே வெற்றி எனச் சூரியனும் விரும்பி கேட்டது; அர்ஜுனனே வெற்றிபெறுவான் என்று சொன்ன பிரம்மனும், ஈசானனும்; கர்ணன், சல்லியன் உரையாடல்; அர்ஜுனன், கிருஷ்ணன் உரையாடல்; கர்ணனை நிச்சயம் கொல்லப்போவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{தன் மகன்} விருஷசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், துயரத்தாலும், சினத்தாலும் நிறைந்து, தன் மகனின் மரணத்திற்காகக் கண்களில் கண்ணீரைச் சிந்தினான்.(1) பெரும் சக்தியையும், சினத்தால் தாமிரமெனச் சிவந்த கண்களையும் கொண்ட கர்ணன், தன் எதிரியான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போருக்கழைத்து, அவன் முகத்திற்கு நேராகச் சென்றான்.(2) அப்போது சூரியப் பிரகாசம் கொண்டவையும், புலித் தோல்களால் மூடப்பட்டவையுமான அந்தத் தேர்கள் இரண்டும், அருகருகே இருக்கும் இரு சூரியன்களைப் போலத் தெரிந்தன.(3) வெண் குதிரைகளைக் கொண்டவர்களும், எதிரிகளை நொறுக்கும் போர்வீரர்களும், பெரும் வில்லாளிகளும், சூரியப் பிரகாசத்தைக் கொண்டவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, ஆகாயத்திலுள்ள சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(4) இந்திரனுக்கும், விரோசனன் மகனுக்கும் (பலிக்கும்) ஒப்பான அவ்வீரர்கள் இருவரும், மூவுலகையும் வெற்றிக் கொள்ளப் போருக்குத் தயாராவதைக் கண்டு, உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தில் நிறைந்தன.(5)\nவகை அர்ஜுனன், இந்திரன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன், சூரியன்\nகர்ணனை எதிர்த்துச் சென்ற அர்ஜுனன் - கர்ண பர்வம் பகுதி – 86\nபதிவின் சுருக்கம் : கர்ணனைக் கொல்ல அர்ஜுனனுக்கு உற்சாகமூட்டிய கிருஷ்ணன்; அன்றைக்கே கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை எனக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; கர்ணனை எதிர்த்துக் குதிரைகளைத் தூண்டிய கிருஷ்ணன்; கர்ணனை அடைந்த அர்ஜுனனின் தேர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரிய வடிவத்தைக் கொண்டவனும், முழங்கிக் கொண்டிருப்பவனும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாதவனுமான கர்ணன், பொங்கும் கடலென முன்னேறிவருவதைக் கண்ட மனிதர்களில் காளையான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(1) “வெண்குதிரைகளைக் கொண்டவனும், சல்லியனைத் தன் சாரதியாகக் கொண்டவனுமான தேர்வீரனை {கர்ணனை} எதிர்த்தே நீ போரிடப் போகிறாய். எனவே, ஓ தனஞ்சயா {அர்ஜுனா} உன் பொறுமை அனைத்தையும் அழைப்பாயாக {திரட்டுவாயாக}.(2) ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நன்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ள கர்ணனின் தேரைக் காண்பாயாக. வெண்குதிரைகள் இணைக்கப்பட்டுள்ள அதில் {அந்தத் தேரில்} ராதையின் மகனே {கர்ணனே} போர்வீரனாக நின்று கொண்டிருக்கிறான்.(3) கொடிகள் நிறைந்ததும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான அது {அந்தத் தேர்}, வெண்ணிறம் கொண்ட குதிரைகளால், ஆகாயத்தில் தாங்கிச் செல்லப்படும் தெய்வீகத் தேரைப் போலவே தெரிகிறது.(4) யானை கட்டும் கயிற்றைப் பொறியாக {இலச்சனையாகக்} கொண்டதும், இந்திரனின் வில்லைப் போலத் தெரிவதும், ஆகாயத்தைத் தெளிவான கோட்டால் பிரிப்பதுமான அந்தக் கர்ணனின் கொடிமரத்தைக் காண்பாயாக.(5)\nமழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணை மாரியை ஏவி வருபவனும், திருதராஷ்டிரர் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தால் முன்னேறி வருபவனுமான கர்ணனைக் காண்பாயாக.(6) அங்கே, அந்தத் தேரின் முதன்மைப் பகுதியில் வீற்றிருக்கும் மத்ரர்களின் அரசத் தலைவனே {சல்லியனே}, அளவிலா சக்தி கொண்ட ராதையின் மகனுடைய குதிரைகளை வழிநடத்தி வருகிறார்.(7) அவர்களுடைய {கௌரவர்களுடைய} பேரிகைகளின் முழக்கத்தையும், சங்குகளின் கடும் ஒலியையும் கேட்பாயாக. ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அனைத்துப் பக்கங்களில் இருந்து வரும் பல்வேறு சிங்க முழக்கங்களைக் கேட்பாயாக.(8) அளவிலா சக்தி கொண்ட கர்ணனால் வளைக்கப்படுவதும், பிற பேரொலிகள் அனைத்தையும் அமைதியாக்குவதுமான (விஜயம் என்ற) வில்லின் பயங்கர நாணொலியைக் கேட்பாயாக.(9) அங்கே, அந்தப் பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களைப் பின்தொடர்ந்து வருபவர்கள், பெருங்காட்டில் உள்ள மான்கூட்டமொன்று கோபக்கார சிங்கமொன்றைக் கண்டது போலப் பிளந்து ஓடுகின்றனர்.(10)\n குந்தியின் மகனே {அர்ஜுனா}, சூதன் மகனை {கர்ணனை} நீ மிகக் கவனமாகக் கொல்வதே உனக்குத் தகும். உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் கர்ணனின் கணைகளைத் தாங்கிக் கொள்ளத் துணிய மாட்டான்.(11) மூன்று உலகங்களையும், அவற்றில் உள்ள அசையும், மற்றும் அசையா உயிரினங்களையும், தேவர்களையும், கந்தர்வர்களையும் போரில் வெல்லத்தகுந்தவன் நீ என்பதை நான் நன்கு அறிவேன்.(12) கடுமையானவனும், பயங்கரமானவனும், பெருந்தேவனும், மூக்கண் சர்வனும், கபர்தின் என்று அழைக்கப்படுவபனுமான அந்த ஈசானனுடனே {சிவனுடனேயே} நீ போரிட்டாய் எனும்போது, வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது.(13) எனினும், உயிரினங்கள் அனைத்தின் அருளுக்கும் மூலகாரணனும், ஸ்தாணு என்று அழைக்கப்படுவனும், அந்தத் தேவர்களுக்குத் தேவனுமான சிவனையே நீ போரில் நிறைவு செய்திருக்கிறாய். பிற தெய்வங்கள் அனைவரும் உனக்கு வரங்களை அளித்திருக்கின்றனர்.(14) ஓ பார்த்தா {அர்ஜுனா}, அந்தத் தேவர்களுக்குத் தேவனும், திரிசூலம் தரித்தவனுமான அந்தத் தெய்வத்தின் {சிவனின்} அருளால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அந்தத் தேவர்களுக்குத் தேவனும், திரிசூலம் தரித்தவனுமான அந்தத் தெய்வத்தின் {சிவனின்} அருளால், ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, {அசுரன்} நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ கர்ணனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(15)\n கிருஷ்ணா, என் வெற்றி உறுதியானதே. ஓ மதுசூதனா, உலகங்கள் அனைத்திற்கும் ஆசானான நீ என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால் இஃதில் எந்தச் சந்தேகமும் இல்லை.(16) ஓ மதுசூதனா, உலகங்கள் அனைத்திற்கும் ஆசானான நீ என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால் இஃதில் எந்தச் சந்தேகமும் இல்லை.(16) ஓ ரிஷிகேசா, ஓ பெரும் தேர்வீரா, என் குதிரைகளையும், தேரையும் தூண்டுவாயாக. இன்று கர்ணனைக் கொல்லாமல் போரில் இருந்து பல்குனன் {அர்ஜுனன்} திரும்பமாட்டான்.(17) இன்று கர்ணன் கொல்லப்படுவதையும், என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதையும் காண்பாயாக. அல்லது, ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, (கர்ணனின்) கணைகளால் நான் கொல்லப்படுவதை இன்று காண்பாயாக.(18) மூவுலங்கங்களையும் மலைக்கச்செய்ய வல்ல அந்தப் பயங்கப்போரானது நெருங்கி வருகிறது. இந்தப் பூமி உள்ளளவும் இதைக் குறித்து மக்கள் பேசப் போகின்றனர்” என்றான் {அர்ஜுனன்}.(19)\nஉழைப்பால் எப்போதும் களைக்காத கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பகையானையை எதிர்த்து விரையும் யானையொன்றைப் போலக் கர்ணனை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(20) பெரும் சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ ரிஷிகேசா, காலங்கடக்கிறது, குதிரைகளைத் தூண்டுவாயாக” {என்று சொன்னான்}. இவ்வாறு பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்},(21) அவனை வெற்றியடையும்படி வாழ்த்தி, மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, பெரும் வேகத்தைக் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} தேரானது, கர்ணனின் தேருடைய முகப்பை அடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(22)\nகர்ண பர்வம் பகுதி -86ல் உள்ள சுலோகங்கள் : 22\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன்\nகர்ணனின் மகனைக் கொன்ற அர்ஜுனன் - கர்ண பர்வம் பகுதி – 85\nபதிவின் சுருக்கம் : நகுலனைக் காக்க விரைந்த பாண்டவ வீரர்கள்; அவர்களை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; பாண்டவர்களுக்கு ஆதரவாக யானைப்படையுடன் வந்த குளிந்தர்கள்; குளிந்த இளவரசனைக் கொன்ற கிருபர்; குளிந்த இளவரசனின் தம்பியைக் கொன்ற சகுனி; சதானீகனின் குதிரைகளைக் கொன்ற கிருதவர்மன்; துரியோதனனின் மார்பைத் துளைத்த மற்றொரு குளிந்த இளவரசன், கிராதனையும் தாக்கி வீழ்த்தி, விருகனைத் துளைத்து, அவனது குதிரைகளைக் கொன்று, தேரை நொறுக்கியது; பப்ருவின் மகனான மகத இளவரசனைக் கொன்ற சதானீகன்; குளிந்த இளவரசனைக் கொன்ற சகுனி; கர்ணனின் மகனான விருஷசேனன் செய்த அருஞ்செயல்; அர்ஜுனனைத் தாக்கிய விருஷசேனன்; அபிமன்யுவை நினைத்து, கர்ணனை எச்சரித்து, விருஷசேனனைக் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனை நோக்கிக் கோபத்துடன் விரைந்த கர்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நகுலன் தேரிழந்ததையும், கர்ணன் மகனின் {விருஷசேனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டதையும், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டதையும், அவனது கணைகள், வில், வாள் ஆகியன வெட்டப்பட்டதையும் அறிந்தவர்களும், எதிரிகள் அனைவரையும் தடுப்பவர்களுமான துருபதனின் ஐந்து வீரமகன்கள், ஆறாவதாகச் சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகிய பதினோரு பேரும், பேரொலியை எழுப்புபவையும், {அவற்றுடன்} பிணக்கப்பட்டுள்ள குதிரைகளால் இழுக்கப்படுபவையுமான தேர்களில், காற்றில் அசையும் கொடிகளுடனும், சாதித்த சாரதிகளால் வழிநடத்தப்பட்டும் வேகமாகச் சென்றனர். நன்கு ஆயுதம் தரித்திருந்த அந்தப் போர்வீரர்கள் {துருபதன் மகன்கள், சாத்யகி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோர்}, உமது யானைகள், தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகளை, உறுதிமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் அழிக்கத் தொடங்கினர்.(1,2) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், சகுனியின் மகன் {சகுனியாகவே இருக்க வேண்டும்}, விருகன், கிராதன் மற்றும் தேவாவிரதன் ஆகிய முதன்மையான கௌரவத் தேர்வீரர்கள், தங்கள் விற்களைத் தரித்தும், யானைகள் அல்லது மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஆழமான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறியும் வேகமாக அவர்களை {அந்தப் பதினோரு பேரை} எதிர்த்துச் சென்றனர்.(3) மனிதர்களில் முதன்மையானவர்களும், தேர்வீரர்களில் முதல்வர்களுமான (பாண்டவப் படையின்) அந்தப் பதினோரை வீரர்களையும் தாக்கிய இந்தக் கௌரவ வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கணைகளால் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தனர். இதன் காரணமாக, மூர்க்கமும் வேகமும் கொண்டவையும், மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்தவையும், புதிதாய் எழுந்த மேகங்களின் வண்ணத்தைக் கொண்டவையுமான தங்கள் யானைகளைச் செலுத்திக் கொண்டு, கௌரவவீரர்கள் எதிர்த்து அந்தக் குளிந்தர்கள் {குணிந்தர்கள்} வந்தனர்.(4) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்டவையும், இமயப் பகுதிகளில் பிறந்தவையும், போருக்காக ஏங்கிய போர்வீரர்களால் {குளிந்தர்களால்}[1] செலுத்தப்பட்டவையுமான அந்த மதங்கொண்ட யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்டு ஆகாயத்திலிருக்கும் மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், சதானீகன், விருஷசேனன்\nநகுலனைத் தேரற்றவனாகச் செய்த விருஷசேனன் - கர்ண பர்வம் பகுதி – 84\nபதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களான பத்து பேரால் தாக்கப்பட்ட பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றது; பீமனின் ஆற்றலைக் கண்டு அச்சமடைந்த கர்ணன்; கர்ணனுக்கு உற்சாகமூட்டிய சல்லியன்; நகுலனுக்கும், கர்ணனின் மகனான விருஷசேனனுக்கும் இடையில் நடந்த மோதல்; விருஷசேனனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட நகுலன் பீமனின் தேரில் ஏறிக் கொண்டது; விருஷசேனனைக் கொல்லச் சொல்லி அர்ஜுனனை வற்புறுத்திய பீமனும், நகுலனும்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் கொல்லப்பட்டபிறகு, போரில் பின்வாங்காதவர்களும், பெரும் தேர்வீரர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், கோபமெனும் நஞ்சு நிறைந்தவர்களுமான உமது மகன்களில் பத்து பேர், தங்கள் கணைகளால் பீமனை மறைத்தனர்.(1) நிஷாங்கின், கவசின், பாசின், தண்டதாரன், தானுகிரகன், அலோலூபன், சகன், ஷண்டன், வாதவேகன், சுவர்ச்சஸ் ஆகியனவே,(2) தங்கள் அண்ணன் கொலையால் பீடிக்கப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனனைத் தடுக்க ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்களுமான அந்தப் பத்து பேரின் பெயர்களாகும்.(3) அந்தப் பெரும் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட பீமன், சினத்தால் நெருப்பெனக் கண்கள் சிவந்து, கோபத்துடன் இருக்கும் அந்தகனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(4) எனினும் பார்த்தன் {பிருதையின் மகன்: பீமன் / அர்ஜுனன்}, தங்கக் கைவளைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பத்து இளவரசர்களை, தங்கச் சிறகுகளையும், பெரும் மூர்க்கத்தையும் கொண்ட பத்து அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்[1].(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், நகுலன், பீமன், விருஷசேனன்\nமார்பைப் பிளந்து உதிரம் குடித்த பீமன் - கர்ண பர்வம் பகுதி – 83\nபதிவின் சுருக்கம் : பீமனின் வில்லை அறுத்து, அவனது சாரதியைத் துளைத்த துச்சாசனன், பீமன் ஏவிய ஈட்டியை வெட்டி, மற்றொரு கணையால் பீமனை ஆழமாகத் துளைத்த துச்சாசனன்; துச்சாசனனுக்குத் தன் சபதத்தை நினைவுப்படுத்திய பீமன்; துச்சாசனனின் தலையைத் தாக்கி, அவனுடைய குதிரைகள், தேர் ஆகியவற்றை இழக்கச் செய்தது; தரையில் விழுந்து துடித்த துச்சாசனன்; கர்ணன், துரியோதனன், கிருபர், அஸ்வத்தாமன், கிருதவர்மன் ஆகியோரைக் கூவியழைத்து, அவர்களின் கண்ணெதிரிலேயே துச்சாசனனின் மார்பைப் பிளந்து அவனது உதிரத்தைக் குடித்த பீமன்; கர்ணனின் தம்பியான சித்திரசேனனைக் கொன்ற யுதாமன்யு; கர்ணனை எதிர்த்து விரைந்த நகுலன்; தன் சபதம் நிறைவேறியதை கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் சொன்ன பீமன்; துரியோதனனைக் கொல்லப் போவதாகச் சொன்னது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மிக மூர்க்கமாகப் போரிட்ட இளவரசன் துச்சாசனன், அடைவதற்கு மிக அரிதான சாதனையை அம்மோதலில் அடைந்தான். ஒரு கணையால் பீமனின் வில்லை அறுத்த அவன், ஆறு கணைகளால் தன் எதிரியின் சாரதியைத் துளைத்தான்.(1) அந்த அருஞ்செயல்களைச் செய்தவனும், பெரும் சுறுசறுப்பைக் கொண்டவனுமான அந்த இளவரசன் {துச்சாசனன்}, ஒன்பது கணைகளால் பீமனையும் துளைத்தான். உண்மையில் அப்போது, அந்த உயர் ஆன்ம போர்வீரன், ஒரு கணத்தையும் இழக்காமல், பெரும் சக்தி கொண்ட பல கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(2) இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பீமசேனன், உமது மகனின் {துச்சாசனனின்} மீது கடுமையான ஓர் ஈட்டியை ஏவினான். சுடர்விடும் பந்தமெனத் தன்னை நோக்கி மூர்க்கமாக விரையும் அந்தப் பயங்கர ஈட்டியைக் கண்ட உமது உயர் ஆன்ம மகன் {துச்சாசனன்}, முழுதாக வளைத்த தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட பத்து கணைகளால் அதை வெட்டினான்.(3) அவன் அந்தக் கடுஞ்சாதனையை அடைவதைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை உயர்வாகப் புகழ்ந்தனர். பிறகு உமது மகன் {துச்சாசனன்}, மற்றொரு கணையால் பீமனை ஆழத் துளைத்தான்.(4) துச்சாசனனைக் கண்டதும் கோபத்தால் சுடர்விட்டெரிந்த பீமன், அவனிடம், “ஓ வீரா, வேகமாகவும், ஆழமாகவும், உன்னால் நான் துளைக்கப்பட்டேன். எனினும், மீண்டும் என் கதாயுதத்தின் வீச்சைத் தாங்கிக் கொள்வாயாக” என்றான்.(5)\nவகை கர்ண பர்வம், கர்ணன், துச்சாசனன், துரியோதனன், பீமன்\n - கர்ண பர்வம் பகுதி – 82\nபதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களை அழிக்கத் தொடங்கிய கர்ணன்; பாஞ்சால இளவரசர்களான ஜனமேஜயன், திருஷ்டத்யும்ன் ஆகியோரையும் மற்றும் சிநி குலத்து சாத்யகியையும் குதிரைகளற்றவர்களாகச் செய்தது; கைகேய இளவரசன் விசோகனையும், படைத்தலைவன் உக்ரகர்மனையும் கொன்ற கர்ணன்; கர்ணனின் மகனான பிரசேனனைக் கொன்ற சாத்யகி; சாத்யகியைக் கர்ணனிடமிருந்து காத்த சிகண்டி; திருஷ்டத்யும்னனின் மகனைக் கொன்ற கர்ணன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; கர்ணனை அசைக்க முடியாத பாஞ்சாலர்கள்; சாத்யகி செய்த போர்; பீமனை எதிர்த்து வந்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்து, அவனது சாரதியின் தலையையும் கொய்த பீமன்; துச்சாசனன் ஏவிய கணையொன்றால் துளைக்கப்பட்ட பீமன் உயிரை இழந்தவனைப் போலத் தன் தேரில் விழுந்தது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரன்} சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரை கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் குருக்கள் விரட்டப்பட்ட பிறகு, சூதன் மகனான கர்ணன், மேகத்திரள்களின் கூட்டத்தை அழிக்கும் புயலைப் போலத் தன் வலிமைமிக்கக் கணைகளால் பாஞ்சாலர்களின் மகன்களை அழிக்கத் தொடங்கினான்.(1) அஞ்சலிகங்கள் என்று அழைக்கப்படும் அகன்ற முகக் கணைகளால், {பாஞ்சால} ஜனமேஜயனின் சாரதியை வீழ்த்திய அவன் {கர்ணன்}, அடுத்ததாக அந்தப் பாஞ்சால வீரனின் குதிரைகளையும் கொன்றான். பிறகு எண்ணற்ற அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு சதானீகன் மற்றும் சுதசோமன் ஆகிய இருவரையும் துளைத்த அவன் {கர்ணன்}, பிறகு அவ்விரு வீரர்களின் விற்களையும் அறுத்தான்.(2) அடுத்ததாக, ஆறு கணைகளால் திருஷ்டத்யும்னனைத் துளைத்த அவன், பிறகு ஒரு கணத்தையும் இழக்காமல் அம்மோதலில அந்த இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} குதிரைகளைக் கொன்றான். அடுத்ததாகச் சாத்யகியின் குதிரைகளைக் கொன்ற அந்தச் சூதன் மகன், கைகேயர்களின் ஆட்சியாளனுடைய மகனான விசோகனைக் கொன்றான்.(3) கைகேய இளவரசன் {விசோகன்} கொல்லப்பட்டதை அடுத்து, கைகேயப் படைத்தலைவனான உக்ரகர்மன் [1], வேகமாக விரைந்து, கர்ணனின் மகனான பிரசேனனை[2] சீற்றமிக்கக் கணைகள் பலவற்றால் மிக மூர்க்கமாகத் தாக்கி, அவனை நடுங்கச் செய்தான்.(4) அப்போது கர்ணன், தன் மகனைத் தாக்குபவனின் கரங்களையும், சிரத்தையும், பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகள் மூன்றால் வெட்டியதால், கோடரியால் கிளைகள் வெட்டப்பட்டு விழும் சால மரத்தைப் போலப் பின்னவன் {உக்ரகர்மன்} உயிரை இழந்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், சாத்யகி, துச்சாசனன், பீமன்\n - கர்ண பர்வம் பகுதி – 81\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனை நோக்கி விரைந்த சம்சப்தகர்கள்; அவர்களைத் தவிர்த்துவிட்டுக் கர்ணனை நோக்கித் தேரைச் செலுத்திய கிருஷ்ணன், எனினும் பின் தொடர்ந்து வந்த சம்சப்தகர்களை வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்து வந்த கௌரவப் படை; அதை முறியடித்த அர்ஜுனன்; கர்ணனைத் தஞ்சமடைந்த கௌரவர்கள்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் பெரும் வேகம் கொண்ட தன் குதிரைகளால் சுமக்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்த குரங்குக் கொடியோன் அர்ஜுனனை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தொண்ணூறு கௌரவத் தேர்வீரர்கள் {சம்சப்தகர்கள்} விரைந்தனர்.(1) அந்த மனிதர்களில் புலிகள், மறு உலகத்தைக் குறித்துப் பயங்கரச் சபதம் ஒன்றை [1] ஏற்றுக் கொண்டு, மனிதர்களில் புலியான அந்த அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) எனினும், (அவர்களைக் கண்டு கொள்ளாத) கிருஷ்ணன், பெரும் வேகம் கொண்டவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முத்துச்சரங்களால் மறைக்கப்பட்டவையுமான அர்ஜுனனின் வெண்குதிரைகளைக் கர்ணனின் தேரை நோக்கித் தூண்டினான்.(3) அந்தத் தொண்ணூறு சம்சப்தகர்களும், கர்ணனின் தேரை நோக்கிச் செல்லும் தனஞ்சயனைப் பின்தொடர்ந்து சென்று, அவன் மீது கணைமாரியை இறைத்தனர்.(4) அப்போது அர்ஜுனன், பெரும் சுறுசுறுப்புடையவர்களும், தன்னைத் தாக்குபவர்களுமான அந்தத் தொண்ணூறு பேரையும், அவர்களது சாரதிகள், விற்கள் மற்றும் கொடிமரங்களையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(5) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் பல்வேறு வகைக் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், புண்ணியங்கள் தீர்ந்து சொர்கத்தில் இருந்து கீழே விழும் சித்தர்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து விழுந்தனர்.(6)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சம்சப்தகர்கள்\nசல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன் - கர்ண பர்வம் பகுதி – 79\nபதிவின் சுருக்கம் : கர்ணனைக் கண்டு களத்தில் குருதிப்புனலை உண்டாக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று கிருஷ்ணனனிடம் சொன்னது; அர்ஜுனனைக் கண்டு கர்ணனுக்குத் தகவல் தெரிவித்த சல்லியன் கர்ணனை அர்ஜுனனிடம் போரிட வற்புறுத்தியது; சல்லியனின் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்த கர்ணன், அர்ஜுனனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று சல்லியனுக்கு உறுதியளித்தது; சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு இணையான போர்வீரன் எவனும் இவ்வுலகில் இல்லை என்று சொன்ன கர்ணன்; அர்ஜுனனைக் கண்டதும் தன் இதயத்திற்குள் அச்சம் நுழைகிறது என்றும், பார்த்தனே வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்றும் சொன்னது; அர்ஜுனனைத் தடுக்கக் கௌரவர்களை ஏவிய கர்ணன்; அவர்கள் அனைவரையும் தாக்கிய அர்ஜுனன்; அஸ்வத்தாமனையும், கிருபரையும் தேரற்றவர்களாகச் செய்தது; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில நடந்த கடும் மோதல்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அர்ஜுனன், ஓ ஏகாதிபதி, (எதிரியின்) நால்வகைப் படைகளையும் கொன்று, அந்தப் பயங்கரப் போரில் கோபக்கார சூதன் மகனையும் {கர்ணனையும்} கண்டு,(1) சதை, ஊனீர் மற்றும் எலும்புகளுடன் கூடிய பழுப்பு நிறக் குருதி ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(2) மனிதத் தலைகளே அதன் பாறைகளும், கற்களுமாகின. யானைகளும், குதிரைகளும் அதன் கரைகளாக அமைந்தன. வீரப் போராளிகளின் எலும்புகளால் நிறைந்த அது, கருங்காக்கைகள் மற்றும் கழுகுகளின் அலறல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது. குடைகள் அதன் அன்னங்களாகின, அல்லது தெப்பங்களாகின. அந்த ஆறானது, தன் ஓடைகளில் மரங்களை இழுத்துச் செல்வதைப் போல வீரர்களைக் கொண்டு சென்றது.(3) (வீழ்ந்து கிடந்த) கழுத்தணிகள் அதன் தாமரைக்கூட்டங்களாகவும், தலைப்பாகைகள் அதன் சிறந்த நுரைகளாகவும் ஆகின. விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின; மனிதர்களால் நொறுக்கப்பட்ட கிரீடங்கள் அதன் பரப்பில் மிதந்து கொண்டிருந்தன[1].(4) கேடயங்களும், கவசங்களும் அதன் சுழல்களாகின, தேர்கள் அதன் படகுகளாகின. வெற்றியை விரும்பும் மனிதர்களால் எளிதாகக் கடக்கத்தக்கதாகவும், கோழைகளால் கடக்கப்பட முடியாததாகவும் அஃது இருந்தது.(5)\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/indian-cricketer-ravichandran-ashwin/", "date_download": "2019-01-16T16:55:28Z", "digest": "sha1:Y5KMM6FIAU57M2J24RDWBNV2L2KVRTCM", "length": 8360, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அரசியல் கட்சி தொடங்கிய கமலிடம் அஸ்வின் எழுப்பிய கேள்வி ? விவரம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அரசியல் கட்சி தொடங்கிய கமலிடம் அஸ்வின் எழுப்பிய கேள்வி \nஅரசியல் கட்சி தொடங்கிய கமலிடம் அஸ்வின் எழுப்பிய கேள்வி \nஜெயலலிதா இறந்த ஒரு வருடத்தில் அரசியல் கட்சி துவங்கி பெயரையும் அறிவித்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன். ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற இந்த கட்சிக்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅவருக்கு என்னதான் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், கொள்கையை தெளிவாக அவர் அறிவிக்கும் வரை பெரும்பான்மை மக்களுக்கு அவருடைய கட்சி இருப்பதே தெரியப்போவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின், கமலின் அரசியல் துவக்கத்தை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.தமிழகத்தின் இன்னொரு சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வருகிறார். இவர் மூலமாவது தமிழகத்திற்கு அரசியல் மாற்றம் கிடைக்குமா என கேள்வி கேட்டுள்ளார் அஸ்வின்.\nPrevious articleவிபத்தில் சிக்கிய இறந்த நடிகர் ஆதி தம்பி வருத்தத்தில் ஆதி – புகைப்படம் உள்ளே\nNext articleகமல் தொடங்கிய கட்சியில் உயர்மட்டக்குழுவில் இருப்பவர்கள் யார் தெரியுமா \nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\n அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.\nபடக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகில்லி படம் வில்லன் மனைவி யாரு தெரியுமா – புகைப்படம் உள்ளே\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.betterbutter.in/ta/recipe/10203/ribbon-pakoda-in-tamil", "date_download": "2019-01-16T16:30:13Z", "digest": "sha1:XA2Q7IEZWE2SBKBHW3ABKMHQMX5YBSA5", "length": 9228, "nlines": 223, "source_domain": "www.betterbutter.in", "title": "RIBBON PAKODA recipe in Tamil - Lakshmi Vasanth : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஅரிசி மாவு – 2 கப், கடலை மாவு – 1 கப், மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி, பெருங்காயம் – 1 தேக்கரண்டி\nவெண்ணெய் - 6 தேக்கரண்டி/ சூரியகாந்தி டால்டா - 6 தேக்கரண்டி, ஒரு சிட்டிகை (விருப்பம் சார்ந்தது), பொறிப்பதற்கு எண்ணெய்.\nஅரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் பொடி, சோடா மாவு, பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.\nவெண்ணெயைச் சூடுபடுத்தி உருக்கிக்கொள்ளவும்/ சூரியகாந்தி டால்டா பயன்படுத்தினால் நன்றாகச் சூடுபடுத்திக்கொள்ளவும், கலவையின் மீது டால்டாவை ஊற்றும்போது நுரை பொங்கவேண்டும்.\nகட்டிகளை உடைக்க நன்றாகக் கலக்கவும். இப்போது தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாகத் தயாரித்துக்கொள்ளவும். மதாவை ஒரு சல்லடையில் போட்டு ரிப்பன் பகோடாக்களை எண்ணெயில் பொறிக்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் ரிப்பன் பகோடா செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/48060-pm-modi-gifts-modi-jackets-to-south-korean-president-moon-jae-in.html", "date_download": "2019-01-16T17:40:23Z", "digest": "sha1:TSYCWPUFJQSVENMDAHXJDGNXUBJISMCN", "length": 9530, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் மோடி பரிசளித்த கோட்: தென் கொரிய அதிபர் மகிழ்ச்சி | PM Modi gifts 'Modi jackets' to South Korean President Moon Jae-in", "raw_content": "\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...\nதாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார்\nதொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்\nகும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\nபிரதமர் மோடி பரிசளித்த கோட்: தென் கொரிய அதிபர் மகிழ்ச்சி\nபிரதமர் நரேந்திர மோடி அணியும் கோட் தென் கொரிய அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, அவர் அந்த ஜாக்கெட்டை அணிந்து புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிரதமர் மோடி அணியும் ஜாக்கெட் தற்போது உலகளவில் பிரபலமாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக, மோடி அணிவது போன்ற ஜாக்கெட்டுகள் தீபாவளி பரிசாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், \"நான் ஒருமுறை இந்தியா வந்தபோது இந்தியாவின் பாரம்பரியமிக்க ஆடைகள் குறித்து மோடியிடம் பேசினேன். அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் அழகாக இருக்கிறார் என்றும் கூறினேன். அவர் அதனை நியாபகம் வைத்துக்கொண்டு அவர் அணிவது போன்ற ஜாக்கெட்டுகளை எனக்கு தீபாவளி பரிசாக அனுப்பியுள்ளார். அவையனைத்தும் என்னுடைய அளவுக்கு தைக்கப்பட்டுள்ளது. மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்\" என குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து, மோடி அனுப்பி வைத்த அந்த ஜாக்கெட்டை அணிந்து புகைப்படம் எடுத்து அதனையும் தென்கொரிய அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n 2 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை நாடாளுமன்ற முடக்கம் நீக்கப்பட்டதாக அதிபர் அறிவிப்பு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது ரொம்ப முக்கியமா - கடுப்பு காட்டிய உச்சநீதிமன்றம்\n'ஒற்றுமைக்கான சிலை' மொழிப்பெயர்ப்பு பலகையே பொய்: அதிகாரி தகவல்\nதன்னலமற்ற சேவையை பாராட்டி பிரதமர் மோடிக்கு விருது\nதேர்தல் கூட்டணிக்காக காங்கிரஸ் ஏங்கித் தவிக்கிறது: மோடி கிண்டல்\nபாஜகவுடன் ஒருபோதும் கூட்டணியில்லை: ஸ்டாலின் திட்டவட்டம்; அறிக்கை விபரம்\nமோடியை சந்தித்த பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்கள்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மாட்டுப் பொங்கல்: சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்..\n4. கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு\n5. ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...\n6. சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\n7. கிரிக்கெட்:இந்தியா அபார வெற்றி\nகாதலனை கொலைசெய்து, காதலி பாலியல் பலாத்காரம்..\n13 ஆண்டுகளாக காணாத குளிர்- வானிலை மையம் தகவல்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.shakthionline.com/news/temples/1485-2018-04-13-05-58-27.html", "date_download": "2019-01-16T17:13:02Z", "digest": "sha1:JCYLOBY3HRGUS4Z3E2JS7JYGS3DFBYFF", "length": 8172, "nlines": 120, "source_domain": "www.shakthionline.com", "title": "தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா | 2018-04-13-05-58-27", "raw_content": "\nதஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா\nதஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது, ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.\nதஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும், 1005 ஆண்டுகளை கடந்தும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இவ்விழா துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.\nமுன்னதாக அதிகாலை பெரியகோவிலில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்று பின்னர் நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டது.\n18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26ந்தேதி நடைபெற உள்ள, இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.\nதிருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலர் நியமனம்\nமேன்மை தரும் மதுரை மீனாட்சி\nதோரணமலை முருகன் கோவில் 21 ஆம் தேதி தைப்பூச திருவிழா\nசென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா .... 13 அம் தேதி கொடியேற்றம்\nவிராலிமலை முருகன் கோயிலில் திருப்படி திருவிழா\nசமயபுரம் மாரியம்மன் கோவில் ஜன-12 தைப்பூசத் திருவிழா\n2019ம் ஆண்டு ராசி பலன்கள்\nவாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை\nவைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போக திட்டமா....\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nதை 1 - ராசி பலன்கள்\nவாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...\nமகரஜோதி தரிசனம் ... ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஜனவரி 16 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nவாழ்வில் நல்லனவெல்லாம் பெற வழிகாட்டும் ஓர் ஆன்மீக இணையதளம்\nதை 1 - ராசி பலன்கள்\nசரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம்.....\nதை பிறந்தது.... வழி பிறக்கும்....\nவிநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்.... மாவட்டம் வாரியாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/show-RUmqzBRUOdety.html", "date_download": "2019-01-16T17:04:11Z", "digest": "sha1:2PHMHJZ3LB5ZOKLPUFPNUN4E7DJGM2XV", "length": 8420, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "\"கிபீர்' விமானங்களின் அட்டகாசத்தால் பீதியில் உறைந்துள்ள முல்லைத்தீவு மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n\"கிபீர்' விமானங்களின் அட்டகாசத்தால் பீதியில் உறைந்துள்ள முல்லைத்தீவு மக்கள்\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று காலை பேரிரைச்சலுடன் வட்டமிட்டு தாழப் பறந்து சென்ற “கிபீர்” குண்டு வீச்சு விமானங்களால் அப்பிரதேச மக்கள் பீதியில் உறைந்து காணப்பட்டனர்.\nநேற்று காலை 8 மணியளவில் திடீரெனப் பேரிரைச்சலுடன் முல்லைத்தீவு பிரதேசத்துக்குள் நுழைந்த கிபீர் விமானங்கள் தாழப் பறந்து வட்டமடித்தன.\nதாக்குதலுக்கு வட்டமிடுவதைப் போன்று இவ்விமானங்கள் தாழப்பறந்து சென்றதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பதற்றத்தில் பாதுகாப்புக்காக மறைவான இடங்களைத் தேடி ஓடினர்.\nபுதுக்குடியிருப்பு, கேப்பாபிலவு, ஆனந்தபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் முல்லைத்தீவுக் கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை அவை பேரிரைச்சலுடன் சுற்றிவளைத்தன.\nபோர் முடிவடைந்து 3 ஆண்டுகளின் பின்னர் இந்த மாதம் 10 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதி தீபாவளித் தினத்தன்றும் கிபீர் விமானங்கள், முல்லைத்தீவில் தாழப் பறந்து மக்களை அச்சுறுத்தின. இது மூன்றாவது தடவையாக மக்களை அச்சுறுத்தியள்ளதாக அப்பிரதேச மக்கள் அச்சம் கலந்த தொனியுடன் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankanvoice.com/2018/12/blog-post_27.html", "date_download": "2019-01-16T16:13:04Z", "digest": "sha1:VYAHS25GQVVOAYD7DVX4YIQWQQ2Q247O", "length": 5934, "nlines": 59, "source_domain": "www.lankanvoice.com", "title": "சவூதி மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் பெடிகளோ கெம்பஸுக்கும் இடையில் கலந்துரையாடல் | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News சவூதி மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் பெடிகளோ கெம்பஸுக்கும் இடையில் கலந்துரையாடல்\nசவூதி மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் பெடிகளோ கெம்பஸுக்கும் இடையில் கலந்துரையாடல்\nசவூதி அரேபியாவின் ரியாத் இமாம் மொஹம்மட் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டொக்டர். அலி அல்கர்னி மற்றும் ‘பெடிகளோ கெம்பஸ்’ தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றது.\nஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெடிகளோ கெம்பஸ் விரிவுரையாளர் மௌலவி பாறூக் (அஸ்ஹரி) கலந்து கொண்டார்.\nஇதன்போது, மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையில் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பல்வேறுபட்ட பயிற்சி நெரிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் சவூத் பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை இலங்கையில் அமைப்பது தொடர்பாகவும் மேலும் பல பாடநெரிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tzronline.in/2018/04/blog-post_28.html", "date_download": "2019-01-16T16:47:53Z", "digest": "sha1:7Y2RBW2PUUWMXWXXMOZJNDZUZDJ4NZII", "length": 3513, "nlines": 54, "source_domain": "www.tzronline.in", "title": "அல்லாஹ் நம்மை குறித்து எப்பொழுது திருப்தியடைவான் ! என நபி (ஸல்)கூறியது கார்ட்டூனாக - TZRONLINE", "raw_content": "\nHome / இஸ்லாமிய கார்ட்டூன் / அல்லாஹ் நம்மை குறித்து எப்பொழுது திருப்தியடைவான் என நபி (ஸல்)கூறியது கார்ட்டூனாக\nஅல்லாஹ் நம்மை குறித்து எப்பொழுது திருப்தியடைவான் என நபி (ஸல்)கூறியது கார்ட்டூனாக\nஅல்லாஹ் நம்மை குறித்து எப்பொழுது திருப்தியடைவான் \n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/162047-2018-05-23-12-25-56.html", "date_download": "2019-01-16T16:07:49Z", "digest": "sha1:JJ6XVU6YLH3RAVFDIA65CSBC5SU57HWF", "length": 13852, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nவர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு\nதிருச்சி, மே 23- திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 38 ஆண்டு களாக பணியாற்றியவரும், திரா விடர் தொழிலாளர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றிய பெல்.ம.ஆறு முகம் எழுதிய வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் இன்றைய பிரச்சினைக ளும், தீர்வுகளும், பெரியாரிய அம்பேத்காரிய கருத்தரங்கம் பெல் சமுதாயக் கூடத்தில் மே 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு செ.பா.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக் கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், பொதுக் குழு உறுப்பினர் மு.சேகர், ஒன் றிய செயலாளர் இரா.தமிழ்ச் சுடர், ஒன்றிய தலைவர் வ. மாரியப்பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நூலினை வெளியீட்டு எழுத்தாளர் வே. மதிமாறன் உரையாற்றினார். அவர் பேசும்போது, பெல் நிறுவனத்தில் பல் வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு இந்துத்துவ, ஜாதிய தீண்டாமையை எதிராக போராடி வருகிற பெல் ஆறு முகம் அவர்கள் எழுதியிருக்க கூடிய இந்த வருணாசிரம காவ லர்களின் தீண்டாமை ஒழிப்பு புத்தகம் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அரசியல் சட்டத் திற்கு எதிராக ஒரு கருத்தை சொல்லுகிற ஒரு கட்சி இன் னொரு பக்கத்தில்அவர்கள் கையில் எடுப்பது என்னவென் றால் இந்துத்துவா கருத்துக் களை எளிய மக்களை சேர்த்துக் கொண்டு இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டுமென்று சொல் லுகின்ற ஒரு கட்சி அம்பேத் கரை ஆதரிப்பது எவ்வளவு ஆபத்தானதோ. அதே போன் றுதான் தொழிலாளர் மத்தியில் இந்துத்துவா கருத்துகளை சொல்வதும் பொதுத்துறை நிறுவனம்தான். இந்த சிக்கல் மிக தீவிரமாக பரவியிருக்கிறது. பெல் ம. ஆறுமுகம் அவர்களின் இந்த புத்தகத்தில் பல்வேறு தலைப் புகளில் நிறைய செய்திகளை சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக உணவு முறையில் ஜாதி இருக்கிறது. ஜாதிய அமைப்பு முறையில், ஜாதிய கட்டமைப்பு இருப்பதால்தான் பி.ஜே.பி.யினர் தலித் வீட்டில் சாப்பிடுகிறோம் என்று சொல் லுகிறார்களே. இதை முற்போக்கு வடிவில் காட்டப்படுகிறது என் றால் எவ்வளவு வெட்கக்கேடு.\nபொது திருமண மண்டபங் களில் சைவ உணவைத் தவிர, அசைவ உணவுகளை சமைக்க கூடாது என்று தடையிருக் கிறது. இது அனைத்துமே பார்ப்பனர்களின் மதவெறி தனம்தான். இந்த பெல் நிறுவனத்தில் இந்துத்துவா, ஆர்எஸ்.எஸ் சக் திகளை எதிர்த்து, தந்தை பெரி யார் வழியில் மூடநம்பிக் கையை எதிர்த்தும், அவர்க ளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வகையில் பல் வேறு துண்டறிக்களை வெளி யீட்டு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, இந்து மத வெறி தனத்தையும், ஜாதி வெறியை யும் துணிந்து எதிர்க்கின்ற பணியை ஆறுமுகம் அவர்கள் செய்துவந்தார் என்பது பாராட் டுக்குரியது. பெல் நிறுவனத்தில் இப்படி செய்த ஒரே புரட்சியா ளர் ஆறுமுகம்தான் என்று கூறினார்.\nமுன்னதாக இந்நூலினை அறிமுகம் செய்து பெரியார் மார்க்சிய வாசகர் வட்ட தோழர் சவு.சந்திரன் விமர்சனம் செய்து உரையாற்றினார். பெல் ஆறுமுகம் 2013 ஆம் ஆண்டு இத்துத்துவா கும் பலின் நச்சு விதைக்கு பதிலடி என்ற நூலினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆண்டி ராஜ், கிருஷ்ண குமார், சுப்ர மணியன், வி.அசோக்ராஜா, தாமஸ்,பா.வே.சுப்ரமணியன், சங்கிலிமுத்து, விடுதலைகிருஷ் ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி சரவணன், ஆதித்தமிழர் பேரவை செங்கை குயிலி, ஆறுமுகம், அரசெழியன், வி.சி.வில்வம் மற்றும் திராவி டர் கழகம், பெல் தொழிலா ளர்கள் மற்றும் பெரியார், மார்க் சிய வாசகர் வட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nநிறைவாக பெல்.ம.ஆறு முகம் ஏற்புரையாற்றினார். சுதர்சன் நன்றி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.betterbutter.in/ta/recipe/4228/pirandai-oorugai-adamant-creeper-pickle-in-tamil", "date_download": "2019-01-16T17:19:50Z", "digest": "sha1:HKVF5NB2RUGQZYDMDXDYAKFQK2Z6PI7K", "length": 11740, "nlines": 235, "source_domain": "www.betterbutter.in", "title": "Pirandai Oorugai/ Adamant creeper pickle recipe in Tamil - Kalpana V Sareesh : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபிரண்டை ஊறுகாய்Kalpana V Sareesh\nபிரண்டை - 1 கப் (சுத்தப்படுத்தப்பட்டது)\nசிவப்பு மிளகாய் - 10 எண்ணிக்கை அல்லது காரத் தேவைக்கு ஏற்றவாறு\nபுளி - பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 1 தேக்கரண்டி புளி சாந்து\nநல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி\nகடுகு - 1 தேக்கரண்டி\nவெந்தயம் - 1 தேக்கரண்டி\nபெருங்காயம் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - 3/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு\nபிஞ்சுப் பிரண்டைகளைத் தேர்வு செய்து இலைகளை நீக்கி நன்றாகக் கழுவிக்கொள்க. பிரண்டையின் பக்கத்தைச் சீவி/ நாரை நீக்கவும், ஒரு சிறிய கத்தியைப் பயன்படுத்தி நீக்கவும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், பயன்படுத்துவதற்கு இப்போது தயார்.\nஅரை தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் விட்டு சூடுபடுத்திக்கொள்ளவும், பிரண்டை, சிவப்பு மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்க, பிறகு ஆறுவதற்கு எடுத்து வைத்துக்கொள்க.\nவெந்தயத்தையும் கடுகையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து அம்மி குழவியில் கரடுமுரடாக உடைத்துக்கொள்ளவும்.\nபிரண்டை, சிவப்பு மிளகாய், புளியை ( புளி சாறு பயன்படுத்தில் இப்போது சேர்த்துக்கொள்ளவும்) கரடுமுரடான சாந்தாக அல்லது உங்களிடம் அம்மிக்கல் இருந்தால் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துககொள்ளலாம்.\nஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்துகொள்ளவும், குறைவான தீயில் தோராயமாக 8 நிமிடங்களக்கு வதக்கிக்கொள்ளவும். அருமையான கலவைக் கொடுக்க, வெந்தயம் கடுகுத் தூள் சேர்த்துக்கொள்ளவும்.\nகுறைவான தீயில் மேலும் 4 நிமிடங்கள் சமைத்து எடுத்து ஆறவைத்து காற்றுப்புகாதப் பாத்திரத்தில் சேமிக்கவும்.\nகுளிர்பதனப் பெட்டியில் 20 நாட்களுக்கு நன்றாக இருக்கும். சுத்தப்படுத்தும்போது அரிக்கலாம், ஆனால் கிச்சன் கையுறையைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்துவது சிறந்தது.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பிரண்டை ஊறுகாய் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/31143150/1210540/Vidyashankara-Temple-Sringeri.vpf", "date_download": "2019-01-16T17:21:31Z", "digest": "sha1:XCNUJWAKTWLCSCQFXOKWE3SVQ5GTNTIP", "length": 21312, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்ட கோவில் || Vidyashankara Temple Sringeri", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்ட கோவில்\nபதிவு: அக்டோபர் 31, 2018 14:31\nவித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர்.\nவித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர்.\nவித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. ஓய்சாளர் மற்றும் திராவிடக் கலைப்பாணி கலந்த கட்டிடக்கலை. கி.பி. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர். இவருக்கு வித்யா தீர்த்தர் என்றும் பெயர் உண்டு. ஆதி சங்கரருக்குப் பிறகு சிருங்கேரி மடத்தின் 11-வது குருவாக விளங்கியவர்.\nவித்யா சங்கரர் கி.பி. 1228-ம் ஆண்டு சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக பட்டம் சூடினார். கி.பி. 1333-ம் ஆண்டு சமாதியை அடைந்தார். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக மடத்திற்குத் தொண்டாற்றியுள்ளார். அவர் ‘லும்பிகா’ யோக நிலையில் இருந்தபேது சமாதி நிலையை அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nநிலவறை ஒன்றில் இறங்கி தியான நிலையில் இருக்கப்போவதாகவும் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த சுரங்க வாயிலைக் திறந்து பார்க்குமாறும் அப்போது அவர் லிங்க வடிவில் காணப்படுவார் என்றும் தமது சீடர்களுக்குக் கூறியிருந்தார். ஆனால், ஆவலால் உந்தப்பட்ட சீடர்கள் மூன்றாண்டுகள் கழிந்ததுமே சுரங்க அறையை திறந்து பார்க்க, அங்கு ஒரு லிங்கம் காணப்பட்டதாக அந்த வட்டாரத்தில் ஒரு கதை வழங்கப்பட்டு வருகிறது.\nவித்யா சங்கரருக்கு பிறகு பட்டம் பெற்ற அவரது சீடர் பாரதிதீர்த்த சுவாமிகள் தமது குருவின் மேல் கொண்ட பேரண்பு மற்றும் அபிமானத்தின் காரணமாக அவருக்கு ஒரு கோவிலை எழுப்பத் திட்டம் தீட்டினார். இந்த கோவில் கட்டுமான பணிகளுக்காக விஜயநகர மன்னர்களாகிய ஹரிஹரர். புக்கர் ஆகியோர் நன்கொடைகளை வழங்கினர்.\nஅவர்களின் குருவாகவும், அமைச்சராகவும் இருந்த வித்யாரண்யர் கோவில் பணிகளை முடித்து கி.பி.1356-ம் ஆண்டில் குடமுழுக்கு விழாவுக்கும் ஏற்பாடு செய்தார். வித்யாசங்கரர் கோவில் ஓய்சாளர் கலைப்பாணியும், திராவிடக்கலைப்பாணியும் கலந்த அரிய படைப்பாகும். இக்கோவில் உயர்ந்த மேடையில் மீது கட்டப்பட்டுள்ளது. கோவில் கிழக்கு முகம். மூலத்தானமும், அதன் முன்பு ஒரு மண்டபமும் உள்ளது. இவற்றைச்சுற்றி வருவதற்காக பாதையும் உள்ளது.\nநவரங்க மண்டபம் பதினெட்டு அடி உயரமுள்ளது. இம்மண்டபத்தின் விதானம் எட்டடி சதுரம் உள்ளது. அதன் நடுப்பகுதி தாமரை மலரைக் கவிழ்த்து வைத்தது போல இரண்டடி ஆழம் கொண்டது.\nதாமரை இதழ்களில் கிளிகள் அமர்ந்திருப்பது போன்று காணப்படுகிறது. நடுவில் தாமரை மொட்டு போன்ற சிற்ப வடிவம். இதழ்கள் ஐந்தடுக்குகளாக உள்ளன. மேற்குறிப்பிட்ட மண்டபத்திற்கு மூன்று வாயில்கள் கிழக்கு, தெற்கு, வடக்குப் பக்கங்களில் காணப்படுகின்றன. இந்த வாயில்களின் வெளிப்புற முகப்பு உத்தரத்தில் கீழ்க்காணும் சிற்ப வடிவங்கள் உள்ளன.\nமண்டபத்தின் வெளிச்சுவர் முழுவதும் கண்ணைக்கவரும் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை திருமாலின் பத்து அவதாரங்களையும், சிவபெருமான் சக்தி ஆகியோரின் பல்வேறு வடிவங்களையும், கோமடேசுவரரின் சிறிய சிற்ப வடிவத்தையும் கொண்டுள்ளன. இந்த சிற்பங்களின் மேல் வரிசையில் சிறிய அளவில் அமைந்த கந்தர்வர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளன. மற்றொரு சிறப்பம்சம் கோவில் மூலைகளில் மேலிருந்து தொங்கும் கல் சங்கிலிகள்.\nநவரங்க மண்டபத்தை சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த 12 தூண்கள் தாங்கி நிற்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றிலும் சிங்கத்தின் மீது அமர்ந்த வீரன். சிங்கங்களின் வாய்களில் உருளும் கருங்கற்களால் ஆகிய பந்துகள். ஒவ்வொரு தூணிலும் ஒரு ராசி வீதம் 12 ராசிகளின் அடையாளங்கள். மேலே சூரியனைக்குறிக்கும் சிற்ப வடிவம்.\nமூலவர் அறையில் உள்ள லிங்கத்திற்கு ‘வித்யா சங்கரலிங்கம்’ என்று பெயர். இது வித்யாதீர்த்த சுவாமிகளின் நினைவாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவருக்கு மேல் பகுதியில் விமானம் உள்ளது. இது மூன்றடுக்குகளையும், ஒரு கலசத்தையும் கொண்டுள்ளது. கலசம் உலோகத்தால்ஆகியது.\nசிருங்கேரியை அடைய பல்வேறு ஊர்களில் இருந்து நல்ல சாலைகளும், பேருந்து வசதிகளும் உள்ளன. மங்களூர் சிருமகளூர் ஆகிய இடங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. பெங்களூர், சிமோகா, மைசூர் ஆகிய இடங்களில் இருந்து நேரடிப்பேருந்துகளும் உள்ளன.\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nபழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஸ்ரீரங்கம்: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் இன்று வீதி உலா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/SLQF.html", "date_download": "2019-01-16T16:32:51Z", "digest": "sha1:V3B7BGFMAGQXON34S4LGNSV62MKVZ7W6", "length": 5860, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "கட்டாரில் தொழில் புரியும் சொந்தங்களால் 24 இலட்சம் ரூபா நிதியுதவியில் உருவான பாடசாலை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகட்டாரில் தொழில் புரியும் சொந்தங்களால் 24 இலட்சம் ரூபா நிதியுதவியில் உருவான பாடசாலை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு.\nகட்டாரில் வாழும் இலங்கையர்களினால் அமைக்கப்பட்ட SLQF அமைப்பின்\nநிதியுதவியில் சேருவில கவந்திஸ்ஸபுர வித்தியாலயத்திக்கு 24 இலட்சம் ரூபா செலவில் பாடசாலையில் நிலவும் வகுப்பறை பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து கொடுக்கும் முகமாக பாடசாலையில் புதிதாக கட்டடத்தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த கட்டடத் தொகுதியினை மாணவர்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் சரத் பண்டார தலைமையில் இன்று நடைபெற்றது.\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கந்தளாய் பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளருமான வைத்தியர் அருண சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் சேருவில பிரதேச சபை தவிசாளர் ரணசிங்க பண்டார, பிரதேச சபை உறுப்பினர்கள், சேருவில பொலிஸ் அதிகாரிகள், பௌத்த மத குருமார்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், மாணவர்கள், எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.\nகட்டாரில் தொழில் புரியும் சொந்தங்களால் 24 இலட்சம் ரூபா நிதியுதவியில் உருவான பாடசாலை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு. Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/129845-anurag-kashyaps-love-story.html", "date_download": "2019-01-16T17:14:25Z", "digest": "sha1:AZOOQ4BU3WQKQQEMEZTGYG3HILA4YMHL", "length": 30102, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரிந்தாலும் நம் அன்பு பொய் இல்லையே!' - அனுராக் கற்றுத்தரும் ரிலேஷின்ஷிப் பாடங்கள் | Anurag kashyap's love story", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:27 (05/07/2018)\n`பிரிந்தாலும் நம் அன்பு பொய் இல்லையே' - அனுராக் கற்றுத்தரும் ரிலேஷின்ஷிப் பாடங்கள்\nஅனுராக் காஷ்யப்பும் அவருடைய காதல் கதைகளின் ஹேப்பி எண்டிங் உங்களுக்குத் தெரியுமா\nசேர்ந்தே வாழ்ந்தாலும் மனதளவில் பிரிந்திருக்கக்கூடிய வாழ்க்கைமுறைதான் இந்தியர்கள் பலரின் மேரேஜ் லைஃப்ஸ்டைல். ஆனால், மணமுறிவுக்குப் பிறகும் மனமுறியாமல் அதே மரியாதையோடும் அன்போடும் புரிதலோடும் பழகிக்கொள்பவர்கள், நம் இந்தியாவில் எத்தனை பேர் இந்தக் கேள்விக்கு, தன் திருமண வாழ்க்கையையே பதிலாக்கியிருக்கிறார் பாலிவுட்டின் பிஸி இயக்குநர் அனுராக் காஷ்யப்.\nயார் இந்த அனுராக் காஷ்யப்\nதற்போது 46 வயதாகும் அனுராக் காஷ்யப், பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர். இவர் இயக்கிய `பாஞ்ச்', `ப்ளாக் ஃப்ரைடே', `நோ ஸ்மோக்கிங்', `தேவ் டி', `குலால்', `தட் கேர்ள் இன் எல்லோ பூட்ஸ்', `கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்', `அக்லி', `பாம்பே வெல்வெட்', `ராமன் ராகவ்', `முக்காபாஸ்' போன்ற படங்கள், அதன் மேக்கிங் மற்றும் வலிமையான சமூகப் பிரச்னைகளை அழகியலோடு அணுகியவிதத்துக்காக இந்தியாவைத் தாண்டியும் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்றன. `சினிமாவுக்காக தன் மணவாழ்க்கையையே குலைத்துக்கொண்டவர்' என்று இப்போது விமர்சிக்கப்படும் உன்னதமான கலைஞன் அனுராக். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்று, தற்போது தனியாக வாழ்ந்துவருகிறார். முன்னாள் மனைவிகளுடன் நட்பாகவும் இருக்கிறார். இதெல்லாம் எப்படிச் சாத்தியம்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nதன் காதல் மனைவி ஆர்த்தி பஜாஜை, டெல்லி நாடகக் கல்லூரியில் முதன்முதலாக 1997-ம் ஆண்டு சந்தித்தார், அனுராக். புரிதலோடுகூடிய நட்பாக ஆரம்பமாகி காதலில் முடிந்த உறவு அது. திரைப்படங்களில் எடிட்டராகப் பணிபுரிய வேண்டும் என்ற கனவோடு இருந்த ஆர்த்தியை, அனுராக்குக்கு அவ்வளவு பிடித்தது. இருவரும் நட்பாகி, மும்பையில் பத்துக்குப்பத்து அறை ஒன்றை எடுத்து தங்கி, திரைப்படக் கனவைச் சேர்ந்து துரத்தும் அளவுக்கு நெருக்கமானார்கள்.\nலிவிங்டுகெதர் வாழ்க்கையில், 2001-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். `ஆலியா' என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டு, சேர்ந்தே வளர்த்தார்கள். தங்கள் மகளுக்காக, 2003-ம் ஆண்டில் முறைப்படியும் அதிகாரபூர்வமாகவும் மணமுடித்துக்கொண்டு, வாழ்க்கையைத் தொடர்ந்தனர். திரைப்பட வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருந்த அனுராக்குக்கு, திரை வாழ்வின் ஆரம்பம் சறுக்கல்தான். `பாஞ்ச்', `பிளாக் ஃப்ரைடே', `குலால்' போன்ற படங்கள் சென்ஸாரால் ரிலீஸ் ஆவதில் பிரச்னை ஏற்பட்டு முடங்கிவிட, கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானார். 2007-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தனர். ஆனாலும் ரிலீஸாகாத முதல் படமான `பாஞ்ச்' படத்திலிருந்து சமீபத்தில் அவர் இயக்கத்தில் ரிலீஸான `முக்காபாஸ்' வரை ஆர்த்திதான் அனுராக் படங்களுக்கான எடிட்டர் சிக்கலான ஃபிலிம் மேக்கிங்கைக்கொண்ட இவரது படங்களில், மிகவும் சவாலான வேலைதான் எடிட்டிங். ஒவ்வொரு படத்திலும் அதைப் பார்த்து பார்த்துச் செதுக்கித் தருகிறார் ஆர்த்தி.\n``நான்கு வருட வாழ்க்கையில், நல்ல நண்பராக அனுராக் எனக்கு இருந்தார். ஆனால், அவருடைய நாடோடி வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது. அவரால் முடிந்தவரை ஒத்துழைத்தார். ஆனால், அவருக்கு எல்லாமே சினிமாதான். அவருடைய மதம் `சினிமா' என்பார். குழந்தை ஆலியாவுக்காக, சண்டைபோட்டுக்கொள்ளாமல் தனித்தனியாக வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தோம். எங்களால் சேர்ந்து ஒரே வீட்டில்தான் இருக்க முடியவில்லையே தவிர, ஒன்றாக வேலைசெய்வதற்கு தடையில்லை. ஏனென்றால், எனக்கு சினிமா மீது காதல் வரக் காரணமே அவர்தான். காதலித்தபோதும் பிறகு லிவிங்டுகெதராக வாழ்ந்தபோதும் எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வந்ததில்லை.\nஇந்தச் சமூகத்துக்காகச் சேர்ந்து வாழ முற்பட்டபோதுதான் சிக்கல்கள் உருவாகின. போலியாக நடித்துக்கொண்டு வாழ்வதைவிட, பிரிவதுடன் பழையபடி நட்போடு அவரவர் வாழ்க்கையைத் தொடரவும் அனுமதித்துக்கொண்டோம். அதன் பிறகு, வாழ்க்கை தெளிவானது. நானும் அவரும் இன்று வரை நாள் முழுவதும் சினிமாவுக்கான ஆலோசனையில் இருக்கும்போதும்கூட நல்ல நண்பர்களாக அன்பைப் பரிமாறிக்கொள்கிறோம். இத்தனை வருடம் கழித்து எங்கள் மகளுக்காகச் சந்தித்துக்கொள்கிறோம். நல்ல பல முடிவுகளை அவளுக்காகச் சேர்ந்து எடுக்கிறோம்'' என்றார் ஆர்த்தி.\nஅனுராக் காஷ்யப் ஒருபடி மேலே இருக்கிறார். 2014-ம் ஆண்டில் அவர் இயக்கிய `அக்லி' படத்தின் மையக்கதையே அவர் சொந்த வாழ்க்கைதான். சினிமா கரியரில் சாதிக்கத் துடிக்கும் மாடல் ஒருவனின் மனப்போராட்டம்தான் கதை. டைவர்ஸாகிப் பிரிந்து போகிறாள் மனைவி. இன்னொருபுறம் தன் மகளைத் தொலைத்தும்விடுகிறான். தன்னையே வில்லனாக உருவாக்கி எடுத்த கதை என்பது அனுராக்கைத் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இந்தப் படத்தின் எடிட்டர் ஆர்த்தி, இந்தப் படத்தை எடிட் செய்தபோது என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை.\nஆர்த்தியின் பிரிவுக்குப் பிறகு சுருண்டு படுத்துக்கொள்ளாமல் `தேவ் டி' என்ற டிரெண்டு செட்டிங் படத்தை பாலிவுட்டுக்குக் கொடுத்தார் அனுராக். அந்தப் படத்தில் நடித்த கல்கி கோச்லின் என்கிற நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். சில வருடத்தில் கல்கியோடும் விவாகரத்தானது. ஆர்த்தி எடுத்த அதே முடிவை கல்கியும் எடுத்தார். அனுராக் காஷ்யப்பின் படங்களில் இப்போதும் நடிப்பதோடு, அவருடன் நல்ல நட்பிலும் வாழ்க்கையைத் தொடர்கிறார் கல்கி.\n``அவரைப் பிரிவது கடினமாக இல்லை. சேர்ந்து கருத்துவேறுபாடுகளோடு வாழ்வதைவிட பிரிந்திருந்தாலும் நாங்கள் இன்னமும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். என் புதுக்காதலை அவரிடம் பகிரக்கூடிய இடத்தில்தான் இருக்கிறேன். அனுராக் என் நல்ல நண்பர்'' என்கிறார் கல்கி கோச்லின்.\nகாதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லோருமே கடைசிவரை சேர்ந்து இருக்கவேண்டிய அவசியமில்லை. அதற்காக, பிரிந்தால் ஒருவர் மீது ஒருவர் புழுதி வாறித் தூற்றிக்கொள்ளவேண்டியதுமில்லை. நல்ல நண்பர்களாகத் தொடரலாம், அனுராக் காஷ்யப் - ஆர்த்தி- கல்கி போல\n\"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை\" - ராஷி கண்ணா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\nகுழந்தைகளைக் கவர ஊட்டி மலைரயில் வடிவத்தில் அங்கன்வாடி\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி'\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n42 ஆண்டுகளாக நடந்த ரேக்ளா ரேஸ்க்கு அனுமதி மறுப்பு - திருக்கடையூரில் தடையை மீறி போட்டி நடக்குமா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-16T16:02:45Z", "digest": "sha1:FQGJRZTYJLGXPJPVCIXUVKU3UXM4JU2U", "length": 8196, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சோதனை மேல் சோதனையை சந்திக்கும் 'ரஜினிமுருகன்\"Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசோதனை மேல் சோதனையை சந்திக்கும் ‘ரஜினிமுருகன்”\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா\nபாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்\nகாணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்\nசோதனை மேல் சோதனையை சந்திக்கும் ‘ரஜினிமுருகன்”\nசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஜினிமுருகன்’ படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை, அந்த படத்திற்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டே இருக்கின்றது. கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி இந்த படம் கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முன்பதிவுகளும் தொடங்கியது. ஆனால் திடீரென டிசம்பர் 1ஆம் தேதி கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் 4ஆம் தேதி ரிலீஸ் ஆனவுடன் முதல் மூன்று நாள் வசூல் மூலம் சில கடன்களை அடைப்பதாக தயாரிப்பாளர் வாக்க்கு கொடுத்திருந்ததாகவும், ஆனால் அந்த வாக்கை தற்போது அவர் நிறைவேற்றாததால் மீண்டும் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுருஷா மிருகத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா\nசிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ டைட்டிலுக்கு புதிய விளக்கம்.\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/the-worlds-most-powerful-women-2014/", "date_download": "2019-01-16T15:58:49Z", "digest": "sha1:3VBQ23R2Z7CMAFNMAWDIAC6SVJXMRSWF", "length": 8752, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "The World's Most Powerful Women 2014 |உலகின் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் இருந்து சோனியா காந்தி நீக்கம். | Chennai Today News", "raw_content": "\nஉலகின் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் இருந்து சோனியா காந்தி நீக்கம்.\n2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா\nபாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்\nகாணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்\nஉலகின் சக்தி வாய்ந்த பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் பிரபல பத்திரிகை போர்ப்ஸ் சமீபத்தில் எடுத்தது. அந்த பட்டியலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மன் அரசியல்வாதி ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தில் உள்ளார்.\nஇந்தியாவை சேர்ந்த ஐந்து பெண்களுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இந்திய பெண்களின் பட்டியல் வருமாறு.\nபெப்சிகோ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி – 13வது இடம்\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் அருந்ததி பட்டாச்சார்யா – 36வது இடம்\nஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் – 43வது இடம்\nஅமெரிக்காவின் சிஸ்கோ சிஸ்டம்ஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பத்ம ஸ்ரீ வாரியர் – 71வதுஇடம்\nபயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷா – 91வது இடம்\nமேலும் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கடந்த 2013ஆம் ஆண்டு 9ஆம் இடத்தை பிடித்திருந்த சோனியா காந்தி இந்த ஆண்டு முதல் 100 இடங்களில் கூட இல்லை என்பதுதான் ஆச்சரியம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nராகுல் காந்தியை ஜோக்கர் என விமர்சித்தவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்.\nரூ.4000 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கைமாறுகிறது சி.என்.என்\nதிமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்பு:\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: சோனியாவுக்கு கடிதம் எழுதிய நீதிபதி\nஎங்கள் குடும்பத்தை கருவியாக பயன்படுத்த வேண்டாம்: பிரியங்கா காந்தி கணவர் எச்சரிக்கை\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2018/07/mamanar-masculinity-is-not-inclined-to/", "date_download": "2019-01-16T17:39:28Z", "digest": "sha1:RXUCLTNW74G4NZRYXKJ7UUZAA3DZOYHV", "length": 10527, "nlines": 133, "source_domain": "kollywood7.com", "title": "மருமகள் மீது தீராத ஆசை! ஆசைக்கு இணங்காததால் மாமனாரின் வெறி செயல்!!", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nமருமகள் மீது தீராத ஆசை ஆசைக்கு இணங்காததால் மாமனாரின் வெறி செயல்\nஆசைக்கு இணங்காத மருமகளை கத்தியால் வெட்டிய மாமனார், போலீஸ்க்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சாரு மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர், மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதன்பின் அவரை தன் வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.\nமகன் வீட்டில் இல்லாத நேரங்களில் மருமகளை தனது ஆசை வலையில் சிக்க வைக்க முடிவுசெய்துள்ளார். இரட்டை அர்த்த பேச்சுகள், உரசல்கள் எனத் தொடர்ந்த மாமனாரின் தொந்தரவால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், அவருடன் பேசுவதை தவிர்த்துவிட்டார்.ஆனாலும், மருமகளை விடாத மாமனார் தொடர்ந்து, மறைமுகமாக இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால், கணவனிடம் வேறு சில காரணங்களைக் கூறி, மருமகள் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். மருமகள் தனிக்குடித்தனம் சென்றுவிட்டாலும், அவரை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் இருந்த மாமனார், அடிக்கடி மகன் வீட்டுக்கு வருவதை வழக்கமாக மாற்றியுள்ளார். இதனிடையே மகனுக்கு 2 குழந்தைகள் பிறந்து, அவர்கள் பள்ளிக்கு சென்றாலும், மருமகளை அடைய வேண்டும் என்ற ஆசையை மாமனார் நிறுத்துக்கொள்ளவில்லை.இந்நிலையில், கடந்த வாரம் அலுவலக வேலை விசயமாக தலைநகர் ஜெய்ப்பூருக்கு மகன் சென்றுவிட்டதை அறிந்த அவர், மருமகளை சந்திக்கும் நோக்குடன் அங்கு சென்றுள்ளார்.\nஅங்கு பேரப்பிள்ளைகள் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர், மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவரது ஆசைக்கு மருமகள் இணங்காததால் ஆத்திரமடைந்த மாமனார், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து, மருமகளின் தலை, கழுத்து, கை, கால் என பல இடங்களிலும் வெட்டியுள்ளார்.\nவலியால் அந்த பெண் கதறியதை கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், பிறகு காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்ற மாமனார், காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து, தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.\nதமிழகம் முழுவதும்போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு 6,140 பணி இடங்களுக்கு, 3¼ லட்சம் பேர் போட்டி\nதமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 6 ஆயிரத்து 140 பணி இடங்களுக்கு, 3¼ லட்சம்\nஇளைஞர்களை பாலியல் பலாத்காரம் செய்த லிப்ஸ்டிக் சாமியார் கைது\nகோடாகுல்தீப் சிங் ஜாலா( வயது 38) , இவர் தன்னை தெய்வ சக்தி கொண்டவராகவும் மற்றும் ஜகதம்பாவின் அவதாரமாக அறிவித்து\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\nகோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறாா் மு.க.ஸ்டாலின்\nகமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வம் காட்டும் முன்னாள் கவர்ச்சி நடிகை\nவசூல் ‘கிங்’ அஜித்.... 3 நாளில் ரூ.100 கோடி வசூல் : விஸ்வாசம் சாதனை\n’ரஜினி படத்தை வென்றது தர்மசங்கடமான சந்தோஷம்தான்’ ...’விஸ்வாசம்’ தயாரிப்பாளர்\nபள்ளி மாணவிகளுடன் உற்சாகமாக நடனம் ஆடிய உதகை ஆட்சியர் இன்னசென்ட்\nசர்கார்,பேட்ட திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விஸ்வாசம்\nகோடநாடு கொலை விவகாரத்தில் முதல்வா் தான் முதல் குற்றவாளி – ஆ.ராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/praveen-kumar/", "date_download": "2019-01-16T16:12:01Z", "digest": "sha1:NZ6VR5CKI3YLRM4ZWJ3HUD46CO5PXPVD", "length": 4492, "nlines": 73, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "praveen kumar Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nமைக்கேல் மதன காமராஜன் பீம் பாய் எப்படி இருக்கார் தெரியுமா \n1990 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் கமல் 4 வேடங்களில் நடித்திருப்பார் அதில் பணக்கார கமலாக மதன் என்ற கமலுக்கு வேலைகாரனாக நடித்தவர்தான் பீம் பாய். 1947...\nரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி. தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்....\nபொங்கல் வாழ்த்து சொன்ன ரசிகர் உதாசினபடுத்திய ரஜினி.\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nகடைசில இந்த பாப்பாவ கூட விட்டு வைக்கலயா.ஜூலியின் க்யூட் டப் ஸ்மாஷ்.\nமாரி 2 படம் உலகளவில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளது என்று சொன்னால் நம்புவீங்களா.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/pakistan-sc-postponed-judgement-against-nawaz-sharif-in-panama-gate/", "date_download": "2019-01-16T17:47:06Z", "digest": "sha1:ZHZEQOTIZ4TTQ6WLYLJWVW24VYEXMP4R", "length": 16985, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாக்., பிரதமருக்கு முற்றும் நெருக்கடி, தீர்ப்பு ஒத்தி வைப்பு - Pakistan SC postponed judgement against nawaz sharif in Panama gate", "raw_content": "\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nபனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாக்., பிரதமருக்கு முற்றும் நெருக்கடி, தீர்ப்பு ஒத்தி வைப்பு\nபனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்து சர்ச்சையை கிளப்பியது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalism) இந்த தகவலை வெளியிட்டது.\nகணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்களை பிரபலங்கள் பனாமா நாட்டில் பதுக்குவதற்கு, அந்நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவியதும் அம்பலமானது.\nஇந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், விசாரணை நடத்த சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்குழு முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமர், அவரது குடும்பத்தினர், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் என அனைவரும் ஆஜராகி பதிலளித்தனர்.\nசிறப்பு கூட்டு புலனாய்வுக் குழுவினரின் விசாரணை முடிவடைந்ததையடுத்து, இந்த குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தனர். அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவரது பதவியை பறிக்க வேண்டும் எனவும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇதனையடுத்து, அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் அத்தனையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என உச்ச நீதிமன்றத்தில் நான் நிரூபிப்பேன்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nநீதிபதி இஜாஸ் அப்சல் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான விசாரணை முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீர்ப்பை பொறுத்து நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.\nகூட்டு விசாரணைக் குழுவினரின் அறிக்கையில் பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள், அங்கிருந்து பெற்ற ஆவணங்கள் உள்ளன. ரகசிய அறிக்கை என கூறப்பட்ட, அறிக்கையின் 10-வது தொகுதியில் இடம்பெற்றுள்ள அந்த விவரங்களின் நகல்களை நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞரிடம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பல்வேறு வி‌ஷயங்களை தெளிவுபடுத்த இது உதவும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் காலமானார்\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்\nபாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரிப்-புக்கு பரிசு இதுதானா\nநவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nபாக்., புதிய பிரதமர் இன்று பிற்பகலில் தேர்வு\nபாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் தேர்வு\nநவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம்: இம்ரான் கானுக்கு குவியும் பாராட்டுகள்\nபாகிஸ்தான்: பஞ்சாப் முதல்வர் அலுவலகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல்… 25 பேர் பலி\nபனாமா பேப்பர்ஸ் விவகாரம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்-நவாஸ் ஷெரீப்\nதமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை\nசசிகலாவின் ஜெயில் வீடியோக்கள் : கோடிகளில் ஏலம் போவதாக பரபரப்பு\n“விராட்… பயிற்சிக்கு ரெடியாகாம இங்க என்ன பண்றீங்க” – கோலியின் பதிவும், ரசிகர்களின் விமர்சனமும்\nரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை\nIndia vs Australia Live Score: 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா\nIndia vs Australia 1st ODI Live Score Updates: ரஜினி, 'காளி'யாட்டம் ஆடி, மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியிருப்பதை போல, தோனியும் காளியாட்டம் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\n‘ஹேப்பி’ விஷால்: அனிஷா ரெட்டியுடன் திருமணத்தை உறுதி செய்தார்\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nicici internet banking : அடிக்கடி யூஸ் பண்றீங்களா இதோ ஒரு சின்ன மாற்றம்\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07195544/Rajiv-Gandhi-was-convicted-in-the-murder-case7-to.vpf", "date_download": "2019-01-16T17:03:00Z", "digest": "sha1:HKHWYOJM6TMMZ4EYLZXEMPNCXOR6WKG2", "length": 17112, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajiv Gandhi was convicted in the murder case 7 to release them Tamil Nadu Government will arrange || ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + \"||\" + Rajiv Gandhi was convicted in the murder case 7 to release them Tamil Nadu Government will arrange\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 02:45 AM\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n7 பேரை விடுவிக்க ஏற்பாடு\nதூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சிதம்பரபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதற்கு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தபோதும், ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு முனைப்புடன் செயலாற்றினார்.\nதொடர்ந்து அவரது வழியில் செயல்படும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதில் உறுதியாக இருந்தது.\nஇதனால்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்து, கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அவர்களை விடுதலை செய்வதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு நிச்சயமாக உறுதியுடன் செய்யும். இதில் எந்த மாற்றமும் இருக்காது.\nமத்திய அரசின் சி.பி.ஐ. மூலம் ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. பல்வேறு நிலைகளிலும், பொறுப்புகளிலும் இருக்கின்றவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை நடைபெறும்போதே பதவியை ராஜினாமா செய்ததாக வரலாறு இல்லை.\nகடந்த 1976–ம் ஆண்டு ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. நமது நாட்டில் ஊழலுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டது தி.மு.க. ஆட்சி மட்டும்தான். அந்த ஆட்சியில் விஞ்ஞானப்பூர்வமான ஊழல் நடந்தது.\nகுட்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முழு ஒத்துழைப்பு தருகிறார். அவர், ‘தனது மடியில் கனம் இல்லை என்பதால், வழியில் பயம் இல்லை’ என்று கூறி உள்ளார். இந்த விசாரணையில் தமிழக அரசும் குறுக்கிடவில்லை. பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்கள் மீது பலரும் புகார் தெரிவிப்பார்கள். அவற்றை விசாரித்து நீதிபதி தண்டனை வழங்கும் வரையிலும், அவர் குற்றவாளி கிடையாது.\nதி.மு.க. எங்களுக்கு எதிர்க்கட்சி அல்ல, எதிரிக்கட்சிதான். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதலில் தனது கட்சியில் உள்ள சகோதர சண்டைக்கு தீர்வு காணட்டும்.\n1. கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி\nதமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.\n2. கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரியில் மார்ச்- 1 முதல் தடை - முதல் அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் மார்ச் 1-ந்தேதி முதல் கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.\n3. 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் மனைவி கொலை வழக்கில் கொலையாளி சிக்கினார்\nபுதுவையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் மனைவி கொலை வழக்கில் கொலையாளி சிக்கினார். பெண் டாக்டரிடம் நகை பறித்த வழக்கு விசாரணையின்போது இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.\n4. முதல்–அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது திருச்சி கோர்ட்டில் வழக்கு\nமுதல்–அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\n5. மணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேர் கைது\nமணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டியால் இந்த கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\n5. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/isaiyil-thodanguthamma-song-lyrics/", "date_download": "2019-01-16T16:00:28Z", "digest": "sha1:BV5W3EK2ZFN3J7KECJOVOXJEZH5GBYLG", "length": 7959, "nlines": 301, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Isaiyil thodanguthamma Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : அஜய் சக்ரபர்டி\nஆண் : { ஹேய் ஹேய்\nஆண் : வசந்த கோலங்களை\nகுழு : கண்டு ரசிக்க\nஆண் : வந்து கூடிவிட்டார்\nகுழு : இங்கு நமக்கு ஹோ\nஆண் : ஹோ ஓ\nகுழு : ஓ தின் தின் தின்\n{ தகத்தின் தின் தக தின்\nகுழு : ஓ தின் தின் தின்\n{ தகத்தின் தின் தக தின்\nஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ\nகுழு : ஜெய் ராம் சந்துரு\nகி ஜெய் ஜெய் ராம் சந்துரு\nஆண் : தேய்ந்து வளரும்\nவா தேய்ந்திடாத தீ குழம்பாக\nஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ\nஆண் : ஆ ஆஆ ஆஆ\nஆண் : நாளில் பாதி\nஆண் : வசந்த கோலங்களை\nகுழு : கண்டு ரசிக்க\nஆண் : வந்து கூடிவிட்டார்\nகுழு : இங்கு நமக்கு ஹோ\nஆண் : ஹோ ஓ\nகுழு : ஓ தின் தின் தின்\n{ தகத்தின் தின் தக தின்\nகுழு : ஓ தின் தின் தின்\n{ தகத்தின் தின் தக தின்\nஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/category/blog/", "date_download": "2019-01-16T16:18:37Z", "digest": "sha1:PM6QVONFK5EQPAMSY5Q4TD47N252Z4T4", "length": 2326, "nlines": 40, "source_domain": "freetamilebooks.com", "title": "வலைப்பதிவு", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை\nகணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை\nமின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்க உதவி புரிக\nகணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்\nஏற்காடு இளங்கோ – காணொளி பேட்டி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/16188", "date_download": "2019-01-16T17:25:02Z", "digest": "sha1:TVPACBLFCWS5F6R7H7UERY66Q3NJ4EQR", "length": 8665, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Saisiyat: Taai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Saisiyat: Taai\nGRN மொழியின் எண்: 16188\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Saisiyat: Taai\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Saiset)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08730).\nSaisiyat: Taai க்கான மாற்றுப் பெயர்கள்\nSaisiyat: Taai எங்கே பேசப்படுகின்றது\nSaisiyat: Taai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Saisiyat: Taai\nSaisiyat: Taai பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/17079", "date_download": "2019-01-16T17:14:20Z", "digest": "sha1:WQHBOKQSXIG55TJ5B3QK437ZRP4ET6J2", "length": 14163, "nlines": 80, "source_domain": "globalrecordings.net", "title": "Taita: Mbololo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Taita: Mbololo\nISO மொழியின் பெயர்: Taita [dav]\nGRN மொழியின் எண்: 17079\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Taita: Mbololo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Taita)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81634).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Taita)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81635).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Taita)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81636).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Taita)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81637).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Taita)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81638).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Taita)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81639).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Taita)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81640).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Taita)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81641).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Taita)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17300).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Taita)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17301).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTaita: Mbololo க்கான மாற்றுப் பெயர்கள்\nTaita: Mbololo எங்கே பேசப்படுகின்றது\nTaita: Mbololo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Taita: Mbololo\nTaita: Mbololo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=7539&id1=30&id2=3&issue=20180608", "date_download": "2019-01-16T16:13:04Z", "digest": "sha1:KUOTUFAXJMLY57NNUQF43CP6A4CH63JX", "length": 3929, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "ராயல் திருமணம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமேகன் அணிந்த திருமண உடையில் கலிஃபோர்னியா மாநில மலரான பாப்பி(Poppy) மற்றும் வின்டர்ஸ்வீட்(Chimonanthus praecox) உள்ளிட்ட மலர்களின் டிசைன் இடம்பெற்றுள்ளது. இளவரசர் ஹாரியின் உடையைத் தயாரிக்க ஒரு வாரம் பிடித்திருக்கிறது. ராணுவத்தில் ஹாரி பெற்ற மெடல்கள் உடையில் இடம் பெற்றுள்ளன.\nஹாரி-மேகன் திருமணச்செய்தி ட்விட்டரில் 3.4 மில்லியன் ட்விட்டுகள் எனும் எண்ணிக்கையில் பகிரப்பட்டு சாதனை படைத்துள்ளது. நாம் புகைப்படங்களில் பார்க்கும் ஹாரி-மேகன் முத்தக்காட்சி, மேகன் “நாம் முத்தமிடலாமா” என்று பர்மிஷன் கேட்டு ஹாரி\nஅரசகுடும்பத்தின் திருமண விழாவை டெக்கான் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணையத்தில் ஒளிபரப்பியது. விரைவில் டிவிடி வடிவில் தயாராகி விற்பனையாகும். ஹாரி ஓட்டிவந்த ஜாகுவார் இ ரக காரின் நம்பர்பிளேட் E190518. ஆம். திருமணத் தேதிதான் கார் எண்ணும் கூட. சமையல்கலைஞர் மார்க் ஃபிளானகனால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் எண்ணிக்கை மொத்தம் 7,500. தயாரித்த சமையல் குழுவினரின் எண்ணிக்கை 25.\nஒரு படம் ஒரு ஆளுமை\nபயணிகளின் விமானங்கள் அதிக உயரத்தில் பறப்பதற்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2011/09/blog-post_17.html", "date_download": "2019-01-16T16:21:46Z", "digest": "sha1:R2JJLNWUSOTI6NNI6FN5OB3Y3PAAZCZW", "length": 6430, "nlines": 129, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "பெரியார் போற்றுவம் | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\nசாதியும் மதமும் சமயுமும் காணா\nசாதியும் மதமும் சமயமும் பொய்யென\nஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி\nநால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா\nநவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே\nஅருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை\nவென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்\nவள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை\nசுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .\nஉங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்\nகொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்\nகூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்\nகள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்\nகாட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்\nகுற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து\nஅறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87-4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T16:27:40Z", "digest": "sha1:UTWLL24JT3OJ33K7NUHIMQDSHPT3WWE4", "length": 10105, "nlines": 107, "source_domain": "serandibenews.com", "title": "சீனாவின் சாங் இ-4 விண்கலம் நிலவில்.. – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசீனாவின் சாங் இ-4 விண்கலம் நிலவில்..\nநிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையம், சாங் இ (Chang’e Program) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது. அதன்படி, பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ரோபோ உள்ளடங்கிய விண்கலம் கடந்த டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டது.\nசீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் இன்று காலை நிலவின் மறுபக்கத்தில் உள்ள கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் நிலவு ஆய்வு பயணத்தில் சீனா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் இதுதான்.\nஇந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.\nபொதுவாக நிலவின் ´இருண்ட பக்கம்´ என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.\nபூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த விண்கலம் மேற்கொள்ளும்.\nஅதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிலவில் முளைத்த முதல் வித்து: சீனாவின் சாதனை:\nநிலவின் முதுகில் தரையிறங்கியதால் அமெரிக்காவுக்கு சீனா இனிமேல் சவால்\nசீனாவுக்கு ரயிலில் சென்றார் வட கொரிய அதிபர்\nஉலகமே என் காலடியில்தான் இருப்பதாகக் கருதினேன்… ஆனால்…\n11 ஆம் திகதி கோட்டாவுக்கு எதிரான வழக்கு வரை ஒத்திவைப்பு…. பிரதிவாதிகள் சார்ப்பில் வழக்கறிஞர் அலி சப்ரி..\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendhisai.blogspot.com/2011/07/1.html", "date_download": "2019-01-16T16:15:33Z", "digest": "sha1:HMBL4IQ6UB7SKBGPAHXBLR454UYCQP4J", "length": 7213, "nlines": 185, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: செவியிடை மனிதர்கள் - 1", "raw_content": "\nசெவியிடை மனிதர்கள் - 1\n .... டேய் உன்னக் கூப்பிடனும்னு நெனச்சுட்டே இருந்தேன், நீயே கூப்டுட்ட. எப்டிடா இருக்க\nமூதேவி, நினைக்க மட்டுமில்லடா. கூப்டவே செஞ்சிருக்க. நான் ஹலோ, ஹலோ ன்னு பத்து நிமிசமா கத்திட்டு இருக்கேன். நீ செல்'ல கவனிக்கவே இல்ல, அதான் கட் பண்ணீட்டு நான் கூப்டேன்.\nசரி, சரி... இங்க ஆஃபீஸில ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், பிறகு பேசட்டா\nஅதான் தெரியுதே, பக்கத்துல யாரு உங்க மேனேஜரா நல்லா வண்ட வண்டயா திட்றான். நீயும் சளைக்காம 'யெஸ் சார்' போட்டுட்டு இருக்க. இதுக்குப் பேரு தான் மீட்டிங்'கா \nஅதான் கேட்டுட்டேல, மூடிட்டு செல்'ல கட் பண்ணு, நான் அப்புறம் பேசுறேன்.\nஆகா பாலா - உண்மை நிலையின அப்படியே புட்டுப் புட்டு வைத்த பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபுதுவரவு - “சேவல்களம்” நாவல்\nகாலச்சுவடு வெளியீடு - ஜனவரி 2019\nபுத்தகங்களை வாங்க, படங்களின் மீது சுட்டவும்\nசூழலியல் குறித்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nஆலன் கின்ஸ்பெர்க்கின் புகழ்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பு\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய புகழ்பெற்ற நாவலின் மொழிபெயர்ப்பு\nசெவியிடை மனிதர்கள் - 2\nசெவியிடை மனிதர்கள் - 1\nசூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nகோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.\nவாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/01/07/nirmala-sitharaman-replies-with-evidence/", "date_download": "2019-01-16T16:05:13Z", "digest": "sha1:222Q4J2A5PRH3RNBCI7EYOYO5QNRCT3N", "length": 17995, "nlines": 139, "source_domain": "www.kathirnews.com", "title": "பொய் தகவல்களை பரப்பிய ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு பதவி விலக தயாரா ? : ஆதாரத்துடன் பொய் பரப்புரைகளை சுக்குநூறாக்கிய நிர்மலா சீதாராமன் - கதிர்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி…\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு…\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா…\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர்…\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nபோலி செய்தியை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட சன் பிக்சர்ஸ் : காவல்துறை…\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால்…\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில்…\nபா.ஜ.க அறிவிப்பு விடுத்தால் தி.மு.க ஏன் பதறுகிறது அறிக்கையால் எதிர்வினையை தேடிக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nபிரதமரின் ஆயூஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை…\nமுப்பதாண்டு கால சதாப்தி ரயிலின் சாதனை முறியடிக்கும் ட்ரெயின் 18\nநாடு முழுவதும் ஆறு சோதனை மையங்கள் – நாசாவுக்கு நிகரான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இஸ்ரோ\nசீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார்…\nசுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக…\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nபொய் தகவல்களை பரப்பிய ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு பதவி விலக தயாரா : ஆதாரத்துடன் பொய் பரப்புரைகளை சுக்குநூறாக்கிய நிர்மலா சீதாராமன்\nரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றமே வழக்கை தள்ளுபடி செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து ராகுல் காந்தி பரப்பி வரும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பதற்கு முன் A.B.C-யிலிருந்து முழு ஆவணத்தையும் வாசிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் நாட்டிற்கு தவறான தகவலை தரும் ராகுல் தலைமை பொறுப்பில் விலக தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர்.\nராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், ஆதாரத்துடன் பதிலடி தந்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுகையில், “ராகுல் A.B.C.-யிலிருந்து வாசிக்க துவங்க வேண்டும். ராகுலை போல் பொதுமக்களை தவறாக வழி நடத்துபவர்கள், வாசிக்க தொடங்கும் முன்பே ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டுவார்கள். காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பொய் தகவல்களை பரப்புவதும், மக்களை தவறாக வழிநடத்துவதும் பெரும் அவமானம். இதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு ராகுல் பதவி விலக தயாரா”, என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எச்.ஏ.எல்.க்கு எந்த தொகைக்கு கையெழுத்திடப்பட்டது, இன்னும் எத்தனை ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்பதையும் அவர் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். இது மக்களவை ஆவணத்தின் படி என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ராகுல் காந்தி பரப்பி வந்த பொய் குற்றச்சாட்டுக்கள் சுக்குநூறாக உடைந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nPrevious articleதுணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மனைவி சென்னை மருத்துவமனையில் அனுமதி\nNext articleவங்கதேசத்தில் சிவன் கோவில் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது\nஅத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண் மாமியாரால் தாக்கப்பட்டு, உறவினர்களால் வெளுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை\nபுதுவையிலும் ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் : ஆளுநர் கிரண்பேடி அதிரடி...\nபிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் தொடர நாடு முழுவதும் மக்கள் விருப்பம்: இந்தியா டிவி...\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை \nபோகிப் பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது : காவல்துறையுடன் 30 குழுக்கள் கண்காணிப்பு\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/world/syria/16902-thiruvallur-bank-robbery.html", "date_download": "2019-01-16T16:41:58Z", "digest": "sha1:SDRELLHN5RJ5GRZBZYJNBRAWNPOEB2JL", "length": 7648, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை!", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nவங்கியில் அடகு வைக்கப் பட்டுள்ள நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\n« BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nஅதிரவைத்த வீடியோ - பரிதவிக்கும் எடப்பாடி\nதொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் அபாயம்\nஇஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன பெண் படுகொலை\nநவாஸ் செரீப் உடல் நிலை பாதிப்பு - மகள் தகவல்\nBREAKING NEWS: முத்தலாக் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பித்து உத்தர…\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nமல்டி லெவல் மார்கெட்டிங் மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nசெல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் ஐந்து பெண்கள் காயம்\nசிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம்\nஆஹா ஆச்சர்யம் - மத்திய அரசை விளாசிய தம்பித்துரை\nஹரிணியை கடத்தியதன் பாச பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjU5MzA0MjU2.htm", "date_download": "2019-01-16T15:55:12Z", "digest": "sha1:QZZQABE2IZAKYPUWHZUXSZRNLKLXTWC3", "length": 16201, "nlines": 150, "source_domain": "www.paristamil.com", "title": "வசமாக மாட்டிக் கொண்டார் முரளி - தமிழக மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nவசமாக மாட்டிக் கொண்டார் முரளி - தமிழக மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nவட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் மீது பழி சொல்லும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றன. NDTV , முத்தையா முரளிதரனை பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் உள்ள தமிழ் கிரிக்கெட் வீரனே அந்த நாடு சுபிட்சமாக இருக்கிறது என்று கூறுகிறானே இங்கே மாணவர்கள் ஏன் தவறாக போராடுகிறார்கள்.... என்று திசைதிருப்ப பார்க்கும் சகுனி வேலை தான் இது.\nமுத்தையா முரளீதரன் அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கம்.\n\"ஒரு தமிழனாக இருபது வருடங்கள் நான் சிறிலங்காவிற்கு விளையாடினேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. இப்பொழுது அங்கே போர் முடிந்துவிட்டது. மக்கள் மிகவும் நிம்மதியுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர்.\"\nஇந்த கருத்து தமிழக மாணவர்களிடையே கோபத்தை உண்டு பண்ணியுள்ளது. முத்தையா முரளிதரனின் மனைவிக்கு சொந்தமான மலர் மருத்துவமனை தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் காவல்துறை பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப் பட்டு உள்ளது.\nஇலங்கையில் எந்த அளவு மனித உரிமைகள் போற்றப் படுகிறது என்பது உலகறிந்த விஷயம். முரளிதரன் மட்டுமல்ல, எந்த தமிழராவது இலங்கை அரசை எதிர்த்து கருத்து தெரிவித்து விட்டால் ஒரு வெள்ளை வேன் வந்து அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும். விசாரணை என்ற பெயரில் அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அப்புறம் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.\nஅப்படி காணாமல் போன தமிழர்கள் ஏராளம்.\nஅரசின் அக்கிரமங்களை தட்டி கேட்டார் என்பதற்காக 'சண்டே லீடர்' ஆசிரியர்/ நிறுவுனர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்த அரசல்லவா ராஜபக்சே அரசு.\nஇன்றும் அரசுக்கு எதிராக எழுதும் பத்திரிக்கையாளர்கள் சுடப்படுகிரார்களே ஏன்\nஒளிபரப்பிற்கு இலங்கை அரசு இடையூறு செய்ததால் இலங்கையில் தனது தமிழ் -ஆங்கில ஒளிபரப்புகளை பி.பி.சி நிறுத்தி உள்ளதாக பி.பி.சி நிறுவனம் சற்றுமுன் அறிவித்து உள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n இளம் பெண்களை குறி வைக்கும் பேராயுதம்\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சம\nபங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nபங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகம\nமாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nமாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ள\nதை மாதம் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nதை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்த\n9 எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nஎண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது.\n« முன்னய பக்கம்123456789...4546அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2019/01/blog-post_91.html", "date_download": "2019-01-16T16:30:22Z", "digest": "sha1:XGGFYWGFDM6OWFAW6OHHV6J23MJM3QCW", "length": 5615, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஜனாதிபதி கொலை சதி ; குரல் பரிசோதனைக்காக பொலிஸ் மா அதிபர் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஜனாதிபதி கொலை சதி ; குரல் பரிசோதனைக்காக பொலிஸ் மா அதிபர் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்\nஅரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர முன்னிலைகியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் குமாரவிடம் இருந்து பெறப்பட்டுள்ள குரல்பதிவுகளை ஆராயும் வகையில் பொலிஸ் மா அதிபரின் குரல்பதிவை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nஅதனடிப்படையில் பொலிஸ் மா அதிபரை இன்று காலை 9.30 மணியளவில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த கொலை சதித்திட்டம் தொடர்பில் நாமல் குமார வழங்கிய குரல் பதிவுகளில் பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவும் உள்ளடங்கியுள்ளனவா என விசாரணை செய்வதற்காவே அவர் இன்று குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி கொலை சதி ; குரல் பரிசோதனைக்காக பொலிஸ் மா அதிபர் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/search?updated-max=2019-01-10T13:51:00%2B05:30&max-results=25", "date_download": "2019-01-16T17:23:53Z", "digest": "sha1:HH5K6HYSMKDE37QQFOLRT6LYMMZNN6NE", "length": 20837, "nlines": 152, "source_domain": "www.madawalaenews.com", "title": "Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமக்கள் மீது சுமையைத் திணிக்காது செயற்பட முயற்சிக்கிறோம் - பிரதமர் ..\n2019 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய மொத்தக் கடனின் பெறுமதி 5,900 மில்லியன் அமெரிக்க டொலர்களாக\nமக்கள் மீது சுமையைத் திணிக்காது செயற்பட முயற்சிக்கிறோம் - பிரதமர் .. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.\nஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன்\nஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nபால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் \nகடுமையான செலவினம் காரணமாக இலங்கையின் பல முன்னணி பால்மா இறக்குமதியாளர்கள்\nபால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் \nபொதுஹர சிலை உடைப்பு வழக்கில் மாவனல்லை வாலிபர்களுக்கு 23ம் திகதி வரை விளக்கமறியல்..\nகுரு­ணாகல் , பொது­ஹர பகு­தியில் உரு­வச்­சி­லைகள் உடைக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில்\nபொதுஹர சிலை உடைப்பு வழக்கில் மாவனல்லை வாலிபர்களுக்கு 23ம் திகதி வரை விளக்கமறியல்.. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nஆசிரிய சகோதரிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர் மற்றும் மாணவர்கள்.\nவட்டு பிளவத்தை அமெரிக்க மிசன் தமிழ் கவலவன் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியைகள்\nஆசிரிய சகோதரிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர் மற்றும் மாணவர்கள். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nஇந்திய யுவதிக்கு இலங்கையில் கிடைத்த மோசமான அனுபவம்... உல்லாச விடுதி ஊழியர் போலீசில்...\nஇந்திய யுவதி குளியலறைக்கு சென்ற வேளையில்அவரை கையடக்கத் தொலைபேசி ஊடாக படம்\nஇந்திய யுவதிக்கு இலங்கையில் கிடைத்த மோசமான அனுபவம்... உல்லாச விடுதி ஊழியர் போலீசில்... Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nஅலவத்துகொடை - இயால்காமம் மக்கள் சத்தியகிரக போராட்டத்தில். (படங்கள்)\n(மொஹொமட் ஆஸிக்)​​ அக்குறணை பிரதேச சபையினால் அலவத்துகொடை இயால்காமம்\nஅலவத்துகொடை - இயால்காமம் மக்கள் சத்தியகிரக போராட்டத்தில். (படங்கள்) Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nகிழக்கு முஸ்லிம் ஆளுனரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பும்.\nவை எல் எஸ் ஹமீட் கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக\nகிழக்கு முஸ்லிம் ஆளுனரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பும். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nநிறுத்தப்பட்ட கடனை பெற நாளை அமெரிக்கா பறக்கிறார் மங்கள..\nசர்வதேச நாணய நிதியத்தினால் நிறுத்தப்பட்ட தவணை கடனை மீளப்பெற நிதி அமைச்சர் மங்கள் குழு நாளை அமெரிக்க செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்...\nநிறுத்தப்பட்ட கடனை பெற நாளை அமெரிக்கா பறக்கிறார் மங்கள.. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nகாணாமல் போன சிறுமி மீட்கப்பட்டது இவ்வாறு தான்... தாய் மற்றும் சிறிய தந்தை கைது.\nபதுளை, ஹாலி – எல, கந்தகெதர சாரணியா தோட்டத்தில், ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல்போனதாகக் கூறப்படும்\nகாணாமல் போன சிறுமி மீட்கப்பட்டது இவ்வாறு தான்... தாய் மற்றும் சிறிய தந்தை கைது. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\nமன்னார், வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று (10) அதிகாலை சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய்\nவெளிநாட்டுக்கு ஓடி தஞ்சம் அடைந்த சவூதிப்பெண் றஹாஃப் (18) இற்காக களம் இறங்கிய ஐக்கிய நாடுகள் சபை.\nதாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள 18 வயதான சவூதிப் பெண்ணுக்கான அகதி அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ள\nவெளிநாட்டுக்கு ஓடி தஞ்சம் அடைந்த சவூதிப்பெண் றஹாஃப் (18) இற்காக களம் இறங்கிய ஐக்கிய நாடுகள் சபை. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nஇராணுவ முகாம் அகற்றப்பட்டதையடுத்து 12 வருடங்களின் பின் காணிகளை துப்பரவு செய்த தோப்பூர் கல்லாம்பத்தை கிராம மக்கள்.\n-தோப்பூர் எம்.என்.எம்.புஹாரி- திருகோணமலை தோப்பூர் கல்லாம்பத்தை 10 வீட்டுத் திட்ட இரானுவ முகாம் அகற்றப்பட்டதையடுத்து குறித்த\nஇராணுவ முகாம் அகற்றப்பட்டதையடுத்து 12 வருடங்களின் பின் காணிகளை துப்பரவு செய்த தோப்பூர் கல்லாம்பத்தை கிராம மக்கள். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nபுதிய அரசியலமைப்பு ; விஷேட தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றிற்கு..\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பரிந்துரை வழங்க நியமிக்கப்பட்ட\nபுதிய அரசியலமைப்பு ; விஷேட தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றிற்கு.. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nபாடசாலை வரலாற்றில் முதல் முறையாக மிகச்சிறந்த பெறுபேற்று சாதனை படைத்த உடுநுவர அறபா முஸ்லிம் மகா வித்தியாலயம்.\n-ஜே.எம். ஹபீஸ்- இம்முறை வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி தெநுவர கல்வி வலயத்திற்குட்பட்ட\nபாடசாலை வரலாற்றில் முதல் முறையாக மிகச்சிறந்த பெறுபேற்று சாதனை படைத்த உடுநுவர அறபா முஸ்லிம் மகா வித்தியாலயம். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nபாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானமானிக்கப்பட்டுள்ளதாக\nபாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்\nஏழை மாணவர்களின் கல்விக்கு கை கொடுத்தார் கெளரவ காதர் மஸ்தான்.\n-இமாம் றிஜா- வவுனியா மாவட்டத்தில் வாழும் ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக\nஏழை மாணவர்களின் கல்விக்கு கை கொடுத்தார் கெளரவ காதர் மஸ்தான். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nகிழக்கு மாகாண ஆளுநருக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கடிதம்.\nஅகமட் எஸ். முகைடீன் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்\nகிழக்கு மாகாண ஆளுநருக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கடிதம். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனமும், இனவாதிகளின் ஹர்த்தாலுக்கான அழைப்பும்.\n- எம்.ரீ. ஹைதர் அலி - வட மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனமும், இனவாதிகளின் ஹர்த்தாலுக்கான அழைப்பும். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nதமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..\n(ஊடகவியலாளர் பஹத் ஜுனைட்) தமிழ் முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாகவும் ,சகோதரத்துடனும் வாழ்ந்து வரும் கிழக்கு மாகாணத்தில்\nதமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்.. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5\nஎமது ஜனாதிபதி பேச்சில் மாத்திரமல்ல அவர் செயலிலும் ஒரு சிறந்த பௌத்தர்..\nஎமது ஜனாதிபதி பேசுவதில் மாத்திரம் அல்ல அவர் செயலிழும் ஒரு பௌத்தர் என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.\nஎமது ஜனாதிபதி பேச்சில் மாத்திரமல்ல அவர் செயலிலும் ஒரு சிறந்த பௌத்தர்.. Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5\nஇலங்கையில் அமெரிக்க கடற்படை தளம் அமைக்கு நடவடிக்கை ஆரம்பம் ..\nஇலங்கையில் அமெரிக்க கடற்படை தளமொன்று அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும்,\nஇலங்கையில் அமெரிக்க கடற்படை தளம் அமைக்கு நடவடிக்கை ஆரம்பம் .. Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5\nநாட்டில் உள்ள உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண், பெண் கைதிகள் தொகை வெளியானது.\n2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை\nநாட்டில் உள்ள உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண், பெண் கைதிகள் தொகை வெளியானது. Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5\nமோட்டார் வாகனங்கள் மீது புதிய வரி பாய்ந்தது\nஇவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்\nமேல் மாகாண ஆளுனர் ஆஸாத் சாலி கடமைகளை பொறுப்பேற்றார்..\nமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும்\nமேல் மாகாண ஆளுனர் ஆஸாத் சாலி கடமைகளை பொறுப்பேற்றார்.. Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nஇன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madrasbhavan.com/2010/11/blog-post_13.html", "date_download": "2019-01-16T17:10:56Z", "digest": "sha1:7XM73XT7OW4B4NUOGV3FQSPD5Y2MBGMT", "length": 44298, "nlines": 174, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சாரு", "raw_content": "\nமெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி\nஅனைவருக்கும் வணக்கம். சாரு அவர்கள் எந்திரன் பற்றி விமர்சித்ததை சமீபத்தில் படித்தேன். உபயம் 'உண்மைத்தமிழன்'. ஏற்கனவே அது பற்றி நன்கு விவாதிக்கப்பட்டாலும், எனது கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நான் சினிமா பற்றி ஆழ்ந்த அறிவு கொண்டவன் கிடையாது. சற்று தரமான படங்களை பார்க்கும் ஒரு பாமர ரசிகன். சாரு ரஜினி, கமலை தாக்குவதிலோ, சாருவை மற்றவர்கள் தாக்குவதிலோ...அது நியாயமாகவும், Constructive-ஆகவும் இருக்கும் பட்சத்தில் என்னை போன்ற பாமரர்களுக்கு அதில் தலையிட உரிமை கிடையாது. ஆனால், இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று வேறு திசை நோக்கி பயணிக்கையில் குரல் எழுப்புவதில் தவறில்லை என நினைக்கிறேன். இதோ சாரு அவர்கள் எழுதிய எந்திரன் விமர்சனம் http://charuonline.com/blog/p=1210. (உபயம் 'உண்மைத்தமிழன்'). அதற்கு இந்த சிற்றறிவு படைத்த பாமரனின் கருத்துக்கள் கீழே.\nவணக்கம் சாரு சார். உங்கள் எழுத்துக்களை சில வருடங்களாக படித்து வருகிறேன். ஞானி, பாமரன் மற்றும் உங்களுடைய எழுத்துக்களை பிரபல பத்திரிக்கை மற்றும் வலைகளில் படித்து இருக்கிறேனே தவிர, புத்தகங்களை வாசித்ததில்லை. வேலைப்பளு. நடுத்தர குடும்பத்து ஆண்மகன் என்பதால் உங்கள் நண்பர் மிஷ்கினை போல் புத்தகத்தை நீண்ட நேரம் வாசிக்கும் கால அவகாசத்தையோ, லட்சகணக்கில் அதை வாங்கும் வசதியையோ இறைவன் என்னை போன்ற இளைஞர்களுக்கு தரவில்லை. இனி விசயத்திற்கு வருகிறேன்.\n\"தலைப்பை கேட்டாலே சும்மா அதிருதில்ல\" என்ற வசனம்தான் என் நினைவிற்கு வந்தது, தங்கள் தலைப்பு :\"எந்திரன்: பேராசையின் ஆபாசக்கனவு\". வெறும் ஒரு பொழுதுபோக்கு படத்திற்காக தற்கொலை செய்ய எண்ணிய அந்த பிரபல() நடிகரையும், தங்களையும் என்னவென்று சொல்ல. இதை படிக்கையில் இனமான தமிழன் முத்துக்குமார் நினைவிற்கு வந்தான். \"என் தமிழ் இனம் அழிகிறதே.. அதை கண்டும் செய்வதறியாது கையறு நிலையில் இருக்கிறேனே\" என எண்ணிப்புழுங்கி அந்த அறிவுச்சுடர் தற்கொலை செய்தது.. அது வீர மரணமென வரலாற்றில் நிலைபெற்று விட்டது. ஆனால், கற்றறிந்த தாங்களோ எந்திரனுக்காக \"தற்கொலை\" எனும் வார்த்தையை பிரயோகித்து இருப்பது ஏன் என்று தெரியவில்லை) நடிகரையும், தங்களையும் என்னவென்று சொல்ல. இதை படிக்கையில் இனமான தமிழன் முத்துக்குமார் நினைவிற்கு வந்தான். \"என் தமிழ் இனம் அழிகிறதே.. அதை கண்டும் செய்வதறியாது கையறு நிலையில் இருக்கிறேனே\" என எண்ணிப்புழுங்கி அந்த அறிவுச்சுடர் தற்கொலை செய்தது.. அது வீர மரணமென வரலாற்றில் நிலைபெற்று விட்டது. ஆனால், கற்றறிந்த தாங்களோ எந்திரனுக்காக \"தற்கொலை\" எனும் வார்த்தையை பிரயோகித்து இருப்பது ஏன் என்று தெரியவில்லை கமர்சியல் திசையில் ரஜினி படம் வர ஆரம்பித்ததில் இருந்தே பெரிதாக லாஜிக் இல்லாவிடினும் ஒரு மாஜிக் இருந்ததை யாரும் மறுக்க இயலாது. அது தெரிந்தும் அதை பார்த்துவிட்டு சபிப்பது எந்த வகையில் நியாயம் கமர்சியல் திசையில் ரஜினி படம் வர ஆரம்பித்ததில் இருந்தே பெரிதாக லாஜிக் இல்லாவிடினும் ஒரு மாஜிக் இருந்ததை யாரும் மறுக்க இயலாது. அது தெரிந்தும் அதை பார்த்துவிட்டு சபிப்பது எந்த வகையில் நியாயம் பார்த்து விட்டு திட்டுவது வேறு.. திட்டுவதற்காகவே பார்ப்பது வேறு. எனக்கு விவரம் தெரிந்த நாள்(உழைப்பாளி வந்த காலகட்டம்) முதல் இன்று வரை ரஜினி படங்களை திரை அரங்கில் பார்த்ததில்லை. காரணம் ஒன்றும் பெரிதில்லை. மெட்ராஸ் பவன் ஓனர் என்பதால் எனக்கு நித்தம் ஒரு வகை உணவு உண்டால்தான் திருப்தி. உதாரணத்திற்கு, Inception, Children of heaven, Finding Nemo, seven samurai, உதிரிப்பூக்கள், தில்லுமுல்லு, தாரே ஜாமீன் பர் என சொல்லிக்கொண்டே போகலாம். அதை ரஜினியின் திரைப்படங்கள் தருவதில்லை என்பதால்தான் நான் அவருடைய கமர்சியல் படங்களை திரை அரங்கில் காண்பதில்லை. அதற்காக அவரை கொண்டாடும் ரசிகர்களை என்னால் தவறாக மதிப்பிட முடியாது. எனக்கு பிடித்த ரஜினி முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல்,அவர்கள் போன்ற படங்களில் வாழ்ந்தார். அவர்களுக்கு பிடித்த ரஜினி அதனுடன் சேர்த்து பில்லா, பாட்சா, அண்ணாமலை போன்ற படங்களில் நடித்து மனதில் இடம் பெற்றார். நான் முதல் முறை திரையில் பார்த்த ரஜினி படம் எந்திரன். முதல் பாதி சிட்டி நடிப்பு அரங்கில் அனைவராலும் பாராட்டப்பட்டது என்பதை மறுக்க இயலாது. ஏதோ தங்களால் முடிந்த அளவு கிராபிக்ஸ் செய்து இருந்தனர். அதை சிலர் \"அவதார்\" அளவுக்கு இல்லை என 'கேனைத்தனமாக' ஒப்பிட்டு எள்ளி நகையாடினர். 150 கோடியில் அவதார் எடுத்து இருந்தால் அது எந்த அழகில் இருந்திருக்கும் என்பது சொன்னவர்களுக்கே வெளிச்சம்.\nரஹ்மானின் இசை இந்த படத்தில் வெறும் சத்தமாக இருந்தது என்றீர்கள். தயவு செய்து 'கிளிமஞ்சாரோ' பாடலை ஒரு முறை தனிமையில் கேட்டுப்பாருங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறிவிட்டு தன் வேலையை பார்த்துகொண்டு இருக்கிறார் இசைப்புயல். \"இறைவன் அன்பு, வெறுப்பு இரண்டில் எது வேண்டுமென கேட்டபோது அன்பை தேர்ந்து எடுத்த\" அந்த கலைஞனை எத்தனை சீண்டினாலும் அவன் சிகரங்களை எட்டிக்கொண்டேதான் இருக்கப்போகிறான். கடந்த வெள்ளி அன்று அமெரிக்காவில் வெளியான 127 Hours படத்தில் ரஹ்மானின் இசை பற்றி பிரபல விமர்சகர்கள் பாராட்டியதை rottentomatoes.com - இல் படித்து இருப்பீர்களா என்று தெரியவில்லை. ஸ்லம்டாக் படத்தின் இசை நமக்கு வேண்டுமானால் பழையது போன்று இருக்கலாம். ஆனால் அது அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு புதிய உணர்வை தூண்டியதன் வெளிப்பாடாகவே ஆஸ்கார் வழங்கப்பட்டது என்பது என் கருத்து. தன்னை எத்தனை பேர் தூற்றினும் எதிர்வாதம் செய்யாத பண்பு மிக்க தமிழன் ரஹ்மான் பேசிய பேச்சு கீழே:\nகாதல் அணுக்கள் பாடல் இடம் பெற்ற இடம் படு செயற்கையாக இருந்தது என்பது தங்களின் அடுத்த குற்றச்சாட்டு. உங்கள் கருத்துதான் செயற்கையாக இருந்ததென நினைக்கிறேன். ஷங்கர் படத்தில், பாடலில் பெருமளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்படுவது ஒன்றும் புதிதல்லவே ஷங்கர் முதல் மரியாதையோ அல்லது உதிரிப்பூக்களோ எடுக்கவில்லையே, இயற்கையாக பாடல்களை படமாக்க. இதற்கு போய் எதற்கு 'ஜெர்க்' விடுகிறீர்கள் என்று தெரியவில்லை. அடுத்து நீங்கள் சொன்னது கிளிமஞ்சாரோ பாடல் பற்றி. மைசூர் அரண்மனையில் எடுத்தால் பார்த்து சலித்த இடம் என்பீர்கள். மாச்சு பிக்சுவில் எடுத்தால் கேவலமாக உள்ளது என்று சொல்கிறீர்கள். மவுண்ட் ரோட்டில் அல்லது நிலவில் எடுத்தாலும் கூட கண்டிப்பாக திட்டியே தீருவீர்கள் போல. ரஜினிக்கு ஐஸ் குடுத்த கிஸ் சகிக்கவில்லை என்றீர்கள். இன்னொரு முறை பாருங்கள். செம ஹாட்டாக இருக்கிறது. கருப்பும் வெள்ளையும் கலக்கும் கலக்கல் காம்பினேசன் சார் அது. இதை நான் சொல்லவில்லை. இந்த வாரம் வந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அபிஷேக் பச்சனே சொல்லி விட்டார். அவர் பார்த்ததிலே, ஐஸுக்கு பொருத்தமான திரைப்பட ஜோடி ரஜினிதான் என்று. அவருக்கே இல்லாத கவலையை நீங்கள் படுவது ஏன் என்று தெரியவில்லை. உலக அழகி பட்டம் பெற்று 16-ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் அவர்தான் இந்திய இளைஞர்களின் அபிமான அழகியாக திகழ்கிறார். அவர் ஒரு நல்ல திறமைசாலி என அவருடன் பணியாற்றிய பலர் சொன்னதே அதற்கு சான்று. மற்றபடி பிறரின் தனி மனித ஒழுக்கத்தை அளவுக்கி மீறி குடைவது நாகரீகமல்ல. இயேசு சொன்னது போல் \"உங்களில் யார் உத்தமனோ அவர் இந்த பெண் மீது கல்லெறியுங்கள்\"\nஎதற்கெடுத்தாலும் அமிதாப், அமிதாப் என என்பதும், அவரை போல் நல்ல, வயதுக்கு தகுந்த வேடங்களில் ரஜினி நடிப்பதில்லை என்பதும் தானா உங்கள் குற்றச்சாட்டு வெரி சாரி சாரு சார். அதையெல்லாம் என்றோ ரஜினி செய்து முடித்துவிட்டார் என்பதை நாமறிவோம்.. மன்னிக்க...நாங்கள் அறிவோம். உதாரணம்: முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், தில்லு முள்ளு, 16 வயதினிலே, ஆறிலிருந்து அறுபது வரை...இன்னும் பல. தான் ஏன் அந்த ரூட்டை மாற்றி கமர்சியல் ரூட்டை பிடித்தேன் என்பதைத்தான் அவர் தெளிவாக கமலின் 50-ஆண்டு சினிமா விழாவில் சொல்லி விட்டாரே வெரி சாரி சாரு சார். அதையெல்லாம் என்றோ ரஜினி செய்து முடித்துவிட்டார் என்பதை நாமறிவோம்.. மன்னிக்க...நாங்கள் அறிவோம். உதாரணம்: முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், தில்லு முள்ளு, 16 வயதினிலே, ஆறிலிருந்து அறுபது வரை...இன்னும் பல. தான் ஏன் அந்த ரூட்டை மாற்றி கமர்சியல் ரூட்டை பிடித்தேன் என்பதைத்தான் அவர் தெளிவாக கமலின் 50-ஆண்டு சினிமா விழாவில் சொல்லி விட்டாரே இதோ உங்களுக்காக அந்த \"சூப்பர்\" லிங்க்:\nஎந்திரனை குப்பை என்று அசால்ட்டாக சொல்லிவிட்டீர்கள். அது உங்கள் கருத்து. ஆனால், ஒரு படத்தையே ஒட்டு மொத்தமாக குப்பை என்பது குப்பையில் சேரவேண்டிய கருத்து என்பது என் கருத்து. ரஜினி, அல்லது ஷங்கர் மீது 'காண்டு' இருந்தால் அவர்களை விமர்சியுங்கள். அதை தடுக்கவா முடியும் ஆனால் படத்தையே குப்பை என்கிறீர்கள். அதில் எத்தனை உழைப்பாளிகளின் பங்கு இருந்திருக்கும் என்பதை மறந்து. உணவளிக்கும் ப்ரொடக்சன் பாய், வாகன ஓட்டுனர், லைட்மேன், தையல்காரர், உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஸ்டன்ட் மேன் என பலருடைய உழைப்பையும் ஒரே வார்த்தையில் குப்பை என்று சொல்லி விட்டீர்களே..இனி அத்தகைய வார்த்தைகளை பிரயோகிப்பது சரியா என நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். சமீப கால தமிழ் சினிமாவில்(சில விதிவிலக்கு படங்கள் உண்டு) நொட்டிக்கொண்டு வரும் கேடு கெட்ட ஆபாசம், ரத்தம் தெறிக்கும் வன்முறை, பரட்டை தலையும், நாறும் லுங்கியும் கட்டிக்கொண்டு மதுரையில் அருவாளுடன் வலம் வரும் வெட்டி நாயகன்...சாரி தமிழ் கலாசார வில்லன்..போன்ற எந்த காட்சி/பாத்திர அமைப்பும் இன்றி வெளிவந்த எந்திரன் குப்பை என்றால் அதை என்னவென்று சொல்வீர்கள் ஆனால் படத்தையே குப்பை என்கிறீர்கள். அதில் எத்தனை உழைப்பாளிகளின் பங்கு இருந்திருக்கும் என்பதை மறந்து. உணவளிக்கும் ப்ரொடக்சன் பாய், வாகன ஓட்டுனர், லைட்மேன், தையல்காரர், உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஸ்டன்ட் மேன் என பலருடைய உழைப்பையும் ஒரே வார்த்தையில் குப்பை என்று சொல்லி விட்டீர்களே..இனி அத்தகைய வார்த்தைகளை பிரயோகிப்பது சரியா என நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். சமீப கால தமிழ் சினிமாவில்(சில விதிவிலக்கு படங்கள் உண்டு) நொட்டிக்கொண்டு வரும் கேடு கெட்ட ஆபாசம், ரத்தம் தெறிக்கும் வன்முறை, பரட்டை தலையும், நாறும் லுங்கியும் கட்டிக்கொண்டு மதுரையில் அருவாளுடன் வலம் வரும் வெட்டி நாயகன்...சாரி தமிழ் கலாசார வில்லன்..போன்ற எந்த காட்சி/பாத்திர அமைப்பும் இன்றி வெளிவந்த எந்திரன் குப்பை என்றால் அதை என்னவென்று சொல்வீர்கள் ரஜினி சிகரெட் பிடிப்பதை கண்டு இளைய சமூகம் கேட்டது என்று சான்றோர்கள் கூவினர். சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், குசேலன் போன்ற படங்களில் அதை தவிர்த்து விட்டார் ரஜினி. ஆனால், அடுத்த தலைமுறை குவார்ட்டர் கட்டிங் அடிக்க ஆரம்பித்து விட்டது. ரஜினி மீது இருந்த பாய்ச்சலில் பாதியாவது இத்தகைய சீர்கேடுகளின் மீது காட்டியதுண்டா ரஜினி சிகரெட் பிடிப்பதை கண்டு இளைய சமூகம் கேட்டது என்று சான்றோர்கள் கூவினர். சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், குசேலன் போன்ற படங்களில் அதை தவிர்த்து விட்டார் ரஜினி. ஆனால், அடுத்த தலைமுறை குவார்ட்டர் கட்டிங் அடிக்க ஆரம்பித்து விட்டது. ரஜினி மீது இருந்த பாய்ச்சலில் பாதியாவது இத்தகைய சீர்கேடுகளின் மீது காட்டியதுண்டா மீனா, ஸ்ரேயா போன்ற மகள் வயது பெண்களுடன் ஆட்டம் போடுகிறார் என்று தாவி குதித்தனர் பலர். இப்போது ஐஸ்..(உங்கள் வழக்கில் மாமி..) உடன் ஆட்டம் போடுகிறார் என்று அலறுகிறீர்கள். உங்கள் சொற்படி மாமா மாமியுடன் ஆடினாலும் தவறா மீனா, ஸ்ரேயா போன்ற மகள் வயது பெண்களுடன் ஆட்டம் போடுகிறார் என்று தாவி குதித்தனர் பலர். இப்போது ஐஸ்..(உங்கள் வழக்கில் மாமி..) உடன் ஆட்டம் போடுகிறார் என்று அலறுகிறீர்கள். உங்கள் சொற்படி மாமா மாமியுடன் ஆடினாலும் தவறா\nசன் தொலைக்காட்சி என்றுமே தன்னை \"அறிவு ஜீவிகளுக்கான\" ஊடகம் என்று பறைசாற்றியதே இல்லை. ஆரம்பம் முதல் அது ஒரு கமர்சியல் சேனல் என்பது அனைவரும் அறிந்ததே. கக்கூசுக்கே விளம்பரம் அளிக்கும் இந்த மார்கெட்டிங் போட்டி உலகில், 150 - கோடி போட்டு படம் எடுத்த கலாநிதி அதை அறுவடை செய்யாமல் வாயில் லாலிபாப் வைத்து கொண்டு சும்மாவா இருப்பார். அவரவர் தொலைக்காட்சியில் தங்கள் கட்சி அல்லது துறை சார்ந்த விளம்பரம் போடுதல் 'உலக தொலைக்காட்சி' வரலாற்றில் ஒன்றும் புதிதல்லவே பிடிக்காவிட்டால் சேனலை திருப்ப வேண்டியதுதானே பிடிக்காவிட்டால் சேனலை திருப்ப வேண்டியதுதானே\nதழுவல் படங்களில் 'கஜினி' சுவையான மசாலா படம் என்றும், எந்திரன் அது கூட இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். திருடுவதே தவறு....அதில் என்ன சுவையான திருட்டு வேண்டி கிடக்கிறது பாவம் 'Memento' படம் எடுத்த புண்ணியவான். இதை கேட்டிருந்தால் அவன்தான் தற்கொலை செய்திருப்பான். என்னை பொறுத்தவரை inspiration என்பது நாம் காணும் சமூகத்தில் இருந்து வர வேண்டும். ஒரு கதையை சுட்டோ அல்லது படத்தை சுட்டோ வருவதை inspiration என்று சொல்வது 'சப்பை கட்டே' தவிர வேறில்லை. ஒரு நேர்மையான படைப்பாளி, தன் படைப்பில் ஒரு ஸ்டில்லை உருவி உபயோகிப்பது கூட தவறுதான். அதில் என்ன சந்தேகம். படத்தின் தலைப்பாக வரும் Font- ஐ கூடவா காப்பி அடிப்பார்கள். கலிகாலம். ஒன்றும் செய்ய முடியாது.\nஇம்சை அரசன், கல்லூரி போன்ற நல்ல படங்களை தந்த இளம் இயக்குனர்களின் திறமை வெளிப்படும் சூழல் எந்திரன் மூலம் காணமல் போய் விட்டது என்றீர்கள். அப்படி எதுவும் காணாமல் போனதாக தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக அரங்குகளை அடைத்துக்கொண்டு மற்ற சிறு படங்கள் வராமல் இருந்த 'எந்திர' நிலை தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை.\nBicentennial man, Irobot போன்ற படங்களில் இருந்து எந்திரனின் சில/பல காட்சிகள் லபக் செய்யப்பட்டது என்பது உங்கள் குற்றச்சாட்டு. அது உண்மையாக இருக்கலாம். நான் அந்த படங்களை இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதுபற்றி கருத்து கூற எனக்கு துப்பு இல்லை. உங்களை போன்று பலர் எந்த படம் எங்கிருந்து ஸ்வாகா செய்யப்பட்டது என விவரம் தருவது என்னைப்போன்ற உலக சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் கத்துக்குட்டிகளுக்கு பெரும்\nஉதவியாக உள்ளது. சுட்ட படத்தை பார்க்காமல், ஒரிஜினலை பார்க்க உதவும் இத்தகைய உள்ளங்களுக்கு நன்றி. நாளை Bicentennial man, Irobot படங்களை பாரிமுனையில் தேடி பயணிக்க முடிவு செய்துள்ளேன். அத்துடன் உங்கள் நண்பர் மிஸ்கின் உருவியதாக 'கூறப்படும்' (கேள்விப்பட்ட செய்தி) Kikujiro(நந்தலாலா), Trade(அஞ்சாதே), Memories of Murder (யுத்தம் செய்) போன்ற படங்களையும் வாங்கி விடுவேன்.\nஅதுசரி, அது என்ன அவ்வப்போது கமலை வாருகிறீர்கள் எந்திரன் விமர்சனத்தில் முதல் பேராவில் தாங்கள் எழுதியது........ \"அப்போது அங்கே ஒரு பிரபலமான நடிகர் வந்தார். உலக சினிமாவிலும் இலக்கியத்திலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். (கமல் அல்ல, obviously).\"............\nஅப்படி போடுங்க அருவாள. உலக சினிமாவிலும், இலக்கியத்திலும் பரிச்சயம் அற்றவர் கமல் என்பது சத்தியமாக உங்கள் கருத்தாக மட்டுமே இருக்க முடியும். அப்படியே இருந்தாலும், கமல் அப்படி என்ன வகையில் குறைந்து போய் விட்டார் என்பது தெரியவில்லை. கேட்டால் ஆங்கில படங்களை சுட்டார், பார்ப்பனீயம் அது இது என்று அடுக்குவார்கள் சில சான்றோர்கள். 50-ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் கமலுக்கே இந்த கதி... ரைட்டு. அவர் நினைத்து இருந்தால் இன்று வரை கமர்சியல் படங்களில் நடித்து, விசில் அடிச்சான் குஞ்சுகள் மூலம் செம கல்லா கட்டி இருக்க முடியும். ஆனால், பல புதிய முயற்சிகளால் நல்ல படங்களை தொடர்ந்து தரும் கமலை நீங்கள் இப்படி \"ஒரேடியாக\" லந்து செய்வீர்கள் என எண்ணவில்லை. கமலை பற்றி ரஜினி சொன்னது \"நான் தொட்ட உயரத்தை அவர் தொட்டு விட்டார். அவர் தொட்ட உயரத்தை நான் தொடவில்லை\". கமல் தன்னை உலக மகா நடிகன் என்று சொன்னதாக எனக்கு தெரியவில்லை. இலக்கியத்திலும் தான் ஒரு வல்லவன் என்றும் மார் தட்டியதில்லை. கமல் அவர்கள் சமீபத்தில் தீபாவளி நிகழ்ச்சியில் சொன்ன கவிதை உங்கள் கருத்துக்கு பதில் தருமென நினைக்கிறேன்:\n\"என் அம்மணத்தை கேலி செய்யும் உன் பகட்டு ஆடைக்குள் ஒளிந்து இருக்கும் அம்மணம் எனக்கு பட்டவர்த்தனமாக தெரிகிறது\".\nஅதுதான் அவர் பலமுறை சொல்லி விட்டாரே. என் படுக்கை அறையையோ, குளியல் அறையையோ எட்டிப்பார்க்காதீர்கள். அது உங்களுக்குதான் அவமானம் என்று. தமிழன், தமிழன் என்று மார்தட்டி விட்டு தமிழ் பேச தடுமாறும் பலருக்கு மத்தியில் தூய தமிழ் மொழி பேசும் கமல் எவ்விதத்தில் மட்டமானவர் கமல் சொன்னது உங்கள் நினைவிற்கு \"நீங்கள்தான் என்னையும், ரஜினியையும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார் என்று உயரத்தில் வைத்து இருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு எங்கள் இடம் எதுவென்று நன்றாக தெரியும்\". இதை விட வேறு என்ன அடக்கத்தை அவ்விரு தோழர்களிடம் இருந்து எதிர்பாக்க முடியும் கமல் சொன்னது உங்கள் நினைவிற்கு \"நீங்கள்தான் என்னையும், ரஜினியையும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார் என்று உயரத்தில் வைத்து இருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு எங்கள் இடம் எதுவென்று நன்றாக தெரியும்\". இதை விட வேறு என்ன அடக்கத்தை அவ்விரு தோழர்களிடம் இருந்து எதிர்பாக்க முடியும் இதோ எங்கள் கலைஞானி பேசிய அந்த பதிவு கீழே:\nசாரு சார், இப்படி எழுதியதின் நோக்கமே உங்களை பகடி செய்வதோ அல்லது கலைஞர்களுக்கு கொடி பிடிப்பதோ அல்ல. ஒரு படத்தை குப்பை என்று சர்வ சாதாரணமாக கூறியதுதான் என்னை எழுத தூண்டியது. அதுவும் ரஜினி என்றால் பக்கம் பக்கமாக வசவு பாடுவது உங்களை போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு சரிப்படும் என தெரியவில்லை. எந்திரன் தமிழ் கலாச்சாரத்தை தீ வைத்து கொளுத்தி விட்ட ரேஞ்சுக்கு அலப்பறை செய்வது நன்றாக படவில்லை. குழாயடி சண்டை அற்ற விவாதங்களே நமக்கு நன்மை பயக்கும் என நம்புகிறேன். தப்பாக நினைத்து கொள்ள வேண்டாம். என்னை போன்ற பாமரர்களுக்கு பிடித்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் \"பாமரன்\" என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவர் சுத்தி வளைப்பதில்லை, தடுமாறுவதில்லை. முக்கியமாக பம்முவதில்லை. ஆள் வேறு பார்க்க படு ஸ்டைலாக இருக்கிறார். நான் படம் எடுத்தால் பாமரன் தான் ஹீரோ. நீங்கள் வில்லன். தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் கடுக்கன் அந்த கெட்டப்புக்கு பொருந்தும் என நினைக்கிறேன். ( புகைப்படங்கள் நன்றி: சாரு, பாமரன்)\nபாமரன் அவர்களின் பேட்டியை சமீபத்தில் வலையில் பார்த்தேன். அதில் அவர் கூறியதில் முக்கியமானது \"நான் வெறும் எழுத்துகளை மட்டும் பதிவு செய்பவன் அல்ல. சமூகத்திற்காக களப்பணி ஆற்றியவன் கூட\". ஆம் நம்மில் பலர் வெறும் காகிதப்புலிகளாகவே இருக்கிறோம்.\nஇந்த லிங்கை அடைந்தால் யூ ட்யூபில் பாமரனின் பல பேட்டிகளின் தொகுப்பு இருக்கும். அனைத்தும் நல்ல கருத்துக்களும், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்ட அற்புத நேர்காணல்.\nசாரு அவர்களே, உங்களை போன்ற எழுத்தாளர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது தனி மனித தாக்குதல்களையோ அல்லது ஒரு படம் பற்றி பல பக்க விமர்சனத்தையோ அல்ல. எங்களை போன்ற இளைஞர்களை நல்ல திசையில் வழி நடத்தும் ஆக்கபூர்வமான படைப்புக்களையே.. நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களைப்போன்ற நல்ல எழுத்தாளர்கள் கை கோருங்கள். நாங்களோ, நீங்களோ திசைபிரிதல் வேண்டாம். 'நாம்' ஆக பயணிப்போம்... நல்ல திசை நோக்கி. நன்றி\nநண்பர்களே, சாருவின் படைப்புகளில் உங்களுக்கு உடன்படாத கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் முன் வையுங்கள். ஏக வசனங்கள் வேண்டாம். தமிழ் தலை தாழ நாமே முன் நிற்க வேண்டாம். என் கருத்தில் தவறு இருப்பின் சாரு அவர்களோ அல்லது பதிவுலக நண்பர்களோ மன்னித்தருள்க ஏனெனில், நான் ஒரு கத்துக்குட்டி. மனதில் பட்டதை பதிவு செய்துள்ளேன். நன்றி\n\"அடிக்கடி சில பேரு \"நான் தமிழன்டா பச்சை தமிழன்டா\" அப்டின்னு சொல்லிக்கிட்டு திரியரானுவளே, அப்ப நாங்கல்லாம் யாரு சாமி\n).... இன்று முதல் நானும் கவிதை (கவிதையா இல்லை குப்பையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்) எழுத முடிவு செய்து விட்டேன். கவிதை மரபு, துளியும் தெரியாதவன் என்பதை ஓங்கி பதிவு செய்கிறேன். இது ஒரு கிறுக்கல் மட்டுமே.\nஎன் ட்விட்டர் ஐ. டி. - nanbanshiva\nஅந்த புள்ளபூச்சி பாவம் சார்... போய்த்தொலையட்டும்...\nஎனக்கும் பாமரன் சார் ஒரு ரோல்மாடல்... அவரது எழுத்துக்களை படித்துதான் பதிவெழுதவே ஆரம்பித்தேன்...\nசார் அவரின் எழுத்துக்களை தொடர்ந்து படித்தவன் நான் .எப்போது அவரின் பாமினி கடிதம் படித்தேனோ .அப்போதே விட்டுவிட்டேன் அவரின் எழுத்துகளை .\nஐயையோ நான் தமிழன் said...\n\"கருப்பும் வெள்ளையும் கலக்கும் கலக்கல் காம்பினேசன் சார் அது. இதை நான் சொல்லவில்லை. இந்த வாரம் வந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அபிஷேக் பச்சனே சொல்லி விட்டார். அவர் பார்த்ததிலே, ஐஸுக்கு பொருத்தமான திரைப்பட ஜோடி ரஜினிதான் என்று. அவருக்கே இல்லாத கவலையை நீங்கள் படுவது ஏன் என்று தெரியவில்லை\"\nசிறப்பான இடம் சிறப்பான கேள்வி\n'லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ்'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/ecumenical-prayer-creation-assisi.html", "date_download": "2019-01-16T16:21:03Z", "digest": "sha1:PCQXRXAGFHASRKWH2QAMRY5OFI25AZRI", "length": 8332, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "கடவுளின் படைப்பு பாதுகாக்கப்பட அசிசியில் செபம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஅசிசி நகர் புனித பிரான்சிஸ் பசிலிக்கா\nகடவுளின் படைப்பு பாதுகாக்கப்பட அசிசியில் செபம்\nஆகஸ்ட் 31, இவ்வெள்ளி மற்றும், செப்டம்பர் 01, இச்சனி ஆகிய இரு நாள்களில், அசிசி நகரில், இயற்கைப் பாதுகாப்புக்கென, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப நிகழ்வு நடைபெறுகின்றது\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nசெப்டம்பர் 01, இச்சனிக்கிழமை முதல், வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும், படைப்பின் காலம் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வில், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் ஒன்றிப்பின் (CCEE) தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள் தலைமையிலான, கத்தோலிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம் உட்பட, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, அசிசி நகரில், இவ்வெள்ளியன்று, இயற்கையைப் பாதுகாப்பதற்கென, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப நிகழ்வு தொடங்கியுள்ளது.\n“COP24ஐ நோக்கி ஒன்றிணைந்து நடப்போம்” என்ற தலைப்பில் நடைபெறும் இச்செப நிகழ்வு, வருகிற டிசம்பரில், போலந்து நாட்டின் Katowice நகரில், காலநிலை மாற்றம் குறித்து, ஐ.நா. நிறுவனம் நடத்துகின்ற 24வது அமர்வை மையப்படுத்தி இடம்பெறுகின்றது.\nசெப்டம்பர் 1, இச்சனிக்கிழமை, இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாள் சிறப்பிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் புனித ஜோசப் வாஸ் திருநாள்\nபுனித பிரான்சிஸ், சுல்தான், அல்-கமில் சந்திப்பின் 800ம் ஆண்டு\n\"நட்பின் விவிலியம்\" நூலில் ஆபிரகாம் ஷோர்கா\nஇலங்கையில் புனித ஜோசப் வாஸ் திருநாள்\nபுனித பிரான்சிஸ், சுல்தான், அல்-கமில் சந்திப்பின் 800ம் ஆண்டு\n\"நட்பின் விவிலியம்\" நூலில் ஆபிரகாம் ஷோர்கா\nமறைக்கல்வியுரை : இயேசுவின் அனுபவக் குரலின் எதிரொலி\nதிருத்தந்தையின் மரியன்னை பக்தி, வறியோர் மீது கவனம்\nதூய ஆவியாரின் செயல்பாடுகள் சுதந்திரமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thowheedvideo.com/7734.html", "date_download": "2019-01-16T15:52:30Z", "digest": "sha1:WWFWLEWSU7YBSQBMCAI6J47KB2SM6TIB", "length": 4567, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தூய்மையானவர்கள் யார்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் ரஹ்மான் \\ தூய்மையானவர்கள் யார்\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இஸ்லாம்\nஉளூ செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nதலைப்பு : தூய்மையானவர்கள் யார்\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : அப்துல் ரஹ்மான் ( மாநிலச் செயலாளர் , டி.என்.டி.ஜே)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 1\nகாதல் கழிசடையில் விழும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்1\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=26233", "date_download": "2019-01-16T16:54:22Z", "digest": "sha1:HQCOCM2F2I7NIMWJ3N3RHDIR7DARGKN5", "length": 13656, "nlines": 136, "source_domain": "www.anegun.com", "title": "புதிய சாதனையை நோக்கி சர்கார் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nதைப்பூச சமய விழாவின்பொழுது போலிஸ்திரின் (நுரைப்பம்) பாத்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்யுங்கள்\nஅடிப் தொடர்பிலான மரண விசாரணையை தாமதப்படுத்தவில்லை – ஃபுசி ஹரூண் \nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவிஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு\nஇந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு \nதிருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால் \nமென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பும் டாவிட் டே ஹே \nமுகப்பு > கலை உலகம் > புதிய சாதனையை நோக்கி சர்கார்\nபுதிய சாதனையை நோக்கி சர்கார்\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் சர்கார். இத்திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிடப்படுகின்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.30 சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியானது.\nஇந்த டீசரை சமுக தளங்களில் பகிர்ந்து தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரையில் விஜய்யின் மெர்சல் திரைப்படம்தான் யூடியூப்பில் அதிக லைக் வாங்கிய டீசர். அந்த சாதனையை சர்கார் முறியடிக்குமா என்பது இன்னும் 1 மணி நேரத்தில் தெரிந்துவிடும்.\n2000 வீடற்றவர்களுக்கு ஹானா அமைப்பு உதவி\nபினாங்கு நிலச்சரிவில் நால்வர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்\nபார்க் ரோயல் தங்கும் விடுதியில் தீபாவளி கொண்டாட்டம்\nசட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு இறுதி வாய்ப்பு – டத்தோஶ்ரீ முஸ்தாபார் அலி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1341-2018-06-05-11-21-21", "date_download": "2019-01-16T15:50:51Z", "digest": "sha1:7XFDZTPDCK3XUFUGNJLFIODUS6NHSRS6", "length": 10885, "nlines": 126, "source_domain": "www.acju.lk", "title": "முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nமுன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வொன்று கொழும்பு - கொள்ளுப்பிட்டி, அல்மண்ட்ஸ் உணவகத்தில் நேற்று (2018.06.04) திங்கட்கிழமையன்று Qatar Charity நிறுவனத்தின் அனுசரனையில் இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் முப்தி ரிஸ்வி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் வரவேற்புரையை ஜம்இய்யாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.\nவரவேற்புரையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பான பூரண விளக்கமொன்று அஷ்-ஷைக் அர்ஷத் அவர்களால் முன்வைக்கப்பட்டது.\nநூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் சிறப்புரையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது. அவரது உரையில் சமூக மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முன்வைத்ததுடன் ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் ஒரு விடயத்தை சரியான முறையில் ஆராய்ந்து, அந்த செய்தியை உறுதிப்படுத்திய பின்னரே, அவற்றை வெளியிட வேண்டும் என்றும் இதுவே ஒரு ஊடகவியலாளருக்குரிய சிறந்த பண்பாகும் என்றும் குறிப்பிட்டார். மேலும் ஜம்இய்யாவின் பணிகள் பற்றி குறிப்பிட்ட தலைவர் அவர்கள் எமது சமூகத்திற்கான ஊடகத்தின் அவசியத்தையும் விளக்கினார்.\nதலைவர் அவர்களின் உரையைத் தொடர்ந்து முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர் என்.எம் அமீன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் முஸ்லீம் ஊடகங்களின் நிலை பற்றியும் அவற்றுக்கான பங்களிப்புக்களை சமூக்தில் உள்ளவர்கள் வழங்க முன் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.\nஅகில இலங்க ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளுடனான சந்திப்பும் நூல் வெளியீட்டு வைபவமும்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nபுத்தர் சிலை சேதம் செய்யப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சவளக்கடை, மத்தியமுகாம் கிளையின் ஏற்பாட்டில் திறன் விருத்திக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்\nஇலங்கையில் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் தலைப் பிறை பார்த்தல் தொடர்பான தெளிவு\tசகல பிரதேச மற்றும், மாவட்டக் கிளைகளுக்கான முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/16934-stalin-emotional-speech-in-karunanithi-birthday-function.html", "date_download": "2019-01-16T16:34:29Z", "digest": "sha1:DPTRIRPVLBFOJDUSCIWQSB72BQNXRAXS", "length": 10256, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "நான் ஸ்டாலின் பேசுகிறேன் - லைவில் நெகிழ வைத்த ஸ்டாலின்!", "raw_content": "\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nநான் ஸ்டாலின் பேசுகிறேன் - லைவில் நெகிழ வைத்த ஸ்டாலின்\nதிருவாரூர் (02 ஜூன் 2018): திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.\nவிழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், இந்த விழா பாராட்டுவதற்காக எடுக்கப்படும் விழா அல்ல. திராவிட இயக்கத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்து, எங்களிடம் ஒப்படைத்துள்ளதால் எடுக்கப்படும் விழா.\nஇங்கு பேசிய அனைவரும், எங்களுக்கும் அவர் தான் தலைவர் என்று குறிப்பிட காரணம் சமூக நீதியை கட்டிக்காத்ததுடன், மத நல்லிணக்கத்தை பேணியவர் கலைஞர் என்பதால்தான் என்றார். இந்த விழாவை வீட்டிலிருந்தபடியே டிவியில் லைவ்வாக ஒளிபரப்பப்பட்டதை கருணாநிதி பார்த்து மகிழ்ந்தார்.\nஸ்டாலின் நேற்று பேசும்போது கருணாநிதி பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறிவிட்டு நான் ஸ்டாலின் பேசுகிறேன்... கேட்கிறதா என சில நிமிடங்கள் உருக்கமாக பேசினார். அப்போது அரங்கமே அதிர்ந்தது.\n« ப. சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் 11 ஆம் வகுப்பில் சாதித்த இரட்டை சகோதரர்கள் 11 ஆம் வகுப்பில் சாதித்த இரட்டை சகோதரர்கள்\nகாங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக\nஆளுநரை திடீரென சந்தித்த ஸ்டாலின் - பின்னணி இதுதான்\nகோடநாடு எஸ்டேடில் எடப்பாடியின் குற்றத்தை நிரூபிக்க தயார் - ஸ்டாலின் அதிரடி\nகோட நாடு விவகாரம் குறித்த அதிர்ச்சி வீடியோ - தெஹல்கா முன்னாள் ஆசி…\nவெளியே சொல்லிடாதீங்க - பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் வேண்ட…\nதொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் குற்றச்…\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nதுபாய் வந்தடைந்தார் ராகுல் காந்தி\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nதமிழ் நாடு அரசு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nபரபரப்பான சூழ்நிலையில் பாபர் மசூதி வழக்கிலிருந்து நீதிபதி விலகல்\nBREAKING NEWS: முத்தலாக் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பித்து உத்தர…\nவளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள்\nசபரிமலை சென்ற பெண் மீது கொடூர தாக்குதல்\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீத…\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்ன…\nகோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான்…\nபாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தின…\nபஹ்ரைன் வழியாக பயணம் மேற்கொள்ளும் ட்ரான்சிட் பயணிகளுக்கு மகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-01-16T16:40:28Z", "digest": "sha1:SEVKAQIL6POOKVOVUY2DB7OVD2CDCRXY", "length": 10534, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.\nகொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.\nஇதனிடையே, ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.\nஇந்த நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.\nPrevious articleகுழந்தையும் கல்வி கற்பதிலிருந்து விடுபட கூடாது- தியோ நி சிங்\nNext articleமோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது என அமித்ஷா கூறியுள்ளார்.\nரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nகாணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\nகோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்\nமெக்சிகோவில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் இருவர் பலி – மந்திரி உயிர் தப்பினார்\n11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது -ஐகோர்ட்...\nதேர்தல் 14: ஊழியர்களுக்கு விடுமுறையோடு, விமான டிக்கெட் – ஷா ஆலம் நிறுவனம் அசத்தல்\nஅமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் யாருக்கும் சிபாரிசு கடிதம் அளிக்கக்கூடாது\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா – டிரம்ப் குற்றச்சாட்டு\nபாரிசான் நேசனலை தேர்ந்தெடுங்கள்… எதிர்கட்சிகளை நிராகரியுங்கள் –பிரதமர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nபாரதிராஜா மீது வழக்கு – பழிவாங்கும் செயல் என வைரமுத்து கண்டனம்\nகி.வீரமணி குறித்து விமர்சனம்: அழகிரி மகன் துரை தயாநிதிக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=929198", "date_download": "2019-01-16T17:21:07Z", "digest": "sha1:WLYXR2FFXC7UVT7X6C2JPKVJ3TTG6TFS", "length": 26377, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "Moditva claims its global relevance | மோடித்துவம் உலக நாடுகளுக்கும் பொருந்தக்கூடியது| Dinamalar", "raw_content": "\nகாய்ச்சல் எய்ம்சில் அமி்த்ஷா அனுமதி\nபுதுச்சேரி : காங்., எம்.எல்.ஏ., கார் மீது மர்ம நபர்கள் ...\nஆன்லைனில் கிடைக்கிறது தேங்காய் சிரட்டை;விலை ரூ.1,365 ... 12\nஅருணாச்சல் மாஜி பா.ஜ.முதல்வர் ராஜினாமா 2\nசுப்ரீம் கோர்ட்டிற்கு 2 நீதிபதிகள் நியமனம்\nஉ.பி.,யில் 74 தொகுதிகளில் பா.ஜ.,வெற்றி :ஜே.பி நட்டா உறுதி 9\nபரபரப்பான சூழலில் 18-ம் தேதி காங்., எம்.எல்.ஏக்கள் ... 1\nகோடநாடு விவகாரத்தில் சதி: பொன்.ராதா\nசிபிஐக்கு புதிய இயக்குனர்: ஜன.,24ல் தேர்வு குழு கூட்டம் 3\nஅமெரிக்காவிடம் காஸ், கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ... 18\nமோடித்துவம் உலக நாடுகளுக்கும் பொருந்தக்கூடியது\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 145\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 19\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 21\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 145\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nபுதுடில்லி : மோடியின் கொள்கைகள் (மோடித்துவம்) இந்தியாவிற்கு மட்டும் அல்ல உலக நாடுகளுக்கும் பொருந்தக் கூடியது என மோடி குறித்து சித்தார்த் மஜூம்தர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் கொள்கைகள் குறித்த புத்தகம் பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ரவீஸ் திவாரி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nரவீஸ் திவாரி தனது கட்டுரையில் மோடியின் கொள்ளைகள் தொடர்பான புத்தகம் குறி்த்தும், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். கட்டுரை விபரம் : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் 14 மேற்கோள்களை எடுத்துக் காட்டும் வகையில், புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மோடித்துவம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தை பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரண் பேடி, சுப்ரமணியசாமி உள்ளிட்ட பா.ஜ., பிரமுகர்களும் கலந்து கொண்டனர். குஜராத் முதல்வராக மோடியின் 13 ஆண்டு கால ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், பிரச்னைகளுக்கு அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறிப்பாக வறுமை இல்லாத இந்தியாவை உருவாக்க அவர் எடுத்துக் கொண்ட முனைப்புக்கள் உள்ளிட்டவைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.\nமோடித்துவம் புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள ஒரு சிறந்த அரசு ஏற்படுவதற்கான மோடியின் 14 கொள்கைகள், குஜராத் தாண்டி அயர்லாந்து துவங்கி, தைவான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக முழுவதிலும் உள்ள நாடுகளிலும் கையாளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு பரிமாணங்களில் மோடியின் பரிந்துரைகள் முன்உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.\nமோடியின் மதசார்பின்மை என்பது இந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிப்பது என அந்த புத்தகம் எடுத்துரைக்கிறது. மதசார்பின்மை என்ற பெயரில் மக்கள் மனங்களில் உள்ள வெறுப்பு உணர்வை திருப்திகரமான உணர்வாக மாற்றுவதே. இது 1804ம் ஆண்டு, மாவீரன் நெப்போலியன் குறிப்பிட்ட திருப்திப்படுத்தும் கொள்கைகளால் முந்தைய பிரெஞ்சு சாம்ராஜ்யம் சரிந்த பிறகு, அவர் மேற்கொண்ட பொது கொள்கைகளின் குறியீடுகளை போன்றது.\nமோடியின் ஆட்சி, ஓட்டு வங்கி அரசியலை விட வளர்ச்சிக்கான அரசியல் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த அமெரிக்காவை உருவாக்குவதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஏற்படுத்திய மரபுகளுக்கு சமமானது. பிளவுபட்டு கிடந்த தேசத்தில் தனது தொடர் முயற்சியின் காரணமாக லட்சியத்துடனான உள்கட்டமைப்பு திட்டங்களால் உலகளாவிய வளர்ச்சியை ஏற்படுத்தியதன் மூலம் மக்களின் இதயங்களை வெற்றி கொண்ட ஆபிரகாம் லிங்கனின் செயல்பாடுகளை ஒத்தது எனவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொருளாதார பிரச்னைகளில் மோடியின் உறுதிமொழியானது, பிரதமர் மார்கரெட் தாட்சரின் பொருளாதார கொள்கை போன்று வர்த்தக துறையில் அரசின் வர்த்தகம் இருக்க கூடாது என்ற எதிரொலியாகும். பொருளாதாரம் என்பது அதிக அளவிலான உற்பத்தி சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே அவரது நம்பிக்கை. இது அவரது சிறப்பு துறை முதலீடுகளில் வெளிப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், சீனாவின் மக்கள் குடியரசு கட்சியின் டெங் ஷியோபிங்கின் சீர்திருத்த நடவடிக்கை உள்வாங்கிய சிந்தனையாகும் என மோடித்துவம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய மாணவர்களுக்கு பாக., அழைப்பு : இந்தியா ஆட்சேபம்(3)\nபா.ஜ., வேட்பாளர் பட்டியல் ; எடியூரப்பாவும் போட்டி(26)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n சரியாக புரூப் paarungka . அர்த்தத்தையே மாற்றி விட்டது \"//ரவீஸ் திவாரி தனது கட்டுரையில் மோடியின் கொள்ளைகள் தொடர்பான புத்தகம் குறி்த்தும், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்//\nமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ\nவளர்ச்சி தான் ஒரு நாட்டை முன்னேற்றும். இது சின்னப் புள்ளைக்கு கூட தெரியும். எல்லா அரசியல்வியாதியும் இதைத் தான் 60 வருசமா சொல்லி நாட்டை ஏமாத்துறான். இப்ப இந்தாளு பயங்கரமா பணம் செலவு பண்ணி, மேற்கத்திய பாணியில் ஒரு குஜ்லிவுட் (குஜராத்தில் இருந்து பிலிம் காட்டுவதால்) படம் காட்டுகிறார். அசல் மோடி மஸ்தான் வேலை. இங்கே மம்மிஜீ அடிமைகள் தமிழ்நாடு ஒளிர்கிறது என்று சொல்வதைப் போலத் தான் இதுவும்.\nமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ\nமம்மிஜி காசு கொடுத்தா அதே ஆசிரியர், \"ஜெயாத்துவா\" என்று சொல்லி 2013 விஷனால் தமிழ்நாடு ஒளிர்கிறது. அதை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன என்று கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி ஏதாவது பிதற்றி எழுதியிருப்பார். கேக்குறவன் கேணையன் என்றால் கேப்பையில் கிங்பிஷர் பீரே வருதுன்னு சொல்லுவான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=07-25-16", "date_download": "2019-01-16T17:16:28Z", "digest": "sha1:GLKHLU5Q5AJFON7LKL24772ZGAS7MTIQ", "length": 12551, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஜூலை 25,2016 To ஜூலை 31,2016 )\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி ஜனவரி 16,2019\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா ஜனவரி 16,2019\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான் ஜனவரி 16,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : நினைவை சுமக்கும் இட்லி\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. லெனோவா ஏ 2010 ஸ்மார்ட் போன்\nபதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST\nஆண்ட்ராய்ட் போன்களுக்காக அதிகம் செலவழிக்க இயலாதவர்களுக்கு, ஸ்மார்ட் போன் ஒன்றில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய போன் ஒன்றை லெனோவா நிறுவனம் வடிவமைத்து, Lenovo - A 2010 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,800 என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 4.5 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். இதன் பிக்ஸெல் அடர்த்தி 480 x 854 பிக்ஸெல்கள். மல்ட்டி டச் வசதி ..\n2. ஐபோன் 7ல் 16 ஜி.பி. மாடல் இல்லை\nபதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST\nவர இருக்கும் ஐபோன் 7ல், முதல் அடிப்படை மாடலாக 16 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்ட போன் இருக்காது. தொடக்க நிலை மாடலாக 32 ஜி.பி. கொண்ட போன் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இது வெகு நாட்களாக, உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தது. ஆனால், தற்போது வால் ஸ்ட்ரீட் இதழ் இதனை உறுதி செய்துள்ளது. எனவே, ஐ போன் ரசிகர்கள் தேர்ந்தெடுக்க 32, 64 மற்றும் 256 ஜி.பி. மாடல் போன்கள் மட்டுமே கிடைக்கும். இவை கொண்ட ஐபோன் 7 ..\n3. சாம்சங் காலக்ஸி ஜெ 2\nபதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST\nமத்திய நிலையில் விலையிட்டு, சாம்சங் நிறுவனம் இரு வாரங்களுக்கு முன் ஸ்மார்ட் போன் ஒன்றை Samsung Galaxy J 2 (BLACK) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.7 அங்குல அளவில், Super AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆக உள்ளது. 540 x 960 பிக்ஸெல் அடர்த்தி கொன்டதாக திரை அமைக்கப்பட்டுள்ளது. 1,3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Cortex-A7 Exynos 3475 குவாட் கோர் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200082?ref=archive-feed", "date_download": "2019-01-16T15:58:15Z", "digest": "sha1:TWBWZLM6A322665KRUW536OPEKE7M75Y", "length": 10983, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்\nசிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் மார்கழி மாதம் 22ஆம் திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாத மலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.\nநல்லதண்ணி நகர கிராம சேவகர் காரியாலயத்தின், கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஒன்றுகூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது நாயக்க தேரர் மேலும் தெரிவிக்கையில்,\nஇவ்வருடத்திற்கான சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனி சுபவேளையில் புறப்படவுள்ளது.\nகுறித்த பவனி பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலையின் அடிவாரத்தினை வந்தடைவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.\nமற்றைய ஊர்வலம் இரத்தினபுரி - அவிசாவளை வீதியினூடாக பயணித்து ஹட்டன் - நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாத மலைக்கும், இரத்தினபுரி - பலாபத்தல வீதி ஊடாக பிறிதொரு ஊர்வலமும் பயணிக்கவுள்ளது.\nபெல்மடுல்ல - ஓப்பநாயக்க, பலாங்கொட, பின்னவல, பொகவந்தலாவ ஊடாக தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம் சிவனொளிபாத மலையை சென்றடையவுள்ளது.\nஅத்துடன் சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின் 22ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து 2018 – 2019ஆம் வருடத்திற்கான சிவனொளிபாத மலை யாத்திரைப் பருவகாலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nகுறித்த யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும், யாத்திரிகர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த ஒன்று கூடலின் போது நாயக்க தேரரால் அழைக்கப்பட்ட பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், வன பாதுகாப்பு பரிபாலன அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மின்சார சபை உயர் அதிகாரி, இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள், விசேட அதிரடி பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4817&id1=86&issue=20180601", "date_download": "2019-01-16T16:39:53Z", "digest": "sha1:IBL6QNKOVPKHEKRNGXIDK64W5BRVKXVB", "length": 17311, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "கிடங்கா உங்கள் அறை? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவயதான மனிதர்களை யாரும் பெரிதாக மதிப்பதில்லை என பெரியவர்கள் அலுத்துக் கொள்வது சகஜம். மனிதர்களுக்கு மட்டும்தானா அந்த வயசு, மதிப்பு, அவர்கள் வாங்கிய பொருட்களையும் யாரும் மதிப்பதுமில்லை உபயோகிப்பதுமில்லை என சுவாரஸ்யமாக ஒருசில விசயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் பெங்களூரில் வசிக்கும் ராதா நரசிம்மன்.‘‘2014ல் வாங்கிய 29 இன்ச் அளவு அருமையான பெரிய ஸ்கிரீன் டிவி. இடத்தை அடச்சிட்டு இருக்கு, மார்க்கெட்லே சூப்பர் டிவியெல்லாம் வந்திருக்கு தெரியுமா என பிள்ளைகள் நச்சரித்ததால் சரி வாங்கி மூணு வருடமாகிறதே எனக் கடைக்காரரிடம் எடுத்துக்கொண்டு போனால்... மேடம், பழைய மாடல் இது.\nஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கிறேன். ஆனால் இங்கு டிவி வாங்கினால் மட்டுமே இந்த ஆஃபர் என்றதும், என்னது ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய டிவி, வெறும் ஆயிரம் ரூபாய்க்கா ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய டிவி, வெறும் ஆயிரம் ரூபாய்க்கா நல்லாத்தானே இருக்கு ‘அது பாட்டுக்கு ரூமில் இருக்கட்டும்பா’ என்றேன். பிள்ளையின் முறைப்பை அலட்சியப்படுத்தி எங்கள் ரூமில் அடைக்கலமானது அந்தப் பழைய டிவி.எண்பதாயிரம் ரூபாயில் வாங்கிய புது ‘வால் மௌன்ட்’ டிவி ஹாலில் அட்டகாசமாய் தொங்கியது. ரூமிலிருக்கும் டிவிக்கு ‘கேபிள் பில்’ கட்டணும் என்பதால் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்தோம்.\nஃப்ரிட்ஜ் நன்றாகத்தான் வேலை செய்தது. ஆனால் அதுவும் ஓல்டாம். முப்பதாயிரம் கொடுத்து வாங்கிய ஃப்ரிட்ஜை பெரிய மனசு வைத்து வெறும் 500 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டான் கடைக்காரன். 45 ஆயிரத்தில் வீட்டிற்குள் வந்த டபுள் டோர் ஃப்ரிட்ஜ் கண் சிமிட்டியபடி கம்பீரமாய் நின்றது.பழைய ஃப்ரிட்ஜை கடைக்காரர் எடுத்துப்போக இத்தனை வருஷம் உழைத்த எனக்கு இவ்வளவுதான் மதிப்பா என அது கேட்பதுபோல், பார்க்க பாவமாகப்பட்டது எனக்கு.பதினெட்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய விசிஆரில் வெறும் 10 படம் பார்த்திருப்போம். நல்ல கண்டிஷனில் உள்ளது. ஆனால் யாரும் வாங்க மறுத்ததால், ‘ஸ்கரப்’பில் போட மனமில்லாததால், அதுவும் என் ரூமில் பெருமூச்சு விட்டபடி உட்கார்ந்தது.\nபோனில், லேப்டாப்பில், டேப்பில் என எங்கும் எங்கெங்கும் கேமராதான்... போட்டோ, செல்ஃபி கலாச்சாரம்தான் எங்கும். இதில் இவ்வளவு பெரிய கேமராவை எடுத்துப்போய் யார்மா படம் பிடிப்பது ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய வீடியோ கேமரா “அதர பழசு” என பட்டம் வாங்கி, கவரில் கண்மூடி என் ரூமில் பத்திரமாய் தூங்குகிறது.அம்மா, யார்மா இப்போதெல்லாம் “டெக்” யூஸ் பண்றா ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய வீடியோ கேமரா “அதர பழசு” என பட்டம் வாங்கி, கவரில் கண்மூடி என் ரூமில் பத்திரமாய் தூங்குகிறது.அம்மா, யார்மா இப்போதெல்லாம் “டெக்” யூஸ் பண்றா “வால் மௌன்ட் டிவி” பக்கம் ‘‘டெக் ஸ்பீக்கர்” ரெண்டு அசிங்கமா இருக்கு. அதில் நாம் பாட்டும் கேட்பதில்லை, போடுவதுமில்லை. சும்மா ‘டஸ்ட்’ அடைச்சிக்கிட்டு என முணுமுணுத்தபடி… “OLX”ல் போட டெக்கை பையன் போட்டோ பிடிக்க நான் குறுக்கே நின்றேன். டேய், நாற்பதாயிரம் ரூபாய்டா, ‘லோன்' போட்டு உங்கப்பா எனக்கு ஆசையாய் ‘கிஃப்ட்’ செய்த டெக்குடா… இப்போ பாட்டு கேக்காட்டி என்ன, என்னிக்காவது யூஸ் ஆகும். ஞாபகமா இருக்கும் எனக் கூறியதில், “என்னமோ செய்” எனக் கோபமாக கூறி இரண்டு பெரிய ஸ்பீக்கருடன் கூடிய ‘டெக்’கை அட்டைப் பெட்டியில் போட்டு என் ரூமில் வைத்துவிட்டுப் போனான் பிள்ளை.\nஹால் ‘பளிச்’ என்றிருந்தது. என் ரூம் அட்டைப் பெட்டிகளுடன் அடப்பாகிக் கிடந்தது. அது மட்டுமா ஏசியும், ஃபேனும் இருக்கும்பட்சத்தில் கிஃப்டாக வந்த ஒரு ‘பெடல்சல் ஃபேன்’, ஒரு டேபிள் ஃபேனும் பேரீச்சம் பழத்திற்கும் லாயக்கில்லாமல் என் ரூமில் ‘தேமே’னென்று ஆடாமல் அசையாமல் நின்றது.டிவி, டெக், விசிஆர், கேமரா மட்டுமா வெளிநடப்பு செய்தது ஏசியும், ஃபேனும் இருக்கும்பட்சத்தில் கிஃப்டாக வந்த ஒரு ‘பெடல்சல் ஃபேன்’, ஒரு டேபிள் ஃபேனும் பேரீச்சம் பழத்திற்கும் லாயக்கில்லாமல் என் ரூமில் ‘தேமே’னென்று ஆடாமல் அசையாமல் நின்றது.டிவி, டெக், விசிஆர், கேமரா மட்டுமா வெளிநடப்பு செய்தது டெஸ்க்டாப்… அதுவும் டேபிளுடன் கார் டிரைவருக்கு இலவசமாய்ப் போயிற்று. என்னிடம் சொல்லவுமில்லை, (சொன்னால் அதுவும் என் ரூமில் அடைக்கலமாகுமே என்கிற எண்ணம்) ரூமில் இடமுமில்லை. புது லேப் டாப்பும், டேப்பும் வீட்டில் குடிபுகுந்தன.\nகட்டிலில் ஏறி படுக்கமுடியாமல், இடமில்லாமல், ரூமைச்சுற்றி டிவியும், ஃபேனும், டெக்கும், அட்டைப்பெட்டிகளாக இருந்ததால், கடுப்பாகிவிட்டார் என் கணவர். அவரின் கோபத்திற்கும் முறைப்பிற்கும் ஆளாவானேன். என்ன செய்யலாம் இத்தனை அருமையான பொருட்களை ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்குக் கொடுப்பதை விட்டு, நம் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்குக் கொடுத்தால் என்ன எனத் தோன்றியது. \"செல்வி... இந்த டிவி, டெக், ஃபேன் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி ஐட்டம், உனக்கு வேணும்னா எடுத்துப்போய் ஜாக்கிரதையா வெச்சு யூஸ் பண்ணு\" என ஜாடையாய் சொன்னேன்.\n“துட்டுக்காம்மா” எனக் கேட்டுவிட்டு “அம்மா சும்மா கொடுத்தாக்கூட வேண்டாம்மா” எனக் கூறி சிரிக்க,“நான் என்ன பணமா கேட்டேன் என்ன சிரிப்பு… இதெல்லாம் நல்லா வேலை செய்யும் அருமையான பொருள் தெரிஞ்சுக்கோ\" என்றேன் சற்று கோபமாக.“அம்மா அதுக்கில்லைமா எங்க வீட்டில் இரண்டு டிவி இருக்கு, எங்க வீட்டுக்காரர் தவணைமுறையில் சுவத்துல தொங்குற டிவி வாங்கினார். கிருஷ்ணகிரியில் உள்ள எங்க அம்மா வீட்டில் எலெக் ஷன் சமயத்தில் வந்த இரண்டு டிவியில் ஒன்றை எனக்கு கொடுத்துட்டாங்க. என் வீடும் சின்னது,\nஅதில் நீ கொடுக்கும் இம்மாம் பெரிய டிவியை எங்கு வைப்பது வேண்டாம்மா கடையில் போட்டா நானூறோ, ஐநூறோ கொடுப்பாங்க. பழசானா இந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கு விலையில்லைம்மா\" எனக் கூற எனக்கு பொசுக்கென்றாகிவிட்டது.எனக்கு இன்டிமென்ட்டான, சென்டிமென்ட்டான இந்த விஷயம், யாருக்கும் புரியலையே, சிரிப்பா இருக்கே என வருத்தமாக இருந்தது. எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமா மாறியது. கிச்சனில்… தேங்காய் துருவல் எங்குப் போச்சு என்றே தெரியலை ( தேங்காய் பயன்படுத்தாதபோது துருவல் எதற்கு வேண்டாம்மா கடையில் போட்டா நானூறோ, ஐநூறோ கொடுப்பாங்க. பழசானா இந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கு விலையில்லைம்மா\" எனக் கூற எனக்கு பொசுக்கென்றாகிவிட்டது.எனக்கு இன்டிமென்ட்டான, சென்டிமென்ட்டான இந்த விஷயம், யாருக்கும் புரியலையே, சிரிப்பா இருக்கே என வருத்தமாக இருந்தது. எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமா மாறியது. கிச்சனில்… தேங்காய் துருவல் எங்குப் போச்சு என்றே தெரியலை ( தேங்காய் பயன்படுத்தாதபோது துருவல் எதற்கு\nஸ்டீல் காபி, ஃபில்டர் போய் காபி மேக்கர் வந்தது. இப்போ அந்த ரெண்டும் இருக்கும் இடம் தெரியலை… ஒன்லி க்ரீன் டீ தான். வெட்கிரைண்டர், இட்லி, தோசைக்கு அரைக்க யூஸ் ஆனது. இப்போ அந்த “டில்டிங்”கிற்கும் வேலையில்லை. காலையும் நானே, மாலையும் நானே என சப்பாத்தி. அதுவும் “சுக்கா”தான். அல்லது ரெடிமேட் மாவு இருக்கவே இருக்கிறது. சமையலறையில் சுத்திச்சுத்தி வருது.புட்டுக்குழாய், தளி வடாம் ஸ்டேண்ட், சாம்பார் வைக்கும் பெரிய கெட்டி பாத்திரம், ரசம் வைக்கும் ஈயச்சொம்பு, சேவை அல்லது முறுக்கு சுற்றும் கருவி, வெண்கலப்பானை இன்னும் பலப்பல பொருட்கள்… (எல்லாமே,...செல்வியும், கடைக்காரரும் வேண்டாம் எனச் சொல்லியது) எல்லாமே பரண் இல்லாததால்என் கட்டிலுக்கடியில் சாக்கு மூட்டையில் தூங்குகின்றன.சென்டிமென்ட்டாகவும், வாஞ்சை யாகவும் அவைகளை பார்த்து, ஆசையாய் துடைத்து, போர்த்தி வைக்கிறேன். அன்று நம்கூட இருந்து வேலை செய்து நம்மை மகிழ்வித்தவைதானே இவை அனைத்தும்… ஹும்… இன்று “வேலையில்லா பட்டதாரிகள்” ஆகிவிட்டன. பாவம்…’’ என்கிறார் நகைச்சுவையாக.ஆனால் ஜப்பானில் இப்படி எதையும் சேர்த்து வைக்க மாட்டார்கள். பழையதான எந்தப்பொருளும் வீட்டில் இருக்காது. இதுதான் ஜப்பானுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.\nஇது தேவதை கதை அல்ல..\nநடிகையர் திலகம்01 Jun 2018\nமலேசிய அரசியலில் முத்திரைப் பதித்த முதல் பெண்01 Jun 2018\nகிடுகிடுவென உயரும் பெட்ரோல் விலை... நெருக்கடியில் மக்கள்01 Jun 2018\nஎன் கதைகள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை 01 Jun 2018\nஸ்டெர்லைட் உயிர் குடித்த அரசு : பங்கேற்ற பெண்களின் நேரடி சாட்சியம்01 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post_26.html", "date_download": "2019-01-16T16:17:25Z", "digest": "sha1:PNCXEETW6QKWUUKWIKXI3HIS2MMU33XB", "length": 37803, "nlines": 220, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: எழுத்தும் வாசிப்பும்…", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபுத்தகங்களை உயிர்மூச்சென்று சொல்வது மிகைப்படுத்தலாகத் தோன்றினும், அதனோடு தொடர்புடையவர்களுக்கு சற்றேறக்குறைய அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அவை இருந்துவருகின்றன. சிலருடைய அறைகளில் புத்தகங்கள் இருக்கின்றன. சிலர் புத்தகங்களின் அறைகளில் வசிக்கிறார்கள். மேசையில், கட்டிலுக்கு மேல், கட்டிலின் கீழ், பரண்களிலுள்ள அட்டைப்பெட்டிகளில், வரவேற்பறையின் இருக்கைகளில், குளியலறையில்… எங்கெங்கு திரும்பினும் புத்தகங்களாக இருக்கும் வாழ்விடங்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம், ‘இவ்வளவையுமா வாசித்திருப்பார்கள்’என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வாசிப்பின் அளவிற்கேற்ப மௌனம் அவர்கள் மீது கவிந்துவிடுவதையும் அவதானித்திருக்கிறேன். (இதற்கு முரணான விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்) நிறையப் படிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது.\nநூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று இன்னுந்தான் புலப்படவில்லை காலச்சக்கரம் அந்நேரங்களில் மட்டும் கடகடவென்று சுற்றுமாயிருக்கும். புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.\nஅந்தக் கிறக்கம் குறைந்துவருவதுபோன்றதொரு கலக்கம். பிரபஞ்சன் அவர்களின் வார்த்தைகளின்படி ‘ஜீவித நியாயமாகிய’எழுத்தை சமகாலத்தில் ஆத்மார்த்தமாக நேசிக்கிறவர்கள் அருகிவருகிறார்களோ என்று தோன்றுகிறது. தொழில்நுட்ப விருத்தியின் நீட்சியென விரிந்த உலகமயமாக்கல் உலகை அதகளம் செய்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மனிதர்களின் அகவுலகு சுருங்கி, புறவுலகு விரிந்துவருகிறது. நுகர்வுப்பைத்தியத்தில் தலை கிறுகிறுத்து நாம் அலைந்துகொண்டிருக்கிறோம். அச்சு ஊடகங்களின் இடத்தை கணினி விழுங்கிவிடுமோ என்ற கவலை மனதை மலைப்பாம்பைப்போல வளைக்கவாரம்பித்திருக்கிறது. இருந்தும் அச்சு ஊடகங்களின் இடம் அசைக்கப்படக்கூடியதல்ல என்று ஆறுதல் கூறுவாருமுளர்.\nதமிழிலக்கியத்தில் அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய ஒரு நூல் மறுபதிப்புக் காண்பது அரிதாகவே இருக்கிறது. கவிதைத்தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் ஐந்நூறு அன்றேல் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் பதிப்பாவதில்லை. சில நூறு பிரதிகள் இழுத்துப் பறித்து விற்பனையாக, மிகுதி பதிப்பகங்களில் இடத்தை அடைத்துக்கொண்டு கிடப்பதைக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் நெஞ்சைக் குளிர்விக்கும் ஒரே விடயம் அவனுடைய-அவளுடைய நூல் மறுபதிப்புக் காண்பதாகவே இருக்கமுடியும். தன்னுடைய எழுத்து அநாதரவாகக் கிடப்பதைக் காண்பதைப் போன்ற துயரம் எழுத்தாளனுக்கு வேறில்லை. ‘எனக்காகவே எழுதுகிறேன்’என்ற பெரும்போக்காளர்கள் இதற்குள் அடங்கார்.\nஎழுத்தாளர்களே வாசகர்களாக இருக்கும் பேறுபெற்றதாக இருக்கிறது சமகாலத் தமிழிலக்கியம். மறுவளமாக, யாரோ சொன்னதுபோல எழுத்தாளரல்லாத வாசகரைக் காண்பது அரிதாகி வருகிறது. அவ்விதம் இருக்கையில், எழுத்தின் மீதான மதிப்பும் வியப்பும் பிரமிப்பும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. எழுத்தாளனே வாசிப்பவனாகவும் இருக்கும் பட்சத்தில் வாசிப்பிற்கு இணையான தர்க்கச்சரடு ஒன்று மனதினுள் ஓடிக்கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். வாசிப்புடன் தர்க்கிக்கும் தன்மை சிறுவயதில் குறைவாக இருந்ததனாலேயே நிறைய வாசிக்க முடிந்திருக்கிறது. அறியாமை அறிவுக்கு இட்டுச்சென்றது. மேலும், மனிதர்களின் குணாதிசயங்களை அது கட்டமைக்கவும் செய்தது. பொய்யே பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு மனிதர்களாய் நம்மை நாம் கற்பனிக்கவும் அந்த அறியாமை வழிவகுத்தது. இப்போது ஒப்பீட்டின் மமதையால், ‘நான் அறியாததா’என்ற தன்னுயர்ச்சியில் அன்றேல் பெருமிதத்தின் காரணமாகவும் புரட்டப்படாமல் தூசிபடிகின்றன புத்தகங்கள். நாம் நிறைய இழந்துகொண்டிருக்கிறோம். ஒரு எழுத்தாளனின் ஒரேயொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, குறிப்பிட்டவரைக் ‘கரைத்துக் குடித்ததாக’ப் பாவனை பண்ணுகிறவர்களையும் நாம் பார்க்கத்தான் பார்க்கிறோம். எழுத்தாளரின் பின்புலமும் வாசிக்கும் கண்களில் படிந்திருக்கிறது. அதற்கியைபுற எழுத்து கொண்டாடப்படவும் பின்தள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகழிந்துபோன ஆண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது நாவல்கள், சிறுகதைகள், வரிகள் பற்றிய சிலாகிப்புகளை வாசிக்கும்போது அந்த மகோன்னதக் காலங்களுக்கு ஏங்குகிறது மனம். அண்மையில் சந்தித்த ஒரு நண்பர் மஹாகவியின் கவிதை வரிகளை கடகடவென்று சொல்லிக்கொண்டே வந்தார். சமகால வாசிப்பு இத்தனை ஆழம்போகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின் செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை) இன்னமும் என் நினைவில் இருக்கிறார்கள்.\nபுதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள். ஜெயகாந்தனின் கங்கா இத்தனை காலங்கழித்தும் நுரைசுழித்தபடி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறாள். பாலமனோகரனின் பதஞ்சலி தண்ணீரூற்றில் வெள்ளந்தியாய் சிரித்தபடி இன்னமும் உலவித்திரிகிறாள். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’நாற்காலிகளில் ஏறி உங்களுக்குள் குதிக்கவில்லையா’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள். ஜெயகாந்தனின் கங்கா இத்தனை காலங்கழித்தும் நுரைசுழித்தபடி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறாள். பாலமனோகரனின் பதஞ்சலி தண்ணீரூற்றில் வெள்ளந்தியாய் சிரித்தபடி இன்னமும் உலவித்திரிகிறாள். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’நாற்காலிகளில் ஏறி உங்களுக்குள் குதிக்கவில்லையா லா.ச.ரா.வின் அபிதா இப்போதும் பல விழிகளில் சுடரேற்றுகிறாள். ‘கங்கா லா.ச.ரா.வின் அபிதா இப்போதும் பல விழிகளில் சுடரேற்றுகிறாள். ‘கங்கா நான் உன்னை இழந்து போனேனேடி நான் உன்னை இழந்து போனேனேடி’என்று கங்கைக்கரை ஓரத்தில்…. கலங்கியழுத செங்கை ஆழியானை ஒருபோதும் மறக்கமுடிவதில்லை. ஜனரஞ்சக எழுத்தென்றும் ஆன்மீகத்தில் இறங்கித் தொலைந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிற பாலகுமாரனின் ஸ்வப்னாவும் காயத்ரியும்கூட அவரவர் கம்பீரத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள்’என்று கங்கைக்கரை ஓரத்தில்…. கலங்கியழுத செங்கை ஆழியானை ஒருபோதும் மறக்கமுடிவதில்லை. ஜனரஞ்சக எழுத்தென்றும் ஆன்மீகத்தில் இறங்கித் தொலைந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிற பாலகுமாரனின் ஸ்வப்னாவும் காயத்ரியும்கூட அவரவர் கம்பீரத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள் இப்போது உதிரியாக நிறையப் பேர் எழுதிக்கொண்டிருக்கிறபோதிலும், எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்… இவர்களுக்குப் பிறகான பட்டியலில் ஒரு தேக்கம் வந்து சேர்கிறது. எதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது. ஆக, கதைகளின் வரிகளை அருந்திக் கிறங்கியிருந்த வாசகன் இனி காலமூட்டத்தில் மறைந்துபோவானா என்று அச்சமாக இருக்கிறது.\nஇருந்தும், சென்னை போன்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளில் கூட்டம் அலைமோதுகிறது அந்தக் கூட்டத்தை எப்படிப் பொருள்கொள்வதென்று தெரியவில்லை. கடற்கரையையும் சினிமாவையும் தவிர்த்து சொல்லும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் அற்றதாக இருப்பதனால் வாராமல் வந்த கண்காட்சிகளில் கூட்டம் அள்ளுகிறதா அந்தக் கூட்டத்தை எப்படிப் பொருள்கொள்வதென்று தெரியவில்லை. கடற்கரையையும் சினிமாவையும் தவிர்த்து சொல்லும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் அற்றதாக இருப்பதனால் வாராமல் வந்த கண்காட்சிகளில் கூட்டம் அள்ளுகிறதா அன்றேல், நாம் நினைப்பது போலன்றி சனங்கள் இன்னமும் புத்தகங்களை நேசிக்கிறார்களா அன்றேல், நாம் நினைப்பது போலன்றி சனங்கள் இன்னமும் புத்தகங்களை நேசிக்கிறார்களா ‘எப்படி எப்படி’களில் சனங்களுக்கு இன்னும் மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. மற்றும் பக்தி ஸ்டால்களையும் குறைசொல்வதற்கில்லை.\nஎது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. காலம் தன்னுணர்வற்றுக் கழிந்துபோகும் உன்னத தருணங்கள் புத்தகக் கண்காட்சிகளில்தான் வாய்க்கின்றன. தவிர, எழுத்தாளர்களின் முகதரிசனங்களுக்கும் குறைவில்லை. கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.\nவாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.\nஎன்ற வரிகள் உண்மையிலேயே உணர்ந்து எழுதப்பட்டவை. நடைமுறை வாழ்வு நம்மைத் தின்று செரிக்கிறது. சிக்கல்கள் வண்டுகளாகித் தலைகுடைகின்றன. வியர்த்த விவாதங்கள் சிருஷ்டியின் தவனத்தைக் கலைக்கின்றன. நமக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வு அற்புதமானது; கண்டெடுக்கப்படவேண்டியவற்றின் கருவூலம் இதுவென்ற ‘ஞானோதயம்’ பளிச்சிடும் தருணங்களில் நாம் செய்யவேண்டியதைப் பட்டியலிடுகிறோம். ஆனால், வாழ்வின் குரூரங்களின் முன் மண்டியிட்டுத் தலைகவிழ்ந்து உன்னதங்களை இழந்துபோவதன்றோ நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது\n(அம்ருதாவில் தொடராக ஒரு பத்தி எழுதிவருகிறேன்)\n//புதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.//\nமகாமாசானமாய் தான் மாநகரம் இன்றும் உள்ளது\n//தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள்.//\nமோகமுள்ளை நினைக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் தோன்றும் வரிகள்\n// எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது..//\nஇந்த வருட கண்காட்சிக்கு இப்போதே தயாராகிகொண்டிருக்கிறேன்\n//எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்//\nமிக மிக அருமையான பதிவு.\nஅதெப்படி நான் எழுத நினைப்பதெல்லாம் நீங்கள் எழுதுகிறீர்கள். நான் வாசகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.அதுசரி யார் அந்த மகாகவிப்ரியன் அவருக்கு என் வாழ்த்துகள்(ஹீ ஹீ)\nபடிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது./\n நாங்கூட புதுசா கிறுக்குப்புடிக்க ஆரம்பிச்சிருக்கிறவன்.பயந்துபோயிருந்தேன். இப்பக் கொஞ்சம் தெம்பாயிடுச்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம்.. என்று எல்லொரையும் சொல்ல வைக்கும் உளவியல் கண்டுபிடிப்புகள்.\nஒவ்வொரு வரிகளும் அர்த்தம் செறிந்துள்ளன. வாசிப்புப்பட்டியலிலிருந்து சில சிலாகித்துச் சொல்லியிருந்தீர்களே, அதையெல்லாம் நான் எப்போப் படிக்கப்போறேனோ தெரியல:(\nஎதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது\nபுத்தக கண்காட்சியின் கூட்டத்தை காணும் போதெல்லாம் எனக்கும் இதே தான் தோன்றுகிறது... அருமையான பதிவு.\n உங்க ப்ளாக்ல மறுபடியும் பூனைக்குட்டி\nஇருங்க, மெதுவா படிச்சுட்டு வரேன்\nபடிக்க படிக்க பல்வேறு உணர்வுகளை இதமும் பதமுமாக தருகிறது இந்த பதிவு.\nஎவ்வளவு அழகாய் மனிதர்களின் உள்ளுணர்வு ஆமாம், ஆமாம் என்று சொல்வது போல எழுதுகிறீர்கள்.\nஅம்ருதாவில் தொடர்ந்து எழுதும் பத்திகளை பதிவாகப் போடுவீர்களா\nசுமதி அவர்கள் எழுதிய ரவுத்திரம் பழகு எனும் நூல் படித்துவிட்டீர்களா மிக அருமையான புத்தகம்..எங்கேனும் கிடைத்தால் எனக்கு தெரியபடுத்தவும்\nஇப்பத்தியை அம்ருதாவிலேயே வாசித்திருந்தேன். வாசிப்புலகம் சுருங்கிவிட்டது என சில இடங்களிலும் சுருக்கப்பட்டுவிட்டது என பல இடங்களில் நிரப்பிகொள்ளவேண்டிருக்கிறது. நெருக்கியடிக்கும் பொருளாதார உலகில் படிக்க என்று நாளின் ஒரு பகுதியை ஒதுக்க முடிவதில்லை பலராலும்.உயர்நிலை பொருளாதார வாழ்வு மீதான மோகமற்ற ஒருவரின் குறைவான பொருளீட்டல் என்பது இன்றைய உலகில் அவரை பிரித்தாளுகிறது. அவர் மீது திணிக்கப்படும் அளவுக்கதிகமான தேவைகளின் பொருட்டும், மருத்துவம், கல்வி போன்றவற்றில் அரசு மீதான நம்பத்தன்மையற்ற சூழலால் அவர் அணுகும் தனியார்மயத்திற்கான செலவீனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எவரும் நினைத்திராதது. வெளியூர் செல்கையில் 1 லி நீர் 14 ரூ கொடுத்து வாங்கிசெல்வோம் என 10 ஆண்டுகளுக்கு முன் யாரேனும் நினைத்திருப்பார்களா நுகர்வு கலாச்சாரத்தில் நுழைந்து ஆண்டுகள் கணக்காகிவிட்ட வாழ்க்கைமுறை எது அத்தியாவசியம் எது அனாவசியம் எனும் அளவுகோளினை மாற்றிவிட்டிருக்கிறது. இம்மாதிரியான வாழ்க்கை சூழலில் முதலில் காவுகொள்ளப்படுவது மாணவர்களது விருப்பத்திற்கேற்ப கல்வி.. எது அதிக‌ பொருளீட்ட உதவுமோ அதுவே சிறந்த கல்வியாக கட்டமைக்கப்படுகிறது. வாசிப்பு என்பது அந்த உயர் பொருளீட்டும் கல்வி திட்டத்தை சார்ந்தே இருக்கச்செய்கிறது. இலக்கியம் வரலாறு என்பது பொதுபுத்தியில் கேலிக்குறியதாகியுள்ளது.\nஒருவர் 10 வகுப்புக்கு மேல் வரலாறு என்பதை அறியாமலே அவன் கல்விதிட்டத்தை முடித்து வேலைக்கு சென்றுவிடமுடியும் என்பதாக இருக்கிறது வாழ்வு. இது பொதுவானவர்களுக்கு..\nஅருமையான பதிவு,தங்களது பார்வையில் தென்பட்ட எழுத்தாளர்களின் வரிசை.\nவந்துவிடுகின்றன.எல்லா எழுத்துக்களிலும் எஞ்சியிருக்கும்'......'களின் அர்த்தங்களையும் மனச்சாட்சியோடு\nநாமே உற்றுப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nதமிழ் எழுத்துலகத்தைப் பற்றிய உங்களது கண்ணோட்டத்தை பகிர்ந்துள்ளீர்கள்...\nவாசிப்பு தரும் போதைக்கு நிகர் ஏது\nஎனக்கும் இந்த புத்தக கண்காட்சி கூட்டத்தப் பற்றி படிக்கும் போது இது போலத் தான் சந்தேகம் வரும். ஆனால், ஒரு முறையும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியது இல்லை.\nஎஸ்.ரா வை படித்து விட்டு பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கேன்.\nஅது போன்று உங்கள் கவிதைகள் மற்றும் கதைகளை படித்து கொண்டுஇருக்கிறேன்.\n//மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.\n//எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. //\n//கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.\nவாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.\nமிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/99401", "date_download": "2019-01-16T15:50:35Z", "digest": "sha1:Z56PDH67YZJF6FJIXEULUDOADZAIATOI", "length": 11517, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "இரண்டாவது உலகத்தமிழ் நாடகவிழாவில் பாராட்டு பெற்ற டென்மார்க் நாடகம்", "raw_content": "\nஇரண்டாவது உலகத்தமிழ் நாடகவிழாவில் பாராட்டு பெற்ற டென்மார்க் நாடகம்\nஇரண்டாவது உலகத்தமிழ் நாடகவிழாவில் பாராட்டு பெற்ற டென்மார்க் நாடகம்\nடென்மார்க்கில் நீண்ட காலமாக தமிழ் ஆசிரியையாக இருந்து வருபவர் சிறந்த கலைஞர் விருது பெற்ற தமிழ் ஆசிரியை திருமதி சிவகலை தில்லைநாதன் அவர்களாகும்.\nதமிழ் மொழி மட்டுமல்லாமல் சமயம், நாடகங்கள், பட்டிமன்றங்கள், நடனம் என்று தனது மாணவர்களை சகல துறைகளிலும் தரமிக்கவர்களாக உருவாக்க கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக டென்மார்க் நாட்டில் அரும் பாடுபட்டு வரும் ஆசிரிய திலகம்.\nசிறப்பாக டென்மார்க் பரடைசியா நகரில் இவருடைய தமிழ் வகுப்புக்கள் நடைபெற்று வந்தன, ஏராளம் விழாக்களை நடத்தி நாடகங்களை வழங்கியவர். தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உரையாடல் சிறப்பிற்கும் நாடகங்கள் மிக முக்கியம் என்ற அவருடைய கருத்து பல வெற்றி மாணவர்களை உருவாக்கியிருக்கிறது.\nபுலம் பெயர் நாடொன்றில் தாயகம் போல பிள்ளைகள் வாயில் சிறந்த தமிழ் மொழி தங்கு தடையின்றி முழங்கிக் கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணமான ஒருவர் ஆசிரியை சிவகலை என்றால் அது மிகைக்கூற்றல்ல.\nதற்போது அவரால் நடத்தப்பட்டு வரும் டென்மார்க் பரடைசியா கவின் கலைத் தமிழ் மாணவர்கள் அரங்கம் இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் நாடக விழாவில் பங்கேற்று பராட்டுப் பெற்று, நாடக வாழ்வின் முக்கியமான வெற்றியுடன் திரும்பி டென்மார்க் வாழ் நாடகக் கலைஞர்களுக்கு பெருமை தேடித்தந்துள்ளது.\nஇந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகரும், நாடக கூத்து பாரம்பரியத்தில் இருந்து வந்தவருமான நாஸர் பங்கேற்றிருந்தார்.\nநிகழ்ச்சியை உடல் அரங்கியல் இதழாசிரியர் பிரான்சில் உள்ள முனைவர் திரு. அரியநாயகம் மனுவல்பிள்ளை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.\nசிறந்த நாடகங்கள், நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் டென்மார்க் கலைஞர்களின் முயற்சியை நடிகர் நாஸர் வெகுவாக பாராட்டியதோடு கலைஞர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்ததும் மறக்க முடியாத நிகழ்வாகும்.\nசுமார் 30 வருடங்களாக நாடகத்துறையில் அரும்பாடுபட்டு உழைத்து வரும் திருமதி சிவகலை தில்லைநாதன் அவர்களுடைய நாடக வாழ்விலும் அவர்தம் மாணவர் கலைப்பயணத்திலும் இந்த நாள் ஒரு பொன்னான நாள் என்பதை மறுக்கத்தான் முடியுமா.\nமகாராணி என்ற தலைப்பில் வேலு நாச்சியார் கதையை அரங்கப்படுத்தியிருந்தனர். நாடக தயாரிப்பு, ஒப்பனை, வழங்கிய விதம், பேசிய மொழி, அங்க அசைவு, கதைக்கருவை ரசிகருக்கு புரிய வைத்த நேர்த்தி, கூர்மையான வாளை ஏந்தியது மட்டுமல்ல அதைப்போல எடுத்த கதையை கூர்மையாக கொடுத்த சிறப்பும் அரங்கில் பெரும் வரவேற்பை பெற்றன.\nஇத்தகைய நாடக முயற்சியை உவந்து முன்னெடுக்கும் பிரான்ஸ் கலைஞர் திரு. அரியநாயகம் மனுவல்பிள்ளை அவர்களும் முன்னெடுத்துள்ள பணி பெரிதும் பாராட்டுக்குரியதாகும்.\nபொய்க்கால் குதிரையாட்டத்துடன் கலைஞர்கள் இங்கிலாந்தில் அழைத்துவரப்பட்டதை எவ்வளவும் பாராட்டலாம் என்கிறார்கள் பலர்.\nஇத்தகைய ஒரு திருநாளுக்கே காத்திருந்தேன் என்று கூறியபோது ஆசிரியையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.\nபக்கத்து தெருவிலேயே நாடகம் போட முடியாமல் சினிமா பாடலை போட்டுவிட்டு ஆடுவதல்லாது வேறொன்றறியாத அவலமான நிலைக்கு தமிழ் கலைகள் போய்க் கொண்டிருக்க நாடகத்தை தயாரித்து, ஒத்திகை பார்த்து அதை இங்கிலாந்து கொண்டு சென்று அரங்கேற்றி திரும்புவதென்றால் இன்றைய பரபரப்பு வாழ்வில் ஆசிரியை சிவகலை தில்லைநாதனை விட்டால் வேறு யாராவது இருப்பார்களா என்பது ஒரு மில்லியன் குறோணர் பரிசுக்குரிய கேள்வியாகத்தான் இருக்குமோ..\nடென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்\nபுதிய தீவுகளை டென்மார்க்உருவாக்க திட்டம் -\nடென்மார்க் எல்லையில் 6.144 தஞ்சம் கோருவோர் திருப்பி அனுப்பப்பட்டனர்\nடென்மார்க்; கிறீன்லாந்தில் உருகும் பனியும் காத்திருக்கும் ஆபத்தும்\nஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்னஸ\nடென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்\nநிலவில் தாவரம் முளைத்தது -\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861174", "date_download": "2019-01-16T17:41:12Z", "digest": "sha1:IQCSR3SP7RKAAUB6K47IP77GXL4JCB7K", "length": 10701, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பைக்கில் இருந்து விழுந்து திருச்சி போலீஸ்காரர் பலி | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nபைக்கில் இருந்து விழுந்து திருச்சி போலீஸ்காரர் பலி\nதிருச்சி, ஜூன் 13: திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் ஜான்சன் அலெக்ஸ் (30). இவரது குடும்பத்துடன் திருச்சி பொன்மலைபட்டியில் வசித்து வந்தார். ஜான்சன், குண்டர் தடுப்பு சட்ட குற்றவாளிகளுக்கான ஆவணங்களை தயாரித்து அதில் அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கும் பணியில் இருந்தார். நேற்றுமுன்தினம் பணிமுடிந்து பைக்கில் சென்றவர் இரவு 11.40 மணிக்கு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே ரைஸ்மில் அருகே சென்டர் மீடியனில் மோதியதில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜான்சனை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாலை 6 மணிக்கு காட்டுப்புத்தூரில் பணி முடிந்து சென்றது தெரியவந்தது. மேலும் ஜான்சன், இதற்கு முன் ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்ததால் அங்கு சென்று சக போலீசாரை சந்தித்து பேசிய பின், வீடு திரும்பும் போது பைக்கில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.\nமொபட் மோதி முதியவர் பலி: மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை பகுதியை சேர்ந்தவர் திருமலை (70). இவர் நேற்று திருவெள்ளரை பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடந்து செல்ல முயன்றார். அப்போது துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் நோக்கி சென்ற மொபட் ஒன்று திருமலை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் திருமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட் ஓட்டிச் சென்ற பெருவளநல்லூரை சேர்ந்த கலையரசன் (30) என்பவரை கைது செய்தனர்.\nதுறையூர் அருகே மின் கசிவால் வீடு தீக்கிரை: துறையூர் அருகே மின்கசிவால் வீடு தீக்கிரையானது. வீட்டிலுள்ள அனைத்து பொருட்கள் எரிந்து சேதமானது.\nதுறையூரை அருகே கோணப்பாதையை சேர்ந்தவர் நாகராஜன்(38), கூலிதொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென்று தீப்பிடித்து எரிந்து புகை வெளியே வந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து துறையூர் தீயணைக்கும் நிலைய அதிகாரி நாகராஜன் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பீரோ, டிவி மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. தகவலறிந்த துறையூர் வருவாய் ஆய்வாளர் கவுரி சம்பவ இடத்தை வந்து நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக பயன்படுத்த வேட்டி, சேலைகள் வழங்கினார். விசாரணையில் விபத்திற்கான காரணம் மின்கசிவு என தெரியவந்தது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோர்ட் உத்தரவை மதிக்காத ஆசிரியருக்கு 1 மாதம் சிறை\nபொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் இன்றுமுதல் செயல்படும்\nஎ.புதூர் காவல் நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து பலி\nஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை - வையம்பட்டி அருகே பரபரப்பு\nதுறையூர் அருகே கண்ணனூர் பகுதியில் அடுத்தடுத்து திருட்டு பொதுமக்கள் பீதி\nவக்கீல் கொலை வழக்கில் 6 பேரிடம் போலீசார் விசாரணை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-01-16T16:12:48Z", "digest": "sha1:47Y6V2ZAH5OOFH435CVVXOJQPOMQEIUU", "length": 11985, "nlines": 307, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர...\nமழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை\nசென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிகாரி ஒருவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nமழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன .\nநீலகிரி மாவட்டம் The Nilgiris\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2013/09/29/kambar6/", "date_download": "2019-01-16T17:11:03Z", "digest": "sha1:R3OBFHQCG7TMXKKNQDGMNW2XO5CH2AK2", "length": 29126, "nlines": 184, "source_domain": "amaruvi.in", "title": "கம்பன் சுவை – நாடும் அரசும் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகம்பன் சுவை – நாடும் அரசும்\nகம்பன் தன் காவியத்தில் பல அறங்களையும் ஒழுக்கங்களையும் கூறியிருந்தாலும், ஒரு நாடும் அதன் அரசுகளும் இருக்க வேண்டிய முறை பற்றியும், மன்னன் ஆட்சி செய்ய வேண்டிய முறை, அமைச்சர்கள் தகுதி, அவர்கள் பணிகள் என்று பலவற்றையும் பற்றிக் கூறுவது நம்மை வியக்க வைக்கிறது.\nஇராமராஜ்யம் என்பது ஒன்று இருக்குமேயானால் நாடும் அரசும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துச் சென்றுள்ளான் கம்பன். 1200 ஆண்டுகளுக்கு முன் அவன் இயற்றிய இராமகாதையில் கூறப்படும் அரசு முறைமை, நாட்டின் பண்பு, மக்களின் பண்புகள் முதலியன, “அட, ஒரு நாடு இப்படியல்லவோ இருக்க வேண்டும்” என்று நினைக்கத் தூண்டுகிறது. இவை பற்றி இம்முறை பார்ப்போம்.\nகம்பன் காட்டும் நாடு பற்றிப் பார்த்துவிட்டு அதனை ஆள்பவர்களையும் அவனது அமைச்சர்களைப்பற்றியும் பார்ப்போம்.\nகோசல நாட்டு மக்கள் எப்படி இருந்தார்கள் \n’வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்\nதிண்மையில்லை நேர் செறுநர் இன்மையால்\nஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்’\n(மக்களிடத்தில் பொறாமை இல்லை. ஏனெனில் அவர்களிடம் வறுமை இல்லை.அனைவரிடமும் பொருட்செல்வம் இருந்தது. அறியாமை இல்லை; ஏனெனில் அவர்களிடம் கல்வி இருந்தது. அந்நாட்டில் உண்மை இல்லை; ஏனெனில் அவர்களிடம் பொய் இல்லை)\nகவனிக்கவேண்டியது இது. அந்நாட்டில் உண்மை இல்லை என்கிறார். ஆக அனைவரும் பொய்யர்களா இல்லை. உண்மை என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை. பொய் இருந்தால் தானே அதற்கு மாற்றாக உண்மை என்ற ஒன்று தேவை இல்லை. உண்மை என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை. பொய் இருந்தால் தானே அதற்கு மாற்றாக உண்மை என்ற ஒன்று தேவை பொய்யே இல்லை என்றால் உண்மை என்பதும் இல்லை. அனைத்தும் ஒரே நிலை தானே \nசரி. மக்கள் இப்படி உத்தமர்களாக இருப்பதால் அந்த நாட்டில் வேறு என்னவெல்லாம் இல்லை \n“கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்;\nசீற்றம் இல்லைதம் சிந்தையின் செய்கையால்;\nஆற்றல் நல்லறம் அல்லது இல்லாமையால்\nஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே”\n(கோசல நாட்டு மக்களிடம் கூற்றுவன் செய்யும் கொடுமைகள் இல்லை; ஏனெனில் மக்களிடத்தில் குற்றங்கள் இல்லை. அவர்கள் தூய்மையான உள்ளம் கொண்டர்கள்; ஆதலால் அவர்களிடம் சினம் இல்லை. சினம் இல்லாததால் குற்றங்கள் இல்லை. அவர்கள் நல்ல அறங்களையே செய்ததால் தவறுகள் இல்லை; எனவே அவர்களுக்குப் புகழ் மட்டுமே உண்டு ).\nமுதல் பாடலில் கல்வி பெருகியுள்ளது தெரிகிறது. கல்வியினால் நல்ல பண்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் என்ற தீய பண்புகள் மக்களிடம் இல்லை. அதனால் சண்டை, சச்சரவுகள் இல்லை. அதனால் அவர்களுக்குப் புகழே தவிர வேறெதுவும் இல்லை.\nஒரு முன்மாதிரியான நாட்டையும் மக்களையும் காண்கிறோம்.\n“தங்குபேர் அருளும் தருமமும் துணையாத்\nதம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்\nபொங்கு மாதவமும் ஞானமும் புணர்ந்தோர்\nயாவர்க்கும் புகல் இடம் ”\n( என்றும் குன்றாமல் நிறைந்திருக்கும் கருணையுள்ளவர்கள்; அறத்தை மறவாதவர்கள்; இவைகளைத் துணையாகக் கொண்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர்கள்; உயர்ந்த தவத்தையும் அறிவையும் உடையவர்கள்; உலகப்பற்றை விட்டவர்களான முனிவர்கள் யாவர்க்கும் புகலிடமாக விளங்குவது அயோத்தி மாநகரம் )\nஇப்படிப்பட்ட அயோத்தியில் வாழும் மக்கள் வாழ்க்கை முறை என்ன \nகம்பன் கூறுவதைப் பாருங்கள் :\n“அகில் இடும்புகை, அட்டில் இடும்புகை,\nநகரின் ஆலை நறும்புகை நான்மறை\nபுகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய்\nமுகிலின் விம்மி முயங்கின எங்கணும்”\n(அகில்கட்டைகளிலிருந்து வரும் புகை, வீடுகளிலிருந்து உணவு தயாரிப்பால் எழும் சமையல் புகை, கரும்பாலைகளிலிருந்து வரும் புகை, நான்கு வேதங்களின் முறைப்படி செய்யப்படும் வேள்விகளிலிருந்து வரும் வேள்விப்புகை இவை அனைத்தும் சேர்ந்து மேகத்தைப்போன்று எங்கும் பரவியுள்ளன )\nஇதன்மூலம், கரும்பு முதலிய ஆலைகள் இருந்தன என்பதும், அந்தணர்கள் வேள்விகள் இடைவிடாது செய்துவந்தனர் , அவர்களுக்கு உதவும் கொடையாளர்கள் நிறைந்திருந்தனர் என்பதும் தெரிகிறது.\nகம்பர் மட்டுமே இவ்வாறு கூறுகிறாரா என்றால் இல்லை. அவருக்குப் பல நூற்றாண்டுகள் முன் தோன்றிய வள்ளுவர் கூறுவது இது :\n“தள்ளாவினையுளும் தக்காரும் தாழ் விலாச்\nசெல்வரும் சேர்வது நாடு ”\n( நீங்காத விளைவும், அறவோர் திறவோர் ஆகிய சிறந்தவர்களும், குறைவற்ற செல்வம் உடையவர்களும் சேர்ந்திருப்பதே நாடு)\nஅந்தணர்கள் வேதத் தொழில் செய்யாவிட்டால் நாடு நன்றாக இல்லை என்று ஆகுமா அந்தணர் நான்மறை வழி வேள்விக்கும் நாட்டு நலத்திற்கும் என்ன தொடர்பு அந்தணர் நான்மறை வழி வேள்விக்கும் நாட்டு நலத்திற்கும் என்ன தொடர்பு அதற்கு வள்ளுவனைத் தொடுவோம் :\n“ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்\nகாவலன் காவான் எனின் ”\n( ஒரு அரசன் நல்லாட்சி செய்யவில்லை என்று அறிய ஒரு வழி உள்ளது. அந்நாட்டில் பசுமாடுகள் பா ல் வளம் குன்றும். ஆறு தொழில் செய்யவேண்டிய அந்தணர்கள் தங்கள் நூலை ( வேதம் ) மறந்திருப்பர் )\nசரி.மக்களும் நாடும் இப்படி இருக்க வேண்டுமென்றால், அரசன் எப்படி இருக்க வேண்டும் \nபுறநானூற்றுக் காலங்களில் மன்னனை வைத்தே நாடு இயங்கியது. “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று புறநானூற்றின் ஒரு பாடல் கூறுகிறது. குடிமக்களுக்கு அவ்வளவு பெருமை இல்லை. ஆனால் கம்பன் காலமான 12-ம் நூற்றாண்டில் மன்னராட்சியே இருந்துவந்தாலும் குடிமக்களுக்கே பெருமை என்பதுபோல் தெரிகிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் மன்னனால் சரியான அரசாட்சி செய்ய இயலாது என்பதாகக் காட்டுகிறார் கம்பர்.\nஉய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு\nஅய்யம் இன்றி அறம்கடவாது அருள்\nமெயின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ ”\n(மன்னன் உலகத்தின் அனைத்து உயிர்களைய்ம் உயிராகக்கொண்டு தான் ஒரு உடலாக மட்டுமே செயலாற்ற வேண்டும். அவ்வாறு இயங்கும் மன்னனை விட்டு விலகாது அறம் உடன் இருக்கும். இவ்வாறு இரக்கத்துடனும், உண்மையுடனும் இருக்கும் அரசன் வேள்வி செய்யவும் வேண்டுமோ \nஅரசனை வெறும் உடல் போல இருக்க வேண்டும் என்றும், அனைத்து உயிர்களும் அவனது உயிர் என்றும் கூறுகிறார் கம்பர். இப்படி ஒரு அரசன் இருந்தால் அவன் இறை வழிபாடு கூட செய்ய வேண்டியதில்லை என்றும் அறத்தின் தேவதை அவனுடன் இருப்பாள் என்றும் கூறுகிறார். மக்களே உயர்ந்தவர், அரசன் வெறும் கருவிதான் என்று அன்றே காட்டிவிட்டார் கம்பர்.\nஅரசனின் ஆட்சி எப்படியிருக்க வேண்டும் \n“மண்ணிடை உயிர்தோறும் வளர்ந்து தேய்வின்றி\nதண்ணிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,\nஅண்ணல்தம் குடைமதி அமையும், ஆதலால்\nவிண்ணிடை மதியினை மிகை இது என்னவே”\n(உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் இனிய நிழலைத் தருவது தசரதனின் வெண்குடை நிழல். அறியாமை இருளை அகற்றவல்லது அதுவே. உலக உயிர்களுக்குப் போதுமானது அவன் ஆட்சியின் நிழல்.இது தவிர வானத்தில் சந்திரனின் நிழல் தேவை இல்லை)\nஅவன் ஆட்சி சரி. அவன் எப்படி நாட்டைக் காக்கிறான் \n“வய்யகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்\nசெய்எனக் காத்து இனிது அரசு செய்கிறான்”\n( ஒரு சிறிய அளவிலான நிலத்தை உடைய உழவன் தன் நிலத்தை எப்படிப் பாதுகாப்பானோ அப்படி தசரதன் தன் நாட்டைப் பாதுகாத்தான் )\nமன்னனின் எப்படிப்பட்ட குணங்கள் கொண்டவனாக இருக்க வேண்டும்\n“இனிய சொல்லினான், ஈகையன், எண்ணினன்\nநினையும் நீதி நெறிகடவான் எனின்\nஅனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ”\n(இனிய மொழி, ஈகைக்குணம், ஆழ்ந்த சிந்தனை, வினை செய்யும் வல்லமை, குற்றமற்ற பண்பு, சிறந்த குணம், செயலிலே வெற்றி அடையும் திறன், நீதிநெறி வழுவாமை – இந்தக் குணங்களை அரசன் கொண்டிருந்தால் அவனுக்கு எக்காலத்திலும் யாராலும் அழிவில்லை )\nஅரசன் மட்டுமே எவ்வாறு நன்றாகச் செயல்பட முடியும் எவ்வளவு வலிமை உடையவனாக இருப்பினும் மேலே சொன்ன குணங்கள் இருந்தாலும் தனித்துச் செயல்பட முடியாதே \nஇராமன் சுக்ரீவனுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்துள்ள பாடல் இப்படி வருகிறது :\n“வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்த ரோடும்,\nதீமைதீர் ஒழுக்கின் வந்ததிறத்தொழில் மறவரோடும் ..”\n( உண்மையை ஆராய்ந்து உணரும் அறிவுள்ள அமைச்சர்களோடும், குற்றமற்ற ஒழுக்கத்துடன் திறமையாக நிர்வாகத்தை நடத்தும் வீரர்களோடும் ஆலோசித்துப் பின்னர் செயல் ஆற்ற வேண்டும் ..)\nஆக அரசனுக்கு உரிய குணங்கள், அவன் நல்ல அறிவுள்ள அமைச்சர்களோடு சேர்ந்து செயலாற்ற வேண்டியது முதலியன கம்பனால் சுட்டிக் காட்டப்பட்டது.\nஅமைச்சன் அறிவுள்ளவனாக மட்டும் இருந்தால் போதுமா\n“உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்,\nமற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்;\nபிறப்பின் மேன்மைப் பெரியவர் ; அரிய நூலும் கற்றவர் ;\nமானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் ”\n(நடந்த நிகழ்ச்சியைக்கொண்டு இனி வருவது உரைக்கும் ஆற்றல் பெற்றவர்; முன் வினையால் நேர்ந்த தீமையாக இருந்தாலும் அதை மாற்றும் வல்லமை கொண்டவர்; ஒழுக்கமுள்ள குடியில் பிறந்தவர்கள்; சிறந்த நூல்களை எல்லாம் நன்கு கற்றறிந்தவர்கள்; தன் உடலின் ஒரு மயிர் இழப்பினும் உயிர் துறக்கும் கவரிமான்போல் மானத்தில் சிறந்தவர் – இவர்களே நாட்டின் அமைச்சர்கள் )\nமேலே கண்டது அமைச்சர்களின் தேர்வுக்கான குணங்களாகக் கொண்டால், அவர்கள் எப்படிச் செயலாற்றவேண்டும் என்று கம்பன் கூறுகிறான் என்று பார்த்தால் மெய் சிலிர்க்கிறது :\n“தம் உயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்டபோதும்\nவெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர்\nசெம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம்\nமும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்”\n(தனக்கு மட்டுமே நன்மை வேண்டும் என்று கருத மாட்டார்கள்; அரசன் சினம் கொண்டாலும் தாங்குவார்கள்; நீதியை விடாது பின்பற்றுவார்கள்; அரசனையும் நீதியை விட்டு விலகாதபடி அறிவுறுத்துவார்கள்; மூன்று காலங்களைப்பற்றியும் அறிந்துகொண்டு உண்மையே, தாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கருதுவதையே உரைக்கும் தன்மை உள்ளவர்கள்)\nகம்பன் மட்டுமே இவ்வாறு அமைச்சர் பற்றிக் கூறினானா அதற்கு உரைகல் எது வழக்கம் போல் வள்ளுவன் தான் :\n“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையார்\n(செய்தே ஆக வேண்டிய செயல்களை ஆய்ந்து அறிதல், செயல் செய்யவேண்டிய வழிகளை நன்கு ஆய்ந்து உறுதியாகத் தம் கருத்தை முன்வைத்தல் – இவற்றில் வல்லவனே நல்ல அமைச்சன் ).\nஆக, நாட்டு மக்கள் நன்றாக இருக்க அவர்களுக்குக் கல்வி வேண்டும், குற்றம் இல்லாமல் இருக்க நாட்டில் செல்வம் வேண்டும், அச்செல்வம் மக்களிடம் சரியான அளவில் இருக்க வேண்டும், பல வகையான மக்கள் வேறுபாடின்றி ஒருங்கே இருக்க வேண்டும், இவை அனைத்தையும் நடத்த நல்ல மன்னன் வேண்டும், அவன் ஆட்சி குளுமையாக இருக்க வேண்டும், அவன் மக்களைத் தன் உயிர் போல் கருத வேண்டும், அப்படி ஆட்சி செய்ய நல்ல அமைச்சர்கள் வேண்டும் மற்றும் அந்த அமைச்சரகள் இவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று நாடு இருக்க வேண்டிய நிலையையும், அதற்கு மன்னன் தரம், அவனது அமைச்சின் தரம் என்ற பல நோக்கில் கம்பன் காட்டும் நாடாளும் வழிமுறை நம்மை அவ்வாறான ஒரு நாட்டு நிலைமை ஏற்படாதா என்று ஏக்கம் கொள்ள வைக்கிறது.\nPrevious Article வழுக்கி விழுந்தவர்கள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 week ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nGayathri on ஜடேரி – அனுபவங்கள்\nஜடேரி – அனுபவங… on திருமண் கிராமம் – அடுத்த…\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/how-to/how-build-custom-alexa-skill-amazon-echo-devices-016054.html", "date_download": "2019-01-16T16:45:17Z", "digest": "sha1:4OJGB5PA4PPYGP3CV5PAAJ2GQML5RCLA", "length": 46869, "nlines": 232, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to build custom Alexa Skill for Amazon Echo devices - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமேசான் எக்கோ ஸ்பீக்கர்களுக்கான தனிப்பயன் அலெக்ஸா திறனை அமைக்கும் முறைகள்\nஅமேசான் எக்கோ ஸ்பீக்கர்களுக்கான தனிப்பயன் அலெக்ஸா திறனை அமைக்கும் முறைகள்\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nமனிதனுக்கும் கம்ப்யூட்டருக்கும் இடையிலான பேச்சு தொடர்பிற்கு வழிவகுத்து கொடுத்த எக்கோ ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்திய சந்தையில் கொண்டுவந்துள்ளது. அலெக்ஸா என்ற முக்கிய அம்சத்தை பெற்ற கட்டமைப்புடன் கூடிய எக்கோ, எக்கோ டாட் மற்றும் எக்கோ பிளஸ் ஆகிய சாதனங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஅமேசானின் வாய்ஸ் சேவையை அலெக்ஸா அடிப்படையாக கொண்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான சாதனங்களின் பின்னணியில் முக்கிய சக்தியாக அமேசான் எக்கோ அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான திறன்களை அளிப்பதோடு, அதிக தனிப்பயனாக்கும் அனுபவத்தையும் அலெக்ஸா உருவாக்கி தருகிறது. மேலும் கோடிங் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாதரண பயனரால் கூட, மேற்கூறிய திறன்களை எளிதாக உருவாக்க முடியும் என்பது ஒரு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும்.\nஅமேசான் மூலம் அளிக்கப்படும் அலெக்ஸா திறன்களுக்கான கிட் மூலம் வடிவமைப்பாளர்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் பிராண்டுகளால் திறன்களின் கட்டமைப்பில் ஈடுபட்டு, புதிய வாடிக்கையாளர்களை அடையலாம். பொதுவாக, ASK என்பது சுயசேவை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்கள், கருவிகள், ஆவணப்படுத்துதல் மற்றும் கோடு மாதிரிகள் போன்றவற்றின் ஒரு கூட்டுசேர்ப்பாக திகழ்ந்து, அலெக்ஸாவில் திறன்களைச் சேர்க்க உங்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் அமைத்து தருகிறது.\nஇதற்கிடையே சாவன், ஸொமோட்டோ, டைம்ஸ் ஆப் இந்தியா, ஓலா மற்றும் கோஐபிபோ போன்ற பிராண்டுகள் மற்றும் மற்ற பல ஆக்கப்பூர்வமான வடிவமைப்பாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களால், ஏற்கனவே இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான திறன்கள் கிடைக்கப் பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.\nஎன்ன இருந்தாலும், எக்கோ சாதனங்களுக்கான விருப்பத் திறனை எப்படி கட்டமைப்பது என்பதைக் குறித்து இன்று கீழே பார்ப்போம்.\nஇதை துவங்கும் முன், பல்வேறு வகையிலான திறன்கள் (விருப்பம், ஸ்மார்ட்-ஹோம், வீடியோ மற்றும் பல) இருப்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதோடு, இதற்கு வேறுபட்ட வகையிலான சேவைகள் இப்போது தேவைப்படுகின்றன:\nவிருப்பத் திறனை பொறுத்த வரை, நீங்கள் ஒரு AWS லேம்டா செயல்பாடு அல்லது ஒரு இணைய சேவை என இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்:\nAWS லேம்டா (ஒரு அமேசான் அளிக்கும் இணைய சேவைகள்) என்பது நிர்வாக சர்வர்கள் இல்லாமல் கிளவுட்டில் கோடு இயக்க உதவும் ஒரு சேவையாகும். உங்கள் கோடு பயனர் கோரிக்கைகளை அலெக்ஸா அனுப்புகிறது, அந்த கோடு உங்கள் கோரிக்கையை சோதித்தறிந்து, தேவையான ஏதாவது செயல்பாடுகளை (இணையத்தில் தகவல்களை ஆராய்வது போன்றவை) மேற்கொண்டு, அதன்பிறகு பதிலை அனுப்புகிறது. மேலும் நோடு.ஜேஎஸ், ஜாவா, பைத்தான் அல்லது சி# போன்றவற்றில் லேம்டா செயல்பாடுகளை எழுத முடியும்.\nமாற்றாக, ஒரு இணைய சேவையை நீங்கள் எழுதி, அதை ஏதாவதொரு கிளவுடு ஹோஸ்ட் வழங்குநர் மூலம் ஹோஸ்ட் செய்யவும் முடியும். ஹெச்டிடிபிஎஸ் மூலம் கோரிக்கைகளை இணைய சேவை கட்டாயம் ஏற்றுகொள்ளப்படும். இந்நிலையில், உங்கள் இணைய சர்வருக்கு அலெக்ஸா கோரிக்கைகளை அனுப்பி, உங்கள் சேவையானது தேவையான செயல்பாடுகளை மேற்கொண்டு, பதிலை அனுப்புகிறது. உங்கள் இணைய சேவையை எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்.\nஉங்கள் சேவையை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள் என்பதையும் கடந்து, திறனுக்கு ஏற்ற ஒரு விருப்ப தொடர்பு மாதிரியையும் அமைக்க முடியும். இதன்மூலம் விருப்பக் கோரிக்கைகளை கையாள முடியும் என்பதோடு, அந்த கோரிக்கைகளை செயலாக்குவதைக் குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்க முடியும் என்பது தெரிகிறது.\nமுதலில் அலெக்ஸா திறனை கட்டமைப்பதில் களமிறங்குவோம். கீழே உள்ள வீடியோ படிப்பினையைப் பார்த்து அறியவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபடி 1: உங்கள் அலெக்ஸா திறனைத் தயார்படுத்துதல்\nதொடக்க படியாக, அமேசான் அலெக்ஸா மேம்பாட்டு தளத்தில் இருந்து உங்கள் அலெக்ஸா திறனை தயார்ப்படுத்தலாம். developer.amazon.com/alexa தளத்திற்கு சென்று, சைன் இன் செய்து துவங்கவும்.\n1. மேலே உள்ள \"அலெக்ஸா\" பொத்தானைக் கிளிக் செய்யவும்.\n2. அலெக்ஸா திறன்கள் கிட் கீழே உள்ள தொடங்கு பொத்தானை கிளிக் செய்து தொடங்கவும்.\n3. அடுத்தப்படியாக, திரையின் மேற்புற வலதுபக்கத்தில், ஒரு புதிய திறனை சேர் என்பதை கிளிக் செய்யவும்.\nஇதன்மூலம் உங்களின் புதிய அலெக்ஸா திறனின் முதல் பக்கத்தை நீங்கள் அடையலாம்.\n4. திறன் தகவல் திரையைப் பூர்த்தி செய்யவும்.\nதிரை தகவல்: இந்தத் தகவலைப் பயன்படுத்தி, உங்கள் திறன் கண்டறியப்படுவதோடு, உங்கள் திறன் அலெக்ஸா உடன் எப்படி தொடர்பு கொள்கிறது என்பது அறியப்படுகிறது. இது ஒரு நேரடியான சிறந்த தொடக்கமாக அமைகிறது.\nஇந்தக் களங்களை நிரப்புக; திறன் வகையாக \"விருப்பத் தொடர்பு மாதிரி\" அமைப்பதன் மூலம் திறன் நடத்தையை விளக்க முடியும். பெயராக, திறனை கண்டறிய எளிதாக அமையும் வகையில், \"சோதனை\" என்றும், துவக்கநிலை பெயர் அல்லது சொற்தொடராக, நமது திறனை அலெக்ஸா பயன்படுத்தும் வகையில் \"சோதனை போட்\" என்று பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, \"ஹேய் அலெக்ஸா, சோதனை போட் கேள் (ஒரு சொற்தொடர்). நீங்கள் தயாரான பிறகு, கீழே வலதுபக்கத்தில் உள்ள அடுத்தது என்ற பொத்தானை அழுத்தவும்.\n5. இந்தத் தகவல்களைப் பூர்த்தி செய்த பிறகு, தொடர்பு மாதிரி பகுதிக்கு அழைத்து செல்லும் அடுத்தது என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\n6. திறன் கட்டமைப்பு பீட்டா வெளியீடு என்ற பொத்தானை கிளிக் செய்யவும். இதன்மூலம் புதிய திறன் கட்டமைப்பு டேஸ்போர்டை வெளியீடவும்.\nபடி 2: உங்கள் தொடர்பு மாதிரியை தயார்ப்படுத்தவும்\nஅடுத்தபடியாக, நீங்கள் கேட்கும் காரியங்களில் எப்படியெல்லாம் அலெக்ஸா தலையிட்டு செயல்படும் என்பதை தொடர்பு மாதிரி விளக்குகிறது. இப்போது நாம் சொற்தொடரை விளக்குவதை குறித்து காண்போம். \"ஹேய் அலெக்ஸா, சோதனை போட் கேள் (நீங்கள் விரும்பும் எதையும் எழுதலாம்)\" மற்றும் அலெக்ஸா எப்படி அலச வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்பதன் முடிவில் வாக்கியம் அல்லது கேள்வி அமைக்க வேண்டும்.\nநோக்கங்கள் என்பது உங்கள் திறனை குறிக்கக்கூடிய வேறுபட்ட செயல்பாடுகளைக் குறித்த சிந்தனையாக இருக்கலாம். அவை உச்சரிப்புகளின் (கீழே பார்க்கவும்) அடிப்படையில் வாக்கியங்களாக அர்த்தம் கொள்ள முடியும் என்பதோடு, இந்த உச்சரிப்புகள் மூலம் இடங்கள் விரிவுப்படுத்தலாம் (மாறக்கூடியவை). இடங்களை குறித்து மற்றொரு படிப்பினையில் விளக்குகிறோம். தற்போது முதல் நோக்கம் மற்றும் இடங்களின் அமைப்பது குறித்து அறிந்து கொள்வோம்:\nநமது நோக்கத்திற்கு, ஒரு நோக்க அமைப்பியல் தேவைப்படுகிறது. எனவே \"ஹாலோவோல்ட்\" என்ற ஒரு நோக்கம் மட்டும் கொண்ட அடிப்படையான ஒன்றை அமைப்போம். இடதுபக்கத்தில் உள்ள அமைப்பை நகல் எடுத்து கொள்ளலாம். இது மிக எளிய உச்சரிப்பு (செயல்பாடு உந்தி) உடன் இணைய போகிறது.\nஉச்சரிப்புகள் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அலெக்ஸா குறிக்க கேட்கும் ஊக்கமூட்டும் சொற்தொடராக உள்ளது. நமது ஹாலோவோல்ட் உச்சரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், \"ஹவ் ஆர் யூ\" என்ற சொற்தொடரை நாம் பயன்படுத்துகிறோம்.\nமேற்கண்ட காரியங்களைத் தொடக்கத்தில் தொடர்பு மாதிரியை துவக்க நாம் அமைக்க வேண்டியுள்ளது. இப்போது அலெக்ஸா திறனுக்கான கோடு எழுதுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.\n1. திறன் கட்டமைப்பு டேஸ்போர்ட்டில் \"Add+\" என்ற பொத்தானை கிளிக் செய்யவும். இது டேஸ்போர்ட்டின் மேற்பகுதியில் இடதுபக்க முனையில் அமைந்துள்ள நோக்கங்கள் அருகே அமைந்திருக்கும்.\n2. அளிக்கப்பட்டுள்ள செய்தி பெட்டியில், புதிய நோக்க பெயரான GetNewFactIntent. என்பதை உள்ளிட்டு, நோக்கத்தை உருவாக்கு என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\n3. உங்கள் நோக்கத்திற்கான 10 - 15 மாதிரி உச்சரிப்புகளைச் சேர்க்கவும். இந்த நோக்கம் நிறைவேற ஒரு பயனரால் அளிக்கப்பட வேண்டிய காரியங்கள் இவை. இங்கு சில மாதிரிகளை அளிக்கிறோம்: ஒரு காரியத்தைத் தரவும், ஒரு காரியத்தை கூறு, ஏதாவது கூறு, இடைவெளி காரியத்தைப் பற்றி கூறு போன்றவை.\n4. மாதிரியை சேமி என்ற பொத்தானை கிளிக் செய்த பிறகு, மாதிரியை கட்டமைக்கவும் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\n5. உங்கள் தொடர்பு மாதிரி வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டால், உருவமைப்பு பகுதிக்கு செல்லும் வகையில் உருவமைப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும்.\nஇந்த வழிகாட்டியின் அடுத்தப் படியாக, நமது லேம்டா செயல்பாட்டை ஏடபில்யூஎஸ் மேம்பாட்டாளர் முனையம் மூலம் நாம் உருவாக்க போகிறோம். ஆனால் இந்த பிரவுஸரை திறந்த நிலையிலேயே வைத்திருக்கவும். ஏனெனில் இந்தப் பக்கத்திற்கு நாம் திரும்ப வர வேண்டியுள்ளது.\nபடி 3: உங்கள் திறனுக்கான கோடு எழுதுதல் மற்றும் சோதித்தல்\nஉங்கள் திறனுக்கான முதன்மை கோடிடிங் பணியின் உருவாக்க, அலெக்ஸா சேவையிடம் இருந்து கோரிக்கைகள் ஏற்கவும், அதற்கான பதிலை அளிக்கவும் ஒரு சேவை தேவைப்படுகிறது.\nவிரைவான துவக்கத்திற்கு, உங்கள் திறனுக்கான சேவையை தொகுத்து அளிக்க, ஒரு ஏடபில்யூஎஸ் லேம்டா செயல்பாட்டை உருவாக்க வேண்டும். ஏடபில்யூஎஸ் லேம்டா என்பது எந்த மேலாளர் சேவைகளும் இல்லாமல் கிளவுட்டில் உங்கள் கோடு இயங்க உதவும் ஒரு சேவையாகும்.\nமாற்றான, உங்கள் திறனுக்கான ஒரு இணைய சேவையைக் கட்டமைத்து, ஏதாவது ஒரு கிளவுட் வழங்குநர் மூலம் அதை தொகுத்து வழங்கலாம்.\n1.http://aws.amazon.comக்கு சென்று, கன்சோலில் சைன் இன் செய்யவும். ஏற்கனவே உங்களுக்கு ஒரு கணக்கு இல்லாவிட்டால், ஒரு புதிய கணக்கை நீங்கள் உருவாக்க வேண்டும்.\n2. திரைக்கு மேற்பகுதியில் உள்ள \"சர்வீசஸ்\"க்கு சென்று, கிளிக் செய்து, தேடல் பெட்டியில் \"லேம்டா\" என்று தட்டச்சு செய்யவும். சேவைகளுக்கான பட்டியலிலும் லேம்டாவை நீங்கள் காணலாம். இது \"கம்ப்யூட்\" பிரிவு ஆகும்.\n3. உங்கள் ஏடபில்யூஎஸ் பகுதியை சோதிக்கவும். ஏடபில்யூ லேம்டா, அலெக்ஸா திறன்கள் கிட் உடன் இரு பகுதிகளில் மட்டுமே சேர்ந்து செயலாற்றும். அவையாவன: அமெரிக்காவின் கிழக்கு பகுதி (என்.வெர்ஜினியா) மற்றும் ஐரோப்பா (அயர்லாந்து). இதில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய பகுதியை தேர்ந்தெடுத்து இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.\n4. \"ஒரு லேம்டா செயல்பாட்டை உருவாக்கு\" என்ற பொத்தானை கிளிக் செய்யவும். உங்கள் திரையின் மேற்பகுதியை ஒட்டிய இது காணப்படும். (இந்தப் பொத்தானை நீங்கள் காணவில்லை எனில், நீங்கள் இன்னும் லேம்டா செயல்பாட்டை உருவாக்கவில்லை என்று அறியலாம். உங்கள் திரையின் நடுப்பகுதியை ஒட்டி காணப்படும் \"தொடங்கு\" என்ற நீலநிற பொத்தானை கிளிக் செய்யவும்.)\n5. \"alexa-skill-kit-sdk-factskill\" என்று அழைக்கப்படும் ப்ளூபிரிண்டை தேர்ந்தெடு. உங்கள் திறனுக்கான அமைப்பை அளிக்கக் கூடிய ஒரு ஷாட்கட் தேர்வை, ப்ளூபிரிண்ட் வடிவில் அமேசான் உருவாக்கி உள்ளது. நமக்கு அளிக்கப்பட்டுள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தி, ஒரு ப்ளூபிரிண்டைத் தேடி பார்க்கலாம். இந்த ப்ளூபிரிண்ட்டானது, அலெக்ஸா-எஸ்டிகே-வை உங்கள் லேம்டா செயல்பாட்டுடன் சேர்க்கிறது. எனவே நீங்களாக இதை பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை.\n6. உங்கள் ஊக்கமூட்டியை கட்டமைக்கவும். டேஷ்டு பாக்ஸில் கிளிக் செய்து, பட்டியலில் இருந்து அலெக்ஸா திறன்கள் கிட் தேர்ந்தெடு. பட்டியலில் அலெக்ஸா திறன்கள் கிட் இல்லாவிட்டால், படி 2-க்கு திரும்பச் செல்லவும்.\n7. உங்கள் செயல்பாட்டைக் கட்டமைக்கவும். இந்தத் திரையில், லேம்டா செயல்பாட்டின் முக்கியமான பாகங்களை அமேசான் வெளியிடும். இந்த மதிப்புகள் உங்களுக்கு மட்டுமே தெரியும் என்பதோடு, உங்கள் செயல்பாடு ஏதாவது ஒரு வகையில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஒரு பெயருக்கு வேறெந்த யோசனையும் இல்லாதபட்சத்தில், \"ஸ்பேஸ்பேட்ஸ்\" போதுமானது.\n8. லேம்டா செயல்பாட்டு கோடு பெட்டியில், அளிக்கப்பட்ட கோடு நகலெடுக்கப்பட்டு, பதிக்க வேண்டும். கோடு பெட்டியில் இருக்கும் உள்ளடக்கங்களை அழித்துவிட்டு, புதிய கோடு உள்ளடக்கங்களைப் பதிக்க வேண்டும்.\n9. உங்கள் லேம்டா செயல்பாட்டு பங்கை அமைக்கவும். லேம்டாவிற்கான உங்கள் முதல் பங்கை அமைப்பதற்கு, அமேசான் ஒரு விரிவான ஒத்திகையை அளிக்கிறது. இதை முன்னரே செய்திருந்தால், உங்களுடைய தற்போதைய பங்கின் மதிப்பை \"lambdabasicexecution\"க்கு செய்யவும்.\n10. இந்த வழிகாட்டிக்கு, எல்லா மேம்பட்ட அமைப்புகளையும் நீங்கள் தவிர்க்கலாம்.\n11. அடுத்தது என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் மதிப்பாய்வு திரைக்கு செல்லலாம். இந்த மதிப்பாய்வு திரை என்பது, உங்கள் விருப்பத்தேர்வுகளின் திரட்டு ஆகும். கீழே இடது முனையில் உள்ள செயல்பாட்டை உருவாக்கு என்பதை கிளிக் செய்யவும். கீழ்நோக்கி உருட்டி சென்று, செயல்பாட்டை உருவாக்கு பொத்தானைக் காணலாம்.\n12. செயல்பாட்டை உருவாக்கிய பிறகு, மேல் வலதுமுனையில் ஏஆர்என் மதிப்பு தோன்றுகிறது. வழிகாட்டியின் அடுத்த பிரிவில் பயன்படுத்தும் வகையில், இந்த மதிப்பை நகலெடுத்து கொள்ளுங்கள்.\nபடி 4: உங்கள் லேம்டா செயல்பாடு உடன் உங்கள் வாய்ஸ் பயனர் இடைமுகத்தை இணைக்கவும்\nஇப்போது மேற்கண்ட இரு பகுதிகளையும் நாம் ஒன்றாக இணைக்க வேண்டியுள்ளது.\n1. திரும்பவும் அமேசான் மேம்பாட்டாளர் போர்ட்டலுக்கு சென்று, பட்டியலில் இருந்து உங்கள் திறனைத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பயிற்சியின் தொடக்கம் முதல் ஆரம்பித்திருந்தால், ஒரு பிரவுஸர் டேப் திறந்த நிலையிலே இருக்கக்கூடும்.\n2. இடதுபக்கத்தில் உள்ள \"கட்டமைத்தல்\" டேப் திறக்கவும்.\n3. உங்கள் நிலப்பகுதிக்கு ஏற்ப, \"வட அமெரிக்கா\" அல்லது \"ஐரோப்பா\" என தேர்ந்தெடுக்கவும். முக்கியம்: உங்கள் லேம்டா இன் உருவாக்கப்பட்ட போது, நீங்கள் தேர்ந்தெடுத்த அதே பகுதியை சரியான இங்கு தேர்ந்தெடுத்துள்ளதை உறுதிப்படுத்தி கொள்ளவும். அலெக்ஸா திறன்களை பயன்படுத்தும் ஏடபில்யூஎஸ் லெம்டா, என்.வெர்ஜினா (வட அமெரிக்கா) மற்றும் அயர்லாந்து (ஐரோப்பா) ஆகியவற்றில் மட்டும் இயக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.\n4. உங்கள் முடிவு பகுதிக்காக, \"ஏடபில்யூஎஸ் லேம்டா ஏஆர்என்\" தேர்வை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் விரும்பும் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், உங்கள் கோடு வெளியிட உங்களால் முடியும். ஆனால் எளிமை மற்றும் சிக்கன நடவடிக்கையை கருத்தில் கொண்டு, ஏடபில்யூஎஸ் லேம்டாவை பயன்படுத்துகிறோம்.\n5. உங்கள் லேம்டாவின் ஏஆர்என் (அமேசான் ஆதார பெயர்), அளிக்கப்பட்டுள்ள செய்திபெட்டியில் பதிக்கவும்.\n6. \"கணக்கு இணைப்பு\" அமைப்பிற்கு \"வேண்டாம்\" என்று விடவும். இந்த திறனுக்கு, கணக்கு இணைப்பு தேவையில்லை.\nபடி 5: உங்கள் திறனுக்கு பீட்டா சோதனை (விருப்பத் தேர்வு)\nஉங்கள் திறன் முடிவடைந்த நிலையில், உங்கள் திறனுக்கான பீட்டா சோதனை செய்வதற்கான அமைப்பை உருவாக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. இந்த பீட்டா சோதனையின் மூலம் பொதுவாக என்பதற்கு பதிலாக, நீங்கள் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்த ஒரு குறிப்பிட்ட சோதனையாளர்களைக் கொண்ட குழுவிற்கு, உங்கள் திறன் கிடைக்கப் பெறுகிறது.\n1. அமேசான் மேம்பாட்டாளர் போர்ட்டலுக்கு மீண்டும் சென்று, பட்டியலில் இருந்து உங்கள் திறனை தேர்ந்தெடுக்கவும். இந்தப் பயிற்சியின் தொடக்கம் முதல் ஆரம்பித்திருந்தால், ஒரு பிரவுஸர் டேப் திறந்த நிலையிலே இருக்கக்கூடும்.\n2. இடதுபக்கத்தில் உள்ள \"சோதனை\" என்ற டேப்பை திறக்கவும்\n3. உங்கள் திறனை சேவை ஸ்டிமிலேட்டர் மூலம் சோதித்து அறியலாம். எதிர்பார்ப்பிற்கு ஏற்ப உங்கள் திறன் பணியாற்றுகிறது என்பதை தரம்பிரித்து அறிய, சேவை ஸ்டிமிலேட்டர் பயன்படுத்தப்படுகிறது. உச்சரிப்பு செய்தி பெட்டியில் \"ஒரு காரணியை அளிக்கவும்\" என்று தட்டச்சு செய்யவும்.\nபடி 6: உங்கள் திறனை சமர்ப்பிக்கவும்\nஉங்கள் திறனை பொதுவில் வெளியிட நீங்கள் தயாராகும் போது, சான்றிதழ் பெற அதை சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைக்கு உங்கள் திறன் பீட்டா சோதனையில் இருந்தாலும், சான்றிதழ் உடன் அதை செய்யலாம்.\n1. சான்றிதழ் பெற செய்ய, சமர்ப்பண பட்டியல் உடன் உங்கள் திறனை முதலில் சோதித்து பார்க்க வேண்டும். அமேசான் சான்றிதழ் வழங்கும் அணியினர் உட்பட பலவற்றை இந்த பட்டியல் கொண்டுள்ளது. எனவே மேற்கண்ட எல்லா சோதனைகளிலும் நீங்கள் வெற்றிப் பெற்றால், உங்கள் சான்றிதழ் பெறும் பணி விரைவடையும்.\n2. உங்கள் திறனை பொதுவில் வெளியிட, நீங்கள் தயாராகும் நிலையில், சான்றிதழ் அளிப்பதற்கான பட்டியலில் உள்ள அனைத்து தேவைகளையும், உங்கள் திறன் பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் திறனைகளை சான்றிதழ் பெறுவதற்கு சமர்ப்பிக்கவும்.\nஉங்கள் திறன் வெளியிடப்பட்டால், அலெக்ஸா பயன்பாட்டின் மூலம் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு காண கிடைத்து, அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.\nஅதே நேரத்தில், உங்கள் திறனில் தொடர்ந்து நீங்கள் பணியாற்றி கொண்டே இருக்கலாம் (இருக்க வேண்டும்). அதன்மூலம் அதன் அம்சங்களை வளர்த்து, பிரச்சனைகளை கண்டறிந்து, உங்களை நாடும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ல திறன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் மற்றும் திறனைகளை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஆகியவற்றிற்கு, சான்றிதழ் பெறுவதற்கான திறனை சமர்ப்பித்தல் பகுதியில் \"நேரலை திறனுக்கான புதிய பதிப்பை உருவாக்குதல்\" பகுதியில் காண முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் - கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் பேண்ட்\nசிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n'அனைத்து குண்டுகளின் தாய் குண்டை' உருவாக்கியுள்ள சீனா; கலக்கத்தில் அமெரிக்கா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/193794?ref=archive-feed", "date_download": "2019-01-16T16:54:37Z", "digest": "sha1:LXHI3FRXS7SPIU6PCJWAGCDH6NMIAB57", "length": 11364, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஏற்கவே முடியாது! சுமந்திரன் சீற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஏற்கவே முடியாது\nபோர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nமுதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார் எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும்.\nமுகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாக பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளை புறந்தள்ளும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.\nதென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாக கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.\nஇங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காக கைது செய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன.\nஅதன் பின்னரே சுமார் 12,000 போராளிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.\nபெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர்.\nஅப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாக படையினருக்கு பொதுமன்னிப்பு என்ற அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.\nஇலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145174-the-dmk-is-the-root-of-all-the-bad-culture-says-tamilisai.html", "date_download": "2019-01-16T16:39:30Z", "digest": "sha1:XI6ELE66KZKCWKD6IA7QITXR4IAW4I57", "length": 20200, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`அந்தக் கலாசாரத்தைக் கொண்டு வந்ததே நீங்கதான்; இப்போ கடிதம் எழுதுகிறார்!' - ஸ்டாலினை சாடும் தமிழிசை | The DMK is the root of all the bad culture, says tamilisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:45 (20/12/2018)\n`அந்தக் கலாசாரத்தைக் கொண்டு வந்ததே நீங்கதான்; இப்போ கடிதம் எழுதுகிறார்' - ஸ்டாலினை சாடும் தமிழிசை\n‘மோடியின் பலம்... ராகுலின் பலவீனம். பிரதமராக ராகுலை முன் நிறுத்தினால் கிடைக்கும் கொஞ்ச வாக்குகளும் கிடைக்காது’ என்று கூறியதோடு ஸ்டாலினையும் விளாசியிருக்கிறார் தமிழிசை.\nவேலூரில், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன் மொழிந்ததை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு உட்பட அவர்களது கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள்கூட ஏற்கவில்லை. எல்லோரிடம் இருந்தும் எதிர்ப்புதான் வந்திருக்கிறது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ‘தமிழகத்துக்கு மோடி ஒன்றுமே செய்யவில்லை’ என்றார் ஸ்டாலின். அவர் பேசி முடிப்பதற்குள், தமிழகத்துக்கு ரூ.1,300 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபாமர மக்களிடம் மோடியின் திட்டங்கள் சென்று சேர்க்கிறது. தமிழக பா.ஜ.க தெளிவாகச் சொல்கிறோம். மேக்கே தாட்டூவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம். மோடியின் பலம்... ராகுலின் பலகீனம். பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தினால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கொஞ்ச வாக்குகளும் கிடைக்காது. மோடியைத் தூங்க விடமாட்டேன் என்று சொல்கிறார் ராகுல். மக்களுக்காகத் தூங்காமல் இருக்கிறார் மோடி. இவர்கள்தான் கும்ப கர்ண தூக்கத்தில் இருக்கிறார்கள்.\n20 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். இந்து இயக்கத் தலைவர்களுக்குப் பாதுகாப்பில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீண்டும் போராட்டத்தை நடத்த தி.மு.க முயற்சி செய்துகொண்டிருக்கிறது. திருமாவளவன் கட்சியைச் சார்ந்த ஒருவர், மற்ற சமூக பெண்கள் குறித்து தவறான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். உடனே திருமாவளவன் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார். அவர்கள் சொன்னால் மட்டும் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறீர்கள். பா.ஜ.க-வில் கருத்து மாறுபாடு இருந்தால் ஏற்றுக்கொள்வதில்லை.\nதமிழக அரசியலில் மோசமான அத்தனை கலாசாரத்துக்கும் அடித்தளமிட்டது தி.மு.க-தான். இப்போது பேனர் வைக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். பேனர் கலாசாரத்தைக் கொண்டு வந்ததே தி.மு.க-தான். நாடாளுமன்றத் தேர்தலுக்காக எங்கள் கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்தி வருகிறோம். தி.மு.க, காங்கிரஸோடு சேராத எங்களோடு ஒத்துப்போகிற கட்சியோடு கூட்டணி வைப்போம்’’ என்றார்.\nடாஸ்மாக் வருமானத்தை வாகனங்களில் வசூலிக்க வேண்டும்- ஊழியர்கள் கோரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி\n8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்\n’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nஉலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி - வெள்ளை மாளிகை ஆலோசனை\n‘அமைச்சரின் பெயரை புறக்கணித்த அதிகாரிகள்’ - வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657555.87/wet/CC-MAIN-20190116154927-20190116180927-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}